Wednesday, January 23, 2008

சுஜாதாவை சுளுக்கெடுக்கவே இந்த பதிவு.

சுஜாதாவை சுளுக்கெடுக்கவே இந்த பதிவு. சும்மா சுற்றி வ‌ளைப்பானேன் ராம்ஜெத்ம‌லானி க‌ண‌க்காய் இதோ 5 கேள்விக‌ள்

1. உங்கள் இளமை காலத்து பொய் வேட‌ங்க‌ளை யெல்லாம் முதுமை க‌லைத்து விடுவ‌தை ஒப்புக் கொள்கிறீர்க‌ளா/

2.உங்க‌ள் க‌தைக‌ளில் வ‌ரும் ஹீரோக்க‌ள் எல்லாம் பிராம‌ண‌ர்க‌ளாக‌வும், வில்ல‌ன் க‌ள் எல்லாம் சூத்திர‌ர்க‌ளாக‌வும் இருப்ப‌தை க‌வ‌னித்தீர்க‌ளா?


3.சிவாஜிக்கு நீங்க‌ள் எழுதிய‌ க‌தை ய‌தார்த‌த்துக்கு விரோத‌மாக‌ இருப்ப‌து கிட‌க்க‌ட்டும். த‌ங்க‌ள‌து ப‌ழைய‌ க‌தைக‌ளை க‌ல‌ந்த‌ சுண்டு க‌றி செய்து ர‌ஜினியின் க‌ழுத்தை அறுத்த‌து நியாய‌மா? இதே வேலையை உங்க‌ள‌வ‌ர் க‌ம‌லுக்கு செய்வீரா?


4. ரோபோவுக்கு க‌தை கேட்டாலும் இதே போன்ற‌ சுண்டுக‌றிதானே த‌ர‌ப்ப‌டும். ச‌ற்றே வில‌கியிரும் பிள்ளாய்.


5.க‌னி மொழி,கார்த்திக் சித‌ம்ப‌ர‌ம் துவ‌ங்கியதாய் தாங்கள் டாம் டாம் போட்ட க‌ருத்து மொத்த‌மே டுபாகூராகி பார்ப்ப‌ன‌ அறிவு ஜீவிக‌ளால் ஆக்கிர‌மிக்க‌ப்ப‌ட்டிருப்ப‌தை ம‌றுக்க‌ முடியுமா?