Sunday, January 6, 2008

காலம் எனும் நதியில் ஓடும் வாழ்க்கை எனும் ஓடந்தன்னில்

ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்

ஆகாய எல்லை தனை தாண்டும் எழுச்சி என் கீதம்
கீதம் கொண்ட ஒவ்வோர் எழுத்தும் அழகான நட்சத்திரம்

இதயமே நோகாதே இன்னல் கண்டு வேகாதே
உறவோடு பிரிவும் ஒரு காட்சி
ஒன்றோடு ஒன்றாய் தோன்றுமே

காலம் எனும் நதியில் ஓடும் வாழ்க்கை எனும் ஓடந்தன்னில்
யாரிருந்தும் என்ன லாபம் கல்லறைக்கு கொண்டு சேர்க்கும்