Sunday, January 6, 2008

ஆறாது என் மனசு ப்தினாறு உன் வயசு வா வா

போகாது வசந்தம் மாறாது மந்த காசம்
மனதில் சிறகடிக்கும் பாடும் குயிலால் கவிதை புனலே

ஆறாது என் மனசு ப்தினாறு உன் வயசு வா வா
உதட்டு மேல உள்ள மச்சம் ஆளை மயக்குது உரிமம் இல்லாம உன் மேனி போதை வழங்குது ஆஹா போதை வழங்குது


காற்றோடு கதை பேசும் உன் கூந்தலை கார்கால மேகம் என்றெண்ணினேன்
மனசோடு ராகங்கள் நான் பாடினேன் மானே உன் மீது மையல் கொண்டேன்
உனையள்ளி சேர்க்கோனம்
இணை சேர்ந்து பார்க்கோனம்
பூவோடு நாராக ஆகோனம்

கண்ணாலே நோய் வந்ததே பக்கம் பார்த்து பாய் போடு