Monday, November 30, 2009

உடலுறவு குறித்த மூட நம்பிக்கைகள்

காலம் காலமாய் நிலவும் சாதீயத்தால் மக்கள் தொகையின் மெஜாரிட்டி பிரிவினர் கல்விக்கு தூரமாக்கப்பட்டதால் இந்தியா  அனேக மூட நம்பிக்கைகளின் ஜன்மபூமி யாகிவிட்டது. பிற துறைகளை போலவே பாலியலும் இந்த மூட நம்பிக்கைகளின் தாக்குதலுக்கு தப்பவில்லை.இப்போதைக்கும் வருணாசிரம தருமத்தை டிவிஷன் ஆஃப் லேபர் இத்யாதி என்று தாங்கும் பிராமணொத்த‌மர்களும், சூத்திர மூர்க்கர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்ன செய்ய . உனக்காக நான் சிந்திக்கிறேன், உனக்காக நான் கல்வி பெறுகிறேன் என்பது எப்படிப்பட்ட கயவாளித்தனமோ நீங்களே சிந்தித்து பாருங்கள். உட்கார்ந்து தின்றதால் வேலயற்ற மூளைகள் சைத்தானின் தொழிற்சாலைகள் ஆகியதால் கல்வி என்பது டாப் சீக்ரட் ஆனது. ப்ளாக் மெயிலுக்கு வழி வகுத்தது. உடலுறவு விஷயத்திலும் தமக்கொரு விதி, பிறர்க்கொரு விதியென்று பிராமணர்கள் விதிக‌ளைவகுத்தனர்.

பிராமண‌ இளைஞன் வேதபாட சாலையில் கல்வியை முடித்து திரும்பும் வழியிலேயே ஆங்காங்கே தங்கி அதிதி பூசை என்ற பெயரில் ஆண்ட்டிக்ளுடன் சல்லாபிக்கலாம். ஆனால் சூத்திரப்பயல்கள் மட்டும் ஈர கோவணம் கட்டி வைத்து அடக்கப்பட்ட காமம் வன்முறையாக , அதை மறக்க குடி கூத்தில் மாட்டி தவிக்கலாம்.   பிராமணோத்தமர்கள் புத்ர காமேஷ்டி யாகம் என்ற பெயரில் ராணிகளையே மேயலாம். சூத்திரன் மட்டும் காமத்தை அடக்கி சகல காம்ப்ளெக்ஸுகளுக்கும் உள்ளாகி குற்ற மனப்பான்மையால் மனம் சிதறி, இவர்களின் அடிமையாக சாக வேண்டும். இப்படி நிறைய விசயம் இருந்தாலும் பதிவோட  தலைப்புக்கும் அசலான சமாச்சாரத்துக்கும்  வந்துர்ரன்.

1.உறுப்பின் நீளம்
இந்த ஐட்டம் பற்றி பல பதிவுகளில் குறிப்பிட்டுள்ளேன். புதிய வரவுகளுக்கு மட்டும் ஒரு வரி: பெண்ணுறுப்பின் முதல் 3 அங்குலங்களில் தான் உணர்ச்சி நரம்புகள் உண்டு. எனவே மூன்றங்குல ஆணுறுப்பே ஆணும், பெண்ணும் உச்சம் பெற போதுமானது. மேலும் உச்சம் பெற புழையை விட க்ளிட்டோரிசின் பங்கே அதிகம். சாமுத்ரிகா லட்சணத்தில் பெரிய அளவிலான உறுப்பு தரித்திரம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது குறித்து பேசினால் கலீஜாகிவிடும் எனவே அம்பேல்


2.மாதவிலக்கின் போதான உறவு
இது குறித்தும் ஏற்கெனவே சொன்ன மாதிரி ஞா. உடலுறவு என்பது கணவன், மனைவியே ஆனாலும் இருவரும் மனம் ஒப்பி ஈடுபடும் ஒரு செயலாகும். எனவே இதில் பெண்ணின் விருப்பம் முக்கியமே தவிர / ஆணின் காமம் முக்கியமில்லை.( டைப்ரைட்டிங் மெஷின் ரெட் ரிப்பன்ல ஓடும்போது அர்ஜெண்டான  டைப்பிங் வொர்க் இருந்தா கையிலேயே எழுதிர்ரது பெஸ்ட். இல்லே அவிங்களும் ஓகேன்னா ஆணுறை அணிந்து ஈடுபடுவது நல்லது. இதில் சாஸ்திரத்துக்கோ புராணத்துக்கோ இடமில்லை. மனமும், மன ஒப்புதலும் தான்  முக்கியம். மற்ற படி இன்ன பிற (ஜன்னி இத்யாதி) அச்சங்களுக்கு இடம் கொடாதீர்

3.வயதில் மூத்த பெண்களுடனான உறவு
இது குறித்து இதுவரை நம் பதிவுகளில் ஏதும் கூறியதில்லை. சைக்காலஜிப்படி ஒவ்வொரு ஆணும் தன் காதலி/மனைவியில்  தன் தாயை காணத்தான் விரும்புகிறான். உடலுறவு என்பதே கருப்பைக்குள் மீண்டும் நுழைவதற்கான முயற்சி என்று கூட சைக்காலஜி சொல்கிறது. எனவே ஆண் வயதில் மூத்த பெண்ணை விரும்புவது இயல்பானதே. இது எக்ஸ்ட்ரா மேரிட்டல் உறவாக இருக்கும் பட்சத்தில் வரக்கூடிய பிரச்சினைகள் தவிர இளமை இழப்பது இத்யாதி பிரச்சினையெல்லாம் அதீத கற்பனை.

இந்த இழவெடுத்த மூட நம்பிக்கை எத்தனையோ இளந்தளிர்களின் வாழ்வை சீரழித்துள்ளது. பணம் படைத்த கிழவாடிகள் இளம் தளிர்களை சூறையாடினால் தான் தம் இளமை பெருகும் என்று இந்த அக்கிரமத்தில் ஈடுபடுகின்றனர். இளமை வராததோடு, வாரெண்டும் வரும் என்பதை நினைவில் வைப்பது நலம்


4.சக்தியை உறிஞ்சும் பெண்ணுறுப்பு
5.வெற்றி எண்ணிக்கைகளை பொருத்ததே
6.பகல் நேர உறவு
7.வாய் வழி புணர்ச்சி வேசிகளுடன் மட்டுமே
8.உடலுறவு முடிந்தவுடன் குளிக்கலன்னா தரித்திரம்
9.படுக்கையறையில் சாமி படம் கூடாது
10.இருட்டிலதான் செய்யவேண்டும்
11.திருமணத்துக்கு முன் சுய இன்பம்
12.திருமணத்துக்கு முன் உறவுகள்
13.பிரம்மச்சரியத்தால் தேஜஸ் (?) வளரும், உடலுறவால் சக்தி இழப்பு ஏற்படும்

4 முதல் 13 வரை உள்ள மூட நம்பிக்கைகளை குறித்து அடுத்த பதிவில் பார்ப்போம்.