அண்ணே வணக்கம்ணே,
இது கடந்த பதிவில் எழுதிய கில்மா சிறுகதையின் பார்ட் :2 பார்ட் ஒன்னை படிக்கலைன்னா /ஞாபகமில்லேன்னா இங்கே அழுத்தி ஒரு ஓட்டு ஓட்டிருங்க .அப்பத்தேன் புரியும்.
மறு நாள் டாக்டர் ஜெயதேவுக்கு ஃபோன் செய்தேன். "வாங்க..பேசுவோம்" என்றார்.சென்றேன்.எங்களிடையில் இடம் பெற்ற உரையாடலை ( ஒரு சில வெட்டுக்களுடன்- அதாவது குசல விசாரிப்பு -பழைய கேஸ்கள் குறித்த ஃபாலோ அப்ட்ஸ் ) அப்படியே தருகிறேன்.
"டாக்டர் ! பண்டரியோட ஹெரிடட்டரி எனக்கு நல்லா தெரியும். அவங்க ஹெரிடட்டரியிலயே இதெல்லாம் கிடையாது. எனக்கென்னமோ இது சைக்கலாஜிக்கல் ப்ராப்ளமோனு தோணுது"
" மேபி.. மொதல்ல நீங்க அவங்க குடும்பத்தை பத்தி உங்களுக்கு தெரிஞ்சது.பண்டரி உங்க கிட்டே ஷேர் பண்ணிக்கிட்டது எல்லாத்தயும் ஒன்னு விடாம சொல்லுங்க"
"சார்.. பண்டரி முழுமையான ஆண்மகன்.அவங்க வைஃப் ஹோம்லி லுக். இந்த நடுத்தர வயசுலயும் சின்னதா சிவக்கக்கூடிய கன்னம். சராசரி குடும்பத்தலைவி. மொதல்ல ஒரு பெண் குழந்தை. அதுக்கு சின்னவயசுல அம்மை போட்டு அந்த தழும்புகள் நிரந்தரமா முகத்துல தங்கிருச்சு"
" ம்...ம் மேல சொல்லுங்க"
" அடுத்து ஒரு ஆண் குழந்தை. அவனுக்கு எந்த பிரச்சினையுமில்லேன்னாலும் பக்கத்து போர்ஷன் பெண் மேல ஒருதலைகாதல் . இதே யோசனையில பத்தாம் கிளாஸ்ல 3 தாட்டி குண்டு. பண்டரியோட கூட மாட இருப்பான். ஒரு வேலை சொந்தமா செய்யமாட்டான். காடா தாடி வளர்த்துக்கிட்டு கலங்கலா பார்த்துக்கிட்டு இருப்பான். கஞ்சா கிஞ்சா அடிக்கிறானோன்னு ஒரு சம்சயம். அடுத்து ஒரு பையன் .அடிச்சு பிடிச்சு இண்டர் வரை வந்துட்டான். அண்ணன் பொசிஷனை பார்த்தோ என்னமோ பெண்களை ஏறெடுத்து பார்க்கமாட்டான். வாரத்துக்கொரு குப்பி ஃபேஸ் க்ரீம் வாங்குவான்.தினசரி ஷேவ் பண்ணுவான்.டீக்கா ட்ரஸ் பண்ணுவான்.சினிமாபார்ப்பான் .வேலை வெட்டி எதுவும் கிடையாது.ஐ திங்க் அவன் சுய இன்ப பிரியனா இருக்கலாம்."
"ஓகே முகேஷ் வீட்டு ஆண்களை பத்தி விலாவாரியா சொல்லிட்டே பெண்கள் பத்தி இன்னம் எதுனா அடிஷ்னல் இன்ஃபர்மேஷன் இருந்தா நல்லது"
"முதல் பெண்ணுக்கு கல்யாணத்துக்கு பார்க்க ஆரம்பிச்சாரு.வந்தவனெல்லாம் அந்த பெண்ணோட முகத்துல இருக்கிற அம்மையை மட்டும் பார்த்துட்டு வாய் கூசாம லட்சக்கணக்குல வரதட்சிணை கேட்டாய்ங்க. இதுல அந்த பெண் கொஞ்சம் போல அப்செட். நம்ம பண்டரியும் தான்"
"இந்த மேட்டர்ல அந்த மதரோட நிலை என்ன?"
"உள்ளுக்குள்ள வச்சு குமைவய்ங்க போல"
"பண்டரி, மற்றும் அவரோட வைஃபோட அதர் ஆக்டிவிட்டீஸ் பத்தி எதுனா தெரிஞ்சா சொல்லுங்க"
"அதர் ஆக்டிவிட்டீஸ்னா.. பண்டரி தினசரி ஏதோ ஒரு கோவிலுக்கு விசிட் அடிப்பாரு. ரெண்டு மூணு கோவில்களுக்கு மாலை கூட போடுவார். வள்ளலார் மேல ஆர்வம் அதிகம். ஏதோ சங்கம் மாதிரி வச்சு வாரம் ஒருதடவை கூட்டம்லாம் போடுவாரு.மதருக்கும் பக்தி சாஸ்தின்னுதான் சொல்லனும். தினசரி பூஜை ரூம்ல உட்கார்ந்து சின்ன சின்னதா புஸ்தவங்கள் வச்சிக்கிட்டு முணுமுணுன்னு படிச்சுக்கிட்டிருப்பாய்ங்க"
ஜெயதேவ் , மாடிக்கு போலாம் வாங்கன்னாரு. தொடர்ந்தேன். சிகரட் பாக்கெட்டை நீட்டினார். கவர்ந்து பற்றினேன். அவருக்கும்.
சுருள் சுருளாய் புகை விட்டபடி ஜெயதேவ் பேச ஆரம்பித்தார்.
"இன்னைக்கு இங்கே பந்த் /கர்ஃப்யூ /144 இப்படி எதுனா இருந்திருந்தா நீ புறப்பட்டிருப்பயா?"
"நோ "
"அதே வேலையதான் அந்த பெண்ணோட உடலும் செய்திருக்கு. பண்டரிக்கும் அவரோட மனைவிக்கும் இடையில இயல்பான செக்ஸ் லைஃப் இல்லாம இருக்கும்னு நினைக்கிறேன். இல்லாட்டி நான் ஸ்டாப்பா இத்தனை கோவில்,பக்தி எல்லாம் சாத்தியமே இல்லை.அதுவும் இந்த 40 அ 45 ரேஞ்சு வயசுல. அவங்களோட செக்ஸ் லைஃப் பாதிக்கப்பட பெரிய பெண்ணோட திருமண பிரச்சினையும் ஒரு காரணமா இருந்திருக்கலாம். பண்டரி ஆண் பிள்ளை .வெளிய போயிர்ராரு. ஆனால் அவரோட வைஃப் வீட்டோட தான் இருக்கனும். மிஞ்சிப்போனா கிட்டத்துல இருக்கிற கோவிலுக்கு போகலாம். தன் தாயோட நிலைய அந்த பெண்குழந்தை சூட்சுமபுத்தியோட க்ராஸ்ப் பண்ணியிருக்கலாம்.இது பாய்ண்ட் நெம்பர் ஒன். அம்மாவோட டெப்ரஷன்,தன்னிரக்கம், சில சமயம் எரிச்சல் .
ஆனா பண்டரி ஏஸ் எ மேல் செக்ஸ் இல்லாத குறைய மறக்க அ அதை இன்னபிற ஆக்டிவிட்டீஸால நிரப்ப வாய்ப்பிருக்கு.ஆனால் அவரோட வைஃபுக்கு அது இல்லை. ஸோ பண்டரி மே பி கூல். காதல் தோல்வி அண்ணன் .அவனும் ஒரு எஸ்கேப்பிஸ்ட் தான் சுகஜீவனம். அடுத்த அண்ணன் ஃபேஸ் க்ரீம் பார்ட்டி .அவன் பாடும் அவிழ்த்து விட்ட மாடு மாதிரி.
வீட்ல உள்ள பெண்கள் எல்லாம் பாதிக்கப்பட்டிருக்க ( அக்கா +அம்மா) ஆண்கள் எல்லாம் எஸ்கேப்பிஸ்டுகளாகி சொகமா இருக்க அந்த பெண்ணுக்கு தான் ஏன் பெண்ணா பிறந்தோம்ங்கற இன்ஃபிரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் இருந்திருக்கலாம். மைண்ட் ஃபேண்டசிக்கு போயிருச்சு. வலுவான எண்ணங்கள் பாடி மேல வேலை செய்ய போதுமான வளர்ச்சி,அடையாளங்கள் இல்லாம போயிருக்கலாம்"
" ஓகே டாக்டர் பிரச்சினை இதுன்னு கெஸ் பண்ணிட்டிங்க.இதுக்கு என்ன சொல்யூஷன்?"
"மொதல்ல பெரிய மகளுக்கு ப்ளாஸ்டிக் சர்ஜரி எதுனா ட்ரை பண்ணி கண்ணாலம் கட்டி துரத்தச்சொல்லு"
"ஓகே"
"மொதல் அண்ணனை செருப்பாலடிச்சு கண்ணாலம் பண்ணி தனிக்குடித்தனம் வைக்க சொல்லு"
"ஓகே"
"ரெண்டாவது அண்ணனை பண்டரி தன் வேலையில ரெய்ன் பண்ணட்டும். முடிஞ்சா அவனுக்கும் கண்ணாலம் தனிக்குடித்தனம்"
"ஹேண்ட் பை ஹேண்ட் பண்டரி கோவில் குளத்தையெல்லாம் விட்டுத்தொலைச்சுட்டு செக்ஸ் லைஃபோட செகண்ட் இன்னிங்சை துவக்கட்டும்.."
"ஓகே டாக்டர்.. இதுக்கும் அந்த பெண் மீசை வரைஞ்சுக்கறதுக்கும் என்ன சம்பந்தம்?"
"முட்டாள் ! அவள் கண் முன்னாடி எல்லா பெண்ணும் (அக்கா,தாய்) கண்ணீர் விட்டுக்கிட்டிருக்காங்க. எல்லா ஆண்களும் (அப்பா,இரண்டு ஆண்கள்) பிரச்சினைலருந்து,வாழ்க்கையிலருந்து தப்பிச்சுக்கிட்டு சொகம்மா காலம் கழிக்கிறாங்க. அவள் மனசு சுருங்கி போச்சு. ஆமை மாதிரி தன் இயல்பான கிளர்ச்சிகளை,ஆவலை ஓட்டுக்குள்ள சுருக்கிக்கிட்டா.. ஆணா மாறிட்டா தனக்கு எந்த பிரச்சினையுமில்லைங்கற ஃபேண்டசில இறங்கிட்டா.அவளோட எண்ணம் வலிமையா இருந்ததால பாடி அதை ஒபே பண்ணிருச்சு"
Showing posts with label செக்ஸாலஜி. Show all posts
Showing posts with label செக்ஸாலஜி. Show all posts
Sunday, January 2, 2011
Wednesday, December 8, 2010
பெண்ணால கச்சா முச்சானு சுகப்பட்டவுக
இது ஆண்கள் உலகம்
இன்னைக்கு பெண் சுதந்திரத்தை கண்ட மேனிக்கு விமர்சிக்கிற ஆண்கள் நிறைய இருக்காங்க. அவிகளையெல்லாம் ரெண்டு க்ரூப்பா பிரிச்சுரலாம். 1. பெண்ணால இம்சைக்கு இலக்கானவுக. 2. பெண்ணால கச்சா முச்சானு சுகப்பட்டவுக ( சுகம்னா "பலான"சுகம் மட்டுமில்லிங்கண்ணா சகல சுகங்களும். இது ஏன் இப்படினு கேப்பிக.சொல்றேன்.
1. பெண்ணால இம்சைக்கு இலக்கானவுக:
இவிகளுக்கு ஒரு சீக்ரெட் தெரியாது. பெண்ணுக்குள்ள இருக்கிற ரெண்டு பெண்கள்ள ஆரை இன்வைட் பண்றதுங்கற சாய்ஸ்ல தப்பான சாய்ஸை ஆப்ட் பண்ணி இவிக தலைக்கு இவிகளே கொள்ளிவச்சுட்டாய்ங்கங்கறது தான் அந்த சீக்ரெட்.
அடிப்படை காரணத்தை விட்டுட்டு ஸ்தூலமான காரணங்களையெல்லாம் காரணங்களாக்கிக்கிட்டு அவளை படிக்க வச்சது தப்பு, வேலைக்கு அனுப்பினது தப்புன்னு இவிகளே கற்பிதம் பண்ணிக்கிட்டு இப்படி விமர்சிக்க ஆரம்பிப்பாய்ங்க.
ஹவுஸ் வைஃப்ல எத்தீனி பொம்பளை புருசனை நடுத்தெருவுல நிக்க வச்சுட்டு ஓடியிருக்கு தெரியுமா? எத்தீனி ஆஃபீஸ் கோயர்ஸ் இன்னைக்கும் வேலை வெட்டியெல்லாம் தள்ளி வச்சுட்டு தங்களோட தலைவலிய,கால் குடைச்சலை போஸ்ட் போன் பண்ணிக்கிட்டு புருசனுக்கு தைலம் தேச்சு விடுறாய்ங்க தெரியுமா?
பாஸூ! லைஃப்ல ஒரே ஒரு பாயிண்டை நெல்லா புரிஞ்சிக்கனும். ஒருத்தியோட/ஒருத்தனோட செயல்பாட்டுக்கும் அவனோட ஜீன்ஸ்,என்விரான்மென்ட்,படிப்பு இத்யாதிக்கும் தொடர்பிருக்கிறாப்லயே இருக்கும். ஆனால் அதெல்லாம் சொம்மா ஒட்டடை மாதிரி . அவனுக்குள்ள/அவளுக்குள்ள ஒரு ஸ்ட்ராங் வில் வந்துருச்சுனு வைங்க இந்த ஜீன்ஸ் /என்விரான்மென்ட் எல்லாம் நாலு காலையும் தூக்கிரும்.
லைஃப்ல எல்லாமே இன்டர் லிங்க்ட் போல தோணும். ஆனால் எல்லாமே தனி தனி நைனா. பெண் இம்சை பண்றது தனி. அவள் ஹவுஸ் வைஃபா ,ஆஃபீஸ் கோயராங்கறது தனி . நீ ஏன் மெனக்கெட்டு ரெண்டையும் போட்டு குழப்பிக்கிறே.
ஒரு வீட்ல வாடகைக்கு குடியிருந்தப்போ ( எப்போ,எந்த வீட்லன்னு டீட்டெய்ல் வேணா பாஸ் மறந்துட்டன்) கோ டெனன்ட் தம்பதி. பொம்பளை மேட்டர் எவ்ரி திங்க் பிலோ ஆவரேஜ் தான் . இதுல வெண் குஷ்டம் வேற. புருசங்காரன் மூட்டைத்துக்கும் தொழிலாளி. கட்டையா குட்டையா இருப்பான்.ரூ.20க்கு மிஞ்சி குடிக்கவே மாட்டான். காசை அப்படியே கொண்டாந்து பொஞ்சாதிக்கிட்ட கொடுத்துருவான். அவனை அந்த பொம்பளையும் அவளோட ஆத்தாக்காரியும் போட்டு குடாய்வாய்ங்க பாருங்க . சரோஜா தேவி நாவல் எல்லாம் பிச்சை வாங்கனும்
இதே இன்னொரு உதாரணம் சொல்றேன். பையன் வெத்துவேட்டு. கொஞ்சம் போல பூர்வீக சொத்து.அதுல ஆயிரம் வெட்டுப்பழி குத்துப்பழி. இவனை ஒரு பெண் லவ் பண்ணி கண்ணாலம் பண்ணிக்கிருச்சு. பத்து நாள்ள தெரிஞ்சு போச்சு. புருசங்காரனை நம்பியிருந்தா பட்டினிசாவு நிச்சயம்.வேலை தேட ஆரம்பிச்சுருச்சு. கொஞ்ச நாள் ப்ரைவேட்டா DTP ஆப்பரேட்டர். அப்பாறம் இ.பில டெம்ப்ரரி . அப்பாறம் ஏதோ பரீட்சை எழுதி பர்மெனன்ட் ஆச்சு. இன்னைக்கு 3 பெண் குழந்தை. இன்னைக்கும் புருசங்காரன் பத்து ரூபா சம்பாதிச்ச பாடில்லை. அவனுக்கு ஏகப்பட்ட ஐ.சி (இன்ஃபிரியாரிட்டி காம்ப்ளெக்ஸ்) இந்த பொண்ணு பாவம் இன்னைக்கும் எல்லா இம்சையையும் பல்லை கடிச்சு சமாளிச்சுக்கிட்டு குடும்பத்தை ஓட்டிக்கிட்டே தான் இருக்கு.
இதையெல்லாம் கூட்டிக்கழிச்சு பாருங்க. பெண் சுதந்திரத்தால ஒருத்தி புதுசா கெட்டுப்போறதுமில்லை. கெட்டு குட்டிச்சுவராகவேண்டியவ வீட்டுக்குள்ளாற சிறைவச்சா மாத்திரம் கெடாம இருக்கப்போறதுமில்லை.
பெண் சுதந்திரத்தை விமர்சிக்கிறவங்கள்ள அடுத்த க்ரூப்பை பார்ப்போம்.
2. பெண்ணால கச்சா முச்சானு சுகப்பட்டவுக:
இவிக நினைப்பென்ன நம்மாளு படிக்கலை,வேலைக்கு போல அதனாலதான் அந்த அளவுக்கு அடங்கி ஒடுங்கி நம்மை சுகப்படுத்தினாள். பாஸ் மொத க்ரூப்புக்கு சொன்ன ரெண்டு உபகதைகளையும் ஒரு ஓட்டம் ஓட்டுங்க மேட்டர் வெளிய வரும்
பெண்ணை, பெண் சுதந்திரத்தை விமர்சிக்கிற ஆணை, வடிகட்டின முட்டாள்னுதான் சொல்வேன்.ஏன்னா உன் வாழ்க்கை போராட்டத்துல சக போராளியா இருந்திருக்க வேண்டிய பெண்ணை போர்களத்துலருந்தே விலக்கி வச்சவன் நீ. நிஜமா இருந்த அவளை நிழலாக்கினவன் நீ ( அல்லது உங்கப்பன்,தாத்தன் ,பாட்டன் ,பூட்டன்) அந்த நிழலுக்கு பயந்து நடுங்கறதும் நீ.
மனிதமனம் கூட ஒரு வாய்க்கால கரை புரண்டு ஓடற தண்ணி மாதிரிதேன். அதனோட ஓட்டத்துக்கு தடை ஏற்பட்டா தேங்கின மாதிரியே இருக்கும். ஆனால் எங்கனயோ பிச்சிக்கிடும். தனக்குன்னு ஒரு பாதைய போட்டுக்கிட்டு அதும்பாட்டுக்கு ஓடிப்போயிரும்.
கற்கால வாழ்க்கைல உடல் பலம் பெற்றவன் தான் தலைவன். சக்கர நாற்காலிலல்லாம் வந்தா பொளப்பு நாறிப்போயிரும் .கூட்டத்துல வெள்ளம்,பூகம்பம், குரூர மிருகங்களோட வரவை கெஸ் பண்ணக்கூடிய அளவுக்கு ஓரளவு சூட்சும புத்தி கொண்டவனை அவன் பலகீனனா இருந்தாலும் தலைவன் கிட்டே சேர்த்துக்கிட்டிருப்பான். இந்த அட்வைசர் பொசிஷன்ல உள்ளவன் தனக்குனு ஒரு அஜெண்டா வச்சுக்கிட்டு டெவலப் ஆகியிருப்பான்.தன் வாரிசுகளையும் தயார் படுத்தியிருப்பான். அவன் தான் பிராமணன். உலக நாடுகளின் சரித்திரத்துல எந்த இனத்துல பார்த்தாலும் இதை போல ஒரு க்ரூப் நிச்சயமா இருக்கும்.
இவிக ஃபிசிக்கலா வீக்.ஆனால் மென்டலா ஸ்ட்ராங். கற்கால வாழ்க்கைலயாகட்டும்,சஞ்சார வாழ்க்கையில ஆகட்டும் பெண் ஃபிசிக்கலாவும் ஸ்ட் ராங்கு, மென்டலாவும் ஸ்ட்ராங்கு தேன். ஸ்திர வாழ்க்கை வர்ரச்ச ரிலாக்ஸ்ட் செக்ஸ் - பெண்ணின் செக்ஸ் பவர் குறித்த ஞானம் - 7-23 மேட்டர் பாஸ் - பன்முறை உச்சம்- தனியார் சொத்து -வாரிசு பிரச்சினை எல்லாம் வந்ததும் பெண்ணோட யோனிய லாக் பண்ணி வைக்க முடியாத கையாலாகாத ஆண்கள் கூட்டம் அவளையே பூட்டிவைக்க ஆரம்பிச்சிருக்கலாம்.
ஒரு சில தலைமுறைகளுக்கு பின்னாடி பெண் ஃபிசிக்கலா வீக் மென்டலா ஸ்ட் ராங்குங்கற நிலை வந்திருக்கலாம். இந்த அட்வைசரி கூட்டமும் இதே கேட்டகிரிதான். அவிக மைண்ட்ல என்னா ஓடுதுன்னு தாய்குலம் கெஸ் பண்ண, தாய்குலத்தோட மனசுல என்ன ஓடுதுன்னு அவிக கெஸ் பண்ண ஒரு டக் அஃப் வாரே நடந்திருக்கலாம்.
கூட்டத்தலைவன் , இப்படி பெண்கள் - அப்படி ஆலோசகர்கள் இடையில மாட்டி வதை பட்டிருக்கனும். எப்படியோ தலைவன் ஆலோசகர்கள் பக்கம் சாஞ்சுருக்கனும். அங்கன ஆரம்பிச்சதுதான் பெண்ணுக்கு எதிரான அமைப்பு ரீதியிலான அடக்குமுறை .
நீங்க வேணா கவனிச்சு பாருங்க. எவன் வத்தலும் தொத்தலுமாவோ அல்லது மைதாமாவு பொம்மை மாதிரி மழமழன்னோ ,பூ மாதிரி கை, காலோட இருக்கானோ அவன் தேன் பெண்டாட்டிய நச்சு கொட்டிக்கிட்டே இருப்பான். அவளை கமாண்ட் பண்ண ட்ரை பண்ணிக்கிட்டே இருப்பான். ஏன்னா இவனும் அவளும் ஒரே சாதி. ஃபிசிக்கலா வீக்கு, மெண்டலா ஸ்ட்ராங்கு.
இதுவே கரடு முரடா, கரணை கரணையா புஜமும், புஜபல பராக்கிரமுமா இருக்கிறவன் பொஞ்சாதிய ம..ரு கூட கண்டுக்கவே மாட்டான். பூஞ்சைகளின் க்ரூப் பூவையர் மீதான அச்சத்தால் அடிக்கல் நாட்டி எழுப்பிய சிறைதான் பெண்களுக்கெதிரான அமைப்பு ரீதியிலான அடக்கு முறை.
இது தூள் தூள் ஆகனும்னா ரெண்டு வழி இருக்கு. பூஞ்சைங்க புஷ்டியாகனும்.
தாஷ்டிகமாகனும். இல்லைன்னா அடடா நாம இவியளை அடிமைப்படுத்த நினைச்சா இவியளை நமக்கு சமமா , நம்மை இவியளுக்கு சமமா நினைக்கிறோம்னு அர்த்தம் - இப்படி ரியலைஸ் ஆகனும் .
ஆண் ஆண்தான். பெண் பெண் தான். அவர்களுக்கான சிறப்பான பலங்களும் உண்டு பல்கீனங்களும் உண்டு. இவிகளை ஒப்பிடறதே முட்டாள்தனம்.ரெண்டும் இரு வேறு பிரக்ருதிகள்.
நான் என்ன சொல்லவரேன்னா தாளி ஆண்கள்ள ஆண்மை தீர்ந்து போச்சு. நீங்களும் பெண்களா மாறியாச்சு. இன்னம் என்னத்துக்கு இந்த கெத்து?
இத்தீனி நூற்றாண்டு காலமா நீங்களே சட்டம் போட்டிங்க, நீங்களே நீதி வழங்கினிங்க, நீங்களே ஆண்டிங்க, நீங்களே யுத்தங்கள் செய்திங்க. நீங்களே இந்த பூமிய அழிச்சு பழஞ்சோறாக்கிட்டிங்க.
நீங்களே அவளை அடிமையாக்கினிங்க. நீங்களே அவளோட சுதந்திரத்தை பத்தி பேசினிங்க .போராடினிங்க. அதை ரேஷன்ல தந்திங்க. அவளோட கருத்தை,ஆடையை, அவளுக்கான பத்திரிக்கை ஏன் அவளுக்கான காப்பர் டி, கேர் ஃப்ரீய கூட நீங்களே தயாரிச்சிங்க.
சனத்தொகையில பாதியா இருக்கிற அவிக கருத்தை தெரிஞ்சிக்கிடாம,அவிகளோட மனப்பூர்வமான பங்கு இல்லாம, பங்களிப்பு இல்லாம ஒரு ம..ரும் பிடுங்க முடியாது. இன்னைக்காச்சும் கேளூங்கப்பா. அவள் என்ன நினைக்கிறான்னு.
பெண் எழுத்தாளர்கள்,பெண் கவிஞர்கள் எல்லாம் ஆண் எழுத்தாளர்கள்,ஆண் கவிஞர்களோட போலிகள். அவிக கருத்துக்கும் மூலம் ஒரு ஆண் தான்.
அதோ அவளை பாருங்க ஸ்தூலமா பார்த்தா டிவி சீரியல்ல மூழ்கி கிடக்கறாப்ல தான் தோணுது ஆனால் அவ மனசுக்குள்ள என்ன ஓடுதுன்னு உங்களூக்கு தெரியுமா? எனக்கு தெரியுமா?
அதோ அவளை பாருங்க அட்சய திரிதியை விளம்பரத்தை பார்த்து முண்டியடிக்கிற கூட்டத்துல முன்னேறிக்கிட்டிருக்காளே அவ மனசுக்குள்ள என்ன ஓடுதுன்னு உங்களூக்கு தெரியுமா? எனக்கு தெரியுமா? அந்த மன ஓட்டத்துக்கான ஆரம்ப புள்ளி எதுன்னு உங்களூக்கு தெரியுமா? எனக்கு தெரியுமா?
அவளுக்கு தேவை என்னன்னு நான் தீர்மானிக்க விரும்பலை. ஆனால் உங்களோட முதலைக்கண்ணீரும், அக்கா தங்கச்சி சென்டிமென்ட் மட்டுமில்லைன்னு மேசைய தட்டிச்சொல்லமுடியும்.
அவளை அடிமையாக்க பார்த்தா அடிமை என்னைக்கு புரட்சி செய்வாளோனு அஞ்சி நடுங்கனும். நீங்க அவளை அடிமையாக்கி வச்சிருக்கிங்களா நீங்க அவள் கழுத்துல போட்டுவச்ச கற்பு இத்யாதி சங்கிலி கண்ணிகளால உங்களை அவள் அடிமையாக்கிவச்சிருக்காளா ரோசனை பண்ணுங்க பாஸு..
இது பயணம்யா.. அதுவும் மரணத்தை நோக்கின பயணம். அவள் சகபயணி. இது யுத்தம்யா? சாவின் நிழல்களோட பண்ற யுத்தம். சாவை நோக்கிய ஃபாஸ்ட் அப் இந்த யுத்தம். இதுல சக போராளிய்யா அவள்.
அவள் இந்த பயணத்தை பத்தி என்னதான் நினைக்கிறாள்னு கேட்டுப்பாருங்கய்யா.. இந்த வெத்து யுத்தத்தை பத்தி என்னதான் நினைக்கிறான்னு கேட்டுப்பாருங்கய்யா..
எல்லாம் முடிஞ்சதுக்கப்பாறம் ஏதோ படத்துல படம் முழுக்க மம்முட்டி இடுப்புல கட்டிவச்சிருந்த துண்டை அவிழ்த்து உதறி தோள்ள போட்டுக்கிட்டு போற கதையா போயிரப்போவுது..
இன்னைக்கு பெண் சுதந்திரத்தை கண்ட மேனிக்கு விமர்சிக்கிற ஆண்கள் நிறைய இருக்காங்க. அவிகளையெல்லாம் ரெண்டு க்ரூப்பா பிரிச்சுரலாம். 1. பெண்ணால இம்சைக்கு இலக்கானவுக. 2. பெண்ணால கச்சா முச்சானு சுகப்பட்டவுக ( சுகம்னா "பலான"சுகம் மட்டுமில்லிங்கண்ணா சகல சுகங்களும். இது ஏன் இப்படினு கேப்பிக.சொல்றேன்.
1. பெண்ணால இம்சைக்கு இலக்கானவுக:
இவிகளுக்கு ஒரு சீக்ரெட் தெரியாது. பெண்ணுக்குள்ள இருக்கிற ரெண்டு பெண்கள்ள ஆரை இன்வைட் பண்றதுங்கற சாய்ஸ்ல தப்பான சாய்ஸை ஆப்ட் பண்ணி இவிக தலைக்கு இவிகளே கொள்ளிவச்சுட்டாய்ங்கங்கறது தான் அந்த சீக்ரெட்.
அடிப்படை காரணத்தை விட்டுட்டு ஸ்தூலமான காரணங்களையெல்லாம் காரணங்களாக்கிக்கிட்டு அவளை படிக்க வச்சது தப்பு, வேலைக்கு அனுப்பினது தப்புன்னு இவிகளே கற்பிதம் பண்ணிக்கிட்டு இப்படி விமர்சிக்க ஆரம்பிப்பாய்ங்க.
ஹவுஸ் வைஃப்ல எத்தீனி பொம்பளை புருசனை நடுத்தெருவுல நிக்க வச்சுட்டு ஓடியிருக்கு தெரியுமா? எத்தீனி ஆஃபீஸ் கோயர்ஸ் இன்னைக்கும் வேலை வெட்டியெல்லாம் தள்ளி வச்சுட்டு தங்களோட தலைவலிய,கால் குடைச்சலை போஸ்ட் போன் பண்ணிக்கிட்டு புருசனுக்கு தைலம் தேச்சு விடுறாய்ங்க தெரியுமா?
பாஸூ! லைஃப்ல ஒரே ஒரு பாயிண்டை நெல்லா புரிஞ்சிக்கனும். ஒருத்தியோட/ஒருத்தனோட செயல்பாட்டுக்கும் அவனோட ஜீன்ஸ்,என்விரான்மென்ட்,படிப்பு இத்யாதிக்கும் தொடர்பிருக்கிறாப்லயே இருக்கும். ஆனால் அதெல்லாம் சொம்மா ஒட்டடை மாதிரி . அவனுக்குள்ள/அவளுக்குள்ள ஒரு ஸ்ட்ராங் வில் வந்துருச்சுனு வைங்க இந்த ஜீன்ஸ் /என்விரான்மென்ட் எல்லாம் நாலு காலையும் தூக்கிரும்.
லைஃப்ல எல்லாமே இன்டர் லிங்க்ட் போல தோணும். ஆனால் எல்லாமே தனி தனி நைனா. பெண் இம்சை பண்றது தனி. அவள் ஹவுஸ் வைஃபா ,ஆஃபீஸ் கோயராங்கறது தனி . நீ ஏன் மெனக்கெட்டு ரெண்டையும் போட்டு குழப்பிக்கிறே.
ஒரு வீட்ல வாடகைக்கு குடியிருந்தப்போ ( எப்போ,எந்த வீட்லன்னு டீட்டெய்ல் வேணா பாஸ் மறந்துட்டன்) கோ டெனன்ட் தம்பதி. பொம்பளை மேட்டர் எவ்ரி திங்க் பிலோ ஆவரேஜ் தான் . இதுல வெண் குஷ்டம் வேற. புருசங்காரன் மூட்டைத்துக்கும் தொழிலாளி. கட்டையா குட்டையா இருப்பான்.ரூ.20க்கு மிஞ்சி குடிக்கவே மாட்டான். காசை அப்படியே கொண்டாந்து பொஞ்சாதிக்கிட்ட கொடுத்துருவான். அவனை அந்த பொம்பளையும் அவளோட ஆத்தாக்காரியும் போட்டு குடாய்வாய்ங்க பாருங்க . சரோஜா தேவி நாவல் எல்லாம் பிச்சை வாங்கனும்
இதே இன்னொரு உதாரணம் சொல்றேன். பையன் வெத்துவேட்டு. கொஞ்சம் போல பூர்வீக சொத்து.அதுல ஆயிரம் வெட்டுப்பழி குத்துப்பழி. இவனை ஒரு பெண் லவ் பண்ணி கண்ணாலம் பண்ணிக்கிருச்சு. பத்து நாள்ள தெரிஞ்சு போச்சு. புருசங்காரனை நம்பியிருந்தா பட்டினிசாவு நிச்சயம்.வேலை தேட ஆரம்பிச்சுருச்சு. கொஞ்ச நாள் ப்ரைவேட்டா DTP ஆப்பரேட்டர். அப்பாறம் இ.பில டெம்ப்ரரி . அப்பாறம் ஏதோ பரீட்சை எழுதி பர்மெனன்ட் ஆச்சு. இன்னைக்கு 3 பெண் குழந்தை. இன்னைக்கும் புருசங்காரன் பத்து ரூபா சம்பாதிச்ச பாடில்லை. அவனுக்கு ஏகப்பட்ட ஐ.சி (இன்ஃபிரியாரிட்டி காம்ப்ளெக்ஸ்) இந்த பொண்ணு பாவம் இன்னைக்கும் எல்லா இம்சையையும் பல்லை கடிச்சு சமாளிச்சுக்கிட்டு குடும்பத்தை ஓட்டிக்கிட்டே தான் இருக்கு.
இதையெல்லாம் கூட்டிக்கழிச்சு பாருங்க. பெண் சுதந்திரத்தால ஒருத்தி புதுசா கெட்டுப்போறதுமில்லை. கெட்டு குட்டிச்சுவராகவேண்டியவ வீட்டுக்குள்ளாற சிறைவச்சா மாத்திரம் கெடாம இருக்கப்போறதுமில்லை.
பெண் சுதந்திரத்தை விமர்சிக்கிறவங்கள்ள அடுத்த க்ரூப்பை பார்ப்போம்.
2. பெண்ணால கச்சா முச்சானு சுகப்பட்டவுக:
இவிக நினைப்பென்ன நம்மாளு படிக்கலை,வேலைக்கு போல அதனாலதான் அந்த அளவுக்கு அடங்கி ஒடுங்கி நம்மை சுகப்படுத்தினாள். பாஸ் மொத க்ரூப்புக்கு சொன்ன ரெண்டு உபகதைகளையும் ஒரு ஓட்டம் ஓட்டுங்க மேட்டர் வெளிய வரும்
பெண்ணை, பெண் சுதந்திரத்தை விமர்சிக்கிற ஆணை, வடிகட்டின முட்டாள்னுதான் சொல்வேன்.ஏன்னா உன் வாழ்க்கை போராட்டத்துல சக போராளியா இருந்திருக்க வேண்டிய பெண்ணை போர்களத்துலருந்தே விலக்கி வச்சவன் நீ. நிஜமா இருந்த அவளை நிழலாக்கினவன் நீ ( அல்லது உங்கப்பன்,தாத்தன் ,பாட்டன் ,பூட்டன்) அந்த நிழலுக்கு பயந்து நடுங்கறதும் நீ.
மனிதமனம் கூட ஒரு வாய்க்கால கரை புரண்டு ஓடற தண்ணி மாதிரிதேன். அதனோட ஓட்டத்துக்கு தடை ஏற்பட்டா தேங்கின மாதிரியே இருக்கும். ஆனால் எங்கனயோ பிச்சிக்கிடும். தனக்குன்னு ஒரு பாதைய போட்டுக்கிட்டு அதும்பாட்டுக்கு ஓடிப்போயிரும்.
கற்கால வாழ்க்கைல உடல் பலம் பெற்றவன் தான் தலைவன். சக்கர நாற்காலிலல்லாம் வந்தா பொளப்பு நாறிப்போயிரும் .கூட்டத்துல வெள்ளம்,பூகம்பம், குரூர மிருகங்களோட வரவை கெஸ் பண்ணக்கூடிய அளவுக்கு ஓரளவு சூட்சும புத்தி கொண்டவனை அவன் பலகீனனா இருந்தாலும் தலைவன் கிட்டே சேர்த்துக்கிட்டிருப்பான். இந்த அட்வைசர் பொசிஷன்ல உள்ளவன் தனக்குனு ஒரு அஜெண்டா வச்சுக்கிட்டு டெவலப் ஆகியிருப்பான்.தன் வாரிசுகளையும் தயார் படுத்தியிருப்பான். அவன் தான் பிராமணன். உலக நாடுகளின் சரித்திரத்துல எந்த இனத்துல பார்த்தாலும் இதை போல ஒரு க்ரூப் நிச்சயமா இருக்கும்.
இவிக ஃபிசிக்கலா வீக்.ஆனால் மென்டலா ஸ்ட்ராங். கற்கால வாழ்க்கைலயாகட்டும்,சஞ்சார வாழ்க்கையில ஆகட்டும் பெண் ஃபிசிக்கலாவும் ஸ்ட் ராங்கு, மென்டலாவும் ஸ்ட்ராங்கு தேன். ஸ்திர வாழ்க்கை வர்ரச்ச ரிலாக்ஸ்ட் செக்ஸ் - பெண்ணின் செக்ஸ் பவர் குறித்த ஞானம் - 7-23 மேட்டர் பாஸ் - பன்முறை உச்சம்- தனியார் சொத்து -வாரிசு பிரச்சினை எல்லாம் வந்ததும் பெண்ணோட யோனிய லாக் பண்ணி வைக்க முடியாத கையாலாகாத ஆண்கள் கூட்டம் அவளையே பூட்டிவைக்க ஆரம்பிச்சிருக்கலாம்.
ஒரு சில தலைமுறைகளுக்கு பின்னாடி பெண் ஃபிசிக்கலா வீக் மென்டலா ஸ்ட் ராங்குங்கற நிலை வந்திருக்கலாம். இந்த அட்வைசரி கூட்டமும் இதே கேட்டகிரிதான். அவிக மைண்ட்ல என்னா ஓடுதுன்னு தாய்குலம் கெஸ் பண்ண, தாய்குலத்தோட மனசுல என்ன ஓடுதுன்னு அவிக கெஸ் பண்ண ஒரு டக் அஃப் வாரே நடந்திருக்கலாம்.
கூட்டத்தலைவன் , இப்படி பெண்கள் - அப்படி ஆலோசகர்கள் இடையில மாட்டி வதை பட்டிருக்கனும். எப்படியோ தலைவன் ஆலோசகர்கள் பக்கம் சாஞ்சுருக்கனும். அங்கன ஆரம்பிச்சதுதான் பெண்ணுக்கு எதிரான அமைப்பு ரீதியிலான அடக்குமுறை .
நீங்க வேணா கவனிச்சு பாருங்க. எவன் வத்தலும் தொத்தலுமாவோ அல்லது மைதாமாவு பொம்மை மாதிரி மழமழன்னோ ,பூ மாதிரி கை, காலோட இருக்கானோ அவன் தேன் பெண்டாட்டிய நச்சு கொட்டிக்கிட்டே இருப்பான். அவளை கமாண்ட் பண்ண ட்ரை பண்ணிக்கிட்டே இருப்பான். ஏன்னா இவனும் அவளும் ஒரே சாதி. ஃபிசிக்கலா வீக்கு, மெண்டலா ஸ்ட்ராங்கு.
இதுவே கரடு முரடா, கரணை கரணையா புஜமும், புஜபல பராக்கிரமுமா இருக்கிறவன் பொஞ்சாதிய ம..ரு கூட கண்டுக்கவே மாட்டான். பூஞ்சைகளின் க்ரூப் பூவையர் மீதான அச்சத்தால் அடிக்கல் நாட்டி எழுப்பிய சிறைதான் பெண்களுக்கெதிரான அமைப்பு ரீதியிலான அடக்கு முறை.
இது தூள் தூள் ஆகனும்னா ரெண்டு வழி இருக்கு. பூஞ்சைங்க புஷ்டியாகனும்.
தாஷ்டிகமாகனும். இல்லைன்னா அடடா நாம இவியளை அடிமைப்படுத்த நினைச்சா இவியளை நமக்கு சமமா , நம்மை இவியளுக்கு சமமா நினைக்கிறோம்னு அர்த்தம் - இப்படி ரியலைஸ் ஆகனும் .
ஆண் ஆண்தான். பெண் பெண் தான். அவர்களுக்கான சிறப்பான பலங்களும் உண்டு பல்கீனங்களும் உண்டு. இவிகளை ஒப்பிடறதே முட்டாள்தனம்.ரெண்டும் இரு வேறு பிரக்ருதிகள்.
நான் என்ன சொல்லவரேன்னா தாளி ஆண்கள்ள ஆண்மை தீர்ந்து போச்சு. நீங்களும் பெண்களா மாறியாச்சு. இன்னம் என்னத்துக்கு இந்த கெத்து?
இத்தீனி நூற்றாண்டு காலமா நீங்களே சட்டம் போட்டிங்க, நீங்களே நீதி வழங்கினிங்க, நீங்களே ஆண்டிங்க, நீங்களே யுத்தங்கள் செய்திங்க. நீங்களே இந்த பூமிய அழிச்சு பழஞ்சோறாக்கிட்டிங்க.
நீங்களே அவளை அடிமையாக்கினிங்க. நீங்களே அவளோட சுதந்திரத்தை பத்தி பேசினிங்க .போராடினிங்க. அதை ரேஷன்ல தந்திங்க. அவளோட கருத்தை,ஆடையை, அவளுக்கான பத்திரிக்கை ஏன் அவளுக்கான காப்பர் டி, கேர் ஃப்ரீய கூட நீங்களே தயாரிச்சிங்க.
சனத்தொகையில பாதியா இருக்கிற அவிக கருத்தை தெரிஞ்சிக்கிடாம,அவிகளோட மனப்பூர்வமான பங்கு இல்லாம, பங்களிப்பு இல்லாம ஒரு ம..ரும் பிடுங்க முடியாது. இன்னைக்காச்சும் கேளூங்கப்பா. அவள் என்ன நினைக்கிறான்னு.
பெண் எழுத்தாளர்கள்,பெண் கவிஞர்கள் எல்லாம் ஆண் எழுத்தாளர்கள்,ஆண் கவிஞர்களோட போலிகள். அவிக கருத்துக்கும் மூலம் ஒரு ஆண் தான்.
அதோ அவளை பாருங்க ஸ்தூலமா பார்த்தா டிவி சீரியல்ல மூழ்கி கிடக்கறாப்ல தான் தோணுது ஆனால் அவ மனசுக்குள்ள என்ன ஓடுதுன்னு உங்களூக்கு தெரியுமா? எனக்கு தெரியுமா?
அதோ அவளை பாருங்க அட்சய திரிதியை விளம்பரத்தை பார்த்து முண்டியடிக்கிற கூட்டத்துல முன்னேறிக்கிட்டிருக்காளே அவ மனசுக்குள்ள என்ன ஓடுதுன்னு உங்களூக்கு தெரியுமா? எனக்கு தெரியுமா? அந்த மன ஓட்டத்துக்கான ஆரம்ப புள்ளி எதுன்னு உங்களூக்கு தெரியுமா? எனக்கு தெரியுமா?
அவளுக்கு தேவை என்னன்னு நான் தீர்மானிக்க விரும்பலை. ஆனால் உங்களோட முதலைக்கண்ணீரும், அக்கா தங்கச்சி சென்டிமென்ட் மட்டுமில்லைன்னு மேசைய தட்டிச்சொல்லமுடியும்.
அவளை அடிமையாக்க பார்த்தா அடிமை என்னைக்கு புரட்சி செய்வாளோனு அஞ்சி நடுங்கனும். நீங்க அவளை அடிமையாக்கி வச்சிருக்கிங்களா நீங்க அவள் கழுத்துல போட்டுவச்ச கற்பு இத்யாதி சங்கிலி கண்ணிகளால உங்களை அவள் அடிமையாக்கிவச்சிருக்காளா ரோசனை பண்ணுங்க பாஸு..
இது பயணம்யா.. அதுவும் மரணத்தை நோக்கின பயணம். அவள் சகபயணி. இது யுத்தம்யா? சாவின் நிழல்களோட பண்ற யுத்தம். சாவை நோக்கிய ஃபாஸ்ட் அப் இந்த யுத்தம். இதுல சக போராளிய்யா அவள்.
அவள் இந்த பயணத்தை பத்தி என்னதான் நினைக்கிறாள்னு கேட்டுப்பாருங்கய்யா.. இந்த வெத்து யுத்தத்தை பத்தி என்னதான் நினைக்கிறான்னு கேட்டுப்பாருங்கய்யா..
எல்லாம் முடிஞ்சதுக்கப்பாறம் ஏதோ படத்துல படம் முழுக்க மம்முட்டி இடுப்புல கட்டிவச்சிருந்த துண்டை அவிழ்த்து உதறி தோள்ள போட்டுக்கிட்டு போற கதையா போயிரப்போவுது..
Tuesday, December 7, 2010
கணவர் கொலைவழக்குல உள்ளே
பெண்ணின் மறுபக்கத்துக்கு என்னெல்லாம் காரணம்னு சொல்லிக்கிட்டே இருக்கேன்.லிஸ்ட் மட்டும் தீர்ந்தபாடில்லை. பெண் பேயா மாற இத்தீனி காரணம் இருந்தாலும் நிறைய பெண்கள் பெண்ணாவே இருக்காய்ங்க இது எப்டி?
1984 அவிக ஒரு லெக்சரர். கணவர் கொலைவழக்குல உள்ளே இருக்காரு. வருசத்தை இன்னொரு தாட்டி ரெஃபர் பண்ணுங்க 1984. இன்னைய தேதிக்கு தாளி மனுசனுக்கு மனுசனுக்கே கம்யூனிகேஷன் கிடையாது. பக்கத்து வீட்டுக்காரன் பாம்பே ஸ்வீட் விக்கிறானா பாம் விக்கிறானானு தெரிஞ்சுக்கற ஆர்வம் கூட இப்ப கிடையாது. 1984 ல சனத்துக்கு நிறைய ஃப்ரீ டைம் இருந்திருக்கும். எப்படியெல்லாம் நோண்டியிருப்பானு கெஸ் பண்ணுங்க.
மேலும் அந்த கணவன் கோடீஸ்வரன் கிடையாது. அரசியல்வாதி கிடையாது. இவிகளும் சவுண்ட் கிடையாது. லாஜிக்கலா பார்த்தா அவிக சேடிஸ்டாவே மாறியிருக்கனும். ஆனால் அவிக பிஹேவியர் ?
அந்த காலகட்டத்துல நாம சரியான பொறுக்கி நாம கலாய்க்கிறப்ப எவளாச்சும் பொறுக்கினு திட்டினா வெறும் பொறுக்கியில்லை கண்ணு பொம்பளை பொறுக்கின்னு க்ளெய்ம் பண்ணிக்கிற ஸ்டேஜு.
அப்படியா கொத்தது எப்டி எப்டியோ மெயின் ஸ்ட்ரீமுக்கு வரவழைச்சு காலேஜ் மேகசினுக்கு கவிதை எழுதவச்சாய்ங்க. பேச்சு,கட்டுரை போட்டில பார்ட்டிசிப்பேட் பண்ண வச்சாய்ங்க. 1987ல புதுசுன்னு ஒரு ஒல்லியோ ஒல்லியா பத்திரிக்கை நடத்தினப்ப கதை எழுதி கொடுத்தாய்ங்க. குமுதம்காரன் ரேஞ்சுல பத்து பக்க கதையை ஒரு பக்கத்துக்கு ( ஃபுல் ஸ்கேப்ல குவார்ட்டர்) சுருக்கி போட்டப்ப சின்ன முகச்சுளிப்பு கூட இல்லாம பாராட்டினாய்ங்க, இதெப்படி அவிகளுக்கு சாத்தியப்பட்டுச்சு?
இங்கனதான் நான் அடிக்கடி சொல்ற பஞ்ச் உதவுது." பெண் இயற்கையின் பிரதி - நிதி -பிரதி நிதி -அட இயற்கையே அவள்தான்" இன்னைக்கு இயற்கை மனுஷன் கையில சிக்கி என்ன பாடுபடுதுன்னு தெரிஞ்சுக்க ஓசோன் படலத்து ஓட்டை ஒன்னு போதும்.
ஆனாலும் மாதவிலக்கு சமயத்துலயும் ரெப் கணவனோட ஷூவுக்கு பாலீஷ் போட்டுத்தர்ர மாதிரி, பெத்து இறக்கி பச்சை உடம்பா பரிதவிச்சு கிடந்தாலும் ஆஷ் ட்ரேவை நகர்த்தி வைக்கிற மாதிரி இயற்கை கருணைகாட்டிக்கிட்டே தான் இருக்கு.
இந்த நேச்சர் பெண்லயும் இருக்கு. அதனாலதான் நம்ம பிழைப்பெல்லாம் ஏதோ ஒரு மாதிரியா ஓடிக்கினு கீது. மத்த பொம்பளைங்க மேட்டர்ல எல்லாம் இந்த பேசிக் நேச்சர் என்னாச்சுனு கேப்பிக. "எறும்பு ஊற கல்லும் குழியும்"ங்கறாய்ங்க. நீங்க அதை எதிர்க்க முடியாத நிலையில இருக்கிறச்ச அந்த எறும்பு கடிக்க ஆரம்பிச்சா / அட அது ஒரு எறும்பு இல்லே எறும்பு கூட்டம்னு வச்சிக்கங்க . என்னாகும்?
மொதல்ல கண்ணு காலி. அப்பாறம் எறும்புகூட்டம் கண் ஓட்டை வழியே கபாலத்து
க்குள்ளே புகுந்தா மூளை காலி. இதே இழவுதான் பெண்கள் விஷயத்துலயும் நடக்குது. ஆனால் ஃபிசிக்கல் பாடிய பெருசா திங்கறதில்லை .. அவளுக்குள்ள இருக்கிற இயற்கை குணங்களை , இயற்கையை ஒத்த குணங்களை தின்னு தீர்த்துருது.
பாட்டன்,பூட்டன், முப்பாட்டன் பண்ண பெண் கொடுமைகளை தாங்கி வந்த ஜீன்ஸ்,அப்பன், அண்ணன் ,தம்பி,மாமன், சித்தப்பன், பக்கத்து வீட்டு அங்கிள்,க்ளாஸ் மெட்ஸ், லவர்,பஸ்ல டிக்கெட் கொடுக்கிறவன் , தியேட்டர்ல டிக்கெட் கிழிக்கிறவன் இவ்ள ஏன் பொதுக்கழிவறையில கட்டணம் வசூலிக்கிறவன் வரை அவளை /அவளுக்குள்ள இருக்கிற இயற்கைய /இயற்கையை ஒத்த குணங்களை அந்த குணங்களால் ஆன உருவத்தை எறும்பு கூட்டம் போல தின்ன ஆரம்பிச்சா என்னாகும்?
அவளை திங்க நினைக்கிறவன் மட்டுமில்லை, அவளை பாதுகாக்கவேண்டிய நிலையில இருக்கிறவன் கூட அவளை வெறும் மாமிச பிண்டமா, பச்சையா சொன்னா ஒரு துளையாத்தான் பார்க்கிறான்.
அவள் பாதி ராத்திரி பி.பி.ஓ அனுப்பற மாருதில ஏறிப்போகலாம். ரத்தம் சுண்ட வேலை பார்க்கலாம். ஆனால் தான் ஒரு துளைங்கற விஷயத்தை மறந்துரக்கூடாது. அதை மட்டும் காப்பாத்திக்கிட்டா போதும்.
அடங்கொய்யால யத்பாவம் தத்பவதின்னா நீ எதை நினைக்கிறாயோ அதுவாக மாறுகிறாய்னு அர்த்தம். இதையே நான் மாத்தி சொல்ல விரும்பறேன். ஒரு ஜீவனை பத்தி ஊர் உலகம் என்ன நினைக்குதோ அது அதுவாவே மாறுது.
அவளை மாமிசப்பிண்டமாவே பார்த்தா அவள் மாமிசப்பிண்டமாவே மாறிப்போயிர்ரா. ஆறாங்கிளாஸ் படிக்கிறவரை எனக்கு இங்கிலீஷ் சுட்டுப்போட்டாலும் வராது. (இப்ப மட்டும் கிழியுதாங்காட்டியும்னு நோகடிக்காதிங்க பாஸ். இங்கிலீஷ்ல ஒரு ப்ளாகே மெயின்டெய்ன் பண்றோமில்லை. ப்ளானட்ஸ் ஸ்பீகிங் தொடரை தவிர மத்ததெல்லாம் நாமளா விட்டதுதான்)
ஆறாங்கிளாஸ்ல ஜேவிஎன் என்று ஒரு சார். எல்லா பசங்களோட அசைன்மென்ட் பேப்பரையும் கட்டுக்கட்டி கொடுத்து திருத்திக்கிட்டு வாப்பான்னுட்டாரு. அங்கன பத்திக்கிச்சு.
ஒரு தாட்டி ஒரு கேள்விக்கு கேள்வி ஞானத்துல சொந்தமா பதில் எழுத எழுப்பி நிக்க வச்சு க்ளாஸையே க்ளாப் பண்ண சொன்னாரு.
இதுலருந்து என்ன தெரியுது? ஒரு ஜீவனை பத்தி சனம் என்ன நினைக்குதோ அந்த நினைப்பு அந்த ஜீவனை பாதிக்குது.
ஜேவிஎன் மாதிரி யாருனா ஒரு கவுரவஸ்தன் " த பாரும்மா.. நீ வெறும் மாமிசபிண்டமில்லை. உடலளவுல இருக்கிற ஆறுவித்யாசம்லாம் கிடக்கட்டும். மொதல்ல நீ ஒரு ஹ்யூமன் பீயிங். ஒரு பெண் என்ற காரணத்தால் மனித உயிருக்குரிய உரிமைகள் மறுக்கப்பட்டா ஒத்துக்கிடாதே. போராடு. அதே போல ஒரு மனித உயிருக்குரிய கடமைகள்ள இருந்து பின் வாங்காதே. சனத்தொகைல பாதியா உள்ள உனக்கு பாதி உலகம் சொந்தம் .உன் பங்கை விட்டுக்கொடுக்காதே. இந்த பிக்காலிங்க தங்களோட பைத்தியக்காரத்தனத்தால உன் பங்கையும் சேர்த்து இந்த உலகத்துக்கே உலை வச்சிட்டானுவ. என்னா ஏதுனு விஜாரி..உன்னால முடியாதது ஒன்னுமில்லை. தாளி ஆண் என்ன அன்னிய கிரகத்தை சேர்ந்தவனா? இல்லே. உன் சக போராளி. மரணத்தை நோக்கியே போற வாழ்க்கை பயணத்துல சக பயணி - அவன் ஒன்னை மாமிசமாவோ துளையாவோ பார்த்தா போடாங்கோ உன் மூஞ்சில என் பீச்சாங்கைய வைக்கோ"ன்னு சீறுன்னெல்லாம் சொல்லிக்கொடுத்தா மாறலாம். எதுவும் மாறலாம். மாறாதது மாற்றம் ஒன்னுதேன்.
இந்தியும் அதே கதைதான். சுட்டுப்போட்டாலும் , சுடாம போட்டாலும் வராது. இந்தி டீச்சர் மூணு ப்ராமின் பெண்களையும், சில இன துரோகிகளையும் மட்டும் கிட்டக்க கூட்டி வச்சுக்கிட்டு கொஸ்டியன் ஆன்சர்ஸ் மார்க் பண்ணி கொடுத்துரும். நித்தம் நித்தம் கர்பமா இருக்கும்.
நாம பின்னாடி வரிசைல உட்கார்ந்து தமிழ்ல எழுதி மேல கோடு போட்டு இந்தின்னு கணக்கு பண்ணிக்கிட்டிருப்போம். அப்பாறம் ஆரோ புண்ணியம் கட்டிக்க ( எங்க சின்ன அண்ணன் தானு நினைக்கிறேன்) தட்சிணபாரத் இந்தி பிரச்சார சபாவுல சேர்ந்து பிரவேஷிகா வரை முடிச்சேன்.
இவனுக்கு இந்திவராது, இங்கிலீஷு வராதுனு சனம் நினைச்சிட்டிருந்தாய்ங்க. அதுவரை எனக்கு ஒரு ம...ரும் வரலை.
ஏன் வராதுனு கேள்வி எழுப்பினேன். தூள் கிளப்பினேன்.தாய்குலத்துக்கும் இதைத்தேன் சொல்றேன். என் லாப்ல நான் தான் எலி. இந்த எலிக்கே ஒர்க் அவுட் ஆன ஊசி புலிங்களுக்கு ஒர்க் அவுட் ஆகாதா என்ன?
3வகை மனங்கள்:
மனித மனங்களை 3 வகையா பிரிக்கலாம்.
1. அடுத்தவுக எண்ணங்களை உள்வாங்கி அப்படியே செயல்படுத்தற அடிமை மனங்கள்
2. தன் எண்ணங்களை குவிச்சு ஒரு விதை எண்ணமாக்கி அதை செயல்படுத்தற ஆக்டிவ் மனங்கள்
3. அடுத்தவுக எண்ணங்களை புறக்கணிச்சு, அந்த எண்ணங்களுக்கு எதிரான எண்ணத்தை உருவாக்கி அதை செயல்படுத்தற டைனமிக் மனங்கள்
பல நூற்றாண்டுகளால் மேதைகள் என்று தம்மைத்தாமே க்ளெய்ம் செய்துகொண்ட ஒரு இனத்தால் உருவாக்கப்பட்ட ஒட்டு மொத்த சமூகத்தின் எண்ணம், ஜீன்களில் பொதிந்துள்ள அடிமைத்தனம் இதையெல்லாம் எதிர்த்து பெண் தன் இயற்கை குணங்களோட தொடரனும்னா அதுக்கு தேவை டைனமிக் மைண்ட்.ஸ்ட்ராங்கர் செக்ஸுங்கற ஆண்கள்ளயே இந்த ஜாதி ரெம்ப கம்மி. இதுல தாய்குலத்துல கம்மியுலயும் கம்மி.
அதனாலதான் மெஜாரிட்டி ஆஃப் தி பெண்கள் சனங்க, சமுதாய எண்ணங்களுக்கு கட்டுப்பட்டு தாங்களும் கஷ்டப்பட்டு, ரெட்டை வேடம் போட்டுக்கிட்டு, தங்களை தாங்களோ ஏமாத்திக்கிட்டு, பேயா உருவாக்கப்பட்டு, சம்பந்தா சம்பந்தமில்லாத ஆண்களையும் கஷ்டப்படுத்தி கஷ்டப்பட்டுக்கிட்டிருக்காய்ங்க.
தாய்குலம் தங்களோட மைண்டை டைனமிக் மைண்டா கனெவ்ர்ட் பண்ணிக்கனும்னா ஒட்டு மொத்தமா ஒரு யு டர்ன் எடுத்து மாத்தி யோசிக்கனும். இன்னைக்கு பேசப்படற , 00.01% பெறப்பட்டிருக்கிற பெண் சுதந்திரமெல்லாம் ஆண் மனங்கள் ப்ரிஸ்க்ரைப் பண்ணதுதேன். இதுவும் ஒரு அடிமைத்தனம் தேன்.
இதையெல்லாம் யார் பேசுவாய்ங்கனு வெய்ட் பண்ணிக்கிட்டிருந்த என் சக போராளிகளுக்கும், மரணத்தை நோக்கிய பயணத்திலான சக பயணிகளுக்கும் என் உறுதி மொழி ஒன்னுதேன்.
உங்க எண்ணங்கள் என் மைண்டுக்கு வந்து சேர்ந்தாச்சுங்கோ..
(தொடரும்)
1984 அவிக ஒரு லெக்சரர். கணவர் கொலைவழக்குல உள்ளே இருக்காரு. வருசத்தை இன்னொரு தாட்டி ரெஃபர் பண்ணுங்க 1984. இன்னைய தேதிக்கு தாளி மனுசனுக்கு மனுசனுக்கே கம்யூனிகேஷன் கிடையாது. பக்கத்து வீட்டுக்காரன் பாம்பே ஸ்வீட் விக்கிறானா பாம் விக்கிறானானு தெரிஞ்சுக்கற ஆர்வம் கூட இப்ப கிடையாது. 1984 ல சனத்துக்கு நிறைய ஃப்ரீ டைம் இருந்திருக்கும். எப்படியெல்லாம் நோண்டியிருப்பானு கெஸ் பண்ணுங்க.
மேலும் அந்த கணவன் கோடீஸ்வரன் கிடையாது. அரசியல்வாதி கிடையாது. இவிகளும் சவுண்ட் கிடையாது. லாஜிக்கலா பார்த்தா அவிக சேடிஸ்டாவே மாறியிருக்கனும். ஆனால் அவிக பிஹேவியர் ?
அந்த காலகட்டத்துல நாம சரியான பொறுக்கி நாம கலாய்க்கிறப்ப எவளாச்சும் பொறுக்கினு திட்டினா வெறும் பொறுக்கியில்லை கண்ணு பொம்பளை பொறுக்கின்னு க்ளெய்ம் பண்ணிக்கிற ஸ்டேஜு.
அப்படியா கொத்தது எப்டி எப்டியோ மெயின் ஸ்ட்ரீமுக்கு வரவழைச்சு காலேஜ் மேகசினுக்கு கவிதை எழுதவச்சாய்ங்க. பேச்சு,கட்டுரை போட்டில பார்ட்டிசிப்பேட் பண்ண வச்சாய்ங்க. 1987ல புதுசுன்னு ஒரு ஒல்லியோ ஒல்லியா பத்திரிக்கை நடத்தினப்ப கதை எழுதி கொடுத்தாய்ங்க. குமுதம்காரன் ரேஞ்சுல பத்து பக்க கதையை ஒரு பக்கத்துக்கு ( ஃபுல் ஸ்கேப்ல குவார்ட்டர்) சுருக்கி போட்டப்ப சின்ன முகச்சுளிப்பு கூட இல்லாம பாராட்டினாய்ங்க, இதெப்படி அவிகளுக்கு சாத்தியப்பட்டுச்சு?
இங்கனதான் நான் அடிக்கடி சொல்ற பஞ்ச் உதவுது." பெண் இயற்கையின் பிரதி - நிதி -பிரதி நிதி -அட இயற்கையே அவள்தான்" இன்னைக்கு இயற்கை மனுஷன் கையில சிக்கி என்ன பாடுபடுதுன்னு தெரிஞ்சுக்க ஓசோன் படலத்து ஓட்டை ஒன்னு போதும்.
ஆனாலும் மாதவிலக்கு சமயத்துலயும் ரெப் கணவனோட ஷூவுக்கு பாலீஷ் போட்டுத்தர்ர மாதிரி, பெத்து இறக்கி பச்சை உடம்பா பரிதவிச்சு கிடந்தாலும் ஆஷ் ட்ரேவை நகர்த்தி வைக்கிற மாதிரி இயற்கை கருணைகாட்டிக்கிட்டே தான் இருக்கு.
இந்த நேச்சர் பெண்லயும் இருக்கு. அதனாலதான் நம்ம பிழைப்பெல்லாம் ஏதோ ஒரு மாதிரியா ஓடிக்கினு கீது. மத்த பொம்பளைங்க மேட்டர்ல எல்லாம் இந்த பேசிக் நேச்சர் என்னாச்சுனு கேப்பிக. "எறும்பு ஊற கல்லும் குழியும்"ங்கறாய்ங்க. நீங்க அதை எதிர்க்க முடியாத நிலையில இருக்கிறச்ச அந்த எறும்பு கடிக்க ஆரம்பிச்சா / அட அது ஒரு எறும்பு இல்லே எறும்பு கூட்டம்னு வச்சிக்கங்க . என்னாகும்?
மொதல்ல கண்ணு காலி. அப்பாறம் எறும்புகூட்டம் கண் ஓட்டை வழியே கபாலத்து
க்குள்ளே புகுந்தா மூளை காலி. இதே இழவுதான் பெண்கள் விஷயத்துலயும் நடக்குது. ஆனால் ஃபிசிக்கல் பாடிய பெருசா திங்கறதில்லை .. அவளுக்குள்ள இருக்கிற இயற்கை குணங்களை , இயற்கையை ஒத்த குணங்களை தின்னு தீர்த்துருது.
பாட்டன்,பூட்டன், முப்பாட்டன் பண்ண பெண் கொடுமைகளை தாங்கி வந்த ஜீன்ஸ்,அப்பன், அண்ணன் ,தம்பி,மாமன், சித்தப்பன், பக்கத்து வீட்டு அங்கிள்,க்ளாஸ் மெட்ஸ், லவர்,பஸ்ல டிக்கெட் கொடுக்கிறவன் , தியேட்டர்ல டிக்கெட் கிழிக்கிறவன் இவ்ள ஏன் பொதுக்கழிவறையில கட்டணம் வசூலிக்கிறவன் வரை அவளை /அவளுக்குள்ள இருக்கிற இயற்கைய /இயற்கையை ஒத்த குணங்களை அந்த குணங்களால் ஆன உருவத்தை எறும்பு கூட்டம் போல தின்ன ஆரம்பிச்சா என்னாகும்?
அவளை திங்க நினைக்கிறவன் மட்டுமில்லை, அவளை பாதுகாக்கவேண்டிய நிலையில இருக்கிறவன் கூட அவளை வெறும் மாமிச பிண்டமா, பச்சையா சொன்னா ஒரு துளையாத்தான் பார்க்கிறான்.
அவள் பாதி ராத்திரி பி.பி.ஓ அனுப்பற மாருதில ஏறிப்போகலாம். ரத்தம் சுண்ட வேலை பார்க்கலாம். ஆனால் தான் ஒரு துளைங்கற விஷயத்தை மறந்துரக்கூடாது. அதை மட்டும் காப்பாத்திக்கிட்டா போதும்.
அடங்கொய்யால யத்பாவம் தத்பவதின்னா நீ எதை நினைக்கிறாயோ அதுவாக மாறுகிறாய்னு அர்த்தம். இதையே நான் மாத்தி சொல்ல விரும்பறேன். ஒரு ஜீவனை பத்தி ஊர் உலகம் என்ன நினைக்குதோ அது அதுவாவே மாறுது.
அவளை மாமிசப்பிண்டமாவே பார்த்தா அவள் மாமிசப்பிண்டமாவே மாறிப்போயிர்ரா. ஆறாங்கிளாஸ் படிக்கிறவரை எனக்கு இங்கிலீஷ் சுட்டுப்போட்டாலும் வராது. (இப்ப மட்டும் கிழியுதாங்காட்டியும்னு நோகடிக்காதிங்க பாஸ். இங்கிலீஷ்ல ஒரு ப்ளாகே மெயின்டெய்ன் பண்றோமில்லை. ப்ளானட்ஸ் ஸ்பீகிங் தொடரை தவிர மத்ததெல்லாம் நாமளா விட்டதுதான்)
ஆறாங்கிளாஸ்ல ஜேவிஎன் என்று ஒரு சார். எல்லா பசங்களோட அசைன்மென்ட் பேப்பரையும் கட்டுக்கட்டி கொடுத்து திருத்திக்கிட்டு வாப்பான்னுட்டாரு. அங்கன பத்திக்கிச்சு.
ஒரு தாட்டி ஒரு கேள்விக்கு கேள்வி ஞானத்துல சொந்தமா பதில் எழுத எழுப்பி நிக்க வச்சு க்ளாஸையே க்ளாப் பண்ண சொன்னாரு.
இதுலருந்து என்ன தெரியுது? ஒரு ஜீவனை பத்தி சனம் என்ன நினைக்குதோ அந்த நினைப்பு அந்த ஜீவனை பாதிக்குது.
ஜேவிஎன் மாதிரி யாருனா ஒரு கவுரவஸ்தன் " த பாரும்மா.. நீ வெறும் மாமிசபிண்டமில்லை. உடலளவுல இருக்கிற ஆறுவித்யாசம்லாம் கிடக்கட்டும். மொதல்ல நீ ஒரு ஹ்யூமன் பீயிங். ஒரு பெண் என்ற காரணத்தால் மனித உயிருக்குரிய உரிமைகள் மறுக்கப்பட்டா ஒத்துக்கிடாதே. போராடு. அதே போல ஒரு மனித உயிருக்குரிய கடமைகள்ள இருந்து பின் வாங்காதே. சனத்தொகைல பாதியா உள்ள உனக்கு பாதி உலகம் சொந்தம் .உன் பங்கை விட்டுக்கொடுக்காதே. இந்த பிக்காலிங்க தங்களோட பைத்தியக்காரத்தனத்தால உன் பங்கையும் சேர்த்து இந்த உலகத்துக்கே உலை வச்சிட்டானுவ. என்னா ஏதுனு விஜாரி..உன்னால முடியாதது ஒன்னுமில்லை. தாளி ஆண் என்ன அன்னிய கிரகத்தை சேர்ந்தவனா? இல்லே. உன் சக போராளி. மரணத்தை நோக்கியே போற வாழ்க்கை பயணத்துல சக பயணி - அவன் ஒன்னை மாமிசமாவோ துளையாவோ பார்த்தா போடாங்கோ உன் மூஞ்சில என் பீச்சாங்கைய வைக்கோ"ன்னு சீறுன்னெல்லாம் சொல்லிக்கொடுத்தா மாறலாம். எதுவும் மாறலாம். மாறாதது மாற்றம் ஒன்னுதேன்.
இந்தியும் அதே கதைதான். சுட்டுப்போட்டாலும் , சுடாம போட்டாலும் வராது. இந்தி டீச்சர் மூணு ப்ராமின் பெண்களையும், சில இன துரோகிகளையும் மட்டும் கிட்டக்க கூட்டி வச்சுக்கிட்டு கொஸ்டியன் ஆன்சர்ஸ் மார்க் பண்ணி கொடுத்துரும். நித்தம் நித்தம் கர்பமா இருக்கும்.
நாம பின்னாடி வரிசைல உட்கார்ந்து தமிழ்ல எழுதி மேல கோடு போட்டு இந்தின்னு கணக்கு பண்ணிக்கிட்டிருப்போம். அப்பாறம் ஆரோ புண்ணியம் கட்டிக்க ( எங்க சின்ன அண்ணன் தானு நினைக்கிறேன்) தட்சிணபாரத் இந்தி பிரச்சார சபாவுல சேர்ந்து பிரவேஷிகா வரை முடிச்சேன்.
இவனுக்கு இந்திவராது, இங்கிலீஷு வராதுனு சனம் நினைச்சிட்டிருந்தாய்ங்க. அதுவரை எனக்கு ஒரு ம...ரும் வரலை.
ஏன் வராதுனு கேள்வி எழுப்பினேன். தூள் கிளப்பினேன்.தாய்குலத்துக்கும் இதைத்தேன் சொல்றேன். என் லாப்ல நான் தான் எலி. இந்த எலிக்கே ஒர்க் அவுட் ஆன ஊசி புலிங்களுக்கு ஒர்க் அவுட் ஆகாதா என்ன?
3வகை மனங்கள்:
மனித மனங்களை 3 வகையா பிரிக்கலாம்.
1. அடுத்தவுக எண்ணங்களை உள்வாங்கி அப்படியே செயல்படுத்தற அடிமை மனங்கள்
2. தன் எண்ணங்களை குவிச்சு ஒரு விதை எண்ணமாக்கி அதை செயல்படுத்தற ஆக்டிவ் மனங்கள்
3. அடுத்தவுக எண்ணங்களை புறக்கணிச்சு, அந்த எண்ணங்களுக்கு எதிரான எண்ணத்தை உருவாக்கி அதை செயல்படுத்தற டைனமிக் மனங்கள்
பல நூற்றாண்டுகளால் மேதைகள் என்று தம்மைத்தாமே க்ளெய்ம் செய்துகொண்ட ஒரு இனத்தால் உருவாக்கப்பட்ட ஒட்டு மொத்த சமூகத்தின் எண்ணம், ஜீன்களில் பொதிந்துள்ள அடிமைத்தனம் இதையெல்லாம் எதிர்த்து பெண் தன் இயற்கை குணங்களோட தொடரனும்னா அதுக்கு தேவை டைனமிக் மைண்ட்.ஸ்ட்ராங்கர் செக்ஸுங்கற ஆண்கள்ளயே இந்த ஜாதி ரெம்ப கம்மி. இதுல தாய்குலத்துல கம்மியுலயும் கம்மி.
அதனாலதான் மெஜாரிட்டி ஆஃப் தி பெண்கள் சனங்க, சமுதாய எண்ணங்களுக்கு கட்டுப்பட்டு தாங்களும் கஷ்டப்பட்டு, ரெட்டை வேடம் போட்டுக்கிட்டு, தங்களை தாங்களோ ஏமாத்திக்கிட்டு, பேயா உருவாக்கப்பட்டு, சம்பந்தா சம்பந்தமில்லாத ஆண்களையும் கஷ்டப்படுத்தி கஷ்டப்பட்டுக்கிட்டிருக்காய்ங்க.
தாய்குலம் தங்களோட மைண்டை டைனமிக் மைண்டா கனெவ்ர்ட் பண்ணிக்கனும்னா ஒட்டு மொத்தமா ஒரு யு டர்ன் எடுத்து மாத்தி யோசிக்கனும். இன்னைக்கு பேசப்படற , 00.01% பெறப்பட்டிருக்கிற பெண் சுதந்திரமெல்லாம் ஆண் மனங்கள் ப்ரிஸ்க்ரைப் பண்ணதுதேன். இதுவும் ஒரு அடிமைத்தனம் தேன்.
இதையெல்லாம் யார் பேசுவாய்ங்கனு வெய்ட் பண்ணிக்கிட்டிருந்த என் சக போராளிகளுக்கும், மரணத்தை நோக்கிய பயணத்திலான சக பயணிகளுக்கும் என் உறுதி மொழி ஒன்னுதேன்.
உங்க எண்ணங்கள் என் மைண்டுக்கு வந்து சேர்ந்தாச்சுங்கோ..
(தொடரும்)
Monday, December 6, 2010
பெண்ணின் மறுபக்கம்: 4
வணக்கம் பாஸ்,
பெண்ணின் மறுபக்கம் தொடரை படிச்சுட்டு தாய்குலம் பக்கெட் நிறைய சாணி கரைச்சு வச்சிருக்கிறதா மர்ம டெலிஃபோன் எல்லாம் வருது. அட்லீஸ்ட் நான் சொல்ற மேட்டர்ல நியாயம் உள்ளதா நினைக்கிற பார்ட்டிங்க இண்ட்லிலயும்,உலவுலயும் ஓட்டுப்போடலாமில்லியா பாஸ். கொஞ்சம் போல தகிரியமாச்சும் வருமில்லை. பதிவுக்கு கீழயே ஓட்டுப்பட்டை இருக்கு ஒரு சொடுக்கு சொடுக்குங்க தலை!
பகவத்கீதைல கிருஷ்ணர் சொல்றாராம்" நீ எந்த உருவத்துல என்னை வணங்கினாலும் அந்த உருவத்துல நான் உனக்கு அருள் புரியறேன்"னு. பொம்பளையும் கிட்ண பரமாத்மா மாதிரிதான்.
நீ அவளை உடம்பா பார்த்தா உடம்பாவே ரெஸ்பாண் ஆகறா. நாத்தத்தையெல்லாம் மறைச்சுக்கிட்டு, வெட்டி வெட்டி பார்த்துக்கிட்டு ,நமட்டு சிரிப்பு சிரிச்சுக்கிட்டு.
நீ அவளை மனுஷியா பார்த்தா மனுஷியா ரெஸ்பாண்ட் ஆகறா. ரா.கி.பரமஹம்சர் சொல்வாரு " உன் எண்ணத்துக்கேற்ப உன் பெற்றோர்,சகோதரர்,மனைவி,மக்கள், ஏன் ராஜாவோட மனசு கூட மாறிரும்"
நடுராத்திரி, ஒரு பெண் உடம்பெல்லாம் நகை போட்டுக்கிட்டு தனியா போயி திரும்பி வராளோ அதான் உண்மையான சுதந்திரம்னு ..காந்தி சொன்னாரே அந்த சுதந்திரம் ப்ராக்டிக்கலைஸ் ஆகனும்னா ..ரெண்டு வேலை செய்யனும்.
ஒன்னு மனுஷனுக்கு மனுஷன் மேல நம்பிக்கை வர வைக்கனும். ரெண்டு அவனை பெண்ணை வெறும் உடம்பாவே பார்க்கிற அவஸ்தைலருந்து காப்பாத்தனும்.
இன்னைக்கு தங்கம் விலையேறுது விலையேறுதுனு அடிச்சிக்கிறாய்ங்க.ஏன் ஏறுது? மனுஷனுக்கு சகமனுஷன் மேல மட்டுமில்லை கார்ப்போரேட் கம்பெனிகள் மேல கூட நம்பிக்கை இல்லை. ( இருந்தா ஷேர்ல இன்வெஸ்ட் பண்ணுவானே) .
மனுஷனுக்கு மனுஷன் மேல நம்பிக்கை வரனும்னா ...வேணா ராசா மறுபடி ஆப்பரேஷன் இந்தியா2000 பத்தி மறுபடி ஒரு பாட்டம் எழுதியாகனும். நீங்க பேசாம நம்ம ப்ளாக்ல ஓடிக்கிட்டே இருக்கே அந்த அனிமேஷனை ஒரு தாட்டி பார்த்து படிச்சுருங்க. சுட்டி.
ரெண்டாவதா சொன்ன பாய்ண்டு அவனை பெண்ணை வெறும் உடம்பாவே பார்க்கிற அவஸ்தைலருந்து காப்பாத்தனும். அதுக்கு ஒரே வழி ஆண்,பெண் பாலியல் தொழிலாளர்களுக்கு லைசென்சிங் கொண்டுவரனும். ( கர்பத்தடுப்பு மற்றும் எய்ட்ஸ் தடுப்புக்கான பக்கா பயிற்சி கொடுத்து)
பல நூற்றாண்டுகளா செக்ஸ் ஏறக்குறைய தடைபடுத்தப்பட்டிருக்கிறதால அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேயா தெரியறாப்ல காஞ்சவன் கண்ணுக்கு கவிதையெல்லாம் காயிதமா தெரியுது. இவன் கழுதையா மாறி திங்க பார்க்கிறான்.
நெல் மூட்டைய அடுக்கி வைக்கிறச்ச பொரியை இறைச்சுவைப்பாய்ங்களாம்.எலி அதை பொறுக்கி பொறுக்கி தின்னுக்கிட்டிருக்குமாம். பாலியல் தொழிலுக்கு சட்ட அங்கீகாரம் கொடுத்து தொலைச்சாலே பெண்ணை உடம்பா பார்க்கிற நோய் ஒழிஞ்சு போயிரும்.
தாய்குலம் என்னவோ உண்மையிலயே திறமையை காட்டித்தான் இன்டஹ் சமூகத்துல அங்கீகாரம் பெற ட்ரை பண்ணுது ( ஒரு உயிரின் அடிப்படை இச்சை இது) ஆனால் சமூகம் அவளோட திறமைய பார்க்காம தினமலர் தனமான "தெறமைய "த்தான் பார்க்குது.
நிறைய சதவீதம் பெண்கள் தாளி திறமைய காட்டனும்னா ரெம்ப கஷ்டப்படனும், தெறமைய காட்டறது ச்சோ ஈஸினு இறங்கிர்ராய்ங்க.
நான் பலதடவை சொல்லியிருக்கேன். நாட் ஒன்லி இன் செக்ஸ் உணவுப்பழக்கத்துல கூட எவன் ருசிய தேடறானோ, ஊர் பீக்கு அலையறானோ அவனுக்குள்ள பசி மந்தமாயிருச்சுனு அர்த்தம். அவன் நாக்குல போதுமான சலைவா, இரைப்பைல சுரக்கவேண்டிய ஹெச்.சி.எல் சுரக்கலைனு அர்த்தம். ஜடராக்னி கூலாயிருச்சுனு அர்த்தம்.
உணவுக்கு ருசியை தர்ரது பசி. இளமை. செக்ஸ்ல இன்பத்தை தர்ரது ஆண்மை,இளமை.
செக்ஸ் குற்றங்கள்ள டீன் ஏஜர்ஸை விட மிடில் ஏஜ்ட் நரிகள் தான் அதிகமா இருக்காங்க.
நாட்ல வயசுப்பசங்களைவிட கிழவாடிங்கத்தேன் நிறைய லொள்ளு பண்றதா தகவல். (இதெல்லாம் மெனோஃபஸ் மாதிரி)
ஒருத்தன் புதுசுபுதுசா தேடறான்னா அவனால கில்மால செயிக்கமுடியலைனு அர்த்தம். புதுசு புதுசா தேடறவன் இவளையும் கழட்டிவிடமாட்டானு கியாரண்டி கிடையாது.
அப்பாறம் ஆளை மாத்தற சனம் சொல்ற காரணம் டேஸ்ட் -ரசனை - ஒத்திசைவு - புரிதல் புண்ணாக்கு.
மறுபடி மறுபடி சொல்றேன். ஒரு ஆண் பெண் உறவு உன்னதத்துல நிலைக்கனும்னா அந்த ரெண்டு பேருக்கிடையில செக்ஸ் நிகழக்கூடாது -வரக்கூடாது. நீ சொல்ற டேஸ்ட் -ரசனை - ஒத்திசைவு - புரிதல் புண்ணாக்குல்லாம் தொடரனும்னா காதல்,கடலை பர்பிக்கெல்லாம் இடம் கொடுக்காதே.
இயற்கை ரெம்ப கீன். விதைப்பரவல் ப்ராசஸ் தெரியுமில்லியா. அங்கே விதை பரவுது. இங்கே விதைகள்ள யிலருந்து விதைகள் பரவுது தட்ஸால். இயற்கை கொடுக்கும் உந்துதலுக்கு பலியாகிட்டா உன் ரோல் ஜஸ்ட் டெஸ்ட் ட்யூப்.அவளோட ரோல் ஜஸ்ட் ஒரு குடுவை அம்புட்டுதேன்.
பாய்ஸுக்கு சொல்றது "அவளை உடம்பா பார்க்காதே.. அது உன் உடம்புக்கும் நல்லதில்லை, மனசுக்கும் நல்லதில்லை.
கேர்ள்ஸுக்கு சொல்றது "உன்னை எவனாச்சும் உடம்பா பார்த்து சேப்பா இருக்கே,க்யூட்டா இருக்கே, அழ க் க்க்க்க்க்க்க்க்க்க்க்க்காஆஆஆஆஆ இருக்கேன்ன்னா செருப்பாலயே அடிங்க.
இது உங்களை ஒரு மனுஷியா அவமானப்படுத்தற மேட்டர். இங்கே இடம் கொடுத்தா தாளி ஷாட் கட் பண்ணா கிள்ளினான், அழுத்தினான், மல்லாக்கபோட்டான்னு கம்ப்ள்யிண்ட் கொடுக்கிறதுதான்.
இது ஜஸ்ட் பாடி மேட்டர். இது அவ்ள சீக்கிரத்துல தீர்ந்துபோற சப்ஜெக்ட் இல்லே பாஸ்.அப்பப்போ மூக்கை நீட்டிக்கிட்டே தான் இருக்கும். இப்ப லேசா மனச தொட்டு பார்ப்போம்.
ஒவ்வொரு நெஞ்சமும் ரணமா கிடக்கு. இதுக்கு பல்வேறு காரணங்கள் இருக்கு. பூர்வ ஜன்ம நினைவுகள்,ஜீன்ஸ், பால்யம், டீன் ஏஜ் அனுபங்கள் இப்படி பலப்பல. அதை ஏதேதோ நம்பிக்கைகளாலயும் ,பொய்யாலயும் மூடி வச்சிருக்கம். இதெல்லாம் ஜஸ்ட் ஒரு தோல் சைஸுக்கு மூடிக்கிடக்கு. இதை ஏதோ ஒரு பார்வை பூவா வருடிவிட்டா புல்லரிக்குது. அதுவே ஒரு முள்ளா மாறி கீறி விட்டுருச்சுன்னா போதும் ரண களமாயிருது.
இதெல்லாம் ஏன் ஏதுக்கு எப்படி நடக்குதுன்னு அப்பாறம் பார்ப்போம்.இப்போதைக்கு உடு ..........ஜூஊஊஊஊஊஊஊஊட்.
பெண்ணின் மறுபக்கம் தொடரை படிச்சுட்டு தாய்குலம் பக்கெட் நிறைய சாணி கரைச்சு வச்சிருக்கிறதா மர்ம டெலிஃபோன் எல்லாம் வருது. அட்லீஸ்ட் நான் சொல்ற மேட்டர்ல நியாயம் உள்ளதா நினைக்கிற பார்ட்டிங்க இண்ட்லிலயும்,உலவுலயும் ஓட்டுப்போடலாமில்லியா பாஸ். கொஞ்சம் போல தகிரியமாச்சும் வருமில்லை. பதிவுக்கு கீழயே ஓட்டுப்பட்டை இருக்கு ஒரு சொடுக்கு சொடுக்குங்க தலை!
பகவத்கீதைல கிருஷ்ணர் சொல்றாராம்" நீ எந்த உருவத்துல என்னை வணங்கினாலும் அந்த உருவத்துல நான் உனக்கு அருள் புரியறேன்"னு. பொம்பளையும் கிட்ண பரமாத்மா மாதிரிதான்.
நீ அவளை உடம்பா பார்த்தா உடம்பாவே ரெஸ்பாண் ஆகறா. நாத்தத்தையெல்லாம் மறைச்சுக்கிட்டு, வெட்டி வெட்டி பார்த்துக்கிட்டு ,நமட்டு சிரிப்பு சிரிச்சுக்கிட்டு.
நீ அவளை மனுஷியா பார்த்தா மனுஷியா ரெஸ்பாண்ட் ஆகறா. ரா.கி.பரமஹம்சர் சொல்வாரு " உன் எண்ணத்துக்கேற்ப உன் பெற்றோர்,சகோதரர்,மனைவி,மக்கள், ஏன் ராஜாவோட மனசு கூட மாறிரும்"
நடுராத்திரி, ஒரு பெண் உடம்பெல்லாம் நகை போட்டுக்கிட்டு தனியா போயி திரும்பி வராளோ அதான் உண்மையான சுதந்திரம்னு ..காந்தி சொன்னாரே அந்த சுதந்திரம் ப்ராக்டிக்கலைஸ் ஆகனும்னா ..ரெண்டு வேலை செய்யனும்.
ஒன்னு மனுஷனுக்கு மனுஷன் மேல நம்பிக்கை வர வைக்கனும். ரெண்டு அவனை பெண்ணை வெறும் உடம்பாவே பார்க்கிற அவஸ்தைலருந்து காப்பாத்தனும்.
இன்னைக்கு தங்கம் விலையேறுது விலையேறுதுனு அடிச்சிக்கிறாய்ங்க.ஏன் ஏறுது? மனுஷனுக்கு சகமனுஷன் மேல மட்டுமில்லை கார்ப்போரேட் கம்பெனிகள் மேல கூட நம்பிக்கை இல்லை. ( இருந்தா ஷேர்ல இன்வெஸ்ட் பண்ணுவானே) .
மனுஷனுக்கு மனுஷன் மேல நம்பிக்கை வரனும்னா ...வேணா ராசா மறுபடி ஆப்பரேஷன் இந்தியா2000 பத்தி மறுபடி ஒரு பாட்டம் எழுதியாகனும். நீங்க பேசாம நம்ம ப்ளாக்ல ஓடிக்கிட்டே இருக்கே அந்த அனிமேஷனை ஒரு தாட்டி பார்த்து படிச்சுருங்க. சுட்டி.
ரெண்டாவதா சொன்ன பாய்ண்டு அவனை பெண்ணை வெறும் உடம்பாவே பார்க்கிற அவஸ்தைலருந்து காப்பாத்தனும். அதுக்கு ஒரே வழி ஆண்,பெண் பாலியல் தொழிலாளர்களுக்கு லைசென்சிங் கொண்டுவரனும். ( கர்பத்தடுப்பு மற்றும் எய்ட்ஸ் தடுப்புக்கான பக்கா பயிற்சி கொடுத்து)
பல நூற்றாண்டுகளா செக்ஸ் ஏறக்குறைய தடைபடுத்தப்பட்டிருக்கிறதால அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேயா தெரியறாப்ல காஞ்சவன் கண்ணுக்கு கவிதையெல்லாம் காயிதமா தெரியுது. இவன் கழுதையா மாறி திங்க பார்க்கிறான்.
நெல் மூட்டைய அடுக்கி வைக்கிறச்ச பொரியை இறைச்சுவைப்பாய்ங்களாம்.எலி அதை பொறுக்கி பொறுக்கி தின்னுக்கிட்டிருக்குமாம். பாலியல் தொழிலுக்கு சட்ட அங்கீகாரம் கொடுத்து தொலைச்சாலே பெண்ணை உடம்பா பார்க்கிற நோய் ஒழிஞ்சு போயிரும்.
தாய்குலம் என்னவோ உண்மையிலயே திறமையை காட்டித்தான் இன்டஹ் சமூகத்துல அங்கீகாரம் பெற ட்ரை பண்ணுது ( ஒரு உயிரின் அடிப்படை இச்சை இது) ஆனால் சமூகம் அவளோட திறமைய பார்க்காம தினமலர் தனமான "தெறமைய "த்தான் பார்க்குது.
நிறைய சதவீதம் பெண்கள் தாளி திறமைய காட்டனும்னா ரெம்ப கஷ்டப்படனும், தெறமைய காட்டறது ச்சோ ஈஸினு இறங்கிர்ராய்ங்க.
நான் பலதடவை சொல்லியிருக்கேன். நாட் ஒன்லி இன் செக்ஸ் உணவுப்பழக்கத்துல கூட எவன் ருசிய தேடறானோ, ஊர் பீக்கு அலையறானோ அவனுக்குள்ள பசி மந்தமாயிருச்சுனு அர்த்தம். அவன் நாக்குல போதுமான சலைவா, இரைப்பைல சுரக்கவேண்டிய ஹெச்.சி.எல் சுரக்கலைனு அர்த்தம். ஜடராக்னி கூலாயிருச்சுனு அர்த்தம்.
உணவுக்கு ருசியை தர்ரது பசி. இளமை. செக்ஸ்ல இன்பத்தை தர்ரது ஆண்மை,இளமை.
செக்ஸ் குற்றங்கள்ள டீன் ஏஜர்ஸை விட மிடில் ஏஜ்ட் நரிகள் தான் அதிகமா இருக்காங்க.
நாட்ல வயசுப்பசங்களைவிட கிழவாடிங்கத்தேன் நிறைய லொள்ளு பண்றதா தகவல். (இதெல்லாம் மெனோஃபஸ் மாதிரி)
ஒருத்தன் புதுசுபுதுசா தேடறான்னா அவனால கில்மால செயிக்கமுடியலைனு அர்த்தம். புதுசு புதுசா தேடறவன் இவளையும் கழட்டிவிடமாட்டானு கியாரண்டி கிடையாது.
அப்பாறம் ஆளை மாத்தற சனம் சொல்ற காரணம் டேஸ்ட் -ரசனை - ஒத்திசைவு - புரிதல் புண்ணாக்கு.
மறுபடி மறுபடி சொல்றேன். ஒரு ஆண் பெண் உறவு உன்னதத்துல நிலைக்கனும்னா அந்த ரெண்டு பேருக்கிடையில செக்ஸ் நிகழக்கூடாது -வரக்கூடாது. நீ சொல்ற டேஸ்ட் -ரசனை - ஒத்திசைவு - புரிதல் புண்ணாக்குல்லாம் தொடரனும்னா காதல்,கடலை பர்பிக்கெல்லாம் இடம் கொடுக்காதே.
இயற்கை ரெம்ப கீன். விதைப்பரவல் ப்ராசஸ் தெரியுமில்லியா. அங்கே விதை பரவுது. இங்கே விதைகள்ள யிலருந்து விதைகள் பரவுது தட்ஸால். இயற்கை கொடுக்கும் உந்துதலுக்கு பலியாகிட்டா உன் ரோல் ஜஸ்ட் டெஸ்ட் ட்யூப்.அவளோட ரோல் ஜஸ்ட் ஒரு குடுவை அம்புட்டுதேன்.
பாய்ஸுக்கு சொல்றது "அவளை உடம்பா பார்க்காதே.. அது உன் உடம்புக்கும் நல்லதில்லை, மனசுக்கும் நல்லதில்லை.
கேர்ள்ஸுக்கு சொல்றது "உன்னை எவனாச்சும் உடம்பா பார்த்து சேப்பா இருக்கே,க்யூட்டா இருக்கே, அழ க் க்க்க்க்க்க்க்க்க்க்க்க்காஆஆஆஆஆ இருக்கேன்ன்னா செருப்பாலயே அடிங்க.
இது உங்களை ஒரு மனுஷியா அவமானப்படுத்தற மேட்டர். இங்கே இடம் கொடுத்தா தாளி ஷாட் கட் பண்ணா கிள்ளினான், அழுத்தினான், மல்லாக்கபோட்டான்னு கம்ப்ள்யிண்ட் கொடுக்கிறதுதான்.
இது ஜஸ்ட் பாடி மேட்டர். இது அவ்ள சீக்கிரத்துல தீர்ந்துபோற சப்ஜெக்ட் இல்லே பாஸ்.அப்பப்போ மூக்கை நீட்டிக்கிட்டே தான் இருக்கும். இப்ப லேசா மனச தொட்டு பார்ப்போம்.
ஒவ்வொரு நெஞ்சமும் ரணமா கிடக்கு. இதுக்கு பல்வேறு காரணங்கள் இருக்கு. பூர்வ ஜன்ம நினைவுகள்,ஜீன்ஸ், பால்யம், டீன் ஏஜ் அனுபங்கள் இப்படி பலப்பல. அதை ஏதேதோ நம்பிக்கைகளாலயும் ,பொய்யாலயும் மூடி வச்சிருக்கம். இதெல்லாம் ஜஸ்ட் ஒரு தோல் சைஸுக்கு மூடிக்கிடக்கு. இதை ஏதோ ஒரு பார்வை பூவா வருடிவிட்டா புல்லரிக்குது. அதுவே ஒரு முள்ளா மாறி கீறி விட்டுருச்சுன்னா போதும் ரண களமாயிருது.
இதெல்லாம் ஏன் ஏதுக்கு எப்படி நடக்குதுன்னு அப்பாறம் பார்ப்போம்.இப்போதைக்கு உடு ..........ஜூஊஊஊஊஊஊஊஊட்.
Sunday, December 5, 2010
பெண்ணின் மறு(ரு)பக்கம் : 3
பெண்ணின் மறுபக்கம்: 3
நான் இந்த தொடர்பதிவுல் ஏதோ பெண்களை பத்தி மட்டும் எழுதிக்கிட்டிருக்கேனு நினைச்சிருந்தா ஐம் சாரி. ஆண்,பெண் என்று பிரிச்சு பேசறதையே விரும்பாதவன் நான். ஆண் பெண் எல்லாமே ஒரே இனத்தை சேர்ந்த மிருகங்கள் தேன். இது ரெண்டுத்துக்குமிடையில அந்த காலத்து குமுதம் மாதிரி ஏதோ 6 வித்யாசமிருக்கலாம். அதுக்காக அந்த வித்யாசங்களையே பூதாகரமாக்கி, அவளை ஏதோ பூமில கால் பாவாத சமாசாரம் ரேஞ்சுக்கு விலக்கி வச்சுர்ரத என்னால சீரணிச்சுக்க முடியறதில்லை.
என்ன சொன்னேன் ? ஆங் ஆண் பெண் எல்லாமே மிருகம்தேன். மிருகம்லாம் அம்மணமா திரியுது. நாம ஆடைக்குள்ள அம்மணமா இருக்கோம் அம்புட்டுதேன். ஆளுமைய இங்கிலீஷ்ல பர்சனாலிட்டிங்கறாய்ங்க. இதுக்கான வேர்சொல் முகமூடி. ஆமாங்கண்ணே ஆளுக்கொரு முகமூடிய போட்டுக்கிட்டு வலம் வந்துட்டிருக்கோம் . இந்த முகமூடி கழண்டுக்கறதே உயிர்பயம், இயற்கை உந்துதல், காமத்தின் போதுதேன்.
பொய்யா கூட வாழ்ந்துரலாம். ஆனால் அந்த பொய்யை பொய்யினு தெரிஞ்சுக்காம வாழ்ந்துரப்படாது. உண்மைய ஒரு குன்ஸாவாச்சும் தெரிஞ்சி வச்சிக்கிட்டா நல்லது. இல்லைன்னா அது திடீர்னு தரிசனம் கொடுக்கறச்ச மேக்கப் இல்லாத சினிமா நடிகை மாதிரி ரெம்பவே பேதியாக்கிரும்.
அட மிருகம் ஒன்னு உள்ளாற இருக்கு. அதுக்கு சமூகம், பம்பாடு, அது இதுனு ஒரு சங்கிலிய போட்டு வச்சிருக்கம். கரீட்டுதான். இல்லைன்னா தாளி கான் க்ரீட் காடு காடாவே ஆயிரும். ஆனால் அதை அப்பப்போ உலவ விடனும்பாஸ். இல்லைன்னா உள்ளாறவே கழிஞ்சு வச்சுரும். சங்கிலியை அறுத்துக்கிட்டு பாஞ்சுரும். ( தந்தில செய்தியா வந்து லேண்ட் ஆகும்)
ஹ்யூமன் பிஹேவியர் ரெண்டு விதம். சமூகத்தின் பார்வையில இருக்கிறச்ச ஒரு விதம். தனிமைல இருக்கிறச்ச ஒரு விதம்.
எவ்ரி மேன் ஈஸ் என் ஐலண்ட் ங்கறாய்ங்க. அப்பாறம் பார்த்தா மேன் ஈஸ் எ சோஷியம் அனிமல்ங்கறாய்ங்க( சமூக பிராணி) . சூட்சுமம் என்னடான்னா இவனோட/இவளோட தேவைகள் நிறைவேர்ர வரை சோஷியல் அனிமல் ,தேவைகள் நிறைவேறிட்டா ஐலண்டு (தீவு)
அந்த காலத்துல ஆற்றங்கரைக்கு போறச்ச தாய்க்குலமெல்லாம் கூட்டமாதான் போவாய்ங்க. பத்தினி,பரத்தை எல்லாம் கலந்து போவாய்ங்க.ஏன்னா தேவை. இன்னிக்கு ஃபோனை போட்டா வாட்டர் கேன் வந்து இறங்கிருது. அப்பாறம் எங்கன சோஷியல் லிவிங்.
இவ்ளோ எதுக்கு பத்து வருஷம் மின்னாடி கூட தாய்குலமெல்லாம் கூடி மேட்னி ஷோவுக்கு போவாய்ங்க. சோஷியல் லிவிங்.இன்னைக்கு?
நீங்க இயற்கையில கவனிங்க. ஆண் ,பெண் மிருகங்களோட பிஹேவியர் ஒரே மாதிரிதான் இருக்கும். ( உடலுறவுல தவிர) ஆனால் மனித குலம் மட்டும் ஏன் இப்படி ஆயிருச்சு?
பிறப்புலருந்து ,இறப்பு வரை ஏனிந்த வித்யாசம்?
கற்காலம், சஞ்சார வாழ்வுலல்லாம் கூட ரெண்டு சாதியும் ஒரே மாதிரி தான் போயிருந்திருக்கனும்.ஸ்திரவாசம் வந்த பிறவு செக்ஸை கொஞ்சம் ஆற அமர அனுபவிக்கிற வாய்ப்பு கிடைச்ச பிறவுதான் ஆண்குலத்துக்கு தெரியவந்திருக்கும். செக்ஸுல பெண் எவ்ளோ ஸ்ட் ராங்கு.. தாங்க எவ்ளோ வீக்குன்னு.
ஆண் ஒரு தாட்டி உச்சமடைஞ்சா டீலாயிர்ரான். பெண் ஒரே ராத்திரில 23 தடவை உச்சம் பெற முடியுமாம். இங்கன ஆண் சாதி கலவரமாயிருச்சு. பெண்ணுக்கு உச்சம்ங்கற மேட்டர் சாத்தியமானாதானே 23 தாட்டின்னுட்டு அவளோட க்ளிட்டோரிசையே வெட்டிப்போட்ட இனம்லாம் சரித்திரத்துல இருந்திருக்கு.
இது ஒரு பாயிண்டுன்னா ஸ்திரவாசத்துனால ப்ரைவேட் ப்ராப்பர்ட்டி ஏற்பட்டு போச்சு. ( வேறென்ன பண்படுத்தப்பட்ட நிலம்) .இது தன்னோட வாரிசுக்கே போய் சேரனுங்கற எண்ணம் வலுப்பட்டுது.
அவளோட யோனிக்கு பூட்டுப்போட முடியாத காரணத்தால அவளுக்கே பூட்டுப்போட ஆரம்பிச்சது ஆண் சாதி. இங்கனருந்துதான் ஆண் பெண் ஆறு வித்யாசம் அறு நூறு வித்யாசமா வளர ஆரம்பிச்சது.
லேபர் வார்டுல பிரசவம் ஆன பிற்பாடு குழந்தைய தனிய கொண்டு போயிர்ராய்ங்க. அதனோட கையில ஒரு பிளாஸ்திரில பால் பாயிண்ட் பேனால செயில் கைதி மாதிரி நெம்பர் இருக்கும் தட்ஸால். பிளாஸ்திரி மாறிட்டா கோவிந்தா கோவிந்தா.
இன்னைக்கு எவனெல்லாம் தன் வாரிசுகளுக்காக ஊரை அடிச்சு உலையில போடறானோ பெண்டாட்டிய காட்டி/ கூட்டி/வச்சு கூட மேனேஜ் பண்றானோ அந்த வாரிசு இவனோடதுதானாங்கறதுக்கு கியாரண்டியே கிடையாது.
இந்த வாரிசு மேட்டருக்காகத்தேன் தன் சக பயணியான பெண்ணையே அடிமையாக்கி / அவ என்னைக்கு புரட்சி பண்ணிருவாளோனு தொடை நடுங்கிக்கிட்டு அவ பண்ற மவுனபுரட்சி,ஒத்துழையாமை, சதி இத்யாதிக்கெல்லாம் பலியாகிக்கிட்டிருக்கான்.
மொத்தத்துல இந்த வாரிசு மேட்டர்ல ஏன் இத்தனை இன்டரஸ்டு? மனித வாழ்வை டிஃபைன் பண்ண சொன்னா நம்ம டெஃபனிஷன் இதான்.
மரணம் குறித்த அச்சத்தால் கண்டதையும் மரணத்துடன் முடிச்சு போட்டு, மரணத்தின் நிழலா கருதி நிழல்களோட யுத்தம் பண்ணிக்கிட்டு மரணத்தை வேகமா முத்தமிடற முயற்சிதான் வாழ்க்கை.
தனிமை,ஏழ்மை, காலம்,தூரம்,முதுமை,இருட்டு இப்படி சகலத்தையும் மரணத்தோட முடிச்சு போட்டுக்கறான். இதெல்லாம் ஜஸ்ட் மரணத்தின் உருவகங்கள்தேன். அதுவும் இவன் மனசுங்கற ஹார்ட் டிஸ்க்ல புகுந்த அகந்தைங்கற வைரஸ் பண்ற வேலை.
மரணத்தை வெல்ல வாரிசை உருவாக்கறான். இவன் வாரிசு இவனோட மறு உருவம். மரணத்துக்கப்பாறமும் இவன் அவன் ரூபத்துல வாழ்வானு ஒரு மித். இந்த இழவுக்குத்தேன் வாழ்க்கை களத்துல இவனோட சக போராளியா இருந்து கை கொடுக்க வேண்டிய பெண்ணை அடிமையாக்கி , உள்ளுக்குள்ள அவளை பேயாக்கி இவனை இவன் அங்காடி நாயாக்கிக்கிறான்.
இவனுக்கு பயம். அவள் எங்கே தன்னை பீட் பண்ணிருவாளோனு பீதி. அதனால அவளை நாமினேஷனே போடவிடாம பண்றான். கருவுலயே கருவறுக்க பார்க்கிறான்.புறக்காரணம் எதுவா இருந்தாலும் உண்மை காரணம் இதான்.
ஒருத்தன் காளை மாட்டை இழுத்துட்டு போறான். அப்ப யாரோ கேட்கிறாய்ங்க. இந்த காட்சில பந்தப்பட்டு இருக்கிறது யாரு மனுஷனா? காளை மாடா? மனுஷன் தேன். இவனால அதை விட முடியலை. முடியாது. இதான் பெண் விஷயத்துலயும் நடக்குது.
அவள் அடிமையா இருக்கிற மாதிரியே நடிச்சு இவனை அடிமையாவே ஆக்கிட்டா. ஆணுக்காகத்தேன் பெண் என்ற மேல்ஷேவனிசம் இருந்தாலும் ஒரு ஆணை பெண்ணுக்காகவே தயாரிக்கிறாய்ங்க.
இவன் அழுதா என்னடா பொட்டைமாதிரி அழுதுக்கிட்டு.. நாளைக்கு பொஞ்சாதி என்ன மதிப்பா? என்னடா இது பொட்டச்சி மாதிரி படம் வரைஞ்சுக்கிட்டு இவனோட இயல்பு படி இவன் வாழ முடியாம பெண்ணால பந்தப்பட்டு கிடக்கிறான்.
பெண் தன்னையே பொறியாக்கி,தன்னையே மசால் வடையாக்கி இந்த பிக்காலி மாட்டினா போதும்னு இருக்கா..
அவளை சின்ன வயசுலருந்தே தயாரிக்கிறாய்ங்க. அட கர்பத்துல இருக்கிறச்சயே ட்ரீட்மென்ட் மாறுது.( பாரேன் மொகமெல்லாம் வெளுத்துக்கிடக்கு நிச்சயமா ஆம்பள புள்ளதான்-இப்பல்லாம் லேட்டஸ்டா ஸ்கான்) அவளுக்கு சரியான உணவு கிடையாது ( ஆம்பள புள்ள அவன் சாப்பிடட்டும்.. உனக்கென்னடி அவசரம்) , படிப்பு கிடையாது (பொட்டப்புளை எப்படியும் அடுப்பூதத்தான் போறா ..அவளுக்கு படிப்பெதுக்கு).
ஒரு பறவைக்கு ரெண்டு சிறகையும் வெட்டிட்டா அது எப்படி பறக்க ஆரம்பிக்கும். "வெளிக்காட்டப்பட்ட கோபம் மன்னிப்புக்கு வழி தேடும். உள்ளடக்கி வைக்கப்பட்ட கோபம் பழிவாங்கலுக்குத்தான் திட்டமிடும்"
பெண் பேயா மாற அடிப்படைக்காரணம் இதான். ஆண்கள் மேட்டர்ல மட்டும் என்ன வாழுதாம்? காதல்ல ஒரு பெண் தன் தந்தையை தேடுறாளாம். ஆண் தாயை தேடுறானாம் . சைக்காலஜி சொல்லுது. எதுக்குனு நான் சொல்றேன் ( டாக்டர் பட்டமா? அட நமக்கெதுக்கு பாஸ் அதெல்லாம் ரூபாய்க்கு நாலு கிடைக்குதாமே)
அந்த ரெண்டு பேரும் தங்களோட பெற்றோர்களை தேடறது அவிகளை பழிவாங்கத்தேன். தங்களோட இளமை காலத்தை சிறையாக்கி, தங்கள் சுதந்திரத்தை தனித்தன்மையை சுட்டுப்பொசுக்கி தங்களுக்கு நகலாக்கிவிட்ட பெற்றோரை பழி வாங்கத்தேன் தேடறாய்ங்க.
அப்பாறம் எப்படிங்கண்ணா பெண் பேயா மாறாம இருப்பா? ( தொடரும்)
நான் இந்த தொடர்பதிவுல் ஏதோ பெண்களை பத்தி மட்டும் எழுதிக்கிட்டிருக்கேனு நினைச்சிருந்தா ஐம் சாரி. ஆண்,பெண் என்று பிரிச்சு பேசறதையே விரும்பாதவன் நான். ஆண் பெண் எல்லாமே ஒரே இனத்தை சேர்ந்த மிருகங்கள் தேன். இது ரெண்டுத்துக்குமிடையில அந்த காலத்து குமுதம் மாதிரி ஏதோ 6 வித்யாசமிருக்கலாம். அதுக்காக அந்த வித்யாசங்களையே பூதாகரமாக்கி, அவளை ஏதோ பூமில கால் பாவாத சமாசாரம் ரேஞ்சுக்கு விலக்கி வச்சுர்ரத என்னால சீரணிச்சுக்க முடியறதில்லை.
என்ன சொன்னேன் ? ஆங் ஆண் பெண் எல்லாமே மிருகம்தேன். மிருகம்லாம் அம்மணமா திரியுது. நாம ஆடைக்குள்ள அம்மணமா இருக்கோம் அம்புட்டுதேன். ஆளுமைய இங்கிலீஷ்ல பர்சனாலிட்டிங்கறாய்ங்க. இதுக்கான வேர்சொல் முகமூடி. ஆமாங்கண்ணே ஆளுக்கொரு முகமூடிய போட்டுக்கிட்டு வலம் வந்துட்டிருக்கோம் . இந்த முகமூடி கழண்டுக்கறதே உயிர்பயம், இயற்கை உந்துதல், காமத்தின் போதுதேன்.
பொய்யா கூட வாழ்ந்துரலாம். ஆனால் அந்த பொய்யை பொய்யினு தெரிஞ்சுக்காம வாழ்ந்துரப்படாது. உண்மைய ஒரு குன்ஸாவாச்சும் தெரிஞ்சி வச்சிக்கிட்டா நல்லது. இல்லைன்னா அது திடீர்னு தரிசனம் கொடுக்கறச்ச மேக்கப் இல்லாத சினிமா நடிகை மாதிரி ரெம்பவே பேதியாக்கிரும்.
அட மிருகம் ஒன்னு உள்ளாற இருக்கு. அதுக்கு சமூகம், பம்பாடு, அது இதுனு ஒரு சங்கிலிய போட்டு வச்சிருக்கம். கரீட்டுதான். இல்லைன்னா தாளி கான் க்ரீட் காடு காடாவே ஆயிரும். ஆனால் அதை அப்பப்போ உலவ விடனும்பாஸ். இல்லைன்னா உள்ளாறவே கழிஞ்சு வச்சுரும். சங்கிலியை அறுத்துக்கிட்டு பாஞ்சுரும். ( தந்தில செய்தியா வந்து லேண்ட் ஆகும்)
ஹ்யூமன் பிஹேவியர் ரெண்டு விதம். சமூகத்தின் பார்வையில இருக்கிறச்ச ஒரு விதம். தனிமைல இருக்கிறச்ச ஒரு விதம்.
எவ்ரி மேன் ஈஸ் என் ஐலண்ட் ங்கறாய்ங்க. அப்பாறம் பார்த்தா மேன் ஈஸ் எ சோஷியம் அனிமல்ங்கறாய்ங்க( சமூக பிராணி) . சூட்சுமம் என்னடான்னா இவனோட/இவளோட தேவைகள் நிறைவேர்ர வரை சோஷியல் அனிமல் ,தேவைகள் நிறைவேறிட்டா ஐலண்டு (தீவு)
அந்த காலத்துல ஆற்றங்கரைக்கு போறச்ச தாய்க்குலமெல்லாம் கூட்டமாதான் போவாய்ங்க. பத்தினி,பரத்தை எல்லாம் கலந்து போவாய்ங்க.ஏன்னா தேவை. இன்னிக்கு ஃபோனை போட்டா வாட்டர் கேன் வந்து இறங்கிருது. அப்பாறம் எங்கன சோஷியல் லிவிங்.
இவ்ளோ எதுக்கு பத்து வருஷம் மின்னாடி கூட தாய்குலமெல்லாம் கூடி மேட்னி ஷோவுக்கு போவாய்ங்க. சோஷியல் லிவிங்.இன்னைக்கு?
நீங்க இயற்கையில கவனிங்க. ஆண் ,பெண் மிருகங்களோட பிஹேவியர் ஒரே மாதிரிதான் இருக்கும். ( உடலுறவுல தவிர) ஆனால் மனித குலம் மட்டும் ஏன் இப்படி ஆயிருச்சு?
பிறப்புலருந்து ,இறப்பு வரை ஏனிந்த வித்யாசம்?
கற்காலம், சஞ்சார வாழ்வுலல்லாம் கூட ரெண்டு சாதியும் ஒரே மாதிரி தான் போயிருந்திருக்கனும்.ஸ்திரவாசம் வந்த பிறவு செக்ஸை கொஞ்சம் ஆற அமர அனுபவிக்கிற வாய்ப்பு கிடைச்ச பிறவுதான் ஆண்குலத்துக்கு தெரியவந்திருக்கும். செக்ஸுல பெண் எவ்ளோ ஸ்ட் ராங்கு.. தாங்க எவ்ளோ வீக்குன்னு.
ஆண் ஒரு தாட்டி உச்சமடைஞ்சா டீலாயிர்ரான். பெண் ஒரே ராத்திரில 23 தடவை உச்சம் பெற முடியுமாம். இங்கன ஆண் சாதி கலவரமாயிருச்சு. பெண்ணுக்கு உச்சம்ங்கற மேட்டர் சாத்தியமானாதானே 23 தாட்டின்னுட்டு அவளோட க்ளிட்டோரிசையே வெட்டிப்போட்ட இனம்லாம் சரித்திரத்துல இருந்திருக்கு.
இது ஒரு பாயிண்டுன்னா ஸ்திரவாசத்துனால ப்ரைவேட் ப்ராப்பர்ட்டி ஏற்பட்டு போச்சு. ( வேறென்ன பண்படுத்தப்பட்ட நிலம்) .இது தன்னோட வாரிசுக்கே போய் சேரனுங்கற எண்ணம் வலுப்பட்டுது.
அவளோட யோனிக்கு பூட்டுப்போட முடியாத காரணத்தால அவளுக்கே பூட்டுப்போட ஆரம்பிச்சது ஆண் சாதி. இங்கனருந்துதான் ஆண் பெண் ஆறு வித்யாசம் அறு நூறு வித்யாசமா வளர ஆரம்பிச்சது.
லேபர் வார்டுல பிரசவம் ஆன பிற்பாடு குழந்தைய தனிய கொண்டு போயிர்ராய்ங்க. அதனோட கையில ஒரு பிளாஸ்திரில பால் பாயிண்ட் பேனால செயில் கைதி மாதிரி நெம்பர் இருக்கும் தட்ஸால். பிளாஸ்திரி மாறிட்டா கோவிந்தா கோவிந்தா.
இன்னைக்கு எவனெல்லாம் தன் வாரிசுகளுக்காக ஊரை அடிச்சு உலையில போடறானோ பெண்டாட்டிய காட்டி/ கூட்டி/வச்சு கூட மேனேஜ் பண்றானோ அந்த வாரிசு இவனோடதுதானாங்கறதுக்கு கியாரண்டியே கிடையாது.
இந்த வாரிசு மேட்டருக்காகத்தேன் தன் சக பயணியான பெண்ணையே அடிமையாக்கி / அவ என்னைக்கு புரட்சி பண்ணிருவாளோனு தொடை நடுங்கிக்கிட்டு அவ பண்ற மவுனபுரட்சி,ஒத்துழையாமை, சதி இத்யாதிக்கெல்லாம் பலியாகிக்கிட்டிருக்கான்.
மொத்தத்துல இந்த வாரிசு மேட்டர்ல ஏன் இத்தனை இன்டரஸ்டு? மனித வாழ்வை டிஃபைன் பண்ண சொன்னா நம்ம டெஃபனிஷன் இதான்.
மரணம் குறித்த அச்சத்தால் கண்டதையும் மரணத்துடன் முடிச்சு போட்டு, மரணத்தின் நிழலா கருதி நிழல்களோட யுத்தம் பண்ணிக்கிட்டு மரணத்தை வேகமா முத்தமிடற முயற்சிதான் வாழ்க்கை.
தனிமை,ஏழ்மை, காலம்,தூரம்,முதுமை,இருட்டு இப்படி சகலத்தையும் மரணத்தோட முடிச்சு போட்டுக்கறான். இதெல்லாம் ஜஸ்ட் மரணத்தின் உருவகங்கள்தேன். அதுவும் இவன் மனசுங்கற ஹார்ட் டிஸ்க்ல புகுந்த அகந்தைங்கற வைரஸ் பண்ற வேலை.
மரணத்தை வெல்ல வாரிசை உருவாக்கறான். இவன் வாரிசு இவனோட மறு உருவம். மரணத்துக்கப்பாறமும் இவன் அவன் ரூபத்துல வாழ்வானு ஒரு மித். இந்த இழவுக்குத்தேன் வாழ்க்கை களத்துல இவனோட சக போராளியா இருந்து கை கொடுக்க வேண்டிய பெண்ணை அடிமையாக்கி , உள்ளுக்குள்ள அவளை பேயாக்கி இவனை இவன் அங்காடி நாயாக்கிக்கிறான்.
இவனுக்கு பயம். அவள் எங்கே தன்னை பீட் பண்ணிருவாளோனு பீதி. அதனால அவளை நாமினேஷனே போடவிடாம பண்றான். கருவுலயே கருவறுக்க பார்க்கிறான்.புறக்காரணம் எதுவா இருந்தாலும் உண்மை காரணம் இதான்.
ஒருத்தன் காளை மாட்டை இழுத்துட்டு போறான். அப்ப யாரோ கேட்கிறாய்ங்க. இந்த காட்சில பந்தப்பட்டு இருக்கிறது யாரு மனுஷனா? காளை மாடா? மனுஷன் தேன். இவனால அதை விட முடியலை. முடியாது. இதான் பெண் விஷயத்துலயும் நடக்குது.
அவள் அடிமையா இருக்கிற மாதிரியே நடிச்சு இவனை அடிமையாவே ஆக்கிட்டா. ஆணுக்காகத்தேன் பெண் என்ற மேல்ஷேவனிசம் இருந்தாலும் ஒரு ஆணை பெண்ணுக்காகவே தயாரிக்கிறாய்ங்க.
இவன் அழுதா என்னடா பொட்டைமாதிரி அழுதுக்கிட்டு.. நாளைக்கு பொஞ்சாதி என்ன மதிப்பா? என்னடா இது பொட்டச்சி மாதிரி படம் வரைஞ்சுக்கிட்டு இவனோட இயல்பு படி இவன் வாழ முடியாம பெண்ணால பந்தப்பட்டு கிடக்கிறான்.
பெண் தன்னையே பொறியாக்கி,தன்னையே மசால் வடையாக்கி இந்த பிக்காலி மாட்டினா போதும்னு இருக்கா..
அவளை சின்ன வயசுலருந்தே தயாரிக்கிறாய்ங்க. அட கர்பத்துல இருக்கிறச்சயே ட்ரீட்மென்ட் மாறுது.( பாரேன் மொகமெல்லாம் வெளுத்துக்கிடக்கு நிச்சயமா ஆம்பள புள்ளதான்-இப்பல்லாம் லேட்டஸ்டா ஸ்கான்) அவளுக்கு சரியான உணவு கிடையாது ( ஆம்பள புள்ள அவன் சாப்பிடட்டும்.. உனக்கென்னடி அவசரம்) , படிப்பு கிடையாது (பொட்டப்புளை எப்படியும் அடுப்பூதத்தான் போறா ..அவளுக்கு படிப்பெதுக்கு).
ஒரு பறவைக்கு ரெண்டு சிறகையும் வெட்டிட்டா அது எப்படி பறக்க ஆரம்பிக்கும். "வெளிக்காட்டப்பட்ட கோபம் மன்னிப்புக்கு வழி தேடும். உள்ளடக்கி வைக்கப்பட்ட கோபம் பழிவாங்கலுக்குத்தான் திட்டமிடும்"
பெண் பேயா மாற அடிப்படைக்காரணம் இதான். ஆண்கள் மேட்டர்ல மட்டும் என்ன வாழுதாம்? காதல்ல ஒரு பெண் தன் தந்தையை தேடுறாளாம். ஆண் தாயை தேடுறானாம் . சைக்காலஜி சொல்லுது. எதுக்குனு நான் சொல்றேன் ( டாக்டர் பட்டமா? அட நமக்கெதுக்கு பாஸ் அதெல்லாம் ரூபாய்க்கு நாலு கிடைக்குதாமே)
அந்த ரெண்டு பேரும் தங்களோட பெற்றோர்களை தேடறது அவிகளை பழிவாங்கத்தேன். தங்களோட இளமை காலத்தை சிறையாக்கி, தங்கள் சுதந்திரத்தை தனித்தன்மையை சுட்டுப்பொசுக்கி தங்களுக்கு நகலாக்கிவிட்ட பெற்றோரை பழி வாங்கத்தேன் தேடறாய்ங்க.
அப்பாறம் எப்படிங்கண்ணா பெண் பேயா மாறாம இருப்பா? ( தொடரும்)
Saturday, December 4, 2010
பெண்ணின் மறு(ரு)பக்கம் : 2
காதலொருவனை கைப்பிடித்தே அவன் காரியம் யாவிலும் கை கொடுத்தே வாழற பொம்பளைங்கள விரல் விட்டு எண்ணிரலாம். மத்த பார்ட்டியெல்லாம் எவனோ செத்தான் எனக்கென்ன போச்சுதான். இது வால்மீகி காலத்துலயே இருந்திருக்கு. நாரதர் வால்மீகி மத்தில நடக்கிற உரையாடல்.
"ஏம்பா கொள்ளையடிக்கிறே?"
"என் குடும்பத்தை காப்பாத்த"
"இதெல்லாம் பாவமாச்சேப்பா? இந்த பாவத்துல அவிக பங்கு வாங்கிப்பாய்ங்களா?"
" நிச்சயமா?"
"ஒரு பேச்சு கேட்டுட்டு வாயேன்"
வால்மீகி போய் கேட்க "அஸ்கு புஸ்கு எங்களை காப்பாத்த வேண்டியது உன் கடமை. அதுக்கு உன்னை கொள்ளையடிக்க சொன்னோமா என்ன? உன் பாவம் உன்னோடது.. எங்களுக்கு அதுல ஏன் பங்கு"ன்னிர்ராய்ங்க. வால்மீகி ரிஷியாயிர்ராரு.
உண்மை என்னடான்னா பங்கு நிச்சயம். புருசங்காரனோட கருமத்தால வந்த காசு பணத்தை அனுபவிச்சு அனுபவிச்சு அவனோட நிழலாவே மாறிர்ரா பொஞ்சாதி. அவனோட கோபம், நோய்கள் ஏன் வே திங்கிங்கே வந்துரும்.
குடும்பத்தை நடத்த புருசங்காரன் என்ன பண்றான்? ஏது பண்றான்? அவனுக்கு என்ன வருது? அதுக்குள்ள என்ன கிடைக்கும். ஆனா நமக்கு என்னெல்லாம் கிடைக்குது? அதுக்கு என்ன பண்றான்? இப்படியே எத்தீனி நாளைக்கு நடக்கும்னு யோசிக்கிற பொஞ்சாதிங்க எத்தீனி பேரு கீறாய்ங்க? ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
ஏசிபி ரெய்டுல மாட்டி சந்தி சிரிக்கிறவன் பொஞ்சாதிக்கெல்லாம் தெரியாதா இவன் லஞ்சம் வாங்கறான் என்னைக்கோ ஒரு நா ஏசிபில மாட்டுவான்னு தெரியாதா? இவள் அதை தடுக்க முயற்சி பண்ணலியா?
பண்ண மாட்டாள்.ஏன்? மன்சங்க என்னா பண்ணாலும் அவிகளை அதுக்கு
என்கரேஜ் பண்றது ரெண்டே ரெண்டு இன்ஸ்டிங்ட் தான். ஒன்னு கொல்லுதல் ரெண்டு கொல்லப்படுதல். இதுல வீக்கர் செக்ஸெல்லாம் கொல்லப்படுதலை தேர்வு செய்யவும், ஸ்ட் ராங்கர் செக்ஸெல்லாம் கொல்லுதலை ஆப்ட் பண்ணவும் நிறைய வாய்ப்பிருக்கு.
பொம்பளை கொல்றதை செலக்ட் பண்ணிக்கிட்டா புருசன் ஊழல் வாதியாயிர்ரான். லஞ்ச பிசாசாயிர்ரான். வாழ்க்கையில எதுவுமே நிரந்தரமில்லை. நீங்க இன்னைக்கு கொன்னா நாளைக்கு கொல்லப்படுவிங்க.
புருசனை அது வேணம் இது வேணம்னு இவ கொல்ல ஆரம்பிச்சா அவன் பணம் பண்ண ஆரம்பிக்கிறான். பணம் இவனை என்னென்னவோ பண்ண ஆரம்பிச்சுருது. ஒரு நா குடிச்சுட்டு வருவான். இன்னொரு நா எவளையோ வச்சிருக்கானு தெரியவரும். பணம் ஒரு பவர்ஃபுல் வயாக்ரா. அது அவனுக்குள்ள ஆண்மைய பெருக்குது. அவனுக்குள்ள இருக்கிற கொல்லும் இச்சைய ஊக்குது. இவன் கொல்ல ஆரம்பிச்சுர்ரான். ஒரு நாள் இல்லே ஒரு நாள் ஏசிபி காரன் இவனை கொல்றான். இல்லைன்னா இவனை மாதிரி ஒரு லஞ்ச பிசாசு நடத்தற ஏலச்சீட்ல பார்ட்னராகிறான். இல்லை சீட்டு போடறான். அவன் ஏசிபில மாட்டினா இவன் தலைல துண்டு.
சரி பாஸ்.. இந்த கொல்லுதல் கொல்லப்படுதல்ங்கற சக்கரத்தை நிறுத்தவே முடியாதானு கேப்பிக. கொல்ல ஆரம்பிச்சா கொல்லப்படுவது கியாரண்டி. அதைவிட கொல்லுங்கடானு விட்டுர்ரதே பெட்டர். அடுத்த டர்ன்ல கொல்ற சாய்ஸ் வரும். அப்போ போடாங்கொய்யாலனு விட்டுரனும். நியூட்ரலாயிரனும். அப்போ இந்த விஷ வளையத்துலர்ந்து வெளிய வரலாம். இல்லைன்னா நீங்க இப்ப கொல்ல அவிக நாளைக்கு கொல்லனு புனரபி மரணம் புனரபி ஜனம்னு போயிட்டே இருக்கும். கொன்னா கருமம் கூடும். பிறவி உண்டு. கொல்லப்பட்டா கருமம் தொலையும்.பிறவி இருக்காது. இதான் சூட்சுமம்.
இதுக்கெல்லாம் ஆல்ட்டர்னேட்டிவாதான் செக்ஸை இயற்கை படைச்சது. இதுல உள்ள சூட்சுமத்தை ஏற்கெனவே விலாவாரியா சொல்லியிருக்கேன். 7 வெர்சஸ் 23. இந்த வித்யாசத்தை ஓவர்லுக் பண்ணா பிரச்சினையே கிடையாது. பெண்ணின் மறுபக்கம் வெளிப்பட 70 முதல் 90 சதவீதம் வரை 7 வெர்சஸ் 23. சமாசாரம்தான் காரணம்.
தாளி இவன் தினசரி தலைவாழை இலை போட்டு அதை பரிமாற போறேன் இதை பரிமாறப்போறேன்னுட்டு பந்தா காட்டி படக்குனு பாயாசத்தை கொட்டி விருந்து ஆயிப்போச்சுன்னா என்ன ஆகும்?
உள்ளடக்கிவைக்கப்பட்ட செக்ஸ் இச்சை வன்முறையா வெடிக்குது.
நிறைய படிச்சவள், நிறைய சொத்து இருக்கிறவள், நிறைய அண்ணன், தம்பி, நிறைய மாமன் மார் இருக்கிறவள் , மாசத்துக்கு 60 அ 70 ஆயிரம் சம்பாதிக்கிறவள் "இவனால எனக்கு ஆர்காசம் தர முடியலை விவாகரத்து கொடுங்க" னு கோர்ட்டு கதவை தட்டறாள்/ லோ க்ளாஸா இருந்தா " த.. அவன் ஆம்பளையே இல்லை அவன் கூட நான் வாழமாட்டேன்னிர்ரா"
இதுல சிக்கல் எல்லாம் எங்கன வருதுன்னா கொஞ்சமா படிச்சவ, கொஞ்சூண்டு சொத்து இருக்கிறவள், வழுக்கை வாங்கி ,பொஞ்சாதிக்கு உள்பாவாடை துவைச்சி போடற ஒரே ஒரு அண்ணனோ தம்பியோ உள்ளவள், ரெண்டு அஞ்சு ஆயிரம்னு சம்பாதிக்கிறவள் / சம்பாதிக்க துப்பில்லாதவள் என்ன பண்ணுவா?
அவளால அசலான மேட்டரை சொல்லவும் முடியாது , அதுக்காக வெடிச்சு கிளம்பற கோபம்,ஆத்திரம்,ஆங்காரம், வன்முறை இச்சையை அடக்கிக்கவும் முடியாது. (சில கேஸ்ல தனக்கு ஏன் இத்தனை கோபம் வருதுங்கறதுக்கான காரணமே தெரியாம இருக்கும்) என்ன பண்றது?
இவளா வீக்கர் செக்ஸ். உடல் பலமில்லை. பிறந்த வீட்டு சப்போர்ட்டும் இல்லை. பண பலமும் இல்லை. இங்கன ஆரம்பிக்குது பெண்ணின் மறு பக்கம். இவளுக்கே தெரியாம அழகா பள்ளம் வெட்டி, தென்னங்கீற்றை பரப்பி, மண்ணை தூவி, சாணி மெழுகி, செம்மண் வச்சு , விட்டா பொங்கலுக்கு போடற மாதிரி பெருசா கோலமும் போட்டு வச்சிருவாள். இதெல்லாம் எதுக்கு பண்றானு அவளுக்கே தெரியாதயும் இருக்கலாம்ங்கறதுதான் சோகம்.
அதுக்குன்னு எல்லா தாய்குலமும் இப்படித்தான்னு சொல்லிரமுடியாது.கர்ணன் சாவுக்கு எத்தனை காரணம் இருந்ததோ அத்தீனி காரணம் ஒரு பெண் பேயா மாறவும் இருக்கு. அதையெல்லாம் விவரிக்கத்தான் போறேன்.
எரியறதை பிடுங்கினாத்தான் கொதிக்கிறது அடங்கும். அதை விட்டுட்டு தாயி,தங்கச்சி,அக்கான்னுட்டு எத்தீடி தாட்டி ஊதினாலும் அடுத்த செகண்டு கொதிக்கத்தான் ஆரம்பிக்கும்.
பாஸ் ! ஆப்பரேஷன் இந்தியா2000 அமலாகி நேரிடை ஜன நாயகம் வந்து, ஜனாதிபதி பதவிக்கு டைரக்ட் எலக்சன் வந்து நீங்க கன்டெஸ்ட் பண்ணா ஒரு பொம்பளை கூட ஓட்டுப்போடறதில்லைன்னு மறுமொழி வரும்.
எனக்கு நம்பிக்கையிருக்கு. தாய்குலத்தோட ஹிப்பாக்ரசி, உண்மை குறித்த அச்சம், பொய் மீதான காதல் இதெல்லாம் ஃபேர் அண்ட் லவ்லி பூச்சை விட லேசானது. அதுக்குள்ளாற அவிக நம்மை விட ப்ராக்டிக்கல், நம்மை விட தில்லு துரைசானிங்க, நாளிதுவரை அவிகளை இந்த சமுதாயம் எப்படியெல்லாம் ஏமாத்தியிருக்கு, இப்பயும் எப்படியெல்லாம் ஏமாத்துதுன்னு அவிகளுக்கு தெரியும். நிச்சயமா என்னோட இந்த தொடர்பதிவுக்கு தாய்குலத்தோட ஆதரவு நிச்சயம்.
நான் தாயி,தங்கச்சின்னு வசனம்லாம் விடமாட்டேன். தாளி மனித குலத்தோட பயணமே சாவுங்கற இலக்கை நோக்கித்தான். இதுல அவிக சக பயணிகள் தட்ஸால். அவிகளை பத்தி கூட எனக்கு பெருசா அக்கறை கிடையாது ( மானசீகமா நான் ஒரு பெண் -பெண்ணை விட மென்மையானவன்) எனக்கு இந்த கிடாய்ங்க மேல தான் அக்கறை தாளி சூட்சுமம் தெரியாம , அவிகளை பேயாக்கி இவிக பலியாகி, மனிதத்தையே நலியாக்கி தூத்தேறிக்க இதை விடப்போறதில்லை.
தினசரி ஹிட்ஸ் ஜீரோவுக்கே வந்தாலும் சரி தொடரத்தான் போறேன்..
ஜனாதிபதியாறது அப்பாறம் கீட்டம் பாஸு.. இண்டிலிலயும் ,உலவுலயும் ஒரு ஓட்டை போட்டுத்தான் பாருங்களேன்.
நீங்க ஓட்டுப்போட்டா பதிவு பிரபலமாகும். பிரபலமானா இன்னம் நிறைய பேர் படிப்பாய்ங்க. மரணத்தை நோக்கிய இந்த வாழ்க்கை பயணத்துல சக பயணிகளான பெண்களை இன்னம் நிறைய பேரு புரிஞ்சிக்கிடட்டுமே ..
பெண்களே புரிஞ்சிக்கிட்டா டபுள் ஓகே
"ஏம்பா கொள்ளையடிக்கிறே?"
"என் குடும்பத்தை காப்பாத்த"
"இதெல்லாம் பாவமாச்சேப்பா? இந்த பாவத்துல அவிக பங்கு வாங்கிப்பாய்ங்களா?"
" நிச்சயமா?"
"ஒரு பேச்சு கேட்டுட்டு வாயேன்"
வால்மீகி போய் கேட்க "அஸ்கு புஸ்கு எங்களை காப்பாத்த வேண்டியது உன் கடமை. அதுக்கு உன்னை கொள்ளையடிக்க சொன்னோமா என்ன? உன் பாவம் உன்னோடது.. எங்களுக்கு அதுல ஏன் பங்கு"ன்னிர்ராய்ங்க. வால்மீகி ரிஷியாயிர்ராரு.
உண்மை என்னடான்னா பங்கு நிச்சயம். புருசங்காரனோட கருமத்தால வந்த காசு பணத்தை அனுபவிச்சு அனுபவிச்சு அவனோட நிழலாவே மாறிர்ரா பொஞ்சாதி. அவனோட கோபம், நோய்கள் ஏன் வே திங்கிங்கே வந்துரும்.
குடும்பத்தை நடத்த புருசங்காரன் என்ன பண்றான்? ஏது பண்றான்? அவனுக்கு என்ன வருது? அதுக்குள்ள என்ன கிடைக்கும். ஆனா நமக்கு என்னெல்லாம் கிடைக்குது? அதுக்கு என்ன பண்றான்? இப்படியே எத்தீனி நாளைக்கு நடக்கும்னு யோசிக்கிற பொஞ்சாதிங்க எத்தீனி பேரு கீறாய்ங்க? ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
ஏசிபி ரெய்டுல மாட்டி சந்தி சிரிக்கிறவன் பொஞ்சாதிக்கெல்லாம் தெரியாதா இவன் லஞ்சம் வாங்கறான் என்னைக்கோ ஒரு நா ஏசிபில மாட்டுவான்னு தெரியாதா? இவள் அதை தடுக்க முயற்சி பண்ணலியா?
பண்ண மாட்டாள்.ஏன்? மன்சங்க என்னா பண்ணாலும் அவிகளை அதுக்கு
என்கரேஜ் பண்றது ரெண்டே ரெண்டு இன்ஸ்டிங்ட் தான். ஒன்னு கொல்லுதல் ரெண்டு கொல்லப்படுதல். இதுல வீக்கர் செக்ஸெல்லாம் கொல்லப்படுதலை தேர்வு செய்யவும், ஸ்ட் ராங்கர் செக்ஸெல்லாம் கொல்லுதலை ஆப்ட் பண்ணவும் நிறைய வாய்ப்பிருக்கு.
பொம்பளை கொல்றதை செலக்ட் பண்ணிக்கிட்டா புருசன் ஊழல் வாதியாயிர்ரான். லஞ்ச பிசாசாயிர்ரான். வாழ்க்கையில எதுவுமே நிரந்தரமில்லை. நீங்க இன்னைக்கு கொன்னா நாளைக்கு கொல்லப்படுவிங்க.
புருசனை அது வேணம் இது வேணம்னு இவ கொல்ல ஆரம்பிச்சா அவன் பணம் பண்ண ஆரம்பிக்கிறான். பணம் இவனை என்னென்னவோ பண்ண ஆரம்பிச்சுருது. ஒரு நா குடிச்சுட்டு வருவான். இன்னொரு நா எவளையோ வச்சிருக்கானு தெரியவரும். பணம் ஒரு பவர்ஃபுல் வயாக்ரா. அது அவனுக்குள்ள ஆண்மைய பெருக்குது. அவனுக்குள்ள இருக்கிற கொல்லும் இச்சைய ஊக்குது. இவன் கொல்ல ஆரம்பிச்சுர்ரான். ஒரு நாள் இல்லே ஒரு நாள் ஏசிபி காரன் இவனை கொல்றான். இல்லைன்னா இவனை மாதிரி ஒரு லஞ்ச பிசாசு நடத்தற ஏலச்சீட்ல பார்ட்னராகிறான். இல்லை சீட்டு போடறான். அவன் ஏசிபில மாட்டினா இவன் தலைல துண்டு.
சரி பாஸ்.. இந்த கொல்லுதல் கொல்லப்படுதல்ங்கற சக்கரத்தை நிறுத்தவே முடியாதானு கேப்பிக. கொல்ல ஆரம்பிச்சா கொல்லப்படுவது கியாரண்டி. அதைவிட கொல்லுங்கடானு விட்டுர்ரதே பெட்டர். அடுத்த டர்ன்ல கொல்ற சாய்ஸ் வரும். அப்போ போடாங்கொய்யாலனு விட்டுரனும். நியூட்ரலாயிரனும். அப்போ இந்த விஷ வளையத்துலர்ந்து வெளிய வரலாம். இல்லைன்னா நீங்க இப்ப கொல்ல அவிக நாளைக்கு கொல்லனு புனரபி மரணம் புனரபி ஜனம்னு போயிட்டே இருக்கும். கொன்னா கருமம் கூடும். பிறவி உண்டு. கொல்லப்பட்டா கருமம் தொலையும்.பிறவி இருக்காது. இதான் சூட்சுமம்.
இதுக்கெல்லாம் ஆல்ட்டர்னேட்டிவாதான் செக்ஸை இயற்கை படைச்சது. இதுல உள்ள சூட்சுமத்தை ஏற்கெனவே விலாவாரியா சொல்லியிருக்கேன். 7 வெர்சஸ் 23. இந்த வித்யாசத்தை ஓவர்லுக் பண்ணா பிரச்சினையே கிடையாது. பெண்ணின் மறுபக்கம் வெளிப்பட 70 முதல் 90 சதவீதம் வரை 7 வெர்சஸ் 23. சமாசாரம்தான் காரணம்.
தாளி இவன் தினசரி தலைவாழை இலை போட்டு அதை பரிமாற போறேன் இதை பரிமாறப்போறேன்னுட்டு பந்தா காட்டி படக்குனு பாயாசத்தை கொட்டி விருந்து ஆயிப்போச்சுன்னா என்ன ஆகும்?
உள்ளடக்கிவைக்கப்பட்ட செக்ஸ் இச்சை வன்முறையா வெடிக்குது.
நிறைய படிச்சவள், நிறைய சொத்து இருக்கிறவள், நிறைய அண்ணன், தம்பி, நிறைய மாமன் மார் இருக்கிறவள் , மாசத்துக்கு 60 அ 70 ஆயிரம் சம்பாதிக்கிறவள் "இவனால எனக்கு ஆர்காசம் தர முடியலை விவாகரத்து கொடுங்க" னு கோர்ட்டு கதவை தட்டறாள்/ லோ க்ளாஸா இருந்தா " த.. அவன் ஆம்பளையே இல்லை அவன் கூட நான் வாழமாட்டேன்னிர்ரா"
இதுல சிக்கல் எல்லாம் எங்கன வருதுன்னா கொஞ்சமா படிச்சவ, கொஞ்சூண்டு சொத்து இருக்கிறவள், வழுக்கை வாங்கி ,பொஞ்சாதிக்கு உள்பாவாடை துவைச்சி போடற ஒரே ஒரு அண்ணனோ தம்பியோ உள்ளவள், ரெண்டு அஞ்சு ஆயிரம்னு சம்பாதிக்கிறவள் / சம்பாதிக்க துப்பில்லாதவள் என்ன பண்ணுவா?
அவளால அசலான மேட்டரை சொல்லவும் முடியாது , அதுக்காக வெடிச்சு கிளம்பற கோபம்,ஆத்திரம்,ஆங்காரம், வன்முறை இச்சையை அடக்கிக்கவும் முடியாது. (சில கேஸ்ல தனக்கு ஏன் இத்தனை கோபம் வருதுங்கறதுக்கான காரணமே தெரியாம இருக்கும்) என்ன பண்றது?
இவளா வீக்கர் செக்ஸ். உடல் பலமில்லை. பிறந்த வீட்டு சப்போர்ட்டும் இல்லை. பண பலமும் இல்லை. இங்கன ஆரம்பிக்குது பெண்ணின் மறு பக்கம். இவளுக்கே தெரியாம அழகா பள்ளம் வெட்டி, தென்னங்கீற்றை பரப்பி, மண்ணை தூவி, சாணி மெழுகி, செம்மண் வச்சு , விட்டா பொங்கலுக்கு போடற மாதிரி பெருசா கோலமும் போட்டு வச்சிருவாள். இதெல்லாம் எதுக்கு பண்றானு அவளுக்கே தெரியாதயும் இருக்கலாம்ங்கறதுதான் சோகம்.
அதுக்குன்னு எல்லா தாய்குலமும் இப்படித்தான்னு சொல்லிரமுடியாது.கர்ணன் சாவுக்கு எத்தனை காரணம் இருந்ததோ அத்தீனி காரணம் ஒரு பெண் பேயா மாறவும் இருக்கு. அதையெல்லாம் விவரிக்கத்தான் போறேன்.
எரியறதை பிடுங்கினாத்தான் கொதிக்கிறது அடங்கும். அதை விட்டுட்டு தாயி,தங்கச்சி,அக்கான்னுட்டு எத்தீடி தாட்டி ஊதினாலும் அடுத்த செகண்டு கொதிக்கத்தான் ஆரம்பிக்கும்.
பாஸ் ! ஆப்பரேஷன் இந்தியா2000 அமலாகி நேரிடை ஜன நாயகம் வந்து, ஜனாதிபதி பதவிக்கு டைரக்ட் எலக்சன் வந்து நீங்க கன்டெஸ்ட் பண்ணா ஒரு பொம்பளை கூட ஓட்டுப்போடறதில்லைன்னு மறுமொழி வரும்.
எனக்கு நம்பிக்கையிருக்கு. தாய்குலத்தோட ஹிப்பாக்ரசி, உண்மை குறித்த அச்சம், பொய் மீதான காதல் இதெல்லாம் ஃபேர் அண்ட் லவ்லி பூச்சை விட லேசானது. அதுக்குள்ளாற அவிக நம்மை விட ப்ராக்டிக்கல், நம்மை விட தில்லு துரைசானிங்க, நாளிதுவரை அவிகளை இந்த சமுதாயம் எப்படியெல்லாம் ஏமாத்தியிருக்கு, இப்பயும் எப்படியெல்லாம் ஏமாத்துதுன்னு அவிகளுக்கு தெரியும். நிச்சயமா என்னோட இந்த தொடர்பதிவுக்கு தாய்குலத்தோட ஆதரவு நிச்சயம்.
நான் தாயி,தங்கச்சின்னு வசனம்லாம் விடமாட்டேன். தாளி மனித குலத்தோட பயணமே சாவுங்கற இலக்கை நோக்கித்தான். இதுல அவிக சக பயணிகள் தட்ஸால். அவிகளை பத்தி கூட எனக்கு பெருசா அக்கறை கிடையாது ( மானசீகமா நான் ஒரு பெண் -பெண்ணை விட மென்மையானவன்) எனக்கு இந்த கிடாய்ங்க மேல தான் அக்கறை தாளி சூட்சுமம் தெரியாம , அவிகளை பேயாக்கி இவிக பலியாகி, மனிதத்தையே நலியாக்கி தூத்தேறிக்க இதை விடப்போறதில்லை.
தினசரி ஹிட்ஸ் ஜீரோவுக்கே வந்தாலும் சரி தொடரத்தான் போறேன்..
ஜனாதிபதியாறது அப்பாறம் கீட்டம் பாஸு.. இண்டிலிலயும் ,உலவுலயும் ஒரு ஓட்டை போட்டுத்தான் பாருங்களேன்.
நீங்க ஓட்டுப்போட்டா பதிவு பிரபலமாகும். பிரபலமானா இன்னம் நிறைய பேர் படிப்பாய்ங்க. மரணத்தை நோக்கிய இந்த வாழ்க்கை பயணத்துல சக பயணிகளான பெண்களை இன்னம் நிறைய பேரு புரிஞ்சிக்கிடட்டுமே ..
பெண்களே புரிஞ்சிக்கிட்டா டபுள் ஓகே
Sunday, November 28, 2010
செக்ஸில் முன் விளையாட்டின் முக்கியத்துவம்: 2
கடந்த பதிவின் கடைசி பாரா:
" சாப்டாச்சு, சமையல் மேடைய கழுவி விட்டுட்டு ஒன்னும் தெரியாத பாப்பா மாதிரி வருவாய்ங்க."
"இன்னாத்துக்கு அப்டி அர்ஜெண்ட் பண்றிங்க.. என்ன விஷயம்?"னுவாய்ங்க. இங்கருந்து காதல் நாடகம் ஆரம்பம்.
எச்சரிக்கை:
இந்த பதிவு ஆரோக்கியர்களுக்கு மட்டுமானது. உடல் குறை ,மனக்குறை உள்ளவுக இழந்தை சக்தி வைத்தியர்களையோ , நல்ல சைக்கியாட்ரிஸ்டையோ பாருங்க.
நிறைய பேரு இன்னா நினைக்கிறாய்ங்கன்னா செக்ஸுக்கு இவன் உடல்ல அந்த ஒரு சமாசாரமும், பெண் உடல்ல அந்த ரெண்டு உருப்படியும் தான் தேவை.
உங்க பாடியோட அதி மூலம் ஒரு செல். அந்த செல்லுக்கான பேர் பாதி க்ரோமோசோம் கிடைச்சதே டாடி மம்மியோட செக்ஸ் க்ரோமோ சோம்லருந்துதேன். செக்ஸுல பிறந்து வளர்ந்த பாடி இது. அதனால செக்ஸுங்கறது ஒவ்வொரு அணுவுலயும் இருக்கு.
இதை நீங்க முழுக்க உணரணும்னா அதுக்கு பெஸ்ட் வே பிரம்மச்சரியம். என்னங்கடா இது அவுக்கிறதை பத்தி பேசுவாருனு பார்த்தா தண்ணில நனைச்சு கட்டறதை பத்தி சொல்றாருனு கோச்சுக்கிடாதிங்க. நெஜம் இதான்.
நீங்க ஒரு விருந்துக்கு தயாராகனும்னா , ஒரு கட்டு கட்டனும்னா அதுக்கு முன்னாடி ஒரு வேளையாச்சும் வயித்தை காய போட்டிருக்கனும். ஒரு லைம் அடிச்சிருக்கனும். விருந்துக்கு முந்தி தொண்டைக்குழில ஒரு மிடறு தண்ணீர் விடனும் ( இல்லாட்டி விக்கிக்கும்) .அவசரப்படாம நிதானமா சாப்பிடனும். இல்லாட்டி அடைச்சுக்கும்.
செக்ஸும் அதே மாதிரி தேன். நல்ல ஆரோக்கியமான வயசு புள்ளை ஒரு 15 நாள் பொம்பள வாசம் படாம இருந்தா அவனுக்குள்ள கிளர்ச்சியை உருவாக்க ஒரு பெண்ணின் குரல் கூட போதும். அவளோட உடலுக்கும் இவன் உடலுக்கும் 30 செ.மீ கேப் இருக்கும்போதே உடல் புல்லரிக்கும். ( விறைக்கும்னு சொல்லலை) ஒவ்வொரு செல்லும் இன்ப அதிர்வுகளை உணரும். ஆனந்தத்தில் திளைக்கும்.
அதனால தான் சொல்றேன். செக்ஸுல வெற்றிக்கொடி நாட்டனும்னா பிரம்மச்சரியம் அவசியத்துலயும் அவசியம். ஆணுக்கு உண்மையில கிளர்ச்சியை தர்ரது பெண்ணுடல் அல்ல இவனுடல்தான். என்ன ஒரே ஒரு நிபந்தனைன்னா ரெண்டு முதலிரவுகளுக்கிடையில் அ சுய இன்பங்களுக்கு இடையில் ஒரு உத்தேசமான கேப் இருக்கனும்.
சுய இன்பம் அனுபவிக்கிற பார்ட்டிகளுக்கு ஆத்திரம்,அவசரம்,அச்சம்,குற்ற உணர்வு, சீக்ரசி மெயின்டெய்ன் பண்ணியாக வேண்டிய கட்டாயம் இத்யாதி காரணங்களால் சீக்கிரம் காரியத்தை முடிக்கும் வழக்கம் ஏற்பட்டுவிடும். இந்த காரியத்தில் ஜஸ்ட் இன உறுப்பு மட்டும் தூண்டப்பட்டு ,தீண்டப்பட்டு காரியம் நடப்பதால் இவர்களின் உணர்வு ஜஸ்ட் இன உறுப்பில் மட்டுமே மையம் கொண்டு மற்ற உணர்வு கேந்திரங்கள் எல்லாம் மழுப்பப்பட்டுவிடும். ( இவிகதேன் சிட்டிபஸ்ல முட்ட கொடுக்கிறது). இவிகளுக்கு தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டில்ங்கறாப்ல ஆஃப்டர் மேரேஜும் இந்த அவசரம் குறையாது. இவிகளா டிலே பண்ண நினைச்சாலும் முடியாத நிலை. இவிகளும் கொஞ்சம் போன மன,உடல் கட்டுப்பாடுகளை கடைபிடிச்சா மம்முத ராசாக்களா மாறிரலாம் டோன்ட் ஒர்ரி.
(பெண்களுக்கும் இந்த விதி பொருந்தும். இவிக இன்னம் அட்வான்ஸ்ட் செயற்கை பொருட்களையெல்லாம் உபயோகிக்கிறதா கேள்வி.. இவிகளுக்கும் உணர்வுகள் இன உறுப்பிலேயே மையம் கொண்டுவிடும் - இவிகளும் நார்மலா மாற கொஞ்ச நாள் பிடிக்கும்)
செக்ஸ் பவர்ங்கறது டோட்டலா உங்க பாடி பவர் மேல டிப்பெண்ட் ஆகி இருக்கும். உடம்புல ஜீரண மண்டலம், இனப்பெருக்க மண்டலம்னு ரெண்டு இருக்கு. ஒன்னு ஒர்க் ஆகும்போது இன்னொன்னு ஒர்க் ஆகாது. ஆனால் பலவந்தப்படுத்தினா அம்மாவுக்கு தண்ணி கொண்டு போற குரங்கு மாதிரி வேலை செய்ய ஆரம்பிக்கும்.
இந்த பழக்கம் தொடர்ந்தா ரெண்டு மண்டலத்தோட செயல் திறனும் பாதிக்கும். செக்ஸுங்கறது வேற, சுய இன்பங்கறது வேற . செக்சுங்கறது அடுத்தவுக கோஆப்பரேஷனோட நடக்கறது. சுய இன்பம்ங்கறது தான் தோன்றித்தனமா நடக்கறது.
முறை எதுவா இருந்தாலும் உணவையும் செக்ஸையும் பிரிச்சு வைச்சுக்கறது நல்லது.
கரப்பான் பூச்சிக்கு ஆயுள் அதிகம்.ஏன்னா அது முதல்ல கில்மா அப்பாறம் தண்ணி அப்பாறம் உணவுனு ஷெட்யூல் வச்சிருக்கு.
அதனால உணவுக்கும் செக்ஸுக்கும், செக்ஸுக்கும் உணவுக்கும் இடையில குறைஞ்ச பட்சம் 3 மணீ நேரமாச்சும் கேப் கொடுக்கிறது உங்க செயல்திறனை அதிகரிக்கும்.
ஆங் இன்னா சொல்லிக்கினிருந்தேன். செக்ஸுல உடலிலான ஒவ்வொரு செல்லும், ஒவ்வொரு அணுவும் இன்பத்தில் திளைக்க முடியும். அதுக்கு தேவை பிரம்மச்சரியம்னு சொன்னேன்.
இந்த பாயிண்டை நிறைய பேர் குறை சொல்லலாம். ஆமா ஏற்கெனவே கேட் எல்லாம் வீக்கா இருக்க அணைய நிரப்பினா அசலுக்கு மோசம் வந்துராதானு கேப்பாய்ங்க.
பிரம்மச்சரியம்னா வெறுமனே விந்துவை வெளியேற்றாம இருந்துர்ரதுனு நினைச்சா அந்த இழவுதான் நடக்கும்.
பிரம்மச்சரியம்ங்கறது வேற ஸ்கூலு. லெசன் ப்ளானே வேற அதை இன்னொரு பதிவுல பார்ப்போம்.
இப்போ பொசிஷனுக்கு வந்துரலாம். பத்து பதினைஞ்சு நாள் பிரம்மச்சரியம் -அதுக்கப்பால ஹால் - அம்மா வராய்ங்க.
ஒடனே பெட் ரூமுக்கு ஓடப்படாது.லேசான தொடுகைகள்,சீண்டல், சுளுக்கெடுக்கறது, சின்னதா முத்தங்கள்னு ஒரு 15 நிமிஷமாவது ஓட்டனும்.
அதுக்கப்பாறம் பெட் ரூம். இப்ப உங்க முன்னாடி இருக்கிறது ரெண்டே அஜெண்டா ஒன்னு உங்க உணர்ச்சிகளை ஒத்திப்போடறது. அடுத்தது அவிக உணர்ச்சிகளை தூண்டறது.
ஸ்ரீ ஸ்ரீ சொல்வாரு "கவிதகேதி காது அனர்ஹம்" அதாவது பாடு பொருளாகும் தகுதியற்ற வஸ்துவே கிடையாதாம். அப்படி பெண்ணின் உடலில் உணர்ச்சியை தூண்ட உதவாத அங்கமே கிடையாது. கூந்தல் , நெற்றி, மூக்கு,கன்னம், உதடு, கழுத்து இப்படி ஒன்னில்லை ரெண்டில்லை ஓராயிரம் இருக்கும்.
வாத்சாயனர் சொல்ற தொடுகை,தடவல், உருட்டல், பிடித்தல்,பிசைதல், கிள்ளல், கவ்வுதல்,கடித்தல் (லேசா..வலிக்கும்) போன்ற ஐட்டங்களையெல்லாமொரு பாட்டம் முடிக்கவே ஒரு மணி நேரமாகும். குறைஞ்ச பட்சம் அரை மணியாச்சும் முன் விளையாட்டு இடம் பெறலைன்னா இத்தீனி முஸ்தீபும் வீணாயிரும்.
அது சரி இத்தனை விஸ்தாரமா போறதுக்குள்ள காரியம் கை மீறிட்டா என்ன பண்றதுனு கேப்பிக.
முதற்கண் எதிர்காலத்தில் நான் போடப்போற பிரம்மச்சரியம் பத்தின பதிவுகளை படிச்சாகனும்.
ரெண்டாம் கண் (முதற்கண்ணுக்கு அடுத்தது இதானே) வாசனை பாக்கு (இதை எதுக்கு சொல்றேனு ரோசிச்சு பார்த்தா - ட்ரை பண்ணி பார்த்தா புரியும்) , இளவட்டங்களா இருந்தா பபுள் கம் யூஸ் பண்ணலாம். கில்மால இறங்கறதுக்கு முந்தி நிறைய தண்ணீர் எடுத்துக்கனும். ஐஸ்வாட்டர் இருப்புல வச்சுக்கனும். காரியம் கை மீறி போற மாதிரி இருந்தா ஒரு ஜலாபிஷேகம். அந்த பிரதேசம் வரை செஞ்சாலே போதும். எல்லாமே பேக் டு தி பெவிலியன் வந்துரும் (குளிர்காலம்னா இன்னம் ஸ்ரேஷ்டம்).
இன்னொரு டெக்னிக் என்னன்னா உங்க கான்சன்ட் ரேஷன் எல்லாம் துகிலுறியறதுல இருக்கலாமே தவிர நீங்க மட்டும் சர்வாலங்கார பூஷிதரா இருக்கனும். வாட்சை கூட கழட்டாதிங்க. மேலும் உங்க இடுப்பு பிரதேசத்தை பாதுகாத்துக்கனும். ( அதாவது உரசல்லருந்து)
யோனியின் அமைப்பை புரிஞ்சிக்கிடனும். (ஒரு பாட்டம் வெஜினான்னுட்டு கூகுல் இமேஜஸ்ல சர்ச் பண்ணிப்பாருங்க .படம் வரைஞ்சு பாகங்கள் குறிச்சிருப்பாய்ங்க. இதுல க்ளிட்டோரிஸ்ங்கற மதன பீடம்தான் முக்கியம்மேற்படி தொடுகை,தடவல், உருட்டல், பிடித்தல்,பிசைதல், கிள்ளல், கவ்வுதல் எட்ஸெட்ரா ட்ரீட் மெண்டை இங்கனயும் ஆரம்பிச்சுரனும்.
இந்த எடுப்பு,தொடுப்பு, பல்லவி,அனுபல்லவி, நாலு சரணம்லாம் முடிஞ்சதுக்கு அப்பாறம்தான் நீங்க பார்த்த பாடாவதி நீலப்படம்லாம் . அப்பத்தான் சமரதம்னு சொல்ற ஒரே நேரத்திலான உச்சம் சாத்தியம். நாளை மிக்கா நாளைக்கு ஹால்ல உட்கார்ந்து "ஆச்சா ஆச்சானு கேட்டாலே அங்கன பத்திக்கும்.
ஆழமான உடலுறவுன்னா இதான். உங்க உடலுறவு இப்படி அமைஞ்சா அடுத்த உடலுறவு பத்து பதினைஞ்சு நாள் தள்ளி போகும் இயல்பான பிரம்மச்சரியம் கைவரும்.
ஒரு நாளில்லை ஒரு நாள் இந்த ப்ராசஸ்லருந்து நீங்க ஆன்மீகம்ங்கற ப்ராசஸுக்கு ப்ரமோட் ஆவிக.
ஓகே உடு ஜூட்..
" சாப்டாச்சு, சமையல் மேடைய கழுவி விட்டுட்டு ஒன்னும் தெரியாத பாப்பா மாதிரி வருவாய்ங்க."
"இன்னாத்துக்கு அப்டி அர்ஜெண்ட் பண்றிங்க.. என்ன விஷயம்?"னுவாய்ங்க. இங்கருந்து காதல் நாடகம் ஆரம்பம்.
எச்சரிக்கை:
இந்த பதிவு ஆரோக்கியர்களுக்கு மட்டுமானது. உடல் குறை ,மனக்குறை உள்ளவுக இழந்தை சக்தி வைத்தியர்களையோ , நல்ல சைக்கியாட்ரிஸ்டையோ பாருங்க.
நிறைய பேரு இன்னா நினைக்கிறாய்ங்கன்னா செக்ஸுக்கு இவன் உடல்ல அந்த ஒரு சமாசாரமும், பெண் உடல்ல அந்த ரெண்டு உருப்படியும் தான் தேவை.
உங்க பாடியோட அதி மூலம் ஒரு செல். அந்த செல்லுக்கான பேர் பாதி க்ரோமோசோம் கிடைச்சதே டாடி மம்மியோட செக்ஸ் க்ரோமோ சோம்லருந்துதேன். செக்ஸுல பிறந்து வளர்ந்த பாடி இது. அதனால செக்ஸுங்கறது ஒவ்வொரு அணுவுலயும் இருக்கு.
இதை நீங்க முழுக்க உணரணும்னா அதுக்கு பெஸ்ட் வே பிரம்மச்சரியம். என்னங்கடா இது அவுக்கிறதை பத்தி பேசுவாருனு பார்த்தா தண்ணில நனைச்சு கட்டறதை பத்தி சொல்றாருனு கோச்சுக்கிடாதிங்க. நெஜம் இதான்.
நீங்க ஒரு விருந்துக்கு தயாராகனும்னா , ஒரு கட்டு கட்டனும்னா அதுக்கு முன்னாடி ஒரு வேளையாச்சும் வயித்தை காய போட்டிருக்கனும். ஒரு லைம் அடிச்சிருக்கனும். விருந்துக்கு முந்தி தொண்டைக்குழில ஒரு மிடறு தண்ணீர் விடனும் ( இல்லாட்டி விக்கிக்கும்) .அவசரப்படாம நிதானமா சாப்பிடனும். இல்லாட்டி அடைச்சுக்கும்.
செக்ஸும் அதே மாதிரி தேன். நல்ல ஆரோக்கியமான வயசு புள்ளை ஒரு 15 நாள் பொம்பள வாசம் படாம இருந்தா அவனுக்குள்ள கிளர்ச்சியை உருவாக்க ஒரு பெண்ணின் குரல் கூட போதும். அவளோட உடலுக்கும் இவன் உடலுக்கும் 30 செ.மீ கேப் இருக்கும்போதே உடல் புல்லரிக்கும். ( விறைக்கும்னு சொல்லலை) ஒவ்வொரு செல்லும் இன்ப அதிர்வுகளை உணரும். ஆனந்தத்தில் திளைக்கும்.
அதனால தான் சொல்றேன். செக்ஸுல வெற்றிக்கொடி நாட்டனும்னா பிரம்மச்சரியம் அவசியத்துலயும் அவசியம். ஆணுக்கு உண்மையில கிளர்ச்சியை தர்ரது பெண்ணுடல் அல்ல இவனுடல்தான். என்ன ஒரே ஒரு நிபந்தனைன்னா ரெண்டு முதலிரவுகளுக்கிடையில் அ சுய இன்பங்களுக்கு இடையில் ஒரு உத்தேசமான கேப் இருக்கனும்.
சுய இன்பம் அனுபவிக்கிற பார்ட்டிகளுக்கு ஆத்திரம்,அவசரம்,அச்சம்,குற்ற உணர்வு, சீக்ரசி மெயின்டெய்ன் பண்ணியாக வேண்டிய கட்டாயம் இத்யாதி காரணங்களால் சீக்கிரம் காரியத்தை முடிக்கும் வழக்கம் ஏற்பட்டுவிடும். இந்த காரியத்தில் ஜஸ்ட் இன உறுப்பு மட்டும் தூண்டப்பட்டு ,தீண்டப்பட்டு காரியம் நடப்பதால் இவர்களின் உணர்வு ஜஸ்ட் இன உறுப்பில் மட்டுமே மையம் கொண்டு மற்ற உணர்வு கேந்திரங்கள் எல்லாம் மழுப்பப்பட்டுவிடும். ( இவிகதேன் சிட்டிபஸ்ல முட்ட கொடுக்கிறது). இவிகளுக்கு தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டில்ங்கறாப்ல ஆஃப்டர் மேரேஜும் இந்த அவசரம் குறையாது. இவிகளா டிலே பண்ண நினைச்சாலும் முடியாத நிலை. இவிகளும் கொஞ்சம் போன மன,உடல் கட்டுப்பாடுகளை கடைபிடிச்சா மம்முத ராசாக்களா மாறிரலாம் டோன்ட் ஒர்ரி.
(பெண்களுக்கும் இந்த விதி பொருந்தும். இவிக இன்னம் அட்வான்ஸ்ட் செயற்கை பொருட்களையெல்லாம் உபயோகிக்கிறதா கேள்வி.. இவிகளுக்கும் உணர்வுகள் இன உறுப்பிலேயே மையம் கொண்டுவிடும் - இவிகளும் நார்மலா மாற கொஞ்ச நாள் பிடிக்கும்)
செக்ஸ் பவர்ங்கறது டோட்டலா உங்க பாடி பவர் மேல டிப்பெண்ட் ஆகி இருக்கும். உடம்புல ஜீரண மண்டலம், இனப்பெருக்க மண்டலம்னு ரெண்டு இருக்கு. ஒன்னு ஒர்க் ஆகும்போது இன்னொன்னு ஒர்க் ஆகாது. ஆனால் பலவந்தப்படுத்தினா அம்மாவுக்கு தண்ணி கொண்டு போற குரங்கு மாதிரி வேலை செய்ய ஆரம்பிக்கும்.
இந்த பழக்கம் தொடர்ந்தா ரெண்டு மண்டலத்தோட செயல் திறனும் பாதிக்கும். செக்ஸுங்கறது வேற, சுய இன்பங்கறது வேற . செக்சுங்கறது அடுத்தவுக கோஆப்பரேஷனோட நடக்கறது. சுய இன்பம்ங்கறது தான் தோன்றித்தனமா நடக்கறது.
முறை எதுவா இருந்தாலும் உணவையும் செக்ஸையும் பிரிச்சு வைச்சுக்கறது நல்லது.
கரப்பான் பூச்சிக்கு ஆயுள் அதிகம்.ஏன்னா அது முதல்ல கில்மா அப்பாறம் தண்ணி அப்பாறம் உணவுனு ஷெட்யூல் வச்சிருக்கு.
அதனால உணவுக்கும் செக்ஸுக்கும், செக்ஸுக்கும் உணவுக்கும் இடையில குறைஞ்ச பட்சம் 3 மணீ நேரமாச்சும் கேப் கொடுக்கிறது உங்க செயல்திறனை அதிகரிக்கும்.
ஆங் இன்னா சொல்லிக்கினிருந்தேன். செக்ஸுல உடலிலான ஒவ்வொரு செல்லும், ஒவ்வொரு அணுவும் இன்பத்தில் திளைக்க முடியும். அதுக்கு தேவை பிரம்மச்சரியம்னு சொன்னேன்.
இந்த பாயிண்டை நிறைய பேர் குறை சொல்லலாம். ஆமா ஏற்கெனவே கேட் எல்லாம் வீக்கா இருக்க அணைய நிரப்பினா அசலுக்கு மோசம் வந்துராதானு கேப்பாய்ங்க.
பிரம்மச்சரியம்னா வெறுமனே விந்துவை வெளியேற்றாம இருந்துர்ரதுனு நினைச்சா அந்த இழவுதான் நடக்கும்.
பிரம்மச்சரியம்ங்கறது வேற ஸ்கூலு. லெசன் ப்ளானே வேற அதை இன்னொரு பதிவுல பார்ப்போம்.
இப்போ பொசிஷனுக்கு வந்துரலாம். பத்து பதினைஞ்சு நாள் பிரம்மச்சரியம் -அதுக்கப்பால ஹால் - அம்மா வராய்ங்க.
ஒடனே பெட் ரூமுக்கு ஓடப்படாது.லேசான தொடுகைகள்,சீண்டல், சுளுக்கெடுக்கறது, சின்னதா முத்தங்கள்னு ஒரு 15 நிமிஷமாவது ஓட்டனும்.
அதுக்கப்பாறம் பெட் ரூம். இப்ப உங்க முன்னாடி இருக்கிறது ரெண்டே அஜெண்டா ஒன்னு உங்க உணர்ச்சிகளை ஒத்திப்போடறது. அடுத்தது அவிக உணர்ச்சிகளை தூண்டறது.
ஸ்ரீ ஸ்ரீ சொல்வாரு "கவிதகேதி காது அனர்ஹம்" அதாவது பாடு பொருளாகும் தகுதியற்ற வஸ்துவே கிடையாதாம். அப்படி பெண்ணின் உடலில் உணர்ச்சியை தூண்ட உதவாத அங்கமே கிடையாது. கூந்தல் , நெற்றி, மூக்கு,கன்னம், உதடு, கழுத்து இப்படி ஒன்னில்லை ரெண்டில்லை ஓராயிரம் இருக்கும்.
வாத்சாயனர் சொல்ற தொடுகை,தடவல், உருட்டல், பிடித்தல்,பிசைதல், கிள்ளல், கவ்வுதல்,கடித்தல் (லேசா..வலிக்கும்) போன்ற ஐட்டங்களையெல்லாமொரு பாட்டம் முடிக்கவே ஒரு மணி நேரமாகும். குறைஞ்ச பட்சம் அரை மணியாச்சும் முன் விளையாட்டு இடம் பெறலைன்னா இத்தீனி முஸ்தீபும் வீணாயிரும்.
அது சரி இத்தனை விஸ்தாரமா போறதுக்குள்ள காரியம் கை மீறிட்டா என்ன பண்றதுனு கேப்பிக.
முதற்கண் எதிர்காலத்தில் நான் போடப்போற பிரம்மச்சரியம் பத்தின பதிவுகளை படிச்சாகனும்.
ரெண்டாம் கண் (முதற்கண்ணுக்கு அடுத்தது இதானே) வாசனை பாக்கு (இதை எதுக்கு சொல்றேனு ரோசிச்சு பார்த்தா - ட்ரை பண்ணி பார்த்தா புரியும்) , இளவட்டங்களா இருந்தா பபுள் கம் யூஸ் பண்ணலாம். கில்மால இறங்கறதுக்கு முந்தி நிறைய தண்ணீர் எடுத்துக்கனும். ஐஸ்வாட்டர் இருப்புல வச்சுக்கனும். காரியம் கை மீறி போற மாதிரி இருந்தா ஒரு ஜலாபிஷேகம். அந்த பிரதேசம் வரை செஞ்சாலே போதும். எல்லாமே பேக் டு தி பெவிலியன் வந்துரும் (குளிர்காலம்னா இன்னம் ஸ்ரேஷ்டம்).
இன்னொரு டெக்னிக் என்னன்னா உங்க கான்சன்ட் ரேஷன் எல்லாம் துகிலுறியறதுல இருக்கலாமே தவிர நீங்க மட்டும் சர்வாலங்கார பூஷிதரா இருக்கனும். வாட்சை கூட கழட்டாதிங்க. மேலும் உங்க இடுப்பு பிரதேசத்தை பாதுகாத்துக்கனும். ( அதாவது உரசல்லருந்து)
யோனியின் அமைப்பை புரிஞ்சிக்கிடனும். (ஒரு பாட்டம் வெஜினான்னுட்டு கூகுல் இமேஜஸ்ல சர்ச் பண்ணிப்பாருங்க .படம் வரைஞ்சு பாகங்கள் குறிச்சிருப்பாய்ங்க. இதுல க்ளிட்டோரிஸ்ங்கற மதன பீடம்தான் முக்கியம்மேற்படி தொடுகை,தடவல், உருட்டல், பிடித்தல்,பிசைதல், கிள்ளல், கவ்வுதல் எட்ஸெட்ரா ட்ரீட் மெண்டை இங்கனயும் ஆரம்பிச்சுரனும்.
இந்த எடுப்பு,தொடுப்பு, பல்லவி,அனுபல்லவி, நாலு சரணம்லாம் முடிஞ்சதுக்கு அப்பாறம்தான் நீங்க பார்த்த பாடாவதி நீலப்படம்லாம் . அப்பத்தான் சமரதம்னு சொல்ற ஒரே நேரத்திலான உச்சம் சாத்தியம். நாளை மிக்கா நாளைக்கு ஹால்ல உட்கார்ந்து "ஆச்சா ஆச்சானு கேட்டாலே அங்கன பத்திக்கும்.
ஆழமான உடலுறவுன்னா இதான். உங்க உடலுறவு இப்படி அமைஞ்சா அடுத்த உடலுறவு பத்து பதினைஞ்சு நாள் தள்ளி போகும் இயல்பான பிரம்மச்சரியம் கைவரும்.
ஒரு நாளில்லை ஒரு நாள் இந்த ப்ராசஸ்லருந்து நீங்க ஆன்மீகம்ங்கற ப்ராசஸுக்கு ப்ரமோட் ஆவிக.
ஓகே உடு ஜூட்..
Monday, April 5, 2010
ஆண்மை இழப்பு
அண்ணே வணக்கம்னே..
இன்னைக்கு செக்ஸ் பவர் தொடர் பதிவு தொடருது. கூடவே ஜோதிடம் மீதான விமரிசனங்கள்+ விளக்கங்கள் என்ற தனிப்பதிவும் போட்டிருக்கேன் ,இதை படிக்க இங்கே அழுத்துங்க. கையோட கையா
அசத்த போவது யாரு - ஒரு விமரிசனம் என்ற சிறப்பு பதிவும் போட்டிருக்கேன். இதை படிக்க இங்கே அழுத்துங்க
ஜெனட்டிக் காரணங்கள்:
செக்ஸ் பவர் மட்டுமே இல்லே உயரம், எடை, உடல் வலு எல்லாமே தலைமுறைக்கு தலைமுறை குறைஞ்சிக்கிட்டே வருது. உங்களுக்கு தெரிஞ்சவக யார் வீட்லயாவது 25 வருசத்துக்கு முன்னாடி செய்த கட்டில் எதுனா இருந்தா போய் பாருங்க. அவிக அந்த காலத்துல ச்சும்மா அப்படி குண்டிய உயர்த்தி உட்கார்ந்த கட்டில் அது. இப்போ நாம யாராவது அப்படி உட்கார முடியுமா? ஊஹூம். ஸ்டூலை போட்டுதான் ஏறனும்.இதுலருந்து என்ன தெரியுது தலை முறைக்கு தலைமுறை உயரம் குறைஞ்சிக்கிட்டே வருது.
அந்த காலத்துல கட்டின கோவில்,கோட்டை விதானமெல்லாம் பார்த்திங்கனா தெரியும் க்ரேன் எல்லாம் இல்லாத அந்த காலத்து மனிதர்கள் வெறுமனே தங்கள் சக்தியை நம்பி கட்டின சமாசாரம் அதெல்லாம்.
காம சூத்திரத்துல ஆணுறுப்புகளோட நீளம், பெண்ணுறுப்புகளோட ஆழத்தை பத்தி ஒரு கணக்கு இருக்கு 3,6,9,12 இதெல்லாம் செ.மீ இல்லே அங்குலம். 12 அங்குலம்னா ஒரு அடி. உருப்போட அளவுக்கும் ஆண்மைக்கும் தொடர்பில்லே. இருந்தாலும் அந்த வளர்ச்சி இப்போ ஏன் சாத்தியமில்லாம போயிருச்சுனு யோசிக்க சொல்றேன்.
இதுக்கெல்லாம் என்ன காரணம்னா ? வர்ணாசிரம தர்மம். இதை கொண்டுவந்தது ஆரு. அவாள் தான். (ஆரம்பிச்சுட்டாங்கய்யா ஆரம்பிச்சுடாய்ங்க) வர்ணாசிரம தர்மத்துல சொல்லப்பட்டதென்னவோ நாலு வர்ணம்தான் ( பிராமணன், வைசியன்,சத்திரியன், சூத்திரன்)
ஆனால் பிரிவுன்னு ஆரம்பிச்சபிறகு கச்சாமுச்சானு ஒவ்வொரு வர்ணமும் பல நூறு சாதிகளா பிரிஞ்சு போச்சு. பிரிஞ்சதால என்ன போச்சுனு நீங்க கேட்கலாம். நிறைய போச்சு. நாட்டோட ஒற்றுமை போச்சு, சுதந்திரம் போச்சு, இதையெல்லாம் ஒரு பக்கம் வைங்க.
சாதிக்கட்டுப்பாடு காரணமா திருமணங்கள் ஒரு சின்னவட்டத்துலயே நடந்து கிட்டு வந்தது. இதனால அப்பன் 6.5 அடி, பிள்ளை 6 அடி, பேரன் 5.5 அடி, கொள்ளு பேரன் 5 அடினு குறைஞ்சிக்கிட்டே வந்துருச்சு. மேலும் விஞ்ஞான வளர்ச்சி காரணமா உடலுழைப்பு குறைய குறைய, மூளை உழைப்பு அதிகமாயிட்டே வந்தது. இதன் காரணமாவும் மனித இனத்தோட ஃபிட்னெஸ் தலைமுறைக்கு தலைமுறை குறைஞ்சிக்கிட்டே வந்துருச்சு. இப்போ ஒட்டு மொத்தமா இந்தியர்களோட ஃபிட்னசே குறைஞ்சுருச்சு. இதனால விரிவா கலப்பு திருமணம் பண்ணா கூட பலன் சொற்பமா தான் இருக்கு.
ஆஃப்டர் ஆல் பசு மாட்டுக்கு கூட (ஓம்கார் ஸ்வாமிகள் மன்னிக்கனும்) ஸ்விட்சர்லாந்து பசுவோட வீரியத்தை ஊசி மூலமா செலுத்தி கருவடையச்செய்தா உயர்தரமான கன்னு கிடைக்கும்னு தெரிஞ்சு வச்சிக்கிட்ட மனித கூட்டம் தங்கள் இன வளர்ச்சில மாத்திரம் இந்த பாலிசிய பின்பற்ற மாட்டேங்குது.
நான் சொல்றது ஒன்னுதான். கலப்பு திருமணம் கட்டாயமாகனும். குறைஞ்ச பட்சம் உறவுல திருமணம் தடை செய்யப்படனும். வட இந்தியன் தென்னிந்திய பெண்ணை தான் மணக்கனும். தென்னிந்தியன் வட இந்திய பெண்ணைத்தான் மணக்கனும். எப்படியும் நம்மாளுங்க வேலை,வெட்டி,வியாபாரம்னு உலகமெல்லாம் போறாய்ங்க. நல்ல ஹைட்,வெயிட்,ஃபிட்னெஸ் இருக்கிற பார்ட்டிங்களை மடக்கி கண்ணாலம் கட்டுங்கப்பு.
பாடியோட ஃபிட்னெஸை பொறுத்துதான் செக்ஸ் பவரும் இருக்கும். ஃபிட்னஸே கோவிந்தான்னா செக்ஸ் பவரும் அம்போதான்.
மூளை உழைப்பு அதிகமாயிருச்சு. ஆனால் உடலுழைப்பு ரொம்ப ரொம்ப குறைஞ்சு போயிருச்சு. இதை பேலன்ஸ் பண்ணியே ஆகனும். இல்லேன்னா ஆண்மை இழப்பு அதிகமாறது உறுதி
இன்னைக்கு செக்ஸ் பவர் தொடர் பதிவு தொடருது. கூடவே ஜோதிடம் மீதான விமரிசனங்கள்+ விளக்கங்கள் என்ற தனிப்பதிவும் போட்டிருக்கேன் ,இதை படிக்க இங்கே அழுத்துங்க. கையோட கையா
அசத்த போவது யாரு - ஒரு விமரிசனம் என்ற சிறப்பு பதிவும் போட்டிருக்கேன். இதை படிக்க இங்கே அழுத்துங்க
ஜெனட்டிக் காரணங்கள்:
செக்ஸ் பவர் மட்டுமே இல்லே உயரம், எடை, உடல் வலு எல்லாமே தலைமுறைக்கு தலைமுறை குறைஞ்சிக்கிட்டே வருது. உங்களுக்கு தெரிஞ்சவக யார் வீட்லயாவது 25 வருசத்துக்கு முன்னாடி செய்த கட்டில் எதுனா இருந்தா போய் பாருங்க. அவிக அந்த காலத்துல ச்சும்மா அப்படி குண்டிய உயர்த்தி உட்கார்ந்த கட்டில் அது. இப்போ நாம யாராவது அப்படி உட்கார முடியுமா? ஊஹூம். ஸ்டூலை போட்டுதான் ஏறனும்.இதுலருந்து என்ன தெரியுது தலை முறைக்கு தலைமுறை உயரம் குறைஞ்சிக்கிட்டே வருது.
அந்த காலத்துல கட்டின கோவில்,கோட்டை விதானமெல்லாம் பார்த்திங்கனா தெரியும் க்ரேன் எல்லாம் இல்லாத அந்த காலத்து மனிதர்கள் வெறுமனே தங்கள் சக்தியை நம்பி கட்டின சமாசாரம் அதெல்லாம்.
காம சூத்திரத்துல ஆணுறுப்புகளோட நீளம், பெண்ணுறுப்புகளோட ஆழத்தை பத்தி ஒரு கணக்கு இருக்கு 3,6,9,12 இதெல்லாம் செ.மீ இல்லே அங்குலம். 12 அங்குலம்னா ஒரு அடி. உருப்போட அளவுக்கும் ஆண்மைக்கும் தொடர்பில்லே. இருந்தாலும் அந்த வளர்ச்சி இப்போ ஏன் சாத்தியமில்லாம போயிருச்சுனு யோசிக்க சொல்றேன்.
இதுக்கெல்லாம் என்ன காரணம்னா ? வர்ணாசிரம தர்மம். இதை கொண்டுவந்தது ஆரு. அவாள் தான். (ஆரம்பிச்சுட்டாங்கய்யா ஆரம்பிச்சுடாய்ங்க) வர்ணாசிரம தர்மத்துல சொல்லப்பட்டதென்னவோ நாலு வர்ணம்தான் ( பிராமணன், வைசியன்,சத்திரியன், சூத்திரன்)
ஆனால் பிரிவுன்னு ஆரம்பிச்சபிறகு கச்சாமுச்சானு ஒவ்வொரு வர்ணமும் பல நூறு சாதிகளா பிரிஞ்சு போச்சு. பிரிஞ்சதால என்ன போச்சுனு நீங்க கேட்கலாம். நிறைய போச்சு. நாட்டோட ஒற்றுமை போச்சு, சுதந்திரம் போச்சு, இதையெல்லாம் ஒரு பக்கம் வைங்க.
சாதிக்கட்டுப்பாடு காரணமா திருமணங்கள் ஒரு சின்னவட்டத்துலயே நடந்து கிட்டு வந்தது. இதனால அப்பன் 6.5 அடி, பிள்ளை 6 அடி, பேரன் 5.5 அடி, கொள்ளு பேரன் 5 அடினு குறைஞ்சிக்கிட்டே வந்துருச்சு. மேலும் விஞ்ஞான வளர்ச்சி காரணமா உடலுழைப்பு குறைய குறைய, மூளை உழைப்பு அதிகமாயிட்டே வந்தது. இதன் காரணமாவும் மனித இனத்தோட ஃபிட்னெஸ் தலைமுறைக்கு தலைமுறை குறைஞ்சிக்கிட்டே வந்துருச்சு. இப்போ ஒட்டு மொத்தமா இந்தியர்களோட ஃபிட்னசே குறைஞ்சுருச்சு. இதனால விரிவா கலப்பு திருமணம் பண்ணா கூட பலன் சொற்பமா தான் இருக்கு.
ஆஃப்டர் ஆல் பசு மாட்டுக்கு கூட (ஓம்கார் ஸ்வாமிகள் மன்னிக்கனும்) ஸ்விட்சர்லாந்து பசுவோட வீரியத்தை ஊசி மூலமா செலுத்தி கருவடையச்செய்தா உயர்தரமான கன்னு கிடைக்கும்னு தெரிஞ்சு வச்சிக்கிட்ட மனித கூட்டம் தங்கள் இன வளர்ச்சில மாத்திரம் இந்த பாலிசிய பின்பற்ற மாட்டேங்குது.
நான் சொல்றது ஒன்னுதான். கலப்பு திருமணம் கட்டாயமாகனும். குறைஞ்ச பட்சம் உறவுல திருமணம் தடை செய்யப்படனும். வட இந்தியன் தென்னிந்திய பெண்ணை தான் மணக்கனும். தென்னிந்தியன் வட இந்திய பெண்ணைத்தான் மணக்கனும். எப்படியும் நம்மாளுங்க வேலை,வெட்டி,வியாபாரம்னு உலகமெல்லாம் போறாய்ங்க. நல்ல ஹைட்,வெயிட்,ஃபிட்னெஸ் இருக்கிற பார்ட்டிங்களை மடக்கி கண்ணாலம் கட்டுங்கப்பு.
பாடியோட ஃபிட்னெஸை பொறுத்துதான் செக்ஸ் பவரும் இருக்கும். ஃபிட்னஸே கோவிந்தான்னா செக்ஸ் பவரும் அம்போதான்.
மூளை உழைப்பு அதிகமாயிருச்சு. ஆனால் உடலுழைப்பு ரொம்ப ரொம்ப குறைஞ்சு போயிருச்சு. இதை பேலன்ஸ் பண்ணியே ஆகனும். இல்லேன்னா ஆண்மை இழப்பு அதிகமாறது உறுதி
Subscribe to:
Posts (Atom)