Saturday, August 1, 2009

பெருமாளு அவர் நம்மாளு

ஜனம் செத்துக்கிட்டே இருக்கு. கொலை,தற்கொலை,விபத்து, தீ விபத்து,வெடி விபத்து,நோய் .இந்த ஆட்சியாளர்களை கேட்கிறேன் பாவிகளா நீங்க ஆட்சி செய்ய தேவையில்லாட்டாலும் கொடுமைப்படுத்தவாவது ஜனம் தேவையில்லையா?
எங்க சொத்து ,சுகங்களை காப்பாத்தாட்டா போகுது ..குறைந்த பட்சம் எங்க உயிரை கூட காப்பாத்த மாட்டிங்களா ?சாலை விபத்துக்களை தடுக்க முடியாதா? தாளி..குல்லாவும் வேட்டி துண்டும் போட்டுக்கிட்டு என்னய்யா பண்றிங்க..பெரிய்ய பெரிய வீடா கட்டிக்கிட்டு, சின்ன சின்ன வீடா வச்சுக்கிடஏஅது தவிர

நீங்க தான் சூத்திர பசங்க மூளையில்லே. உங்களுக்கெல்லாம் பஞ்சக்கச்சங்க தானே பி.ஏ அந்த பாப்பாரப்பயலுங்க கூடவா சொல்லலே ஆட்சி செய்ய ஜனம் தேவைனு.

ரோட்ல டூ வீலர்லயும்,கார்லயும் பறக்கறவனை நிறுத்தி கேளுங்க எங்கடா போறேனு கேளுங்க தண்ணி போடவோ , தேவடியா கிட்டே போகவோ போறவன் தான் அதிகம். சித்தூர் பெங்களூர் ஹைவேல தான் விபத்து அதிகம் . இவனுங்க திருமலைக்கு போய் என்ன கழட்டபோறானுங்க

தாய் தகப்பனுக்கு சோறு போடாம, பத்து வட்டி,மீட்டர் வட்டி வாங்கி சேர்த்த பணத்துல ஏழுமலயானுக்கு பங்குகொடுக்க தானே ! அந்த காலத்துல ஏழை பாழைங்க உண்டியல்ல பணம் சேர்த்து வருசத்துக்கு ஒரு தரம் வருவாங்க ..இப்போ வாரா வாரம் கூட வர்ரானுங்க. ஆஃபீசருக்கு ஆப்டோன் கொக்கோக படங்கள் மாதிரி ஏழுமலையானை காட்டி காரியம் சாதிக்க வர்ரானுங்க திக்கில்லாத சாவு சாகிறான்ங்க..
உங்க ஊர்லயே,உங்க கிராமத்துலயே ஒரு பத்து பைசா கற்பூரத்துக்கும் கதியில்லாம ஒரு பெருமாள் கோவில் இருக்க திருமலைக்கே வரனும்னு ஏன் தவிக்கிறிங்க ..
ஓட்ட தெரிஞ்சவனுக்கெல்லாம் லைசென்ஸ் கொடுக்கிறத விட எவனுக்கு அவசியமோ அவனுக்கு மட்டும் கொடுக்கனும். லைசென்ஸ் கொடுத்துட்டா அவன் எங்கே வேணம்னா போலாம்னுல்ல . தனக்கோ, சமுதாயத்துக்கோ உபயோகமான இடத்துக்குதான் போகனும். பொருளாதாரம் மந்தமாகிப்போச்சு. சுக்கு கஷாயம் சாப்டா தான் சரி வரும்னு கழுதையா கத்திக்கிட்டே மொட்டை போடவும், சாம்பலை கரைக்கவும் பெட்ரோலை எரிச்சு காசி போகனுமா? எதை எதையோ தடை பண்ணுறிங்க இத தடை பண்ணுங்கய்யா !(இத்தனைக்கும் ஏழுமலையானை பொறுத்தவரை அவர் ஏதும் அய்யா அழைக்கிறார்,ஆட்டுக்குட்டி அழைக்கிறார் என்றெல்லாம் போஸ்டர் ஒட்டியோ, சுவரெழுதியோ அழைக்கவில்லையே !

(பெருமாளு அவர் நம்மாளு என்று ஒரு தனிப்பதிவே எழுதுமத்தனை பார்ட்டிக்கும் நமக்கு நல்ல அண்டர்ஸ்டாண்டிங் இருக்கு . இருந்தாலும் இந்த கோயானுங்க திக்கில்லாத சாவு சாகறத பார்த்து பாசிட்டிவ் பாயிண்ட்ஸ் எல்லாம் எகிறிப்போகுதுங்க‌ )


திருமலைக்கு போ வேணாங்கலை. ஏன் பஸ்ஸுல போ 52 பேருக்கு ஒரு வண்டி
பெட்டரில்லயா? கார்ல போனாதான் சாமி பெர்மிட் பண்ணுமா.. இப்பதான் கம்ப்யூட்டரும்,இன்டர் நெட்டும் கலக்குதே அவனவன் வீட்லயே கிடந்து வேலை பார்க்க வேண்டியதுதானே. ஜனம் பெருத்து போச்சு வாகனம் பெருத்து போச்சு ரோடு சிறுத்து போச்சு. ஷிஃப்ட் சிஸ்டம்
கொண்டாங்கப்பா ? மூணு ஷிஃப்டா ஓடட்டும் வாழ்க்கை. ஸ்கூல் காலேஜு,யூனிவர்ஸிட்டியெல்லாம் காலை 6 டு மதியம் 2 நடக்கட்டும். ஆஃபீசெல்லாம் மதியம் 2 டு இரவு 10 நடக்கட்டும். குடியா முழுகிப்போகும்.
வகுபடு எண் கொண்ட வாகனமெல்லாம் ஒரு நாள் ஓடட்டும் .வகுபடா எண்ணெல்லாம் ஒரு நாள் ஓடட்டும். டூ வீலர் எல்லாம் தடை பண்ணுய்யா. எவனோ கிராமத்துலருந்து (அதுவும் பஸ் வசதி இல்லாத ) பட்டணம் வரமட்டும் தான் டூ வீலரை பயன் படுத்தனும். அதுவும் அவனால அந்த கிராமத்து உற்பத்தி பொருள் சந்தைப்படுத்தப்படுவதோ இப்படி ஏதோ ஒரு பொது உபயோகமோ இருக்கனும். இல்லாட்டி லைசென்ஸ் கேன்ஸல் பண்ணு.

மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்தனும். உதாரணத்துக்கு கேவலம்
செக்ஸுக்காகவே கல்யாணம் கட்டற பார்ட்டிங்களை தவிர்க்க விபச்சாரத்துக்கு சட்ட அங்கீகாரம்
கொண்டுவரலாம். குடும்ப கட்டுப்பாட்டை கட்டாயமாக்கனும். கு.க.பண்ணிக்கிட்டவனுக்கு டி.வி.டி ப்ளேயரே தரலாம்.(கலைஞர் ஏற்கெனவே கலர் டி.வி கொடுத்திருந்தா) இதுல மதம் இத்யா??க்கெல்லாம் இடமே தரக்கூடாது. முக்கியமா நகரமயமாதலை தடுக்கணும். காந்தி என்ன சொன்னாரு ? கிராமங்கள் உற்பத்தி கேந்திரமா இருக்கணும். நகரங்கள் விற்பனை மய்யமா (கமல் ?) இருக்கனும்னாரு. ஆனால் நடக்கறது என்ன? எந்த குக்கிராமத்திலயும் ஷாம்பூ ,கம்பெனி கூல் ட்ரிங்க், கிடைக்குது, கிராமத்தான் நகரத்துக்கு வந்தா மொட்டை. ஏன் இதை மாத்த கூடாது. வாரத்துக்கு ஒரு நாளை மாசுக்கட்டுப்பாட்டு தினமா அறிவிச்சு அன்னைக்கு தனியார் வாகன போக்குவரத்தை தடை செய்யலாமே

தகுதியற்றவனுக்கு லைசென்ஸ்,அனாவசிய பிரயாணம் இதெல்லாம் ஒருபக்கமிருந்தா குடிச்சுட்டு வண்டி ஓட்டறது,செல் போன் பேசிக்கிட்டே ஓட்டறது. பக்கத்துல குட்டி இருந்தா அதை தடவிக்கிட்டே வர்ரது.

ஸ்டீரிங்கை கையில பிடிச்சா அது யமபாசம் மாதிரி. இன்னம் சொல்லப்போனா ட்ரைவிங் லைசென்ஸ் தரப்ப சைக்கிரியாட்ரிஸ்ட் ஒருத்தரை வச்சு பார்ட்டிய டெஸ்ட் பண்ணனும்.
அட விபத்து நடந்து போச்சு. அடிப்பட்டவனை ஆஸ்பத்திரில சேர்க்க என்ன வழி. ஆந்திராவுல 108 சர்வீஸுனு ஒன்னு கொண்டாந்திருக்காங்க .. டோல் ஃப்ரீ நெம்பருங்க ..108 க்கு ஒரு போன் போட்டா போதும் ஆம்புலென்ஸ் பறந்து வரும். இதுவரைக்கும் சரி. ஆஸ்பத்திரி
நிலைமை என்ன ? அட ஆயுசு போதாம செத்தான் மார்ச்சுவரி நிலைமை என்ன ?
எங்க ஊர்ல எம்.எல்.ஏ ஒருத்தர் மேல கொலை முயற்சி நடந்தது. அவர் பிழைச்சிட்டார். அவரோட இருந்த நகராட்சி ஊழியர் ஒருத்தர் செத்தார். கொலை முயற்சி பண்ணின கும்பல்லயும் ஒருத்தன் செத்தான் . ரெண்டு பேரோட பிணத்தையும் ஒரே நாத்தத்துல போட்டு வச்சிருந்ததை பார்த்ததும் சீ.......னு ஆயிருச்சு..
(அடுத்த பதிவுல கிரைம்ஸ் & நோய்களால் சாவை பற்றி பார்ப்போம்)