Friday, December 25, 2009

கவர்னர் பவனில் காமக்களியாட்டம்



எந்த காரணத்துக்காக நான் விபச்சாரத்துக்கு சட்ட அங்கீகாரம் கேட்டு குரல் கொடுத்து வந்தேனோ அது நடந்தே விட்டது. ஆந்திர கவர்னர் நாராயண் தத் திவாரியின் காமக்களியாட்டங்களும், அதன் பின்னான பேரங்கள், பேரங்களுக்கு பின்னான எம்.பிக்கள் என்று எல்லா விவகாரங்களும் வெளிவந்துவிட்டன.

கவர்னர் பவனுக்கு தினசரி கில்மா பார்ட்டிகள் வந்து , தங்கி தாத்தா கழுத்தில் தொங்கி போயுள்ளன. கீழே வி.ஐ.பி விசிட்டர்கள் மேலே ஓடி விளையாடு தாத்தா பாணியில் 83 வயதுள்ள சுதந்திர போராட்ட வீரரான என்.டி.திவாரி கில்மா பார்ட்டிகளுடன் ஜல்சா. உத்தாரஞ்சலில் இருந்து தில்லி ஆந்திரா பவனுக்கு பலான பார்ட்டிகளை அனுப்பி வைக்க ஒரு நெட் வொர்க் . ஆந்திராபவ‌னிலிருந்து கிளிகளை கவர்னர் பவனுக்கு அனுப்பி வைக்க ஒரு நெட் வொர்க்.

இங்கே கவர்னர் பவன் வளாகத்தில் பி.எம், ப்ரசிடென்ட் வந்தால் தங்கக்கூடிய கஸ்ட் ஹவுசில் சரோஜா தேவி கதை தனமான பஜனைகள்.விஷயங்கள் இத்துடன் முடிந்துவிடவில்லை. பட்சிகளை கஸ்டடிக்கு கொண்டு வந்து மசாஜில் ஆரம்பித்து கண்ட கருமங்களை அரங்கேற்றி அந்த கருமங்களை வீடியோவில் பதித்து பார்த்தும் மகிழ்ந்துள்ளனர்.

இவை தான் ஒரு தனியார் சேனலுக்கு கிடைத்து நேற்று டமால் ஆகிவிட்டது. மேற்படி வீடியோக்களை வைத்து ப்ளாக் மெயிலும் நடந்துள்ளது. இதில் பாதிக்கப்ப‌ட்ட ஒரு 7 மாத கர்பிணியும், 18 வயது பெண்ணும் மேற்படி தனியார் சேனலை அணுகி தங்கள் "வயிற்றெரிச்சலை" கொட்டி ஃபோட்டோஸ் & வீடியோக்களை கொடுத்துள்ளனர்இந்த ஸ்டோரி வெள்ளிக்கிழமையன்று ஒளிபரப்பாகும் என்று (மங்களகரமான நாள்) அதே சேனலுக்கு சொந்தமான தினசரியில் பேனர் செய்தி வெளியானது. ஸ்டோரியும் ஒளிபரப்பாகி ஆந்திர மானிலத்தின் மானம் விர்ரென்று பறந்து தற்போது சந்திர மண்டலத்தில் பறப்பதாக கேள்வி.

கேள்விகள்:
பி.எம், ப்ரசிடென்ட் தங்க வாய்ப்பிருக்கும் கஸ்ட் ஹவுசில் இந்த கருமாந்திரங்களை அரங்கேற்றியுள்ள நிலையில் , ஹைதராபாத் டெர்ரரிஸ்டுகளின் ஹிட்லிஸ்டில் உள்ள நிலையில் இவர்கள் பிக் அப் செய்து வரும் குட்டிகள் ஒரு டைம் பாமை ஹேண்ட் பாகில் கொண்டுவர எத்தனை நேரமாகும், அவற்றை பி.எம், ப்ரசிடென்ட் தங்கும் நேரம் பார்த்து ரிமோட்டில் வெடிக்க வைக்க எத்தனை செகண்டாகும்.

ஏற்கெனவே ஒரு இளைஞர் திவாரிதான் என் அப்பா என்று கோர்ட்டு படியேறிய போதே ஒரு டி.என்.ஏ டெஸ்டுக்கு இந்த பாடாவதி கோர்ட்டுகள் ஒரு உத்தரவு கொடுத்திருந்தால் கதை அப்போதே கந்தலாகியிருக்குமே.

இப்போதும் கூட மேற்படி ஸ்டோரி டெலிகாஸ்ட் ஆகிக்கொண்டே இருக்கும்போதே ஹவுஸ் மோஷன் கமிட்டி மூலம் இன்டிரியம் ஆர்டர் கொடுத்து டெலிகாஸ்டை தடுத்து நிறுத்தியுள்ளது கோர்ட்டு.

செக்ஸ் பவர் குறைந்தால் கேரக்டர் டமால் !
இதென்னடா புது கரடி என்று தலை மயிரை பிய்த்துக்கொள்ளாதீர்கள். இது அக்மார்க் சத்தியம். குழந்தையின் பால் நிர்ணய ஜீனும், கேரக்டரை நிர்ணயிக்கும் ஜீனும் ஒன்றேவாம். இது லேட்டஸ்ட் கண்டுபிடிப்பு. மனிதனில் இருப்பது ஒரே பவர் அது செக்ஸ் பவர். நீங்கள் ஒரு பெண்ணுடன் உடலுறவு கொண்டாலும், உடலுறவை கற்பனை செய்தாலும், ஓவியம் வரைந்தாலும் ஒரு பதிவை தட்டச்சினாலும் அதற்கு துணை புரிவது செக்ஸ் பவர் ஒன்றே.

அதன் உத்தேசம் தன் இருப்பை உறுதி செய்தல் (கொல்லுதல் ,கொல்லப்படுதல் மூலமும் இருப்பை உறுதி செய்யலாம். நிறைய முன்னாள் மந்திரிகள் செத்தால் தான் அவர்கள் இத்தனை நாள் உயிருடன் இருந்ததையே அறிகிறோம்) அல்லவா சக உயிருடன் தொடர்பு கொள்ளுதல், அவ்வுயிருடன் இரண்டற கலத்தல் , படைத்தல், (இனப்பெருக்கம்) எக்ஸ்பேண்ட் ஆதல் (விரிவாக்கம், பரவுதல் ) மேலும் இப்படைப்பின் மூலம் ஒரு செல் அங்க ஜீவியான அமீபா. அன்று ஓருயிர் ஓருடலாக இருந்த உயிர் சக்திதான் குரங்கானது, மனிதனானது , ஆணானதுபெண்ணானது. ஓருடல் ஓருயிராக இருந்த போது இன்செக்யூரிட்டி இல்லை, க‌ம்யூனிகேஷன் ப்ராப்ளமில்லை, தூரமில்லை, காலமில்லை.

அந்த நி..ம்...மதியான சூழல் ஒவ்வொரு உயிரின் அடிமனதிலும் பத்திரமாக இருக்கிறது. அதை மீண்டும் அடைய ஒரே வழி இந்த உடலை உதிர்த்தல் (அதற்காக தான் கொலை எண்ணம், தற்கொலை எண்ணம்) அல்லது செக்ஸ். செக்ஸில் என்னதால் இணைப்பு சில நிமிடங்களே ஆனாலும் உச்சம் பெறும்போது குட்டி மரணம் சம்பவிக்கிறது. காலச்சக்கரம் நின்று போகிறது. அதுவும் ஒரு மரணமே. ஒரே எலக்ட்ரானிக் பொருளில் ஆன் ஆஃப் ஸ்விட்ச் இருப்பது போல் மனிதனிலும் வாழ வேண்டும் என்ற துடிப்பு இருப்பது போலவே சாக வேண்டும் என்ற துடிப்பும் இருக்கிறது.இதெல்லாம் ஜஸ்ட் செக்ஸ் மூலமே நிறைவேறி விடுகின்றன‌

மேற்படி காரணங்களால் ஒரு மனிதன் செக்ஸில் ஈடுபடுகிறான். எப்போது செக்ஸ் தடை செய்யப்படுகிறதோ ? எப்போது செக்ஸ் பவர் குறைகிறதோ டோட்டலாக அவனது/அவளது கேரக்டரே டமால் ஆகி கோழை வீரனாகிறான், வீரன் கோழையாகிறான், சுதந்திர போராட்ட வீரன் காமாந்தனாகிறான்.

கவர்னருக்கு தெரியாதா? பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்ற ரீதியில் தன் அந்தரங்கம் வெளிச்சத்துக்கு வந்தே தீரும் என்று தெரியாதா? இது தற்கொலை முயற்சிதானே.

செக்ஸில் செலவழிந்து முடிந்துவிடாத க்ரியேட்டிவிட்டி இருப்பவர்களுக்கு எக்ஸ்பேண்ட் ஆகும் வெறி இருக்கும் . அவரை முதல்வராகவே விட்டிருந்தால் இந்த அளவுக்கு போயிருக்க மாட்டார் என்பது என் கணிப்பு. இப்படி பார்த்தால் ஓவர் பவர் ஃப்ளோ. அதை செலவழிக்க வழியில்லை. ( தீவிர அரசியிலில், வியாபார போட்டியில் இருப்பவர்களுக்கு செக்ஸ் பவர் நாளாவட்டத்தில் குறைந்தே போகும் தெரியுமோ?)

இந்தியாவில் விபசாரத்துக்கு சட்ட அங்கீகாரம் இருந்திருந்தால் மானிலத்தின் மானம் மரியாதை, தனது மரியாதைக்குரிய கடந்த கால சரித்திரம் (சுதந்திர போரில் பங்கு) ஆகியவற்றை பணயம் வைத்து, பி.எம், ப்ரசிடென்ட் ஆகியோரின் உயிரை பணயம் வைத்து திவாரி இந்த கேவலமான செயலுக்கு இறங்கியிருக்க வேண்டாமே.

வெறுமனே இப்படிப்பட்ட பெண்களை சப்ளை செய்து சாதிக்கப்பட்ட காரியங்கள் எத்தனை? இந்த நெட் வொர்க்கில் இருக்கும் கிழவாடிகள்,
மக்கள் தலைவர்கள் எத்தனை பேர்? இதெல்லாம் வெளியே வருமா ?

அல்லது இதெல்லாம் மலச்சிக்கல் உள்ளவன் வெளியேற்றிய வாயுதானா?

ஷிட்.