Thursday, December 10, 2009

காங் கட்சியின் கச்மலங்கள் 1947 to 2009



1.காந்தி தாத்தாவுக்கு முன்னாடியே காங் இருந்தது அதோட டூட்டி ப்ரிட்டீஷ் ரூலர்ஸுக்கு மனு கொடுக்கிறதுதான்
2.அதுக்கு முன்னாடியே சரித்திரத்துல மஸ்தா பேர் போராட்டத்தை நடத்தியிருக்காக உம். வீரபாண்டிய கட்ட பொம்மன், மருத நாயகம், வேலூர் கலகம், சிப்பாய் கலகம் ஆனால் தாத்தாவுக்கு லக்கி ப்ரைஸு மாட்டிக்குச்சு.
தாத்தா செகண்ட் களாஸ்ல தான் போவார். அதுக்காக ரயில்ல ஒரு போகிய ஒதுக்கிருவாங்க எல்லா பெஞ்சையும் கழட்டிட்டு தாத்தா அண்ட் கோவுக்கு ஒதுக்கிருவாக. ப்ரிட்டீஷ் இந்தியாலயே இது கதை. தப்பி தவறி தாத்தா ஜார்ஜ் வாஷிங்டன் மாதிரி ஜனாதிபதி ஆகியிருந்தா என்ன ஆயிருக்கும்.காங்கிரஸ் கட்சி தலைவரா சுபாஷ் போஸ் கன்டெஸ் பண்ணப்போ ஒரு கிழவாடிய ப்ரப்போஸ் பண்ணி இவர் தோல்வி என் தோல்வின்ன காந்தி தாத்தா தான் இவிகளுக்கு தெய்வம். சுபாஷ் போஸ் கா.க. தலைவராகியிருந்தா இந்திய சரித்திரமே வேற ரூட்ல போயிருக்கும்

3. நேருமாமா பத்தி சொல்ல நிறைய இருக்கு. இந்திராவுக்கும் நேருவுக்கும் இருந்த உறவு தந்தை மகள் பார்டரை தாண்டியதுனு எங்கயோ படிச்சேன். மேலும் நேருவுக்கு லேடி மவுண்ட்பேட்டனுக்கும் அஜால் குஜால், அதுல வேற நேரு ஹோமோனு கூட தகவல் இருக்கு.ரோஜா பூவை குத்திக்கிட்டு, டான்ஸ் ஆடற பாப்பாத்திங்களுக்கும், சங்கீத வித்வானுங்களுக்கும் இருந்த இம்பார்டென்ஸ் படேலுக்கு கிடையாது. தாத்தா சாகாம இருந்திருந்தா நேருவுக்கு கல்தாதான். இன்னைக்கு ஆந்திரால ஓபுளாபுரம் மைன்ஸ் காலி ஜனார்தன் ரெட்டிக்கும் , ஒய்.எஸ்.ஆருக்கும் இருக்கிற ஃபேமிலி ஃப்ரண்ட்ஷிப்பை கூட கொச்சைப்படுத்தறவங்க கண்ல மாமாவுக்கும், டாட்டாவுக்கும் இருந்த தொடர்பு விழாதா பெர்ச்சு பெர்ச்சா அணை கட்டிவிட்டுட்டா பாலும் தேனும் ஓடிருமா ? விளை நிலம் யார்கிட்டே இருக்கு. நிலத்துக்கு சொந்தக்காரன் எத்தினி பேரு விவசாய கூலி எத்தினி பேரு ? முதல்ல கூட்டுறவு பண்ணை விவசாயத்துக்கு வழி பண்ணி அப்புறமா செலவழிக்கிறத விட்டுட்டு நிலச்சுவாந்தார்கள் செழிக்க அணை. அதை கட்ட வலசை வந்த தொழிலாளர்கள். அணை முடிந்த பிறகும் அங்கேயே தங்கிவிட ஸ்லம், மாஃபியா, விபச்சாரம்

4. இந்திரா அம்மையார் பத்தி சொல்ல எமர்ஜென்ஸி ஒன்னு போதும். பஞ்சாப்ல அகாலிகளை ஒடுக்க பிந்தரன் வாலேவை கொஞ்சி ( அமெரிக்கா லேடனை கொஞ்சினா மாதிரி) ஆயுதம் தாங்கி ஊர்வலம் வரவிட்டு.. வாலே மிஞ்சி போக பொற்கோவில்ல பூந்து அதுக்கு பின்னாடி நடந்தது தெரியும். பாவத்தின் சம்பளம் மரணம் சஞ்சய் காந்தி பத்தி சொல்லனும்னா ஜெயப்ரதா பத்தி சொல்லனும் பாவம் பாட்டிக்கு ஏன் பி.பி ஏத்தி விடறது. மகன் தாயை ப்ளாக் மெயில் பண்ண கதை, சஞ்சய் சாவில் மர்மம்.ராஜேஷ் குமார் மர்ம நாவலே எழுதலாம்

5.ராஜீவ் விச‌யத்துல நானே ஏமாந்துட்டன் சுஜாதா நாவல்ல சம்பத்துனு ஒரு கேரக்டர் அதுமாதிரி உருவம். பஞ்சாயத்து பண்ணிட்டு வா நைனானு அனுப்பினா கட்சிகாரன் மாதிரி கை எழுத்தை போட்டு, பார்ட்டியாகி, கட்சி கட்டி அரசியல்ல கொலையெல்லாம் கிடையாதுங்க தற்கொலை தான்
இவரு கேரளா பாயாசம் சாப்பிடனும்னா யுத்த விமானத்துல கொண்டுவரனுமாம். சதீஷ் சர்மா பண்ணைல நீச்சல் . மரணத்தின்போது ரத்தக்குளத்தில் ( மஸ்தா கீதுபா யாராச்சும் வக்காலத்து வாங்கிகிட்டு வரட்டும் கீமா தான். மொத்தம் ஞா வந்துரும்.

6.சோனியாம்மா பத்தி சொல்லனும்னா முதல் பாயிண்ட் ஜெ சொன்ன மாதிரி, சங்மா சொன்ன மாதிரி அது வெளி ஊர் பார்ட்டி. ஏதோ தாஜ்மகால் பார்த்தமா, குதுப்மினார் பார்த்தமானு இருந்தா பரவாயில்லை. இந்த மாராஜி போட்ட மருமக்கமார் சண்டை ஜகத் பிரசித்தம். இன்னைக்கும் மேனகா ரோட்ல. ராஜீவ் செத்ததுமே சல்வாரை காணோம் கமீசை காணோம்னு காணாம போன பொம்பளைய இந்த கிழவாடிக போய் கிளப்பி கொண்டுவந்தானுக. இன்னைக்கும் ஒய்.எஸ்.ஆர் ஒரு தெய்வமாதான் இருக்காரு. அவரோட மகனை ஜகனை சி.எம் ஆக்கி விட்டிருந்தா இந்த தெலுங்கானா சமாச்சாரம் எல்லாம் ஜுஜுபி. அதை விட்டு கிழவாடிய சி.எம். ஆக்கி தாளி ஸ்டேட்டே நாலு துண்டா ஆயிர்ராப்ல இருக்கு. எம்.ஆர்.ராதா சொன்ன மாதிரி க்ரேட்டர் ராயலசீமா, கோஸ்தா ஆந்திரா, தெலங்கானா, க்ரேட்டர் ஐதராபாத்னு ஃபாம் ஆனா 100 கிமி க்கு ஒருதரம் மானிலம் மாறும்