Friday, December 4, 2009

செக்ஸ் ஜீவாதார உரிமை + கடமை

செக்ஸ் என்பது உயிர்களின் ஜீவாதார உரிமைமட்டுமல்ல , கடமையும் கூட. உயிர் வாழ்தல் உயிர்களுக்கு முக்கியமாய் சிந்திக்க தெரிந்த மனிதர்களுக்கு கொடுத்துள்ள வேலைகள் இரண்டே . ஒன்று உயிர்வாழ்தல் இரண்டு இனப்பெருக்கம் செய்தல். இந்த இரண்டில் இனப்பெருக்கம் செய்தலையேஅதி முக்கியத்துவம் வாய்ந்ததாய் இயற்கை கருதுகிறது.

எனவே தான் 6 மாதங்களில் உயிரிழக்க போகிறவளுக்கு கூட மாதவிலக்கு வெளியாகிறது, 3 மாதங்களில் சாகப்போகிற ஆணுக்கு கூட குறி விரைக்கிறது, வீரியம் ஸ்கலிதமாகிறது.

முட்டாள், பிறவி நோயாளி, மேங்கோ ரைஸ்டு , ஒல்லி பீச்சான், பிச்சைக்காரன், ஏன் எயிட்ஸ் நோயாளிக்கு கூட செக்ஸ் தேவைப்படுகிறது. நம் அனைவரையும் விட இயற்கை சீனியர். நம் அனைவரையும் விட அறிவாளி. அதனால் தான் இந்த ஏற்பாட்டை செய்து வைத்திருக்கிறது.

ஆண்கள் விசயத்தில் சுமார் 13 வயது முதல் சாகும் வரை அவனில் செக்ஸ் பவரை புதைத்து வைத்திருக்கிறது. பெண் எனில் அவளால் ஒரு பருவத்துக்கு பின் ( அப்போ .. அந்த காலத்துல 55 வயசுல கூட ரெகுலர் பீரியட்ஸ் உண்டு.ஏன்னா ஆரம்பம் 17 வயத்துக்கு மேலதான் இப்போ 8 அல்லது 9 வயதுக்கு முன்பே கூட பருவம் எய்துவதால் 35 வயசுக்கே மெனோஃபஸ் ஸ்டார்ட்.) தாயாக முடியாதோ என்னவோ செக்ஸை பெற முடியும் , தரமுடியும். செக்ஸுக்கு இத்தனை முக்கியத்துவம் தந்த இயற்கை முட்டாளா ? இந்த முக்கியத்துவத்தை அறியாது ஏறக்குறைய செக்ஸை தடை செய்து வைத்திருக்கும் மனிதர்கள் முட்டாள்களா ?

கடந்த பதிவுகளில் அனேக முறைகள் சொல்லியிருந்தாலும் மீண்டும் சொல்கிறேன் (புதிய வாசகர்கள் நலனுக்காக) மனித மனம் இன உறுப்பின் பால் ஆர்வம் காட்டுவது ஒரு வளர்ச்சிக்கு அடையாளம். குழந்தை ஆரம்பத்தில் தன் ஆசனத்தின் மீதுதான் ஆர்வம் காட்டும் . சிலர் தன்னிச்சையாகவும்/ பலர் பெற்றோரின் கண்டிப்பாலும் இன உறுப்பின் பால் ஏற்பட்ட ஆர்வத்தை அடக்கி மீண்டும் ஆசனத்தின் மீதே கவனம் வைத்து பின் பக்க மனிதர்களாகிவிடுகிறார்கள்.

( பேருந்துகளில் முட்டக்கொடுக்கும் முட்டா..தி பயல்களும் இந்த கேஸ்தான். தாழ்வு மனப்பான்மை மற்றும் தொடர் சுய இன்பங்களால் அவர்களின் பாலுணர்வு வெறும் இன உறுப்பின் மீதே குவிக்கப்பட்டுவிடுகிறது. உடலுறவு கிட்டாத குறைக்கு சுய இன்பத்தை மேற்கொண்டவர்கள் துரித ஸ்கலிதம், ஸ்வப்ன ஸ்கலிதம், உடலுறவின் பால் வெறுப்பு, இத்யாதிக்கு ஆளாவது உண்டு. இவர்களுக்கு பெண்களை எண்ணி /பகல்/கனவில் கலவி செய்ய விருப்பமே தவிர நேரில் கையுதறி காலுதறி தோற்பார்கள். எனவே பாதுகாப்பற்ற/ இவர்களின் மொள்ளமாரித்தனத்தை தடுக்க முடியாத / எதிர்க்க முடியாத/ குழந்தைகளிடம் தம் பிரதாபத்தை காட்டுவதுண்டு.


இவர்களுக்கு ஒரு ட்ரீட்மென்ட் சிபாரிசு செய்கிறேன். நாற்காலியில் நிர்வாணமாக உட்காரவைத்து கை , மற்றும் கால்களுக்கு விலங்கிட்டு. எதிரே 70 எம் எம் ஸ்க்ரீனில் நீலப்படம் திரையிடவேண்டும். தொடைகளுக்கு மேலே மின்கம்பி இருக்கவேண்டும். குறி தலை தூக்கினால் மின் கம்பியை தொடவேண்டும். மின் கம்பியில் 6 முதல் உயிர் போகாத அளவுக்கு மின்சாரம் பாயவேண்டும். இப்படியாக 48 நாள் செய்தால் ஒழுங்காக ஒன்னுக்கு மட்டும் போய்க்கிட்டு இருப்பானுக.

இதே ட்ரீட்மென்ட் கற்பழிப்பு, இல்லீகல் ட்ராஃபிக், மைனர் பெண்கள் வைத்து தொழில் செய்வோர் போன்றோருக்கும் தரலாம்.


சரி எங்கயோ டைவர்ட் ஆயிட்டம் . ஆங்.. செக்ஸ் என்பது ஜீவாதார உரிமை . கடமையும் கூட. ஆண் பெண் ஆரோக்கியமாக , எவ்வித காம்ப்ளெக்ஸுகளுக்கும் இடமின்றி வாழ்வாங்கு வாழ செக்ஸ் ஒரு அருமருந்து. இன்னொரு சமாச்சாரம் இதை எதிர்காலத்தில் உரிய ஆய்வுக்கு பின் நிரூபிப்பேன் அல்லது அரசே இந்த ஆய்வை மேற்கொள்ளலாம்.

கேன்சர் என்பது என்ன ? தேவையற்ற திடீர் வளர்ச்சி. பெண்கள் விசயத்தில் மார்பகங்கள்,இன உறுப்பு ஆண்கள் விசயத்தில் ஆண்குறி குறுகிய காலத்தில் திடீர் வளர்ச்சி பெறுகின்றன. பெண்களுக்கு மார்பக கேன்சர், ஆண்களுக்கு ப்ராட்டஸ்டன்ட் கேன்சர் பிரபலமாக உள்ளன.

என் சம்சயம் என்னவென்றால் மேற்படி வளர்ச்சிகளின் பின்னான இயற்கையின் நோக்கம் உடலுறவு, குழந்தை பிறப்பு , குழந்தைக்கு பாலூட்டுதலே. இவை காலாகாலத்தில் நடக்காததால்தான் கேன்சர் ஏற்படுகிறதோ என்பதே.

எனவே மார்பக , ப்ராட்டஸ்டன்ட் கேன்சர் நோயாளிகளின் செக்ஸ் லைஃபை ஆய்வுக்குட்படுத்தினால் ஆச்சர்யப்படத்தக்க முடிவுகள் வெளியாகலாம். செக்ஸ் மீதான சமூக பார்வையே மாறலாம் என்பது அடியேன் கருத்து.

மேலும் சமீபத்தில் ஏதோ ஒரு பத்திரிக்கையில் படித்தேன்

ஆண்குறி விரைக்கவும், இதயம் தடையின்றி இயங்கவும் தேவையான ரசாயனம் ஒன்றே என்றும் குறி விரைப்பில் பிரச்சினை இருப்பவர்களுக்கு இதய நோய் வர வாய்ப்பு அதிகம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

எதுக்குங்க சும்மா சுத்தி வளைச்சிக்கிட்டு. மனிதன் சாப்பாடில்லாம கூட 60 நாள் வரைக்கும் சமாளிக்கலாம் ( ஆனால் தேவைப்படும்போதெல்லாம் தண்ணீர் கட்டாயம் அருந்த வேண்டும் , மனித உடலில் 65 சதவீதம் தண்ணீர் தான் தெரியுமில்லையா . தண்ணி இல்லேன்னா டீ ஹைட்ரேஷனாயிரும். ) ஆனால் செக்ஸ் இல்லாமல் வாழ்வது முடியாத ஒன்று. தெலுங்கில் மனசா வாச்சா கர்மேணா என்று ஒரு சொலவடை உண்டும் மனதாலோ, வார்த்தையாலோ ,செயலாலோ செக்ஸ் இடம் பெற்றே தீரும்.

எத்தனை பெரிய அஸ்கலித பிரம்மச்சாரியா இருந்தாலும் கு.ப ஸ்வப்ன ஸ்கலிதமாவது நடந்துரும். அதனால் இயற்கையை கௌரவியுங்கள். அதை ஏற்றுக்கொள்ளுங்கள். சுய இன்பமோ, உடலுறவோ, ஹோமோவோ, லெஸ்பியனிசமோ எவ்வித குற்ற மனப்பான்மையுமில்லாது எவ்வித பதட்டமுமின்றி ஒரு தெராஃபி போல் ஒரு சிகிச்சை போல் ஒப்புக்கொடுங்கள் .

டுபாகூர் கம்ப்யூட்டர்களே ஹேங் ஆகிவிடும்போது , அதை காட்டிலும் பல லட்சம் மடங்கு சக்தி வாய்ந்த மனித மூளை ஹேங் ஆகாதா என்ன ? பாருங்க அப்பப்போ ரெஃப்ரெஷ் கொடுத்து பாருங்க.. கன்ட்ரோல் ஆல்ட் டெலிட் என்ட் கொடுத்து டாஸ்க் மேனேஜைரை வச்சு தேவையில்லாத ப்ரோக்ராம்ஸை க்ளோஸ் பண்ணிப்பாருங்க ( அதாவது குளிர்ந்த நீரில் குளிப்பது, படக்கென்று வெளியே சென்றுவிடுவது, தனிமையை கலைத்துக்கொள்வது, நாம ஜபம் , மந்திர ஜபம் இத்யாதி) வேலைக்காகலேன்னா ரீ செட் பட்டனை (அதாங்க செக்ஸ்) அமுக்கிதானே ஆகனும்.

இல்லேன்னா ஹேங் ஆன கம்ப்யூட்டர் மாதிரி. எல்லா மதகுகளும் மூடப்பட்டு எந்த நேரமேனும் உடைபடக்கூடிய அணை மாதிரி, மனித வெடிகுண்டு மாதிரி வாழவேண்டியது தான் . ஓகே ஜூட்

அடிப்படை உரிமைகள்ள செக்ஸை சேர்க்க குரல் கொடுங்கப்பு.
பாலியல் தொழிலுக்கு சட்ட அங்கீகாரம் கேட்டு வாய்ஸ் கொடுங்கப்பு.

இது ரெண்டும் சாத்தியப்பட்டால் அஞ்சு நிமிச (இவிக கெபாசிட்டியே அவ்ளதாம்பா)
சமாசாரம் கிடைக்காம ஃபிசிக்கலா, சைக்காலஜிக்கலா பாதிக்க படறத விட
ஜஸ்ட் ஒரு ரீசெட் தட்ஸ் ஆல்