Sunday, November 28, 2010

செக்ஸில் முன் விளையாட்டின் முக்கியத்துவம்: 2

கடந்த பதிவின் கடைசி பாரா:

" சாப்டாச்சு, சமையல் மேடைய கழுவி விட்டுட்டு ஒன்னும் தெரியாத பாப்பா மாதிரி வருவாய்ங்க."

"இன்னாத்துக்கு அப்டி அர்ஜெண்ட் பண்றிங்க.. என்ன விஷயம்?"னுவாய்ங்க. இங்கருந்து காதல் நாடகம் ஆரம்பம்.

எச்சரிக்கை:
இந்த பதிவு ஆரோக்கியர்களுக்கு மட்டுமானது. உடல் குறை ,மனக்குறை உள்ளவுக இழந்தை சக்தி வைத்தியர்களையோ , நல்ல சைக்கியாட்ரிஸ்டையோ பாருங்க.

நிறைய பேரு இன்னா நினைக்கிறாய்ங்கன்னா செக்ஸுக்கு இவன் உடல்ல அந்த  ஒரு சமாசாரமும், பெண் உடல்ல அந்த ரெண்டு உருப்படியும் தான் தேவை.

உங்க பாடியோட அதி மூலம் ஒரு செல். அந்த செல்லுக்கான பேர் பாதி க்ரோமோசோம் கிடைச்சதே டாடி மம்மியோட செக்ஸ் க்ரோமோ சோம்லருந்துதேன். செக்ஸுல பிறந்து வளர்ந்த பாடி இது. அதனால செக்ஸுங்கறது ஒவ்வொரு அணுவுலயும் இருக்கு.

இதை நீங்க முழுக்க உணரணும்னா அதுக்கு பெஸ்ட் வே பிரம்மச்சரியம். என்னங்கடா இது அவுக்கிறதை பத்தி பேசுவாருனு பார்த்தா தண்ணில நனைச்சு கட்டறதை பத்தி சொல்றாருனு கோச்சுக்கிடாதிங்க. நெஜம் இதான்.

நீங்க ஒரு விருந்துக்கு தயாராகனும்னா , ஒரு கட்டு கட்டனும்னா அதுக்கு முன்னாடி ஒரு வேளையாச்சும் வயித்தை காய போட்டிருக்கனும். ஒரு லைம் அடிச்சிருக்கனும். விருந்துக்கு முந்தி தொண்டைக்குழில ஒரு மிடறு தண்ணீர் விடனும் ( இல்லாட்டி விக்கிக்கும்) .அவசரப்படாம நிதானமா சாப்பிடனும். இல்லாட்டி அடைச்சுக்கும்.

செக்ஸும் அதே மாதிரி தேன். நல்ல ஆரோக்கியமான வயசு புள்ளை ஒரு 15 நாள் பொம்பள வாசம் படாம இருந்தா அவனுக்குள்ள கிளர்ச்சியை உருவாக்க ஒரு பெண்ணின் குரல் கூட போதும். அவளோட உடலுக்கும் இவன் உடலுக்கும் 30 செ.மீ கேப் இருக்கும்போதே உடல் புல்லரிக்கும். ( விறைக்கும்னு சொல்லலை) ஒவ்வொரு செல்லும் இன்ப  அதிர்வுகளை உணரும். ஆனந்தத்தில் திளைக்கும்.

அதனால தான் சொல்றேன். செக்ஸுல வெற்றிக்கொடி நாட்டனும்னா பிரம்மச்சரியம் அவசியத்துலயும் அவசியம். ஆணுக்கு உண்மையில கிளர்ச்சியை தர்ரது பெண்ணுடல் அல்ல இவனுடல்தான். என்ன ஒரே ஒரு நிபந்தனைன்னா ரெண்டு முதலிரவுகளுக்கிடையில் அ சுய இன்பங்களுக்கு இடையில்  ஒரு உத்தேசமான கேப் இருக்கனும்.

சுய இன்பம் அனுபவிக்கிற பார்ட்டிகளுக்கு  ஆத்திரம்,அவசரம்,அச்சம்,குற்ற உணர்வு, சீக்ரசி மெயின்டெய்ன் பண்ணியாக வேண்டிய கட்டாயம் இத்யாதி காரணங்களால் சீக்கிரம் காரியத்தை முடிக்கும் வழக்கம் ஏற்பட்டுவிடும். இந்த காரியத்தில் ஜஸ்ட் இன உறுப்பு மட்டும் தூண்டப்பட்டு ,தீண்டப்பட்டு காரியம் நடப்பதால் இவர்களின் உணர்வு ஜஸ்ட் இன உறுப்பில் மட்டுமே மையம் கொண்டு மற்ற உணர்வு கேந்திரங்கள் எல்லாம் மழுப்பப்பட்டுவிடும். ( இவிகதேன் சிட்டிபஸ்ல முட்ட கொடுக்கிறது). இவிகளுக்கு தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டில்ங்கறாப்ல ஆஃப்டர் மேரேஜும் இந்த அவசரம் குறையாது. இவிகளா டிலே பண்ண நினைச்சாலும் முடியாத நிலை. இவிகளும் கொஞ்சம் போன மன,உடல் கட்டுப்பாடுகளை கடைபிடிச்சா  மம்முத ராசாக்களா மாறிரலாம் டோன்ட் ஒர்ரி.

(பெண்களுக்கும் இந்த விதி பொருந்தும். இவிக இன்னம் அட்வான்ஸ்ட் செயற்கை பொருட்களையெல்லாம் உபயோகிக்கிறதா கேள்வி.. இவிகளுக்கும் உணர்வுகள் இன உறுப்பிலேயே மையம் கொண்டுவிடும் - இவிகளும் நார்மலா மாற கொஞ்ச நாள் பிடிக்கும்)

செக்ஸ் பவர்ங்கறது டோட்டலா உங்க பாடி பவர் மேல டிப்பெண்ட் ஆகி இருக்கும். உடம்புல ஜீரண மண்டலம், இனப்பெருக்க மண்டலம்னு ரெண்டு இருக்கு. ஒன்னு ஒர்க் ஆகும்போது இன்னொன்னு ஒர்க் ஆகாது. ஆனால் பலவந்தப்படுத்தினா அம்மாவுக்கு தண்ணி கொண்டு போற குரங்கு மாதிரி வேலை செய்ய ஆரம்பிக்கும்.

இந்த பழக்கம் தொடர்ந்தா ரெண்டு மண்டலத்தோட செயல் திறனும் பாதிக்கும். செக்ஸுங்கறது வேற, சுய இன்பங்கறது வேற . செக்சுங்கறது அடுத்தவுக கோஆப்பரேஷனோட நடக்கறது. சுய இன்பம்ங்கறது தான் தோன்றித்தனமா நடக்கறது.

முறை எதுவா இருந்தாலும் உணவையும் செக்ஸையும் பிரிச்சு வைச்சுக்கறது நல்லது.
கரப்பான் பூச்சிக்கு ஆயுள் அதிகம்.ஏன்னா அது முதல்ல கில்மா அப்பாறம் தண்ணி அப்பாறம் உணவுனு ஷெட்யூல் வச்சிருக்கு.

அதனால உணவுக்கும் செக்ஸுக்கும், செக்ஸுக்கும் உணவுக்கும் இடையில குறைஞ்ச பட்சம் 3 மணீ நேரமாச்சும் கேப் கொடுக்கிறது உங்க செயல்திறனை அதிகரிக்கும்.


ஆங் இன்னா சொல்லிக்கினிருந்தேன். செக்ஸுல உடலிலான ஒவ்வொரு செல்லும், ஒவ்வொரு அணுவும் இன்பத்தில் திளைக்க முடியும். அதுக்கு தேவை பிரம்மச்சரியம்னு சொன்னேன்.

இந்த பாயிண்டை நிறைய பேர் குறை சொல்லலாம். ஆமா ஏற்கெனவே கேட் எல்லாம் வீக்கா இருக்க அணைய  நிரப்பினா  அசலுக்கு மோசம் வந்துராதானு கேப்பாய்ங்க.

பிரம்மச்சரியம்னா வெறுமனே விந்துவை வெளியேற்றாம இருந்துர்ரதுனு நினைச்சா அந்த இழவுதான் நடக்கும்.

பிரம்மச்சரியம்ங்கறது வேற ஸ்கூலு. லெசன் ப்ளானே வேற அதை இன்னொரு பதிவுல பார்ப்போம்.

இப்போ பொசிஷனுக்கு வந்துரலாம். பத்து பதினைஞ்சு நாள் பிரம்மச்சரியம் -அதுக்கப்பால ஹால் - அம்மா வராய்ங்க.

ஒடனே பெட் ரூமுக்கு ஓடப்படாது.லேசான தொடுகைகள்,சீண்டல், சுளுக்கெடுக்கறது,  சின்னதா முத்தங்கள்னு ஒரு 15 நிமிஷமாவது ஓட்டனும்.

அதுக்கப்பாறம் பெட் ரூம். இப்ப உங்க முன்னாடி இருக்கிறது ரெண்டே அஜெண்டா ஒன்னு உங்க உணர்ச்சிகளை ஒத்திப்போடறது. அடுத்தது அவிக உணர்ச்சிகளை தூண்டறது.

ஸ்ரீ ஸ்ரீ சொல்வாரு "கவிதகேதி காது அனர்ஹம்" அதாவது பாடு பொருளாகும் தகுதியற்ற வஸ்துவே கிடையாதாம். அப்படி பெண்ணின் உடலில் உணர்ச்சியை தூண்ட உதவாத அங்கமே கிடையாது. கூந்தல் , நெற்றி, மூக்கு,கன்னம், உதடு, கழுத்து இப்படி ஒன்னில்லை ரெண்டில்லை ஓராயிரம் இருக்கும்.

வாத்சாயனர் சொல்ற தொடுகை,தடவல், உருட்டல், பிடித்தல்,பிசைதல், கிள்ளல், கவ்வுதல்,கடித்தல் (லேசா..வலிக்கும்)  போன்ற ஐட்டங்களையெல்லாமொரு பாட்டம் முடிக்கவே ஒரு மணி   நேரமாகும். குறைஞ்ச பட்சம் அரை மணியாச்சும் முன் விளையாட்டு இடம் பெறலைன்னா இத்தீனி முஸ்தீபும் வீணாயிரும்.

அது சரி இத்தனை விஸ்தாரமா போறதுக்குள்ள காரியம் கை மீறிட்டா என்ன பண்றதுனு கேப்பிக.

முதற்கண் எதிர்காலத்தில் நான் போடப்போற பிரம்மச்சரியம் பத்தின பதிவுகளை படிச்சாகனும்.

ரெண்டாம் கண் (முதற்கண்ணுக்கு அடுத்தது இதானே) வாசனை பாக்கு (இதை எதுக்கு சொல்றேனு ரோசிச்சு பார்த்தா - ட்ரை பண்ணி பார்த்தா புரியும்) , இளவட்டங்களா இருந்தா பபுள் கம் யூஸ் பண்ணலாம். கில்மால இறங்கறதுக்கு முந்தி நிறைய தண்ணீர் எடுத்துக்கனும். ஐஸ்வாட்டர் இருப்புல வச்சுக்கனும். காரியம் கை மீறி போற மாதிரி இருந்தா ஒரு ஜலாபிஷேகம். அந்த பிரதேசம் வரை செஞ்சாலே போதும். எல்லாமே பேக் டு தி பெவிலியன் வந்துரும்  (குளிர்காலம்னா இன்னம் ஸ்ரேஷ்டம்).

இன்னொரு டெக்னிக் என்னன்னா உங்க கான்சன்ட் ரேஷன் எல்லாம் துகிலுறியறதுல  இருக்கலாமே தவிர நீங்க மட்டும் சர்வாலங்கார பூஷிதரா இருக்கனும். வாட்சை கூட கழட்டாதிங்க. மேலும் உங்க இடுப்பு பிரதேசத்தை பாதுகாத்துக்கனும். ( அதாவது உரசல்லருந்து)


 யோனியின் அமைப்பை புரிஞ்சிக்கிடனும். (ஒரு பாட்டம்  வெஜினான்னுட்டு கூகுல் இமேஜஸ்ல சர்ச் பண்ணிப்பாருங்க .படம் வரைஞ்சு பாகங்கள் குறிச்சிருப்பாய்ங்க. இதுல க்ளிட்டோரிஸ்ங்கற மதன பீடம்தான் முக்கியம்மேற்படி தொடுகை,தடவல், உருட்டல், பிடித்தல்,பிசைதல், கிள்ளல், கவ்வுதல் எட்ஸெட்ரா ட்ரீட் மெண்டை இங்கனயும் ஆரம்பிச்சுரனும்.

இந்த எடுப்பு,தொடுப்பு, பல்லவி,அனுபல்லவி, நாலு சரணம்லாம் முடிஞ்சதுக்கு அப்பாறம்தான் நீங்க பார்த்த பாடாவதி நீலப்படம்லாம் . அப்பத்தான் சமரதம்னு சொல்ற ஒரே நேரத்திலான உச்சம் சாத்தியம்.  நாளை மிக்கா நாளைக்கு ஹால்ல உட்கார்ந்து "ஆச்சா ஆச்சானு கேட்டாலே அங்கன பத்திக்கும்.

ஆழமான உடலுறவுன்னா இதான். உங்க உடலுறவு இப்படி அமைஞ்சா அடுத்த உடலுறவு பத்து பதினைஞ்சு நாள் தள்ளி போகும் இயல்பான பிரம்மச்சரியம் கைவரும்.

ஒரு நாளில்லை ஒரு நாள் இந்த ப்ராசஸ்லருந்து  நீங்க ஆன்மீகம்ங்கற ப்ராசஸுக்கு ப்ரமோட் ஆவிக.

ஓகே உடு ஜூட்..