Sunday, June 21, 2009

பெண்டாட்டி," நாயே நீ அதுலதான் ஒன்னத்தையும் கழட்டறதில்ல "

பெருமாளை பத்தி 1சதம் தெரிஞ்சவன் கூட அந்தப்பக்கம் தலை வச்சு படுக்கமாட்டான். பெருமாள் கூப்டாரா இவனுங்க்ளை ? ஊரை அடிச்சு உலைல போட வேண்டியது. பெண்டுக பட்டும்,பவிசுமா புறப்பட வேண்டியது. பிளாஸ்டிக் பாட்டில்ல தண்ணி,கூல் ட்ரிங்க் . வழில ஒரு கை காலில்லாத பிச்சைக்காரனுக்கு 10 பைசா தர்மம் பண்ண மாட்டானுங்க.

மலை மேல போய் அய்ய்ப்புண்டைங்க ஆசனத்துல ஆயிரம் ஆயிரமா செருகிட்டு வருவானுங்க. உங்களுக்கு திருமலைல தரிசனம் ஏறபாடு பண்ண தெரிஞ்சா போதும் உங்க நிறுவனத்துல எல்லா அதிகாரியும் உங்க பேக்கட்ல். அது பெரிய ராக்கெட் . ஜட்ஜாகட்டும், எம்.டி.யாகட்டும் பெருமாளை பார்த்துட்டா ஜன்மம் சாபல்யமாயிரும்.

அட பாவிகளா ? ஈஸ்வரோ மனுஷ்ய ரூபேணா ,மானவ சேவா மாதவ சேவா -இதெல்லாம் உங்க மரமண்டைக்கு ஏறவே ஏறாதா ? இப்படி சல்லீசா புண்ணியம் தேட வழி யிருக்கும்போது ஆயிரம் கிலோ மீட்டர் பிரயாணம் எதுக்கு ? ஹை வேல அனாதை சாவு எதுக்கு ?

1983லனு நினைக்கிறேன் . என்.டி.ஆர் சித்தூர் வந்தார். கட்டமஞ்சி ரயில்வே பிரிட்ஜை தாண்டும்போது பிரசார ரதம் மேலே உட்கார்ந்து வந்த என்.டி.ஆருக்கு தலைல அடி பட்டுருச்சு. அந்த ஆளு அந்த காலத்து ஆசாமி. அரசு மருத்துவ மனைல தான் தையல் போட்டுக்குவேனு ராத்திரி நேரம் ஜி.ஹெச்சுக்கு வண்டிய விடச்சொன்னாரு, ஒரு தையல் போட தேவையான சாமான் கூட சரியாயில்லே.

பின்னாடி அவர் சி.எம். ஆன பிறகு பல கோடி ரூபா சித்தூர் ஜி.ஹெச்சுக்கு சேங்க்ஷன் பண்ணாரு. இன்னிக்கும் என்னடா நிலைன்னா ? தாளி காயங்களை துடைக்க வென்னீருக்கு கதி கிடையாது. சும்மா அப்படி இப்படி பம்மாத்து பண்ணிட்டு வேலூர் சி.எம்.சி போ/ திருப்பதி ஸ்விம்ஸ் போம்பான்.
இவனுகளையெல்லாம் நிக்கவச்சு சுடவேண்டாமா?

இவனுங்களை சொல்லி என்ன ? இவனுங்க பெண்டாட்டிகளை சொல்லனும். இவனுகளுக்கு அந்த விஷயத்துல தாக்கத் கம்மி போல. பெண்டாட்டி நாயே நீ அதுலதான் ஒன்னத்தையும் கழட்டறதில்ல வாஷிங்க் மெஷினாச்சும் கொண்டா ,ஏ.சி கொண்டாங்கறாளுகளோ என்னமோ ?

இப்படி கொள்ளையடிச்ச பணத்தை பீரோல வச்சுக்கிட்டு எவன் எப்ப வந்து பிடிப்பானோங்கற நிலல இவனுகளுக்கு அந்த சமாச்சாரத்துல விரைப்பாச்சும் ஏற்படுதானு ஒரு சம்சயம் ?



எவன் செத்தாலும் ஆறடிதான்..ஆனாலும் கொள்ளையடிக்கிறத மட்டும் விட மாட்டேங்கறானுங்க . எனக்கு தெரிஞ்ச்சு பணத்துக்கே மதிப்பில்லாம ஆக்கிரணும். ஒரு தனி மனிதனால சமுதாயத்துக்கு என்ன லாபமோ , அத கணக்கிட்டு அவனுக்கு ஒரு அட்டை கொடுத்துரனும். அத காட்டி அவனுக்கு வேண்டியதை பெற வழி செய்யனும்.

எனக்கு நம்பிக்கை இருக்கு ஒரு நாளில்லே ஒரு நாள் என் ஆப்பரேஷன் இந்தியா 2000 அமலாகும். ஜனாதிபதி ஜன நாயகம் பிறக்கும். 10 கோடி வேலையில்லா வாலிபர்களை கொண்டு சிறப்பு ராணுவம் அமைக்கப்படும். சிறப்பு ராணுவம் அனைத்து நதிகளையும் இணைக்கும். வடக்கே வெள்ளம், தெற்கே வறட்சி ஓடிப்போகும். அனைத்து விவசாயிகளை கொண்டு கூட்டுறவு சங்கம் அமைக்கப்படும் .எல்லா விளை நிலங்களும் அந்த கூ.ச.த்துக்கு நீண்ட கால ஒப்பந்த அடிப்படையில் ஒதுக்கப்படும். கூட்டுறவு பண்ணை விவசாயம் அமலாகும். ஸ்விட்ஜர்லாந்து மாதிரி "கேப்பார் மேப்பார் இல்லாத பேங்க் வரும். இங்கே கொள்ளையடிக்கப்பட்ட பணம் இங்கேயே வந்து சேரும். தற்போதைய கரன்சி ரத்தாகும். புதிய கரன்சி அமலாகும்.

காட்டுல புலிகளை கணக்கெடுத்தமாதிரி மக்கள் தொகை கணக்கெடுக்கப்படும். நல்லாட்சி நடக்கும். ஆனால் இந்த நாய மகனுங்க நிர்வாகத்துல இருக்கிற ஜனமெல்லாம் செத்துப்போகும் போலிருக்கே ..அதனாலதான் இந்த பதிவு.

அடுத்த பதிவுல கொலை, தற்கொலைய பத்தி சொல்றேன்.