Tuesday, March 4, 2008

ஆக்குட் சுஜாதா பக்த சிகாமணிகளுக்கு ஒரு விளக்கம்

"தத்து பித்து பிராமண குழுவில்.. " என்ற‌ வார்த்தையை மீண்டும் மீண்டும் உரக்க சொல்வேன். இந்திய சுதந்திர போர் முதலாக இன்றைய மாவோயிஸ்டு தீவிர வாதம் வரை சித்தாந்த கர்த்தாக்கள் பிராமணர்கள் தான். ஒவ்வொரு மாநில செயலகத்திலும் ஆட்சி செலுத்துவது இந்த தத்து பித்துகள் தான். அதனால் தான் உலகத்துக்கே அட்சய பாத்திரமாகியிருக்க வேண்டிய இந்தியா உலகின் பிச்சைப்பாத்திரமாகியிருக்கிறது.

சிட்டூரின் ஜாதியில் எல்லோருமே அறிவாளிகளாய் இல்லாமல் இருக்கலாம். ஆனால் தத்து பித்துகள் இல்லை. தெரிந்தவர்கள் சொல்கிறார்கள் என்று நம்பி பின்பற்றித்தான் இந்த கதி கெட்ட நிலைக்கு வந்திருக்கிறோ.

நுழைந்து பார்த்தபிறகுதானே தெரிகிறது கலப்படம் அவர்களின் குலத்தொழில் என்று. ஜனத்தொகையில் 52 சதவீதமாக இருக்கும் பஹுஜனங்களான நாங்கள் நாக்கையும், கையையும் அடக்கிக்கொண்டு, கமெண்ட்ஸ் எழுத வேண்டிய அவசியமில்லை. தாங்க‌ள் இதுகுறித்து யோசிப்பது தங்களுக்கு நன்மை பயக்கும் என்பது என் தாழ்மையான கருத்து. சதா சத்தம் போட தவளை இல்லிங்க சித்தூர் முருகேஷன் .. முருகேஷனின் எழுத்து ரஜினி மாதிரி (சும்மா நக்கலுக்கு தான் ..) வர வேண்டிய நேரத்துல கரெக்டா வந்துரும். நம்ம எழுத்து உளறல் இல்லிங்க.. நீறு பூத்த நெருப்பாயிருக்கும் திராவிட மனங்களை கிளறல்.
இடஒதுக்கீடை என்றுமே சுஜாதா ஆதரித்ததில்லை. (தூண்டில் கதைகள் படிங்க) அவர் ஆதரித்தது பொருளாதார அடிப்படையிலான ஒதுக்கீட்டைத்தான்.

ஒரு பாடாவ‌தி சினிமாவை 2 1/2 மணி நேரம் பார்த்துட்டு வந்தாலே மூளை வேலை செய்ரதில்லை. நீங்க பல லட்சக்கணக்கான வருசமா ..உங்க உயிரும் எங்க ...ம் சமம்டா என்று படம் காட்டியிருக்கிங்க.. ஞானத்தை பூட்டி வச்சுக்கிட்டிங்க..


பணத்தை வேணம்னா சம்பாதிச்சுரலாம். ஞானத்துக்கு எங்க போகறது ! உங்களாவா ராஜசுகத்துல சொத்தை கோட்டை விட்டிருக்கலாம் அறிவு அப்படியே தலைமுறைக்கு தலைமுறை ட்ரான்ஸ்ஃபர் ஆகுதே.. அதுலயும் குறுக்குல பாய்ற அந்த அறிவோட போட்டி போட முடியாத ,மேல் சாதியினரிம் சாதிக்கொடுமை வண்டு துளைத்த எங்கள் மக்களின் மர மண்டைகளில் ஞானம் ஏறாது என்ற கண்டுபிடிப்பால் தான் சாதிவாரி ஒதுக்கீடு கேக்கறோம். ஆனால் சுஜாதா "ஜாதி அபிமானத்துல" ஓப்பன் காம்படிஷன்ல தட்றதோட, ஓ.பி.சி லயும் தட்டட்டும்னு பொருளாதார அடிப்படையிலான ஒதுக்கீட்டுக்கு தான் குரல் கொடுத்துகிட்டு இருந்தார்.

தம் க‌ன‌வு நிறைவேறாதுனு தெரிஞ்சுகிட்டு தான் ரிச‌ர்வேஷ‌ன்ல‌ வ‌ந்த‌ எங்க‌ ஆளுங்க‌லால‌ முன்னேற்ற‌ம் பாதிக்க‌ப்ப‌டுதுனும், ச‌முதாய‌ம் பாழாகுதுனும் வா.ப‌ழ‌த்துல‌ ஊசி ஏத்திக்கிட்டு இருந்தார்.