2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக கலைஞர் மனைவியின் ஆடிட்டர் அலுவலகம்,கனிமொழி இயக்குனராக உள்ள சேவை அமைப்பு அலுவலகங்களில் ரெய்டு நடந்ததாக பிரபல தெலுங்கு நியூஸ் சானல் ஈ டிவி செய்தி வெளியிட்டது.
ஒரு தமிழ் பத்திரிக்கை ஆசிரியர் வீடு & அலுவலகத்தில் ரெய்டு நடந்ததாக சாட்சி டிவி வெளியிட்ட செய்தியின் அடிப்படையில் அடியேன் போட்ட பதிவைப்படித்த நம்மாளு ஒருத்தரு அது நக்கீரன் உதவி ஆசிரியர் காமராஜ் தான்னு போட்டு உடைச்சாரு. இதை பிரபல தெலுங்கு நியூஸ் சானல் ஈ டிவி உறுதிப்படுத்தியது.
தற்போது கனிமொழி இயக்குனராக உள்ள சேவை அமைப்பு அலுவலகத்திலும் (பேரு என்ன பாஸு) , கலைஞரின் மனைவியின் ( எத்தனாவது?) ஆடிட்டர் அலுவலகத்திலும் ரெய்டு நடந்ததாக மேற்படி சானல் செய்தி வெளியிட்டு வருகிறது.
ஆடிட்டர்னா கட்டாயம் கிராஸ் பெல்ட்டாத்தான் இருக்கும். ( கலைஞர் பாஷையில சொன்னா நூல்) .
அடுத்து முரசொலி அலுவலகத்துலயும், கலைஞர் வீட்லயும் ரெய்டு பாக்கி.. இப்பத்தானே தமிழிலான இலங்கை தேசீய கீதம் தடை செய்யப்பட்டதை கண்டிச்சிருக்காரு,
மேற்படி இடங்கள்ளயும் ரெய்டு விட்டா அன்னைக்கு வைகோவை அனுப்பின மாதிரி நாளைக்கு எவனாச்சும் காஞ்ச தலையன் கிடைச்சா அனுப்பியே உடுவாரு.
வாழ்க கலைஞரின் தமிழ்/ தமிழின பற்று.
Wednesday, December 15, 2010
Tuesday, December 14, 2010
பாலகுமாரன் சிந்தனைகள் : ஒரு அலசல்
அரசியல்ல கலைஞர்,எம்.ஜி.ஆருக்கு மாத்தி மாத்தி சால்ரா போட்டாப்ல, சினிமாவுலயும் சால்ரா போட்டு "பொழப்ப" நடத்தலாம்னு பார்த்து சங்கர் கண்ணாலத்துக்கு சாம்பார் பக்கெட்டெல்லாம் கூட தூக்கிப்பார்த்துட்டு வேலைக்காகாம பையனை விட்டு என்னென்னவோ தகிடுதத்தம் பண்ணி பார்த்துக்கிட்டிருக்காரு.
என்னை பொறுத்தவரை எழுத்தாளன் என்பவனே ஒரு கையாலாகாத கேஸ். அதிலயும் காதல், குடும்பம்னு குண்டு சட்டியில குதிரை ஓட்டறவன், சரித்திரம், சமூசான்னு போறவன், சமூக வாழ்வு வாழாதவன், அரசியலை அவதானிச்சு தன் கருத்துக்களை வெளியிடாதவன், தனக்குனு ஒரு லட்சியம் இல்லாம, அந்த லட்சியத்துக்காக எதிர் நீச்சல் போடாதவன்லாம் டேமேஜ் பார்ட்டி.ஸ்க்ராப். தள்ளு கேஸு.
அதுலயும் பாலாவை பத்தி சொல்லவே தேவையில்லை. பாவம் அவருக்குன்னு சைட் எல்லாம் வச்சு பார்த்தாய்ங்க , தாளி சுஜாதாவோட சைட்டே பேர் சொல்லலை.இதுல பா.குமாரன் எல்லாம் எங்கே.
ஒரு காலத்துல அப்போ அரும்பு மீசையா இருந்த பார்ட்டிகளுக்காக லவ் ஸ்டோரி எழுதி வவுத்தை ரொப்பிக்கினு கடந்து வயசாக வயசாக ( அவரோட ரீடருக்கும் தேன்) இப்போ .. ..........(கெட்ட வார்த்தையில்லிங்கண்ணா தொப்புள் தேன்) வரை தாடி வளர்த்துக்கிட்டு சரித்திரம்,புராணம்னு சல்லியடிச்சிகிட்டிருக்காப்ல.
சைட்டு தேன் புட்டுக்குச்சு. ப்ளாகாச்சும் வச்சு பார்ப்போம்னு சனம் வச்சாப்ல இருக்கு. பாலகுமாரன் சிந்தனைகள்ங்கற பேர்ல வச்சிருக்காய்ங்க. வச்சதுதான் வச்சாய்ங்க. அவரோட ஆரம்ப கால எழுத்துக்களை அப்படியே வலையேத்தியிருந்தாலும் பரவாயில்லை.
பழைய நினைப்புடா பேராண்டினு என்னாட்டம் கிழவாடிங்க அப்படி இப்படி மேய்ஞ்சிருப்போம். ஆனால் பாருங்க சிந்தனைகளாம். அவாளோட எழுத்தை சூத்திரன் விலை கொடுத்து வாங்கி படிக்க பாம்லெட் போட்ட கதைதேன்.
தெலுங்குல வேமன சதகம் ஒன்னிருக்கு."எலுக்க தோலு தெச்சி ஏடாதி உத்திக்கினா நலுப்பு நலுப்பேகானி தெலுப்பு காது"
அதாவது எலித்தோலை கொண்டுவந்து ஒரு வருசம் துவைச்சாலும் அது கருப்புதேன். வெளுப்பாகாதுனு அர்த்தம்.
பா.குமாரன் இளமையில தானேதோ யூஸ்லெஸ் ஃபெலோவா இருந்ததாவும் கால கிரமத்துல மோல்ட் ஆயிட்டதாவும் சொல்லிக்கிறது வழக்கம்.
தாளி பூனைக்கு வயசானா புலியாயிருமா? ஒரு ம..ரும் கிடையாது. ஒரு சாம்பிளுக்கு அவரோட சிந்தனைகளை சீந்தி சிக்கெடுக்கிறேன். இத இதோட விட்டுட்டா ஓகே. அவரோட சீட,பக்த, ரசிக கோடிகள் ஆ ஊன்னா மொத்த குப்பையையும் கொட்டி நாறடிச்சுர்ரதா இருக்கேன்.
//மிதமிஞ்சிய அதிகாரம் கொடுக்கிற குழப்பம் போல, உலகத்தின் கேடான விஷயம் எதுவுமில்லை. -என்னுயிர்த்தோழி.//
இதை அவரு தன் கோணத்துல ,தன்னை பத்தி எழுதிக்கிட்டாப்ல இருக்கு. பாவம்! இன்னைக்கு தாத்தா கூப்டு நீதான் எம்.எல்.சினு இளிச்சுட்டு ஓட கூடிய பார்ட்டி இது ஏதோ நரி " சீ சீ இந்த பழம் புளிக்கும்னுச்சாமே அதான் இது.
//மரண பயத்தை புறக்கணித்தவனுக்கு நாத்திகம் ஞான மார்க்கம். மரண பயத்தை ஏற்றுக்கொள்பவனுக்கு ஆத்திகம் நல்ல வழிகாட்டி. -என்னுயிர்த்தோழி.//
ஆத்திகன் நாத்திகங்கற க்ளாசிஃபிகேஷன் எல்லாம் இல்லை ராசா. சனம் மரணத்தை சிந்திச்சிருந்தா இந்த நாடு எங்கனயோ போயிருக்கும். சனத்துக்கு மரணத்தோட நிழல்களோடதான் டீலிங்கே. அதை புறக்கணிச்சவன் ஏழையாவே இருந்துர்ரான். அந்த நிழல்களுக்கு பயந்தவன் சம்பாரிக்க பார்க்கிறான். இதுல ஆத்திகம் நாத்திகம் எங்க வருது?
//அறிவின் ஆதிக்கத்தில் ஆணவம் கிளரும்.//
அடங்கொய்யால.. பா.கு தன் அறிவை பத்தி சொல்லிக்கிட்ட போல கீது உண்மையான அறிவே தான் எத்தனாம் பெரிய முட்டாள்னு தெரிஞ்சிக்கிடறதுதான்.
//ஆணவத்தின் அலட்டலில் அன்பு அழியும்.//
கலைஞரோட ஆணவத்தின் அலட்டலால் அன்பு அழிஞ்சு போச்சா என்ன? புள்ளை,குட்டி,பேரன்,பேத்தி,கொள்ளு பேரன் ,கொ.பேத்தினு விரிஞ்சிக்கிட்டே போவுது
//அறிவு வளர வளர அன்பின் மதிப்பு குறைவதும்//
இது உண்மையா இருந்திருந்தா தாத்தா எப்பவோ குடும்பம் கழகமில்லை. கழகம் தான் குடும்பம்னு ரியலைஸ் ஆகியிருப்பாரே
//அன்பு உள்ள இடத்தில் அறிவற்று இருப்பதும்//
த பார்ரா.. இந்த க்ளோபலைசேஷன், லிபரலைசேஷன், ப்ரைவைட்டைசேஷன் எல்லா இழவையும் மீறி ஏதோ சிலராச்சும் அன்புகாட்டிக்கிட்டிருக்காய்ங்க. அவிகளையும் முட்டாள் பட்டம் கொடுத்து நோகடிக்கிறாப்ல கீதே
//அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம். -என்னுயிர்த்தோழி.//
அவர் அவர் "அனுபவத்துல" இந்த ம..ரைத்தான் தெரிஞ்சிக்கிட்டாப்ல இருக்கு
//நாத்திகமும் இல்லாமல், ஆத்திகமும் இல்லாமல் இருப்பவன்//
இவனைதான் ஞானிங்கறாய்ங்க. புத்தர் கூட உண்மை அங்கன இங்கன இல்லை மத்தில இருக்குன்னாரு. ஆனால் நம்ம பா.கு இன்னா சொல்றாரு பாருங்க
//நாத்திகமும் இல்லாமல், ஆத்திகமும் இல்லாமல் இருப்பவன் வெறும் மரண பயத்தோடே வாழ்கிறான்//
தோடா..
//உலகில் ஆயுத வலிமையும், அதிகார வலிமையும், பண வலிமையும், படை வலிமையும் உடையவர்கள் இப்படி இரண்டுங்கெட்டானாகவே இருப்பார்கள். -என்னுயிர்த்தோழி.//
இந்தியா கூட ஒள்ளார ஓழிங்க சதிகளையெல்லாம் மீறி வல்லரசாயிருச்சு.. வலிமையான நாடாயிருச்சுனு பேசிக்கிறாய்ங்க.. அப்போ பணம் வச்சிருக்கிறவன், படை வச்சிருக்கிறவன்லாம் ரெண்டும் கெட்டான்னா இந்த இழவுக்கெல்லாம் ட்ரை பண்ணி ஃபெயில் ஆயிட்ட பா.கு மட்டும் பர்ஃபெக்டா?
இதுவே போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா?
________________
என்னை பொறுத்தவரை எழுத்தாளன் என்பவனே ஒரு கையாலாகாத கேஸ். அதிலயும் காதல், குடும்பம்னு குண்டு சட்டியில குதிரை ஓட்டறவன், சரித்திரம், சமூசான்னு போறவன், சமூக வாழ்வு வாழாதவன், அரசியலை அவதானிச்சு தன் கருத்துக்களை வெளியிடாதவன், தனக்குனு ஒரு லட்சியம் இல்லாம, அந்த லட்சியத்துக்காக எதிர் நீச்சல் போடாதவன்லாம் டேமேஜ் பார்ட்டி.ஸ்க்ராப். தள்ளு கேஸு.
அதுலயும் பாலாவை பத்தி சொல்லவே தேவையில்லை. பாவம் அவருக்குன்னு சைட் எல்லாம் வச்சு பார்த்தாய்ங்க , தாளி சுஜாதாவோட சைட்டே பேர் சொல்லலை.இதுல பா.குமாரன் எல்லாம் எங்கே.
ஒரு காலத்துல அப்போ அரும்பு மீசையா இருந்த பார்ட்டிகளுக்காக லவ் ஸ்டோரி எழுதி வவுத்தை ரொப்பிக்கினு கடந்து வயசாக வயசாக ( அவரோட ரீடருக்கும் தேன்) இப்போ .. ..........(கெட்ட வார்த்தையில்லிங்கண்ணா தொப்புள் தேன்) வரை தாடி வளர்த்துக்கிட்டு சரித்திரம்,புராணம்னு சல்லியடிச்சிகிட்டிருக்காப்ல.
சைட்டு தேன் புட்டுக்குச்சு. ப்ளாகாச்சும் வச்சு பார்ப்போம்னு சனம் வச்சாப்ல இருக்கு. பாலகுமாரன் சிந்தனைகள்ங்கற பேர்ல வச்சிருக்காய்ங்க. வச்சதுதான் வச்சாய்ங்க. அவரோட ஆரம்ப கால எழுத்துக்களை அப்படியே வலையேத்தியிருந்தாலும் பரவாயில்லை.
பழைய நினைப்புடா பேராண்டினு என்னாட்டம் கிழவாடிங்க அப்படி இப்படி மேய்ஞ்சிருப்போம். ஆனால் பாருங்க சிந்தனைகளாம். அவாளோட எழுத்தை சூத்திரன் விலை கொடுத்து வாங்கி படிக்க பாம்லெட் போட்ட கதைதேன்.
தெலுங்குல வேமன சதகம் ஒன்னிருக்கு."எலுக்க தோலு தெச்சி ஏடாதி உத்திக்கினா நலுப்பு நலுப்பேகானி தெலுப்பு காது"
அதாவது எலித்தோலை கொண்டுவந்து ஒரு வருசம் துவைச்சாலும் அது கருப்புதேன். வெளுப்பாகாதுனு அர்த்தம்.
பா.குமாரன் இளமையில தானேதோ யூஸ்லெஸ் ஃபெலோவா இருந்ததாவும் கால கிரமத்துல மோல்ட் ஆயிட்டதாவும் சொல்லிக்கிறது வழக்கம்.
தாளி பூனைக்கு வயசானா புலியாயிருமா? ஒரு ம..ரும் கிடையாது. ஒரு சாம்பிளுக்கு அவரோட சிந்தனைகளை சீந்தி சிக்கெடுக்கிறேன். இத இதோட விட்டுட்டா ஓகே. அவரோட சீட,பக்த, ரசிக கோடிகள் ஆ ஊன்னா மொத்த குப்பையையும் கொட்டி நாறடிச்சுர்ரதா இருக்கேன்.
//மிதமிஞ்சிய அதிகாரம் கொடுக்கிற குழப்பம் போல, உலகத்தின் கேடான விஷயம் எதுவுமில்லை. -என்னுயிர்த்தோழி.//
இதை அவரு தன் கோணத்துல ,தன்னை பத்தி எழுதிக்கிட்டாப்ல இருக்கு. பாவம்! இன்னைக்கு தாத்தா கூப்டு நீதான் எம்.எல்.சினு இளிச்சுட்டு ஓட கூடிய பார்ட்டி இது ஏதோ நரி " சீ சீ இந்த பழம் புளிக்கும்னுச்சாமே அதான் இது.
//மரண பயத்தை புறக்கணித்தவனுக்கு நாத்திகம் ஞான மார்க்கம். மரண பயத்தை ஏற்றுக்கொள்பவனுக்கு ஆத்திகம் நல்ல வழிகாட்டி. -என்னுயிர்த்தோழி.//
ஆத்திகன் நாத்திகங்கற க்ளாசிஃபிகேஷன் எல்லாம் இல்லை ராசா. சனம் மரணத்தை சிந்திச்சிருந்தா இந்த நாடு எங்கனயோ போயிருக்கும். சனத்துக்கு மரணத்தோட நிழல்களோடதான் டீலிங்கே. அதை புறக்கணிச்சவன் ஏழையாவே இருந்துர்ரான். அந்த நிழல்களுக்கு பயந்தவன் சம்பாரிக்க பார்க்கிறான். இதுல ஆத்திகம் நாத்திகம் எங்க வருது?
//அறிவின் ஆதிக்கத்தில் ஆணவம் கிளரும்.//
அடங்கொய்யால.. பா.கு தன் அறிவை பத்தி சொல்லிக்கிட்ட போல கீது உண்மையான அறிவே தான் எத்தனாம் பெரிய முட்டாள்னு தெரிஞ்சிக்கிடறதுதான்.
//ஆணவத்தின் அலட்டலில் அன்பு அழியும்.//
கலைஞரோட ஆணவத்தின் அலட்டலால் அன்பு அழிஞ்சு போச்சா என்ன? புள்ளை,குட்டி,பேரன்,பேத்தி,கொள்ளு பேரன் ,கொ.பேத்தினு விரிஞ்சிக்கிட்டே போவுது
//அறிவு வளர வளர அன்பின் மதிப்பு குறைவதும்//
இது உண்மையா இருந்திருந்தா தாத்தா எப்பவோ குடும்பம் கழகமில்லை. கழகம் தான் குடும்பம்னு ரியலைஸ் ஆகியிருப்பாரே
//அன்பு உள்ள இடத்தில் அறிவற்று இருப்பதும்//
த பார்ரா.. இந்த க்ளோபலைசேஷன், லிபரலைசேஷன், ப்ரைவைட்டைசேஷன் எல்லா இழவையும் மீறி ஏதோ சிலராச்சும் அன்புகாட்டிக்கிட்டிருக்காய்ங்க. அவிகளையும் முட்டாள் பட்டம் கொடுத்து நோகடிக்கிறாப்ல கீதே
//அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம். -என்னுயிர்த்தோழி.//
அவர் அவர் "அனுபவத்துல" இந்த ம..ரைத்தான் தெரிஞ்சிக்கிட்டாப்ல இருக்கு
//நாத்திகமும் இல்லாமல், ஆத்திகமும் இல்லாமல் இருப்பவன்//
இவனைதான் ஞானிங்கறாய்ங்க. புத்தர் கூட உண்மை அங்கன இங்கன இல்லை மத்தில இருக்குன்னாரு. ஆனால் நம்ம பா.கு இன்னா சொல்றாரு பாருங்க
//நாத்திகமும் இல்லாமல், ஆத்திகமும் இல்லாமல் இருப்பவன் வெறும் மரண பயத்தோடே வாழ்கிறான்//
தோடா..
//உலகில் ஆயுத வலிமையும், அதிகார வலிமையும், பண வலிமையும், படை வலிமையும் உடையவர்கள் இப்படி இரண்டுங்கெட்டானாகவே இருப்பார்கள். -என்னுயிர்த்தோழி.//
இந்தியா கூட ஒள்ளார ஓழிங்க சதிகளையெல்லாம் மீறி வல்லரசாயிருச்சு.. வலிமையான நாடாயிருச்சுனு பேசிக்கிறாய்ங்க.. அப்போ பணம் வச்சிருக்கிறவன், படை வச்சிருக்கிறவன்லாம் ரெண்டும் கெட்டான்னா இந்த இழவுக்கெல்லாம் ட்ரை பண்ணி ஃபெயில் ஆயிட்ட பா.கு மட்டும் பர்ஃபெக்டா?
இதுவே போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா?
________________
3ஜி ஸ்பெக்ட்ரம்: " நக்கீரன்" காமராஜ் வீட்ல தான் ரெய்டாங்கோ
3ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த ஊழல் தொடர்பாக முன்னாள் மத்திய மந்திரி ராஜா, நண்பர்கள்,உறவினர்களின் வீடுகளில் சிபிஐ /அமலாக்க துறையினர் ரெய்டு நடத்தியது தெரிந்ததே.
இதையடுத்து மேலும் சில உறவினர்கள், நண்பர்கள் வீடுகளிலும் ஒரு தமிழ் பத்திரிக்கை ஆசிரியர் வீட்டிலும் சிபிஐ /அமலாக்க துறையினர் ரெய்டு நடத்திக்கொண்டிருப்பதாக தெரியவந்துள்ளது.
மறைந்த ஆந்திர முதல்வர் டாக்டர்.ஒய்.எஸ். ஆரின் மகனும் மானிலத்தில் காங்கிரசுக்கு பெரிய தலைவலியாக உள்ளவருமான ஜகன் மோகன் ரெட்டிக்கு சொந்தமான சாட்சி சானலில் இந்த செய்தி வெளிவந்துகொண்டிருக்கிறது.
ஆரு அந்த ஆசிரியரு? விஜாரிச்சு தகவல் சொல்லுங்கப்பா.. இந்த ஊழல்ல வட நாட்டு பத்திரிக்கையுலக குரங்குகள் ( ஜாம்பவானும் குரங்கு தானே/கரடியா? ) தானே இன்வால்வ் ஆனதா பேசிக்கிட்டாய்ங்க.
நம்மாளுங்க கூட இடம் பிடிச்சிட்டாய்ங்களா? பரவால்லைப்பா நல்லாவே முன்னேறிருவம்.
எச்சரிக்கை:
" நக்கீரன்" காமராஜ் வீட்ல தான் ரெய்டாங்கோ நம்மாளு ஒருத்தரு கமெண்ட்லயே தகவல் கொடுத்திருக்காரு பாருங்க
இதையடுத்து மேலும் சில உறவினர்கள், நண்பர்கள் வீடுகளிலும் ஒரு தமிழ் பத்திரிக்கை ஆசிரியர் வீட்டிலும் சிபிஐ /அமலாக்க துறையினர் ரெய்டு நடத்திக்கொண்டிருப்பதாக தெரியவந்துள்ளது.
மறைந்த ஆந்திர முதல்வர் டாக்டர்.ஒய்.எஸ். ஆரின் மகனும் மானிலத்தில் காங்கிரசுக்கு பெரிய தலைவலியாக உள்ளவருமான ஜகன் மோகன் ரெட்டிக்கு சொந்தமான சாட்சி சானலில் இந்த செய்தி வெளிவந்துகொண்டிருக்கிறது.
ஆரு அந்த ஆசிரியரு? விஜாரிச்சு தகவல் சொல்லுங்கப்பா.. இந்த ஊழல்ல வட நாட்டு பத்திரிக்கையுலக குரங்குகள் ( ஜாம்பவானும் குரங்கு தானே/கரடியா? ) தானே இன்வால்வ் ஆனதா பேசிக்கிட்டாய்ங்க.
நம்மாளுங்க கூட இடம் பிடிச்சிட்டாய்ங்களா? பரவால்லைப்பா நல்லாவே முன்னேறிருவம்.
எச்சரிக்கை:
" நக்கீரன்" காமராஜ் வீட்ல தான் ரெய்டாங்கோ நம்மாளு ஒருத்தரு கமெண்ட்லயே தகவல் கொடுத்திருக்காரு பாருங்க
மனைவி/ காதலியால் பிரச்சினைகள்+ தீர்வுகள்
அண்ணே வணக்கம்ணே. கடந்த பதிவுல தாய்குலத்தை 9 டைப்பா பிரிச்சு அவிகளோட அம்சங்களை விவரிச்சிருந்தேன். இன்னைக்கு ஒவ்வொரு டைப் பெண்ணாலயும் என்னா மாதிரி பிரச்சினை வரும். அதை எப்படி சால்வ் பண்றதுனு பார்ப்போம்
அதுக்கு மிந்தி ஒரு இன்டரப்ஷன் "இறந்தவன் பேசுகிறேன்"ங்கற தலைப்புல ஒரு வில்லங்கமான பதிவும் போட்டிருக்கேன். அதை இங்கே அழுத்தி படிச்சுருங்க.
இப்ப பிரச்சினை தீர்வு பாய்ண்டுக்கு வந்துருவம். மொதல்ல கடந்த பதிவை படிக்காத புண்ணியாத்மாக்களுக்காக டைப் ஒன் லேடீஸோட அம்சங்களை மறுபடி இங்கன காப்பி பேஸ்ட் பண்றேன்.
டைப் ஒன்:
1. நல்ல நிறம். பவர் கிளாஸ் அணியலாம். ஒற்றைத்தலைவலி இருக்கலாம். ஒரே பெண்ணா இருக்கலாம் ( பெற்றோருக்கு) . தன்னம்பிக்கை உள்ளவுக. லீட் பண்ணுவாய்ங்க. இவிக வீட்ல ஏதேனும் ஒரு இடத்துல ஓப்பன் ப்ளேஸ் இருக்கலாம். புதுசா வந்த காலனியில, குக்கிராமத்துல,மலை பிரதேசத்துல பிறந்திருக்கலாம், வசிக்கலாம். டூரிங் ஜாப். பேரு சூரியன்,காயத்ரி,மலை சார்ந்த பேரா இருக்கலாம்.ஒல்லி. ஆண்மை மிளிரும். இவிகளுக்கும் 1,19,28 தேதிகளுக்கும் தொடர்பிருக்கும். இவிக மேட்டர்ல 1ங்கற எண்ணுக்கு லிங்க் இருக்கும். முதல் க்ராஸ், மொதல் வீடு. இவிக ஃபேமிலி லோக்கல் செல்ஃப் கவர்ன்மென்ட்ல இருக்கலாம். கு.ப லோக்கல் காண்ட் ராக்டர், சாதி சங்கம், விளம்பரத்துறை, எஸ்காம். இவிக இருப்பிடம் நகரம் அ கிராமத்துல நட்டு நடுவுல இருக்கலாம். அதிகாலை முதல் நடுப்பகல் வரை ரெம்ப ஆக்டிவ். மாலைல டல்லடிப்பாய்ங்க. இவிகளுக்கு அப்பா ரோல் மாடலா இருக்கலாம். ப்ராக்டிக்கலா திங்க் பண்ணுவாய்ங்க புகழ்ச்சிக்கு மயங்குவாய்ங்க.ஃபாதர்லி நேச்சர் இருக்கும்.
பிரச்சினை & தீர்வு:
ஓவர் கான்ஃபிடன்டா இருப்பாய்ங்க. சைல்டிஷா கூட இருக்கலாம். இவிகளுக்கு ரகசியம்னாலே பிடிக்காது. எல்லாத்தையும் எல்லார் முன்னேயும் போட்டு உடைச்சுரலாம். சிலருக்கு போலி கௌரவம் இருக்கும். சரியான தூக்கம் இருக்காது. இதனோட விளைவா தலைவலி,மலச்சிக்கல், ஜாய்ண்ட் பெய்ன்ஸ் இருக்கும். இவிகளை விமர்சிச்சா அசலுக்கே மோசம் வந்துரும். இது உன்னால தான் முடியும்னு ஒரு வேலைய கொடுத்தா ஒடனே பைசல் பண்ணுவாய்ங்க. உன்னால முடியுதா பாரு இல்லாட்டி அவள் செய்துருவானு ஈகோவை சீண்டினா கோவிந்தா. இவிகளுக்கு முதுகெலும்புல கூட பிரச்சினை வரலாம். சின்ன வயசுலருந்தே அட்லீஸ் கண்ணாலமான நாள்ளருந்தே முதுகெலும்பை நேர வச்சு உட்கார நிற்க கத்து கொடுங்க.
1. தினசரி சூரிய நமஸ்காரம் செய்க. காலை மாலை வாக் செய்யவும்.
2. காயத்ரி மந்திரம் படிக்கவும்
3. சுண்ணாம்புச்சத்து (கால்சியம்) அதிகமுள்ள உணவை உட்கொள்ளவும்.
4. சிறு நீர்ப் பரிசோதனை செய்வித்துக் கால்ஷியம் இழப்போ, யூரிக் அமிலத்தின் அதிகரிப்போ இருந்தால் உடனடியாகச் சிகிச்சையைத் துவக்கவும்.
5. . வீட்டின் நடுப்பாகத்தில் பள்ளம், உரல் இருந்தால் அப்புறப்படுத்தவும்.
அதுக்கு மிந்தி ஒரு இன்டரப்ஷன் "இறந்தவன் பேசுகிறேன்"ங்கற தலைப்புல ஒரு வில்லங்கமான பதிவும் போட்டிருக்கேன். அதை இங்கே அழுத்தி படிச்சுருங்க.
இப்ப பிரச்சினை தீர்வு பாய்ண்டுக்கு வந்துருவம். மொதல்ல கடந்த பதிவை படிக்காத புண்ணியாத்மாக்களுக்காக டைப் ஒன் லேடீஸோட அம்சங்களை மறுபடி இங்கன காப்பி பேஸ்ட் பண்றேன்.
டைப் ஒன்:
1. நல்ல நிறம். பவர் கிளாஸ் அணியலாம். ஒற்றைத்தலைவலி இருக்கலாம். ஒரே பெண்ணா இருக்கலாம் ( பெற்றோருக்கு) . தன்னம்பிக்கை உள்ளவுக. லீட் பண்ணுவாய்ங்க. இவிக வீட்ல ஏதேனும் ஒரு இடத்துல ஓப்பன் ப்ளேஸ் இருக்கலாம். புதுசா வந்த காலனியில, குக்கிராமத்துல,மலை பிரதேசத்துல பிறந்திருக்கலாம், வசிக்கலாம். டூரிங் ஜாப். பேரு சூரியன்,காயத்ரி,மலை சார்ந்த பேரா இருக்கலாம்.ஒல்லி. ஆண்மை மிளிரும். இவிகளுக்கும் 1,19,28 தேதிகளுக்கும் தொடர்பிருக்கும். இவிக மேட்டர்ல 1ங்கற எண்ணுக்கு லிங்க் இருக்கும். முதல் க்ராஸ், மொதல் வீடு. இவிக ஃபேமிலி லோக்கல் செல்ஃப் கவர்ன்மென்ட்ல இருக்கலாம். கு.ப லோக்கல் காண்ட் ராக்டர், சாதி சங்கம், விளம்பரத்துறை, எஸ்காம். இவிக இருப்பிடம் நகரம் அ கிராமத்துல நட்டு நடுவுல இருக்கலாம். அதிகாலை முதல் நடுப்பகல் வரை ரெம்ப ஆக்டிவ். மாலைல டல்லடிப்பாய்ங்க. இவிகளுக்கு அப்பா ரோல் மாடலா இருக்கலாம். ப்ராக்டிக்கலா திங்க் பண்ணுவாய்ங்க புகழ்ச்சிக்கு மயங்குவாய்ங்க.ஃபாதர்லி நேச்சர் இருக்கும்.
பிரச்சினை & தீர்வு:
ஓவர் கான்ஃபிடன்டா இருப்பாய்ங்க. சைல்டிஷா கூட இருக்கலாம். இவிகளுக்கு ரகசியம்னாலே பிடிக்காது. எல்லாத்தையும் எல்லார் முன்னேயும் போட்டு உடைச்சுரலாம். சிலருக்கு போலி கௌரவம் இருக்கும். சரியான தூக்கம் இருக்காது. இதனோட விளைவா தலைவலி,மலச்சிக்கல், ஜாய்ண்ட் பெய்ன்ஸ் இருக்கும். இவிகளை விமர்சிச்சா அசலுக்கே மோசம் வந்துரும். இது உன்னால தான் முடியும்னு ஒரு வேலைய கொடுத்தா ஒடனே பைசல் பண்ணுவாய்ங்க. உன்னால முடியுதா பாரு இல்லாட்டி அவள் செய்துருவானு ஈகோவை சீண்டினா கோவிந்தா. இவிகளுக்கு முதுகெலும்புல கூட பிரச்சினை வரலாம். சின்ன வயசுலருந்தே அட்லீஸ் கண்ணாலமான நாள்ளருந்தே முதுகெலும்பை நேர வச்சு உட்கார நிற்க கத்து கொடுங்க.
1. தினசரி சூரிய நமஸ்காரம் செய்க. காலை மாலை வாக் செய்யவும்.
2. காயத்ரி மந்திரம் படிக்கவும்
3. சுண்ணாம்புச்சத்து (கால்சியம்) அதிகமுள்ள உணவை உட்கொள்ளவும்.
4. சிறு நீர்ப் பரிசோதனை செய்வித்துக் கால்ஷியம் இழப்போ, யூரிக் அமிலத்தின் அதிகரிப்போ இருந்தால் உடனடியாகச் சிகிச்சையைத் துவக்கவும்.
5. . வீட்டின் நடுப்பாகத்தில் பள்ளம், உரல் இருந்தால் அப்புறப்படுத்தவும்.
இறந்தவன் பேசுகிறேன்
மரணம்னா என்ன? நான் இல்லாத உலகம். இத்தனை நாள் மட்டும் நான் இந்த உலகத்துல இருந்ததுக்கு என்ன ஆதாரம்? ஒரு ம..ரும் கிடையாது. உலகத்தோட பேச்சு எனக்கு மையமா ,கிசு கிசுன்னு தான் கேட்குது. என் பேச்சு இந்த உலகத்துக்கு கேட்டதே இல்லை.
உலகம் பாட்டுக்குஅது ரூட்ல அது போய்க்கினு கீது. போற பாதைதான் அழிவுப்பாதைங்கறது என் தாழ்ந்த அபிப்ராயம். பாய்ண்ட் டு பாய்ண்ட் பஸ் மாதிரி வேகமா போகுது.
நான் பாட்டுக்கு என் உலகத்துல இருந்துக்கிட்டு புது உலகத்தை கற்பனை பண்ணிக்கிட்டிருக்கேன். என் கற்பனையால இந்த உலகத்துக்கு எந்த பாதிப்பும் கிடையாது.
இந்த உலகத்தால எனக்கும் எந்த பாதிப்பும் கிடையாது. பாதிப்புன்னா .. ஒரு காலத்துல ரஜினி பட பாதிப்புல "பணம் பணம் பணம் .. பணம் என்னடா பணம் "னு வசனம் விட்டுக்கிட்டிருந்தன்.
இப்போ இந்த உலகம் நம்மை பாதிக்கக்கூடாதுன்னா.. நாம நம்ம ரூட்ல போகனும்னா கொஞ்சம் பணம் கூட தேவைப்பான்னு வர்ரதை வேணாம்னாம வாங்கிக்கிறேன். அதை மகள் கிட்டே கொடுத்துர்ரன். தினசரி ரூ.20 வாங்கிக்கிறேன். இதுக்கு மின்னாடியெல்லாம் 30 இப்போ வீட்டுக்கே ப்ராண் பாண்ட் வந்துட்டதால 20ரூ தேன்.
இந்த மரணத்தை பத்தி ரோசிக்க ஆரம்பிச்சது ஒரு வகையில நல்லதா போச்சுங்கண்னா. எது முக்கியம் எது முக்கியமில்லைங்கற சந்தேகம் வரப்பல்லாம் ஒரே கேள்வி தான் கேட்டுப்பன்.
இதுனால நாம செத்துப்போயிருவமா? இது நம்மை சாவை தள்ளிப்போடுமா? இது நம்ம சாவுக்கப்பாறமும் தொடருமா?
மரணத்தை பத்தின சிந்தனை இல்லாத வாழ்க்கை செத்துப்போகுதுங்கண்ணா. மரணத்தை பத்தின சிந்தனை செத்துப்போன வாழ்க்கைக்கு புத்துயிர் கொடுக்குதுங்கண்ணா..
இதான் வாழ்க்கையின் முரண்பாடு. ஒய்.எஸ்.ஆர் செத்துப்போயிட்டாரு. என்னாட்டம் ஆளுங்க அவரை புகழோ புகழ்னு புகழறோம். காங்கிரஸ்லயே சில கருங்காலிங்க அவரை சாக்கடைத்தனமா விமர்சிக்கிறாய்ங்க. ஆனால் சோனியா மட்டும் உத்தமியாம்.
ஒரு வேளை ... ஒரு வாதத்துக்கு வச்சுக்குவம். ஒய்.எஸ். கொள்ளையடிச்சிருந்தா சோனியா பார்த்துக்கிட்டா இருந்தாய்ங்க.. அப்ப அவிகளுக்கும் ஷேர் போச்சானு கேட்டா இவிக முகத்தை எங்கன கொண்டு போய் வச்சுக்குவாய்ங்க.
பாய்ண்டுக்கு வரேன். ஒய்.எஸ் இறந்துட்டாரு. அவரை புகழ்ந்தாலோ ..இகழ்ந்தாலோ அவர் ரெஸ்பாண்ட் ஆகப்போறதில்லை. அப்படியே வேறு ஒரு தளத்துல ரெஸ்பாண்ட் ஆனாலும் நமக்கு தெரிய போறதில்லை.
என் நிலையும் 99.99 சதவீத அதானே. பதிவுலகத்துல என்னோட ரெண்டாவது இன்னிங்ஸ்ல விமர்சனங்கள் மேலே ரெம்ப காட்டமா ரெஸ்பாண்ட் ஆகிக்கிட்டிருந்தேன். ஆனால் இப்போ .. அதையும் விட்டாச்சு.
மரணம்னா இதானே. நான் இல்லாத உலகம். நான் இருந்தும் இந்த உலகத்தை அழிவுப்பாதையில இருந்து இம்மி கூட திருப்ப முடியலை. அப்போ நான் இறந்தவன் தானே. இது நான் இல்லாத உலகம் தானே.
இந்த பதிவுலகத்தையே எடுத்துக்குவம். ரெண்டாவது இன்னிங்சை துவக்கி மாஞ்சு மாஞ்சு எழுத ஆரம்பிச்சு 3 வருஷம் ஆகப்போகுது. ஒரே ஒரு கடுகளவும் மாற்றத்தையாவது ஏற்படுத்த முடிஞ்சதா? இல்லை.
பாடாவதி சினிமாவுக்கு பக்கம் பக்கமா விமர்சனம், சூப்பற ஸ்டாருக்கு பிறந்த தினம்னா பதிவு.. கோலம், விரதம் எதுலயும் மாற்றமில்லை. அப்போ நான் இறந்தவன் தானே.
ஆனால் ஒன்னுங்கண்ணா நான் இறந்தவனோனு மதிமயங்கற அளவுக்காச்சும் கொஞ்சம் போல சொரணையிருக்குதுன்னா. மஸ்தா பேருக்கு அவிக செத்துக்கிட்டிருக்காய்ங்கங்கற சொரணை கூட இல்லிங்கண்ணா..
உலகம் பாட்டுக்குஅது ரூட்ல அது போய்க்கினு கீது. போற பாதைதான் அழிவுப்பாதைங்கறது என் தாழ்ந்த அபிப்ராயம். பாய்ண்ட் டு பாய்ண்ட் பஸ் மாதிரி வேகமா போகுது.
நான் பாட்டுக்கு என் உலகத்துல இருந்துக்கிட்டு புது உலகத்தை கற்பனை பண்ணிக்கிட்டிருக்கேன். என் கற்பனையால இந்த உலகத்துக்கு எந்த பாதிப்பும் கிடையாது.
இந்த உலகத்தால எனக்கும் எந்த பாதிப்பும் கிடையாது. பாதிப்புன்னா .. ஒரு காலத்துல ரஜினி பட பாதிப்புல "பணம் பணம் பணம் .. பணம் என்னடா பணம் "னு வசனம் விட்டுக்கிட்டிருந்தன்.
இப்போ இந்த உலகம் நம்மை பாதிக்கக்கூடாதுன்னா.. நாம நம்ம ரூட்ல போகனும்னா கொஞ்சம் பணம் கூட தேவைப்பான்னு வர்ரதை வேணாம்னாம வாங்கிக்கிறேன். அதை மகள் கிட்டே கொடுத்துர்ரன். தினசரி ரூ.20 வாங்கிக்கிறேன். இதுக்கு மின்னாடியெல்லாம் 30 இப்போ வீட்டுக்கே ப்ராண் பாண்ட் வந்துட்டதால 20ரூ தேன்.
இந்த மரணத்தை பத்தி ரோசிக்க ஆரம்பிச்சது ஒரு வகையில நல்லதா போச்சுங்கண்னா. எது முக்கியம் எது முக்கியமில்லைங்கற சந்தேகம் வரப்பல்லாம் ஒரே கேள்வி தான் கேட்டுப்பன்.
இதுனால நாம செத்துப்போயிருவமா? இது நம்மை சாவை தள்ளிப்போடுமா? இது நம்ம சாவுக்கப்பாறமும் தொடருமா?
மரணத்தை பத்தின சிந்தனை இல்லாத வாழ்க்கை செத்துப்போகுதுங்கண்ணா. மரணத்தை பத்தின சிந்தனை செத்துப்போன வாழ்க்கைக்கு புத்துயிர் கொடுக்குதுங்கண்ணா..
இதான் வாழ்க்கையின் முரண்பாடு. ஒய்.எஸ்.ஆர் செத்துப்போயிட்டாரு. என்னாட்டம் ஆளுங்க அவரை புகழோ புகழ்னு புகழறோம். காங்கிரஸ்லயே சில கருங்காலிங்க அவரை சாக்கடைத்தனமா விமர்சிக்கிறாய்ங்க. ஆனால் சோனியா மட்டும் உத்தமியாம்.
ஒரு வேளை ... ஒரு வாதத்துக்கு வச்சுக்குவம். ஒய்.எஸ். கொள்ளையடிச்சிருந்தா சோனியா பார்த்துக்கிட்டா இருந்தாய்ங்க.. அப்ப அவிகளுக்கும் ஷேர் போச்சானு கேட்டா இவிக முகத்தை எங்கன கொண்டு போய் வச்சுக்குவாய்ங்க.
பாய்ண்டுக்கு வரேன். ஒய்.எஸ் இறந்துட்டாரு. அவரை புகழ்ந்தாலோ ..இகழ்ந்தாலோ அவர் ரெஸ்பாண்ட் ஆகப்போறதில்லை. அப்படியே வேறு ஒரு தளத்துல ரெஸ்பாண்ட் ஆனாலும் நமக்கு தெரிய போறதில்லை.
என் நிலையும் 99.99 சதவீத அதானே. பதிவுலகத்துல என்னோட ரெண்டாவது இன்னிங்ஸ்ல விமர்சனங்கள் மேலே ரெம்ப காட்டமா ரெஸ்பாண்ட் ஆகிக்கிட்டிருந்தேன். ஆனால் இப்போ .. அதையும் விட்டாச்சு.
மரணம்னா இதானே. நான் இல்லாத உலகம். நான் இருந்தும் இந்த உலகத்தை அழிவுப்பாதையில இருந்து இம்மி கூட திருப்ப முடியலை. அப்போ நான் இறந்தவன் தானே. இது நான் இல்லாத உலகம் தானே.
இந்த பதிவுலகத்தையே எடுத்துக்குவம். ரெண்டாவது இன்னிங்சை துவக்கி மாஞ்சு மாஞ்சு எழுத ஆரம்பிச்சு 3 வருஷம் ஆகப்போகுது. ஒரே ஒரு கடுகளவும் மாற்றத்தையாவது ஏற்படுத்த முடிஞ்சதா? இல்லை.
பாடாவதி சினிமாவுக்கு பக்கம் பக்கமா விமர்சனம், சூப்பற ஸ்டாருக்கு பிறந்த தினம்னா பதிவு.. கோலம், விரதம் எதுலயும் மாற்றமில்லை. அப்போ நான் இறந்தவன் தானே.
ஆனால் ஒன்னுங்கண்ணா நான் இறந்தவனோனு மதிமயங்கற அளவுக்காச்சும் கொஞ்சம் போல சொரணையிருக்குதுன்னா. மஸ்தா பேருக்கு அவிக செத்துக்கிட்டிருக்காய்ங்கங்கற சொரணை கூட இல்லிங்கண்ணா..
Monday, December 13, 2010
மனைவி /காதலியுடன் பிரச்சினையா?
மனைவி /காதலியுடன் பிரச்சினையா? கவலைய விடுங்க. கீழே ஒன்பது விதமான கேரக்டரிஸ்டிக்ஸ் தந்திருக்கேன். இதுல உங்காளு எந்த கேட்டகிரில வராங்கனு பார்த்து வச்சிக்கங்க. தீர்த்துரலாம்.
1. நல்ல நிறம். பவர் கிளாஸ் அணியலாம். ஒற்றைத்தலைவலி இருக்கலாம். ஒரே பெண்ணா இருக்கலாம் ( பெற்றோருக்கு) . தன்னம்பிக்கை உள்ளவுக. லீட் பண்ணுவாய்ங்க. இவிக வீட்ல ஏதேனும் ஒரு இடத்துல ஓப்பன் ப்ளேஸ் இருக்கலாம். புதுசா வந்த காலனியில, குக்கிராமத்துல,மலை பிரதேசத்துல பிறந்திருக்கலாம், வசிக்கலாம். டூரிங் ஜாப். பேரு சூரியன்,காயத்ரி,மலை சார்ந்த பேரா இருக்கலாம்.ஒல்லி. ஆண்மை மிளிரும். இவிகளுக்கும் 1,19,28 தேதிகளுக்கும் தொடர்பிருக்கும். இவிக மேட்டர்ல 1ங்கற எண்ணுக்கு லிங்க் இருக்கும். முதல் க்ராஸ், மொதல் வீடு. இவிக ஃபேமிலி லோக்கல் செல்ஃப் கவர்ன்மென்ட்ல இருக்கலாம். கு.ப லோக்கல் காண்ட் ராக்டர், சாதி சங்கம், விளம்பரத்துறை, எஸ்காம்.
இவிக இருப்பிடம் நகரம் அ கிராமத்துல நட்டு நடுவுல இருக்கலாம். அதிகாலை முதல் நடுப்பகல் வரை ரெம்ப ஆக்டிவ். மாலைல டல்லடிப்பாய்ங்க. இவிகளுக்கு அப்பா ரோல் மாடலா இருக்கலாம். ப்ராக்டிக்கலா திங்க் பண்ணுவாய்ங்க புகழ்ச்சிக்கு மயங்குவாய்ங்க.ஃபாதர்லி நேச்சர் இருக்கும்.
2.வெள்ளை நிறம். சீதள நோய்கள் இருக்கும். பகல்ல டல்லடிப்பாய்ங்க. சந்திரோதயத்துக்கு அப்பாறம் ஆக்டிவாயிருவாய்ங்க. மித மிஞ்சிய தன்னம்பிக்கையும்,தாழ்வு மனப்பான்மையும் மாறி மாறி வரும். கூட இருக்கிறவுக இவிகளை ஈஸியா லீட் பண்ணுவாய்ங்க. இவிக பேர்ல நதி,மனசு,முத்து,சந்திரன் அம்மன் இருக்கலாம். இவிக ஃபிசிக் ஸ்டெடியா இருக்காது. திடீர்னு வெய்ட் போடுவாய்ங்க. திடீர்னு மெலிய ஆரம்பிப்பாய்ங்க.இவிக குடும்பம் சீசனல் வியாபாரம், தண்ணீர்,திரவப்பொருள்,கடல், மக்களோட நேரடி தொடர்புள்ள துறைல இருக்கலாம். ஊர் அ கிராமத்தில் பள்ளமான பகுதில இருக்கலாம். அல்லது வடமேற்குல இருக்கலாம்.இவிகளுக்கும் 2,11,20,29 தேதிகளுக்கும் தொடர்பிருக்கும். இவிக மேட்டர்ல 2ங்கற எண்ணுக்கு லிங்க் இருக்கும். ரெண்டாவது க்ராஸ், ரெண்டாவது க்ராஸ், ரெண்டாவது பெண். மதர்லி நேச்சர் இருக்கலாம்.
3.சிவந்த நிறம், ஆண்டொன்று போக வயதொன்று குறையும் இளமை தோற்றம், உற்சாகம், தைரியம், நல்ல அட்வைசர்+கமாண்டர் கிடைச்சா எந்த யுத்தத்துக்கும் பின் வாங்காத தில். ரியல் எஸ்டேட் போலீஸ்,மிலிட்டரி,ரயில்வே,கெமிக்கல்ஸ்,ரியல் எஸ்டேட்ஸ்,மெட்டல் ஃபோர்ஜிங்க், செம்பு,ஹோட்டல், எரிபொருள் போன்ற தொழில்களில் ஆர்வம் அனுகூலம்.
நல்ல ரத்த ஓட்டம் ஒழுங்கான மாதவிலக்கு சக்கரம், லேசில் நோய் வாய்படாத தன்மை. போட்டிகளை சமாளிக்கும் சேலஞ்சிங்க் கேரக்டர். விளையாட்டு வீராங்கனை போன்ற தோற்றம்.சகோதர வகையில் நல்லாதரவு.
நிதானம், லேசான படபடப்பு, முன் கோபம், நெருப்பு,மின்சாரம் ,சுட்ட எண்ணெய், வென்னீர் வகையறாவால பெரிய நஷ்டம் ஏற்படாமை, . காதல். கலாட்டா கல்யாணம்னிட்டு அல்லாடாம அரேஞ்ஜ்ட் மேரேஜ் அட்லீஸ்ட் தான் காதலிச்ச பார்ட்டியயே அப்பா அம்மா ஒப்புதலோட மணக்குற தில்லு,போராட்ட குணம்.
தெற்கு திசைல இருப்பாய்ங்க. கடைசி மகளா இருக்க வாய்ப்பு. நிலம் நீச்சு இருக்கும். அவிக குடும்பம் மேற்சொன்ன செவ் தொடர்பான தொழில்,துறைகளில் இருக்க வாய்ப்பு. பேர்லயே நெருப்பு இருக்கலாம் அல்லது குமாரி,சிட்டி,புஜ்ஜி, சின்னி, மாதிரி பேர்கள் அல்லது ஏதானும் ஆயுதத்தோட பேரு உ.ம் வேலாயி அல்லது வள்ளி தேவானை தொடர்பான பேர்கள். யுத்தம் தொடர்பான பேர்கள் இவிக வீட்டுக்கும் 9ங்கற நெம்பருக்கும் தொடர்பிருக்கும். உ.ம் டோர் நெம்பர் ,கிராஸ் நெம்பர்,பின் கோட், டேட் ஆஃப் பர்த் .இவிக வீட்டுக்கு போற வழில போலீஸ் ஸ்டேஷன், உலைக்களம்,லேத், மாதிரி நெருப்பு தொடர்பான தொழிலகங்கள் இருக்கலாம். முருகன் கோவில் இருக்கலாம்.
4. இவிக குடும்பம் புது கண்டுபிடிப்புகள், கணிணி இன்டர் நெட் துறை, ஃபோட்டோகிரஃபி, சினிமாட்டோகிரஃபி, துறைகள்ள இருக்கலாம்.இதர மதத்தவர், இதர மொழியினர் உதவியுடன் தொழில் செய்யலாம். ஷேர் மார்க்கெட்,லாட்டரி, சாராய தொழில்கள் ஏற்றுமதி இறக்குமதி இருட்டில், இரவில் செய்யும் தொழில்/வேலை , ஆங்கில மருந்துகள் விற்பனை இப்படி ஏதேனும் ஒரு துறையில் இருக்கலாம். பெண்ணும் இதே துறை சார்ந்த படிப்பு படிச்சிருக்கலாம். இதே துறைகள்ள ஆர்வம் கொண்டிருக்கலாம்.
இவிக வீட்டுக்கு போற வழில சூலம் நட்ட அம்மன் கோவில் , வைன் ஷாப், ஸ்டுடியோ இருக்கலாம். இவிக வீட்டுக்கும் 4 அ 7 ங்கற நெம்பருக்கும் தொடர்பிருக்கும். உ.ம் டோர் நெம்பர் ,கிராஸ் நெம்பர்,பின் கோட், டேட் ஆஃப் பர்த்
ஓரப்பார்வை இருக்கலாம், பூனைக்கண் இருக்கலாம். பேர்ல கருப்பு (சியாமளா), நாக , துர்கை அ பலி வாங்கற அம்மன் பேர் இருக்கலாம் .இவிக வீட்டுக்கு போற பாதையே வளைஞ்சு நெளிஞ்சு போகலாம். வழில பாம்பு புத்து இருக்கலாம். பெண் பார்க்க புறப்படறச்ச ஒரு பாம்பே வண்டி வாகனத்துக்கு குறுக்கே போகலாம்
5. நடுத்தர உயரம், எலுமிச்சை நிறம், தெய்வம்,கோவில்,குளம்,பிராமணர்கள்,
சாஸ்திரம், சம்பிரதாயம், பெரியவர்கள் மீது கவுரவம். நீதி நியாயம் தருமம் மீது நம்பிக்கை. நல்ல ஞா சக்தி, தூர திருஷ்டியுடன் திட்டமிடுதல், இக்கட்டான சூழலில் நல்ல யோசனை சொல்லுதல், நல்ல ஜீரண சக்தி, கணீர் என்ற குரல், குரு தொடர்பான தொழில் செய்யும் குடும்பத்தில் பிறத்தல், அதே போன்ற குடும்பத்தில் வாழ்க்கைப்படல், சாஸ்திர சம்பிரதாயப்படி,பெரியோர் விருப்பப்படி திருமணம் நடத்தல், வயதான தம்பதியை போஷித்தல், தீர்த்தயாத்திரை, தூர தேச பயணங்களில் ஈடுபாடு, (முக்கியமாக சிவ க்ஷேத்திரங்கள்) , சிக்கனம், திட்டமிட்டு செலவிடல், பொன் பொருள்,மரியாதை ,செல்வாக்குடன் வாழ்தல். பொன் பொருள் விஷயத்தில் ஒரு மாற்று குறைவாக இருந்தாலும் மரியாதையில் குறைவின்றி இருத்தல்.பொருளாதாரம்,அரசியல் தொடர்பான படிப்பில் ஆர்வம் இருக்கலாம். இவிக வீட்டுக்கும் 3 ங்கற நெம்பருக்கும் தொடர்பிருக்கும். உ.ம் டோர் நெம்பர் ,கிராஸ் நெம்பர்,பின் கோட், டேட் ஆஃப் பர்த் . இவிக வீடு உள்ள ஏரியால வங்கி,ஏடிஎம், ட்ரஷரி, பிரபல சேவை நிறுவனம், கோர்ட் , அற நிலையத்துறை அலுவலகம்,சிவன் கோவில் இத்யாதி இருக்கலாம்.
6.நிறமொரு மாற்று குறைவாக இருக்கலாம். கலை,அலங்காரம்,வாசனை பொருட்களில் ஈடுபாடு இராது. வெற்று ஆடம்பரங்களில் இறங்க மாட்டார்கள். .இவிகள பொருத்தவரை பேக்கிங் முக்கியம் கிடையாது ரீஃபில் பேக்னாலும் ஓகே ஆனா ப்ராடக்ட் உழைக்கனும். கொஞ்சம் மந்தமாதான் இருப்பாய்ங்க. கட் அண்ட் ரைட்டா பேசுவாங்க. எளிய உணவிலேயே திருப்தி அடைவாங்க.
இவங்க வாழற வீடு முதல் யூஸ் பண்ற வெயிக்கிள் வரை செகண்ட் ஹேண்டாவோ இல்லே அரதப்பழசாவோ இருக்கலாம். எதையும் விட்டுத்தான் பிடிப்பாங்க. கணவருக்கும் இவிகளுக்கு வயசு வித்யாசம் அதிகமா இருக்கலாம். (கு.ப தோற்றமாவது அப்படி இருக்கும்) படிப்பு,அந்தஸ்தும் இவிகளை விட ஒரு மாத்து குறைவா இருக்கலாம். இவிக குடும்பம் ஐரன்,ஸ்டீல்,ஆயில் ,ஃபேக்டரி ,விவசாயம்,வெட்டினரி துறைல இருக்கலாம். இவிக வீடு மேற்கு திசைல இருக்கும். சேரி,தொழிற்பேட்டைய ஒட்டி அமைஞ்சிருக்கலாம். அங்கன எண்ணை செக்கு, எருமைகள் , ஸ்க்ராப் ,காயலான் கடைகள் கூட இருக்கலாம் .இவிக வீட்டுக்கும் 8 ங்கற நெம்பருக்கும் தொடர்பிருக்கும். உ.ம் டோர் நெம்பர் ,கிராஸ் நெம்பர்,பின் கோட், டேட் ஆஃப் பர்த் .
7.ஆண்மை மிளிரும். (இதே பார்ட்டி ஆணா இருந்தா பெண்மை மிளிரும்) .இவிக வாழ்க்கைக்கும் 5 ஆம் நெம்பருக்கும் நிறைய தொடர்பிருக்கும். பெருமாள் மனைவி பேரை கொண்டிருக்கலாம் .ஜாதகர் + அவிக குடும்பம் போஸ்டல் எஸ்.டி.டி.மீடியா, போஸ்டல்,எஸ்டிடி, கம்யூனிகேஷன்ஸ், கல்வி, மக்கள் தொடர்பு, ஃப்ரண்ட் டெஸ்க் ஜாப்ஸ், மருத்துவம், மருந்தகம், கணக்கு,வருமான வரி, விற்பனை வரி பிரிவு, விற்பனை துறையில் இருக்கலாம். இவை தொடர்பான படிப்பை படிச்சிருக்கலாம். வேலையும் இதே துறைகளில் அமையலாம். தாய் மாமன் இன்ஃப்ளுயன்ஸ் அதிகமிருக்கலாம். வீடே பஜார் தெருவில் இருக்கலாம். வைசிய குலத்தை சேர்ந்தவர்கள் க்ளோசா இருப்பாங்க.
8.ராகு தொடர்பான பெண்களுக்கு சொன்ன அதே அம்சங்கள் இவிகளுக்கும் அமைஞ்சிருக்கலாம். உபரியா 4 ஆம் நெம்பர் ரெம்ப இன்ஃப்ளுயன்ஸ் செய்திருக்கும். இவிக வீட்டுக்கு போற வழில வினாயகர் கோவில், சன்யாசி மடம் , சர்ச் அ தர்கா இருக்கலாம்.இவிக குடும்பமே ஒரு சன்னியாசிய ( கல்கி சாமியார் மாதிரி தம்பதி சமேதரா இருக்கிற பார்ட்டிய இல்லிங்க) ரெம்ப நம்பியிருக்கலாம்.வேதாந்தத்துல ஆர்வமிருக்கலாம். யோகா,தியானத்துல் ஆர்வமிருக்கலாம்.
9. இவிக ஃபேமிலி மெம்பர்ஸுக்கும்,இவிகளுக்கும் நல்ல கலை நோக்கு, ஹேண்டி க்ராஃப்ட்ஸில் ஈடுபாடு, கலர் சென்ஸ் ,அழகு, அலங்காரம், டெக்ஸ்டைல்ஸ்,ரெடிமேட்ஸ்,ப்யூட்டிபார்லர் ஆட்டோ மொபைல்ஸ், ஹவுஸிங்க், ஹோம் நீட்ஸ், காஸ்மெடிக்ஸ், ஃபேன்ஸி, ஃபர்னிச்சர்,இசை , நாடகங்களில் ஈடுபாடு. பெண்களை கவரும் பொருட்களின் வடிவமைப்பு, விற்பனை, ஹை க்ளாஸ் ரெஸ்டாரன்ட், டீ லக்ஸ் லாட்ஜு, ஸ்னாக்ஸ் சென்டர், ஸ்வீட்ஸ்டால், டூர்ஸ் அண்ட் ட்ராவல்ஸ் ஆகியவற்றிற்கும் இவர்கள் வாழ்வில் இடமுண்டு. வீடு வாகன யோகம் அமைஞ்சிருக்கும். உங்க வீட்டுக்கு தென் கிழக்கு திசைல இருப்பாய்ங்க. . ஓய்வு, விசேஷங்கள், ரிலாக்ஸேஷன், பாஸ்டைம், விருந்து,பார்ட்டிகளூக்கு முக்கியத்துவம் தருவர். 6 ஆம் நெம்பர் இவர்கள் வாழ்வில் நிறைய க்ராஸ் ஆகும். லட்சுமி,மலர்,கனி, வாசனை பொருட்களின் பெயர் கொண்டிருக்கலாம் பிராமண இளைஞர் ஒருத்தர் இவிக ஃபேமிலி ஃப்ரெண்டா இருக்க வாய்ப்பு இருக்கு. இவிக வீட்டுக்கு போற வழில பழம் தரும்,கனி தரும் மரங்கள் இருக்கலாம். விமன்ஸ் ஹாஸ்டல்,விமன்ஸ் க்ளப் இருக்கலாம். ஏரியா பேர்லயோ வீட்டு பேர்லயோ பெண் பெயர் இருக்கலாம். உம்: துர்கா காலனி, முத்துலட்சுமி தெரு
இந்த க்ளாசிஃபிகேஷன்ல 40 முதல் 60 சதவீதம் கரீட்டா இருந்தா அவிகளால பிரச்சினை இருந்தா/ அவிகளுக்கு பிரச்சினை இருந்தா அதை எப்படி சால்வ் பண்ணலாம்னு அடுத்த பதிவுல பார்ப்போம்.
1. நல்ல நிறம். பவர் கிளாஸ் அணியலாம். ஒற்றைத்தலைவலி இருக்கலாம். ஒரே பெண்ணா இருக்கலாம் ( பெற்றோருக்கு) . தன்னம்பிக்கை உள்ளவுக. லீட் பண்ணுவாய்ங்க. இவிக வீட்ல ஏதேனும் ஒரு இடத்துல ஓப்பன் ப்ளேஸ் இருக்கலாம். புதுசா வந்த காலனியில, குக்கிராமத்துல,மலை பிரதேசத்துல பிறந்திருக்கலாம், வசிக்கலாம். டூரிங் ஜாப். பேரு சூரியன்,காயத்ரி,மலை சார்ந்த பேரா இருக்கலாம்.ஒல்லி. ஆண்மை மிளிரும். இவிகளுக்கும் 1,19,28 தேதிகளுக்கும் தொடர்பிருக்கும். இவிக மேட்டர்ல 1ங்கற எண்ணுக்கு லிங்க் இருக்கும். முதல் க்ராஸ், மொதல் வீடு. இவிக ஃபேமிலி லோக்கல் செல்ஃப் கவர்ன்மென்ட்ல இருக்கலாம். கு.ப லோக்கல் காண்ட் ராக்டர், சாதி சங்கம், விளம்பரத்துறை, எஸ்காம்.
இவிக இருப்பிடம் நகரம் அ கிராமத்துல நட்டு நடுவுல இருக்கலாம். அதிகாலை முதல் நடுப்பகல் வரை ரெம்ப ஆக்டிவ். மாலைல டல்லடிப்பாய்ங்க. இவிகளுக்கு அப்பா ரோல் மாடலா இருக்கலாம். ப்ராக்டிக்கலா திங்க் பண்ணுவாய்ங்க புகழ்ச்சிக்கு மயங்குவாய்ங்க.ஃபாதர்லி நேச்சர் இருக்கும்.
2.வெள்ளை நிறம். சீதள நோய்கள் இருக்கும். பகல்ல டல்லடிப்பாய்ங்க. சந்திரோதயத்துக்கு அப்பாறம் ஆக்டிவாயிருவாய்ங்க. மித மிஞ்சிய தன்னம்பிக்கையும்,தாழ்வு மனப்பான்மையும் மாறி மாறி வரும். கூட இருக்கிறவுக இவிகளை ஈஸியா லீட் பண்ணுவாய்ங்க. இவிக பேர்ல நதி,மனசு,முத்து,சந்திரன் அம்மன் இருக்கலாம். இவிக ஃபிசிக் ஸ்டெடியா இருக்காது. திடீர்னு வெய்ட் போடுவாய்ங்க. திடீர்னு மெலிய ஆரம்பிப்பாய்ங்க.இவிக குடும்பம் சீசனல் வியாபாரம், தண்ணீர்,திரவப்பொருள்,கடல், மக்களோட நேரடி தொடர்புள்ள துறைல இருக்கலாம். ஊர் அ கிராமத்தில் பள்ளமான பகுதில இருக்கலாம். அல்லது வடமேற்குல இருக்கலாம்.இவிகளுக்கும் 2,11,20,29 தேதிகளுக்கும் தொடர்பிருக்கும். இவிக மேட்டர்ல 2ங்கற எண்ணுக்கு லிங்க் இருக்கும். ரெண்டாவது க்ராஸ், ரெண்டாவது க்ராஸ், ரெண்டாவது பெண். மதர்லி நேச்சர் இருக்கலாம்.
3.சிவந்த நிறம், ஆண்டொன்று போக வயதொன்று குறையும் இளமை தோற்றம், உற்சாகம், தைரியம், நல்ல அட்வைசர்+கமாண்டர் கிடைச்சா எந்த யுத்தத்துக்கும் பின் வாங்காத தில். ரியல் எஸ்டேட் போலீஸ்,மிலிட்டரி,ரயில்வே,கெமிக்கல்ஸ்,ரியல் எஸ்டேட்ஸ்,மெட்டல் ஃபோர்ஜிங்க், செம்பு,ஹோட்டல், எரிபொருள் போன்ற தொழில்களில் ஆர்வம் அனுகூலம்.
நல்ல ரத்த ஓட்டம் ஒழுங்கான மாதவிலக்கு சக்கரம், லேசில் நோய் வாய்படாத தன்மை. போட்டிகளை சமாளிக்கும் சேலஞ்சிங்க் கேரக்டர். விளையாட்டு வீராங்கனை போன்ற தோற்றம்.சகோதர வகையில் நல்லாதரவு.
நிதானம், லேசான படபடப்பு, முன் கோபம், நெருப்பு,மின்சாரம் ,சுட்ட எண்ணெய், வென்னீர் வகையறாவால பெரிய நஷ்டம் ஏற்படாமை, . காதல். கலாட்டா கல்யாணம்னிட்டு அல்லாடாம அரேஞ்ஜ்ட் மேரேஜ் அட்லீஸ்ட் தான் காதலிச்ச பார்ட்டியயே அப்பா அம்மா ஒப்புதலோட மணக்குற தில்லு,போராட்ட குணம்.
தெற்கு திசைல இருப்பாய்ங்க. கடைசி மகளா இருக்க வாய்ப்பு. நிலம் நீச்சு இருக்கும். அவிக குடும்பம் மேற்சொன்ன செவ் தொடர்பான தொழில்,துறைகளில் இருக்க வாய்ப்பு. பேர்லயே நெருப்பு இருக்கலாம் அல்லது குமாரி,சிட்டி,புஜ்ஜி, சின்னி, மாதிரி பேர்கள் அல்லது ஏதானும் ஆயுதத்தோட பேரு உ.ம் வேலாயி அல்லது வள்ளி தேவானை தொடர்பான பேர்கள். யுத்தம் தொடர்பான பேர்கள் இவிக வீட்டுக்கும் 9ங்கற நெம்பருக்கும் தொடர்பிருக்கும். உ.ம் டோர் நெம்பர் ,கிராஸ் நெம்பர்,பின் கோட், டேட் ஆஃப் பர்த் .இவிக வீட்டுக்கு போற வழில போலீஸ் ஸ்டேஷன், உலைக்களம்,லேத், மாதிரி நெருப்பு தொடர்பான தொழிலகங்கள் இருக்கலாம். முருகன் கோவில் இருக்கலாம்.
4. இவிக குடும்பம் புது கண்டுபிடிப்புகள், கணிணி இன்டர் நெட் துறை, ஃபோட்டோகிரஃபி, சினிமாட்டோகிரஃபி, துறைகள்ள இருக்கலாம்.இதர மதத்தவர், இதர மொழியினர் உதவியுடன் தொழில் செய்யலாம். ஷேர் மார்க்கெட்,லாட்டரி, சாராய தொழில்கள் ஏற்றுமதி இறக்குமதி இருட்டில், இரவில் செய்யும் தொழில்/வேலை , ஆங்கில மருந்துகள் விற்பனை இப்படி ஏதேனும் ஒரு துறையில் இருக்கலாம். பெண்ணும் இதே துறை சார்ந்த படிப்பு படிச்சிருக்கலாம். இதே துறைகள்ள ஆர்வம் கொண்டிருக்கலாம்.
இவிக வீட்டுக்கு போற வழில சூலம் நட்ட அம்மன் கோவில் , வைன் ஷாப், ஸ்டுடியோ இருக்கலாம். இவிக வீட்டுக்கும் 4 அ 7 ங்கற நெம்பருக்கும் தொடர்பிருக்கும். உ.ம் டோர் நெம்பர் ,கிராஸ் நெம்பர்,பின் கோட், டேட் ஆஃப் பர்த்
ஓரப்பார்வை இருக்கலாம், பூனைக்கண் இருக்கலாம். பேர்ல கருப்பு (சியாமளா), நாக , துர்கை அ பலி வாங்கற அம்மன் பேர் இருக்கலாம் .இவிக வீட்டுக்கு போற பாதையே வளைஞ்சு நெளிஞ்சு போகலாம். வழில பாம்பு புத்து இருக்கலாம். பெண் பார்க்க புறப்படறச்ச ஒரு பாம்பே வண்டி வாகனத்துக்கு குறுக்கே போகலாம்
5. நடுத்தர உயரம், எலுமிச்சை நிறம், தெய்வம்,கோவில்,குளம்,பிராமணர்கள்,
சாஸ்திரம், சம்பிரதாயம், பெரியவர்கள் மீது கவுரவம். நீதி நியாயம் தருமம் மீது நம்பிக்கை. நல்ல ஞா சக்தி, தூர திருஷ்டியுடன் திட்டமிடுதல், இக்கட்டான சூழலில் நல்ல யோசனை சொல்லுதல், நல்ல ஜீரண சக்தி, கணீர் என்ற குரல், குரு தொடர்பான தொழில் செய்யும் குடும்பத்தில் பிறத்தல், அதே போன்ற குடும்பத்தில் வாழ்க்கைப்படல், சாஸ்திர சம்பிரதாயப்படி,பெரியோர் விருப்பப்படி திருமணம் நடத்தல், வயதான தம்பதியை போஷித்தல், தீர்த்தயாத்திரை, தூர தேச பயணங்களில் ஈடுபாடு, (முக்கியமாக சிவ க்ஷேத்திரங்கள்) , சிக்கனம், திட்டமிட்டு செலவிடல், பொன் பொருள்,மரியாதை ,செல்வாக்குடன் வாழ்தல். பொன் பொருள் விஷயத்தில் ஒரு மாற்று குறைவாக இருந்தாலும் மரியாதையில் குறைவின்றி இருத்தல்.பொருளாதாரம்,அரசியல் தொடர்பான படிப்பில் ஆர்வம் இருக்கலாம். இவிக வீட்டுக்கும் 3 ங்கற நெம்பருக்கும் தொடர்பிருக்கும். உ.ம் டோர் நெம்பர் ,கிராஸ் நெம்பர்,பின் கோட், டேட் ஆஃப் பர்த் . இவிக வீடு உள்ள ஏரியால வங்கி,ஏடிஎம், ட்ரஷரி, பிரபல சேவை நிறுவனம், கோர்ட் , அற நிலையத்துறை அலுவலகம்,சிவன் கோவில் இத்யாதி இருக்கலாம்.
6.நிறமொரு மாற்று குறைவாக இருக்கலாம். கலை,அலங்காரம்,வாசனை பொருட்களில் ஈடுபாடு இராது. வெற்று ஆடம்பரங்களில் இறங்க மாட்டார்கள். .இவிகள பொருத்தவரை பேக்கிங் முக்கியம் கிடையாது ரீஃபில் பேக்னாலும் ஓகே ஆனா ப்ராடக்ட் உழைக்கனும். கொஞ்சம் மந்தமாதான் இருப்பாய்ங்க. கட் அண்ட் ரைட்டா பேசுவாங்க. எளிய உணவிலேயே திருப்தி அடைவாங்க.
இவங்க வாழற வீடு முதல் யூஸ் பண்ற வெயிக்கிள் வரை செகண்ட் ஹேண்டாவோ இல்லே அரதப்பழசாவோ இருக்கலாம். எதையும் விட்டுத்தான் பிடிப்பாங்க. கணவருக்கும் இவிகளுக்கு வயசு வித்யாசம் அதிகமா இருக்கலாம். (கு.ப தோற்றமாவது அப்படி இருக்கும்) படிப்பு,அந்தஸ்தும் இவிகளை விட ஒரு மாத்து குறைவா இருக்கலாம். இவிக குடும்பம் ஐரன்,ஸ்டீல்,ஆயில் ,ஃபேக்டரி ,விவசாயம்,வெட்டினரி துறைல இருக்கலாம். இவிக வீடு மேற்கு திசைல இருக்கும். சேரி,தொழிற்பேட்டைய ஒட்டி அமைஞ்சிருக்கலாம். அங்கன எண்ணை செக்கு, எருமைகள் , ஸ்க்ராப் ,காயலான் கடைகள் கூட இருக்கலாம் .இவிக வீட்டுக்கும் 8 ங்கற நெம்பருக்கும் தொடர்பிருக்கும். உ.ம் டோர் நெம்பர் ,கிராஸ் நெம்பர்,பின் கோட், டேட் ஆஃப் பர்த் .
7.ஆண்மை மிளிரும். (இதே பார்ட்டி ஆணா இருந்தா பெண்மை மிளிரும்) .இவிக வாழ்க்கைக்கும் 5 ஆம் நெம்பருக்கும் நிறைய தொடர்பிருக்கும். பெருமாள் மனைவி பேரை கொண்டிருக்கலாம் .ஜாதகர் + அவிக குடும்பம் போஸ்டல் எஸ்.டி.டி.மீடியா, போஸ்டல்,எஸ்டிடி, கம்யூனிகேஷன்ஸ், கல்வி, மக்கள் தொடர்பு, ஃப்ரண்ட் டெஸ்க் ஜாப்ஸ், மருத்துவம், மருந்தகம், கணக்கு,வருமான வரி, விற்பனை வரி பிரிவு, விற்பனை துறையில் இருக்கலாம். இவை தொடர்பான படிப்பை படிச்சிருக்கலாம். வேலையும் இதே துறைகளில் அமையலாம். தாய் மாமன் இன்ஃப்ளுயன்ஸ் அதிகமிருக்கலாம். வீடே பஜார் தெருவில் இருக்கலாம். வைசிய குலத்தை சேர்ந்தவர்கள் க்ளோசா இருப்பாங்க.
8.ராகு தொடர்பான பெண்களுக்கு சொன்ன அதே அம்சங்கள் இவிகளுக்கும் அமைஞ்சிருக்கலாம். உபரியா 4 ஆம் நெம்பர் ரெம்ப இன்ஃப்ளுயன்ஸ் செய்திருக்கும். இவிக வீட்டுக்கு போற வழில வினாயகர் கோவில், சன்யாசி மடம் , சர்ச் அ தர்கா இருக்கலாம்.இவிக குடும்பமே ஒரு சன்னியாசிய ( கல்கி சாமியார் மாதிரி தம்பதி சமேதரா இருக்கிற பார்ட்டிய இல்லிங்க) ரெம்ப நம்பியிருக்கலாம்.வேதாந்தத்துல ஆர்வமிருக்கலாம். யோகா,தியானத்துல் ஆர்வமிருக்கலாம்.
9. இவிக ஃபேமிலி மெம்பர்ஸுக்கும்,இவிகளுக்கும் நல்ல கலை நோக்கு, ஹேண்டி க்ராஃப்ட்ஸில் ஈடுபாடு, கலர் சென்ஸ் ,அழகு, அலங்காரம், டெக்ஸ்டைல்ஸ்,ரெடிமேட்ஸ்,ப்யூட்டிபார்லர் ஆட்டோ மொபைல்ஸ், ஹவுஸிங்க், ஹோம் நீட்ஸ், காஸ்மெடிக்ஸ், ஃபேன்ஸி, ஃபர்னிச்சர்,இசை , நாடகங்களில் ஈடுபாடு. பெண்களை கவரும் பொருட்களின் வடிவமைப்பு, விற்பனை, ஹை க்ளாஸ் ரெஸ்டாரன்ட், டீ லக்ஸ் லாட்ஜு, ஸ்னாக்ஸ் சென்டர், ஸ்வீட்ஸ்டால், டூர்ஸ் அண்ட் ட்ராவல்ஸ் ஆகியவற்றிற்கும் இவர்கள் வாழ்வில் இடமுண்டு. வீடு வாகன யோகம் அமைஞ்சிருக்கும். உங்க வீட்டுக்கு தென் கிழக்கு திசைல இருப்பாய்ங்க. . ஓய்வு, விசேஷங்கள், ரிலாக்ஸேஷன், பாஸ்டைம், விருந்து,பார்ட்டிகளூக்கு முக்கியத்துவம் தருவர். 6 ஆம் நெம்பர் இவர்கள் வாழ்வில் நிறைய க்ராஸ் ஆகும். லட்சுமி,மலர்,கனி, வாசனை பொருட்களின் பெயர் கொண்டிருக்கலாம் பிராமண இளைஞர் ஒருத்தர் இவிக ஃபேமிலி ஃப்ரெண்டா இருக்க வாய்ப்பு இருக்கு. இவிக வீட்டுக்கு போற வழில பழம் தரும்,கனி தரும் மரங்கள் இருக்கலாம். விமன்ஸ் ஹாஸ்டல்,விமன்ஸ் க்ளப் இருக்கலாம். ஏரியா பேர்லயோ வீட்டு பேர்லயோ பெண் பெயர் இருக்கலாம். உம்: துர்கா காலனி, முத்துலட்சுமி தெரு
இந்த க்ளாசிஃபிகேஷன்ல 40 முதல் 60 சதவீதம் கரீட்டா இருந்தா அவிகளால பிரச்சினை இருந்தா/ அவிகளுக்கு பிரச்சினை இருந்தா அதை எப்படி சால்வ் பண்ணலாம்னு அடுத்த பதிவுல பார்ப்போம்.
Sunday, December 12, 2010
பாரதி ஒரு கஞ்சா கேஸு
அண்ணே வணக்கம்ணே,
கவிதை07லயும், அனுபவஜோதிடத்துலயும் "சோதிடம் தன்னை இகழ்" ங்கற தலைப்புல ஒரு பதிவை பார்த்திருப்பிக. இல்லைன்னா இங்கன அழுத்தி ஒரு ஓட்டு ஓட்டிருங்க.
மேற்படி தலைப்பு பாரதியாரோட உபயம். எடுத்தாண்டவர் நம்ம சு(க்)குமார்ஜி, ஏன் இன்னொரு "க்" போட்டேனு சொல்றேன். காத்துல போற மேட்டர்ங்களை படிச்சு படிச்சு அந்த காத்து மண்டைல நிரம்பி மண்டை வீங்கியிருப்பிக. சுக்கு வாயு உபத்திரவத்துக்கு நல்லது.
சுக்குக்கு மிஞ்சின வைத்தியமில்லை. சுப்பிரமணியனுக்கு மிஞ்சின தெய்வமும் இல்லேனு ஒரு பழமொழியே உண்டு.
நம்ம சுக்குமாரு சுக்கை உரசி பாலாடைல கலந்து கொடுத்துட்டாரு.இப்ப கியாஸ் எல்லாம் காலியாகியிருக்கும். இப்ப விசயத்துக்கு வந்துருவம்.
சோதிடம் தன்னை இகழ்னுட்டு பாரதி சொன்னதா பதிவு ஆரம்பமாகுது.
பாரதி கஞ்சா அடி, பாரதி பெண் சுதந்திர விஷயத்துல எப்படியா கொத்த பிற்போக்கு ஸ்டாண்டை கொண்டிருந்தாரு தெரிமா?ன்னெல்லாம் நானும் ரேங்கலாம். ஆனால் நாம அம்பேல்.
நான் சொல்லிக்கொள்ளவிரும்புவதெல்லாம் ஒன்றே அட பாரதியார் லைஃபே அவர் ஜாதகப்படிதேன் நடந்திருக்கும்.
நீங்க மின்சாரத்தை இகழ்ந்தா என்ன? புகழ்ந்தா என்ன? அடிச்சா ஷாக்குதேன்.அசால்டா இருந்தா சங்குதேன்.
பாரதியாரைபத்தி தூக்கிவிட்டு ( அம்புட்டு விபரம் உள்ளவரு... முற்போக்கு சிந்தனையாளரு, வரப்போறத முன்கூட்டியே அறியத்தந்த ஞானமுள்ளவரு தப்பா சொல்லிருப்பாருங்களா?) அவரோட வாக்குக்கு வக்காலத்து வாங்கறாரு.
ஒரு பார்ட்டி ஜூரிங்கறதால அவரோட எல்லா ஸ்டேட்மென்டும் பக்கான்னு ஒத்துக்கிடமுடியாதே.வாத்யாரு "போஸ்ட் கார்ட் விலைய குறைப்பேனு சொல்லலியா? கலைஞர் " நாடாவை அவிழ்த்துப்பார்த்தால் தெரியும்"னு சொல்லலியா? நம்ம புரச்சி தலைவி "எம்.ஜி.ஆரோட உடன் கட்டை ஏறியிருப்பேனு "சொல்லலியா.
எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவுனு வள்ளுவர் சொல்லிக்கிறாருபா.
நியூட்டன் எம்மாம் பெரீ விஞ்ஞானி. அவரோட லேப்ல ஒரு அம்மா பூனை குட்டிப்பூனை ராத்திரி மாட்டிக்கினு ஹதம் பண்ணிருச்சுங்க. ஒடனே நம்மாளு ஆளை கூப்டு சின்னதா ஒன்னும் பெருசா ஒன்னுமா ரெண்டு துளை போட வச்சாராம். ( ஏன் பெரீ ஓட்டையில குட்டிப்பூனை நுழையாதா? )
இன்னோரு ஆங்கிள்ள பார்த்தா பாரதி சொன்னது கரீட்டுதான். "சோதிடம் தன்னை இகழ்" கரீட் பாய்ண்ட் தேன். ஆனால் கெரகம் எந்தளவு பாதுக்குது? எப்டி பாதிக்குது? அதுக்கு பாச்சா காட்டறது எப்டி? அதுங்கிட்டருந்து நைசா கழண்டுக்கறது எப்டினு சப்ஜாடா தெரிஞ்சிக்கினு இகழனும்பா.
ஏட்டுச்சுரைக்காய் கறிக்குதவாதுனு கூட சொல்லிகிறானுவோ. அதுக்காக ஸ்கூலையெல்லாம் இழுத்து பூட்டிரனுமா என்ன? அல்லாத்தையும் படிச்சுட்டு தாளி லைஃப்ல அல்லாடி அடடா ஏட்டுச்சுரைக்காய் கறிக்குதவாதுங்கோனு தெரிஞ்சிக்கிடனும். அப்பால பட்டறிவை சேர்க்கனும். ஏட்டறிவும் -பட்டறிவும் சேர்ந்தா தி.முக அதிமுக ஒன்னா சேர்ந்தமாதிரி கொளுத்திருவமில்லை.
//என்ன சாதகம், பாதகம் இருக்குன்னு யோசித்தா தெரியாதா... என்னங்க பெரிய இது?//
ஸ்பெக்ட்ரம் மேட்டர்ல இறங்கறதுக்கு மிந்தி அல்லாரும் என்ன சாதகம், பாதகம் இருக்குன்னு ரோசிச்சிருக்கலாமே. எது ரோசிக்க விடலை? அதான் கெரகம்.
//நெருப்ப தொட்டா சுடும்னுதான் தெரியுமே... இத தொட்டு பார்த்துவேற தெரிஞ்சுக்கனுமா?//
இங்கனதான் தப்பு பண்றிங்க. நெருப்பு சுடும்னு அல்லாருக்கும் தெரியும். ஆனா நேரம் கெட்டுக்கிடக்கறப்ப நம்ம தலைய நாமே கொள்ளிக்கட்டையால சொறிஞ்சிக்கிடறமெ அது எப்டி? அதை எப்போன்னு சொல்லத்தான் சோசியம்.
//என்னதான் கிரகம், கிரகம்னாலும் வரப்போறத சொல்ல முடியுமா? ஒரே ஒரு உதாரணம் கிடைக்குமா?//
நான் சொன்னது நடந்ததை எல்லாம் சொன்னா சு.த.ம்பாய்ங்க. ஒரு தெருவோர சோதிடன் பேரு ராம சாமி. ஜஸ்ட் எங்க பேரை மட்டும் வச்சி சொன்னான் " ஒரு நாள் இல்லை ஒரு வாரம் பிரிஞ்சிருவிங்க"ன்னு. நானும் உங்களை மாரிதான். விதி மதின்னிக்கிட்டு விடாப்பிடியா அவளையே கண்ணாலம் கட்டிக்கிட்டேன். ஊரே ஒன்னா சேர்ந்து பிரிச்சுட்டானுவோ.. நம்ம ஹிஸ்டரி ரிக்கார்ட் வேணம்னா சித்தூர் பக்கம் வந்து விஜாரிங்க. ப்ரஸ்க்ளப் எலக்சன்லருந்து, எம்.எல்.ஏ,எம்.பி எலக்சனலருந்து நெத்தியடி அடிக்கிறோம்ல.
ப்ளாக்ல சொன்னதுல மிஸ் ஆனது ஒன்னேதான் அது பெரீ சாவு. ஆனால் அப்பாறமாதான் ஸ்பார்க் ஆச்சு பிணத்துக்கெல்லாம் சாவே கடியாதுன்னு.
பெண்டிங்ல கீறது ரெண்டு மேட்டர் ஒன்னு நித்யானந்தா மர்ம சாவு அடுத்தது நவம்பர் 26க்கு மேல் பிரபாகரனின் சாகச யாத்திரை
//நடந்து முடிஞ்சப்பறம் நான் இத அப்பவே சொன்னேனே அப்படின்னு சவடால் வேற...//
நாங்கல்லாம் அட்வான்ஸ் புக்கிங்தானுங்கோ ... நீங்ககசொல்ற ஸ்டைல் ப்ளாக் டிக்கெட் வாங்கறமாரீ..
//நாடி பார்த்தா (மருத்துவரில்லீங்க) இப்படி நடக்குமுங்க...
“உங்க ஆத்தா பேரு ஒரு நதி பேருல்ல இருக்கனுமே” அப்படிம்பாரு
பார்க்கவந்தவரோட ஆத்தா பேரு கங்கம்மாள்னு இருக்கும்.... உணர்ச்சி வசப்பட்டு “அட, ஆமாங்க” னுவார்...
ஏங்க, சொல்லும்போதே கங்கம்மாள்னு சொல்ல வேண்டிதான...அதென்ன குறிப்பு?//
பாஸ்! இது ராங் கால் . நான் சின்ன காஞ்சிவரத்துல பார்த்த நாடி டுபுக்குனு ப்ரூவ் பண்ணி ரீஃபண்ட் கூட வாங்கிட்டன். உண்மையான நாடிய பார்த்தா அப்பாறம் அதுக்கு வக்காலத்து வாங்கறேன்.
//இடிப்பார் இல்லாத அரசு, நம்ம தாத்தா அரசு மாதிரி பம்மிகிட்டே இருக்க வேண்டிதான். அப்ப அப்ப ஒரு கிளி.. இல்ல கிழிக்கனும்ல... அப்பதாங்க இதெல்லாம் சரியாவரும்... //
நூத்துல ஒரு வார்த்தை. நீ கிளி ராசா.. ஞானக்கிளி...
//மனசில இருக்கிறத எத்தன நாளு மூடி மறைக்கிறது... வாங்க... என்னோட கை சேருங்க...ரெண்டுல ஒன்னு பார்த்துடலாங்க... நல்லா கேள்வி கேட்டாதான் விளெங்கும். நான் இருகேங்க உங்களுக்காக கேள்வி கேக்க... நீங்களும் கேக்கனும்மா? சரி...
ஆனா, கேள்வி கேக்கணும்னா ஒரு கண்டிசன்... சபைக்குள்ள வந்து கேள்வி கேக்கனும்... சொம்மா வெளிய இரிந்திக்கின்னு கூவப்படாது...//
இங்கன தான் உங்க ஜாதகம் உங்களுக்கு விரோதமா வேலை செய்திருக்கு. உங்க பாட்டு சோலோவா முடிஞ்சிரப்போவுது. மிஞ்சிப்போனா வினோத் எதுனா கேட்கலாம். டூயட்டு . அம்புட்டுதேன்.
நமக்கு வாக்குல சனி தலை. நாம பேசவே கூடாதுங்குது கெரகம்.
//சும்மாவே ஒரு கேள்விக்கு ஒரு பாக்கெட் சிகரட்டு ஊதி தள்ளுற பார்ட்டி நம்ம முருகேசு..//
கிழிஞ்சது கிருஷ்ண கிரி .எவனாச்சு எழுத்தாளனோ, கவிஞனோ சிகரட் இருந்தா தான் சிறுகதை வரும். சரக்கு இருந்தாதான் சந்தம் வரும்னா தலைலயே போடுங்க. கண்ணதாசன் தண்ணி போட்டிருக்கலாம்.ஆனால் தண்ணி போடற தறுதலையெல்லாம் கண்ணதாசன் ஆயிரமுடியாது.
நாம தம் போடறதுக்குண்டான காரணங்களே வேற ராசா அதையெல்லாம் சொன்னா அன்புமணி ராமதாசு ஆயி பூடுவாரு டப்பாஸு ..

மேற்படி தலைப்பு பாரதியாரோட உபயம். எடுத்தாண்டவர் நம்ம சு(க்)குமார்ஜி, ஏன் இன்னொரு "க்" போட்டேனு சொல்றேன். காத்துல போற மேட்டர்ங்களை படிச்சு படிச்சு அந்த காத்து மண்டைல நிரம்பி மண்டை வீங்கியிருப்பிக. சுக்கு வாயு உபத்திரவத்துக்கு நல்லது.
சுக்குக்கு மிஞ்சின வைத்தியமில்லை. சுப்பிரமணியனுக்கு மிஞ்சின தெய்வமும் இல்லேனு ஒரு பழமொழியே உண்டு.
நம்ம சுக்குமாரு சுக்கை உரசி பாலாடைல கலந்து கொடுத்துட்டாரு.இப்ப கியாஸ் எல்லாம் காலியாகியிருக்கும். இப்ப விசயத்துக்கு வந்துருவம்.
சோதிடம் தன்னை இகழ்னுட்டு பாரதி சொன்னதா பதிவு ஆரம்பமாகுது.
பாரதி கஞ்சா அடி, பாரதி பெண் சுதந்திர விஷயத்துல எப்படியா கொத்த பிற்போக்கு ஸ்டாண்டை கொண்டிருந்தாரு தெரிமா?ன்னெல்லாம் நானும் ரேங்கலாம். ஆனால் நாம அம்பேல்.
நான் சொல்லிக்கொள்ளவிரும்புவதெல்லாம் ஒன்றே அட பாரதியார் லைஃபே அவர் ஜாதகப்படிதேன் நடந்திருக்கும்.
நீங்க மின்சாரத்தை இகழ்ந்தா என்ன? புகழ்ந்தா என்ன? அடிச்சா ஷாக்குதேன்.அசால்டா இருந்தா சங்குதேன்.
பாரதியாரைபத்தி தூக்கிவிட்டு ( அம்புட்டு விபரம் உள்ளவரு... முற்போக்கு சிந்தனையாளரு, வரப்போறத முன்கூட்டியே அறியத்தந்த ஞானமுள்ளவரு தப்பா சொல்லிருப்பாருங்களா?) அவரோட வாக்குக்கு வக்காலத்து வாங்கறாரு.
ஒரு பார்ட்டி ஜூரிங்கறதால அவரோட எல்லா ஸ்டேட்மென்டும் பக்கான்னு ஒத்துக்கிடமுடியாதே.வாத்யாரு "போஸ்ட் கார்ட் விலைய குறைப்பேனு சொல்லலியா? கலைஞர் " நாடாவை அவிழ்த்துப்பார்த்தால் தெரியும்"னு சொல்லலியா? நம்ம புரச்சி தலைவி "எம்.ஜி.ஆரோட உடன் கட்டை ஏறியிருப்பேனு "சொல்லலியா.
எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவுனு வள்ளுவர் சொல்லிக்கிறாருபா.
நியூட்டன் எம்மாம் பெரீ விஞ்ஞானி. அவரோட லேப்ல ஒரு அம்மா பூனை குட்டிப்பூனை ராத்திரி மாட்டிக்கினு ஹதம் பண்ணிருச்சுங்க. ஒடனே நம்மாளு ஆளை கூப்டு சின்னதா ஒன்னும் பெருசா ஒன்னுமா ரெண்டு துளை போட வச்சாராம். ( ஏன் பெரீ ஓட்டையில குட்டிப்பூனை நுழையாதா? )
இன்னோரு ஆங்கிள்ள பார்த்தா பாரதி சொன்னது கரீட்டுதான். "சோதிடம் தன்னை இகழ்" கரீட் பாய்ண்ட் தேன். ஆனால் கெரகம் எந்தளவு பாதுக்குது? எப்டி பாதிக்குது? அதுக்கு பாச்சா காட்டறது எப்டி? அதுங்கிட்டருந்து நைசா கழண்டுக்கறது எப்டினு சப்ஜாடா தெரிஞ்சிக்கினு இகழனும்பா.
ஏட்டுச்சுரைக்காய் கறிக்குதவாதுனு கூட சொல்லிகிறானுவோ. அதுக்காக ஸ்கூலையெல்லாம் இழுத்து பூட்டிரனுமா என்ன? அல்லாத்தையும் படிச்சுட்டு தாளி லைஃப்ல அல்லாடி அடடா ஏட்டுச்சுரைக்காய் கறிக்குதவாதுங்கோனு தெரிஞ்சிக்கிடனும். அப்பால பட்டறிவை சேர்க்கனும். ஏட்டறிவும் -பட்டறிவும் சேர்ந்தா தி.முக அதிமுக ஒன்னா சேர்ந்தமாதிரி கொளுத்திருவமில்லை.
//என்ன சாதகம், பாதகம் இருக்குன்னு யோசித்தா தெரியாதா... என்னங்க பெரிய இது?//
ஸ்பெக்ட்ரம் மேட்டர்ல இறங்கறதுக்கு மிந்தி அல்லாரும் என்ன சாதகம், பாதகம் இருக்குன்னு ரோசிச்சிருக்கலாமே. எது ரோசிக்க விடலை? அதான் கெரகம்.
//நெருப்ப தொட்டா சுடும்னுதான் தெரியுமே... இத தொட்டு பார்த்துவேற தெரிஞ்சுக்கனுமா?//
இங்கனதான் தப்பு பண்றிங்க. நெருப்பு சுடும்னு அல்லாருக்கும் தெரியும். ஆனா நேரம் கெட்டுக்கிடக்கறப்ப நம்ம தலைய நாமே கொள்ளிக்கட்டையால சொறிஞ்சிக்கிடறமெ அது எப்டி? அதை எப்போன்னு சொல்லத்தான் சோசியம்.
//என்னதான் கிரகம், கிரகம்னாலும் வரப்போறத சொல்ல முடியுமா? ஒரே ஒரு உதாரணம் கிடைக்குமா?//
நான் சொன்னது நடந்ததை எல்லாம் சொன்னா சு.த.ம்பாய்ங்க. ஒரு தெருவோர சோதிடன் பேரு ராம சாமி. ஜஸ்ட் எங்க பேரை மட்டும் வச்சி சொன்னான் " ஒரு நாள் இல்லை ஒரு வாரம் பிரிஞ்சிருவிங்க"ன்னு. நானும் உங்களை மாரிதான். விதி மதின்னிக்கிட்டு விடாப்பிடியா அவளையே கண்ணாலம் கட்டிக்கிட்டேன். ஊரே ஒன்னா சேர்ந்து பிரிச்சுட்டானுவோ.. நம்ம ஹிஸ்டரி ரிக்கார்ட் வேணம்னா சித்தூர் பக்கம் வந்து விஜாரிங்க. ப்ரஸ்க்ளப் எலக்சன்லருந்து, எம்.எல்.ஏ,எம்.பி எலக்சனலருந்து நெத்தியடி அடிக்கிறோம்ல.
ப்ளாக்ல சொன்னதுல மிஸ் ஆனது ஒன்னேதான் அது பெரீ சாவு. ஆனால் அப்பாறமாதான் ஸ்பார்க் ஆச்சு பிணத்துக்கெல்லாம் சாவே கடியாதுன்னு.
பெண்டிங்ல கீறது ரெண்டு மேட்டர் ஒன்னு நித்யானந்தா மர்ம சாவு அடுத்தது நவம்பர் 26க்கு மேல் பிரபாகரனின் சாகச யாத்திரை
//நடந்து முடிஞ்சப்பறம் நான் இத அப்பவே சொன்னேனே அப்படின்னு சவடால் வேற...//
நாங்கல்லாம் அட்வான்ஸ் புக்கிங்தானுங்கோ ... நீங்ககசொல்ற ஸ்டைல் ப்ளாக் டிக்கெட் வாங்கறமாரீ..
//நாடி பார்த்தா (மருத்துவரில்லீங்க) இப்படி நடக்குமுங்க...
“உங்க ஆத்தா பேரு ஒரு நதி பேருல்ல இருக்கனுமே” அப்படிம்பாரு
பார்க்கவந்தவரோட ஆத்தா பேரு கங்கம்மாள்னு இருக்கும்.... உணர்ச்சி வசப்பட்டு “அட, ஆமாங்க” னுவார்...
ஏங்க, சொல்லும்போதே கங்கம்மாள்னு சொல்ல வேண்டிதான...அதென்ன குறிப்பு?//
பாஸ்! இது ராங் கால் . நான் சின்ன காஞ்சிவரத்துல பார்த்த நாடி டுபுக்குனு ப்ரூவ் பண்ணி ரீஃபண்ட் கூட வாங்கிட்டன். உண்மையான நாடிய பார்த்தா அப்பாறம் அதுக்கு வக்காலத்து வாங்கறேன்.
//இடிப்பார் இல்லாத அரசு, நம்ம தாத்தா அரசு மாதிரி பம்மிகிட்டே இருக்க வேண்டிதான். அப்ப அப்ப ஒரு கிளி.. இல்ல கிழிக்கனும்ல... அப்பதாங்க இதெல்லாம் சரியாவரும்... //
நூத்துல ஒரு வார்த்தை. நீ கிளி ராசா.. ஞானக்கிளி...
//மனசில இருக்கிறத எத்தன நாளு மூடி மறைக்கிறது... வாங்க... என்னோட கை சேருங்க...ரெண்டுல ஒன்னு பார்த்துடலாங்க... நல்லா கேள்வி கேட்டாதான் விளெங்கும். நான் இருகேங்க உங்களுக்காக கேள்வி கேக்க... நீங்களும் கேக்கனும்மா? சரி...
ஆனா, கேள்வி கேக்கணும்னா ஒரு கண்டிசன்... சபைக்குள்ள வந்து கேள்வி கேக்கனும்... சொம்மா வெளிய இரிந்திக்கின்னு கூவப்படாது...//
இங்கன தான் உங்க ஜாதகம் உங்களுக்கு விரோதமா வேலை செய்திருக்கு. உங்க பாட்டு சோலோவா முடிஞ்சிரப்போவுது. மிஞ்சிப்போனா வினோத் எதுனா கேட்கலாம். டூயட்டு . அம்புட்டுதேன்.
நமக்கு வாக்குல சனி தலை. நாம பேசவே கூடாதுங்குது கெரகம்.
//சும்மாவே ஒரு கேள்விக்கு ஒரு பாக்கெட் சிகரட்டு ஊதி தள்ளுற பார்ட்டி நம்ம முருகேசு..//
கிழிஞ்சது கிருஷ்ண கிரி .எவனாச்சு எழுத்தாளனோ, கவிஞனோ சிகரட் இருந்தா தான் சிறுகதை வரும். சரக்கு இருந்தாதான் சந்தம் வரும்னா தலைலயே போடுங்க. கண்ணதாசன் தண்ணி போட்டிருக்கலாம்.ஆனால் தண்ணி போடற தறுதலையெல்லாம் கண்ணதாசன் ஆயிரமுடியாது.
நாம தம் போடறதுக்குண்டான காரணங்களே வேற ராசா அதையெல்லாம் சொன்னா அன்புமணி ராமதாசு ஆயி பூடுவாரு டப்பாஸு ..
Saturday, December 11, 2010
சோதிடம் தன்னை இகழ்
சோதிடம் தன்னை இகழ், அப்படின்னு நான் சொல்லலீங்க. நம்ம பாரதி தான் சொன்னாரு. அவரபத்தி நான் சொல்லனுமா என்ன? அம்புட்டு விபரம் உள்ளவரு... முற்போக்கு சிந்தனையாளரு, வரப்போறத முன்கூட்டியே அறியத்தந்த ஞானமுள்ளவரு தப்பா சொல்லிருப்பாருங்களா?
ஒரு வாரமா இதே சிந்தனைல இருந்தேன். முருகேசனும் எதாவது போடுங்க, போடுங்கன்னு சொல்லிட்டே இருந்தாரா... அதான் இப்படி ஒரு பாம் போட்டுட்டேன்.
சோதிடம் அப்படின்னு சொல்றதுக்கு முன்னால ஜாதகம் அப்படின்னுதான் சொல்லுவாங்க... அதாவது சாதகமா சொல்லுறது...யாருக்கு? எவன் குறைகேட்டு வார்ரானோ அவனுக்கு... என்ன சாதகம், பாதகம் இருக்குன்னு யோசித்தா தெரியாதா... என்னங்க பெரிய இது? நெருப்ப தொட்டா சுடும்னுதான் தெரியுமே... இத தொட்டு பார்த்துவேற தெரிஞ்சுக்கனுமா?
என்னதான் கிரகம், கிரகம்னாலும் வரப்போறத சொல்ல முடியுமா? ஒரே ஒரு உதாரணம் கிடைக்குமா? நடந்து முடிஞ்சப்பறம் நான் இத அப்பவே சொன்னேனே அப்படின்னு சவடால் வேற... உங்க அவசரத்துக்கு நாங்க என்ன பிரியாணியா?
நாடி பார்த்தா (மருத்துவரில்லீங்க) இப்படி நடக்குமுங்க...
“உங்க ஆத்தா பேரு ஒரு நதி பேருல்ல இருக்கனுமே” அப்படிம்பாரு
பார்க்கவந்தவரோட ஆத்தா பேரு கங்கம்மாள்னு இருக்கும்.... உணர்ச்சி வசப்பட்டு “அட, ஆமாங்க” னுவார்...
ஏங்க, சொல்லும்போதே கங்கம்மாள்னு சொல்ல வேண்டிதான...அதென்ன குறிப்பு?
இப்ப நான், இனிமே என்ன சொல்ல போறேன்னு கண்டு பிடிச்சீங்களா? என்னடா உள்ள இருந்துகிட்டே நோண்டறேன்னு நினைக்கிறீங்களா? இடிப்பார் இல்லாத அரசு, நம்ம தாத்தா அரசு மாதிரி பம்மிகிட்டே இருக்க வேண்டிதான். அப்ப அப்ப ஒரு கிளி.. இல்ல கிழிக்கனும்ல... அப்பதாங்க இதெல்லாம் சரியாவரும்...
மனசில இருக்கிறத எத்தன நாளு மூடி மறைக்கிறது... வாங்க... என்னோட கை சேருங்க...ரெண்டுல ஒன்னு பார்த்துடலாங்க... நல்லா கேள்வி கேட்டாதான் விளெங்கும். நான் இருகேங்க உங்களுக்காக கேள்வி கேக்க... நீங்களும் கேக்கனும்மா? சரி...
ஆனா, கேள்வி கேக்கணும்னா ஒரு கண்டிசன்... சபைக்குள்ள வந்து கேள்வி கேக்கனும்... சொம்மா வெளிய இரிந்திக்கின்னு கூவப்படாது...
சா(ஜா)தகமே இல்லன்னாலும் பரவாயில்ல, வாங்க பிரிச்சு மேஞ்சிரிவோம்... சும்மாவே ஒரு கேள்விக்கு ஒரு பாக்கெட் சிகரட்டு ஊதி தள்ளுற பார்ட்டி நம்ம முருகேசு... நாம கேக்குற கேள்வில பத்து பாக்கெட் சிகரட்டு ஊதி தள்ளுற நிலமை வரணுங்கோ... அப்புறம் எங்கே பதிவு போடுறது... அதனால நல்ல பலமான கேள்வியா தயாரிங்க...
ஒரு வாரமா இதே சிந்தனைல இருந்தேன். முருகேசனும் எதாவது போடுங்க, போடுங்கன்னு சொல்லிட்டே இருந்தாரா... அதான் இப்படி ஒரு பாம் போட்டுட்டேன்.
சோதிடம் அப்படின்னு சொல்றதுக்கு முன்னால ஜாதகம் அப்படின்னுதான் சொல்லுவாங்க... அதாவது சாதகமா சொல்லுறது...யாருக்கு? எவன் குறைகேட்டு வார்ரானோ அவனுக்கு... என்ன சாதகம், பாதகம் இருக்குன்னு யோசித்தா தெரியாதா... என்னங்க பெரிய இது? நெருப்ப தொட்டா சுடும்னுதான் தெரியுமே... இத தொட்டு பார்த்துவேற தெரிஞ்சுக்கனுமா?
என்னதான் கிரகம், கிரகம்னாலும் வரப்போறத சொல்ல முடியுமா? ஒரே ஒரு உதாரணம் கிடைக்குமா? நடந்து முடிஞ்சப்பறம் நான் இத அப்பவே சொன்னேனே அப்படின்னு சவடால் வேற... உங்க அவசரத்துக்கு நாங்க என்ன பிரியாணியா?
நாடி பார்த்தா (மருத்துவரில்லீங்க) இப்படி நடக்குமுங்க...
“உங்க ஆத்தா பேரு ஒரு நதி பேருல்ல இருக்கனுமே” அப்படிம்பாரு
பார்க்கவந்தவரோட ஆத்தா பேரு கங்கம்மாள்னு இருக்கும்.... உணர்ச்சி வசப்பட்டு “அட, ஆமாங்க” னுவார்...
ஏங்க, சொல்லும்போதே கங்கம்மாள்னு சொல்ல வேண்டிதான...அதென்ன குறிப்பு?
இப்ப நான், இனிமே என்ன சொல்ல போறேன்னு கண்டு பிடிச்சீங்களா? என்னடா உள்ள இருந்துகிட்டே நோண்டறேன்னு நினைக்கிறீங்களா? இடிப்பார் இல்லாத அரசு, நம்ம தாத்தா அரசு மாதிரி பம்மிகிட்டே இருக்க வேண்டிதான். அப்ப அப்ப ஒரு கிளி.. இல்ல கிழிக்கனும்ல... அப்பதாங்க இதெல்லாம் சரியாவரும்...
மனசில இருக்கிறத எத்தன நாளு மூடி மறைக்கிறது... வாங்க... என்னோட கை சேருங்க...ரெண்டுல ஒன்னு பார்த்துடலாங்க... நல்லா கேள்வி கேட்டாதான் விளெங்கும். நான் இருகேங்க உங்களுக்காக கேள்வி கேக்க... நீங்களும் கேக்கனும்மா? சரி...
ஆனா, கேள்வி கேக்கணும்னா ஒரு கண்டிசன்... சபைக்குள்ள வந்து கேள்வி கேக்கனும்... சொம்மா வெளிய இரிந்திக்கின்னு கூவப்படாது...
சா(ஜா)தகமே இல்லன்னாலும் பரவாயில்ல, வாங்க பிரிச்சு மேஞ்சிரிவோம்... சும்மாவே ஒரு கேள்விக்கு ஒரு பாக்கெட் சிகரட்டு ஊதி தள்ளுற பார்ட்டி நம்ம முருகேசு... நாம கேக்குற கேள்வில பத்து பாக்கெட் சிகரட்டு ஊதி தள்ளுற நிலமை வரணுங்கோ... அப்புறம் எங்கே பதிவு போடுறது... அதனால நல்ல பலமான கேள்வியா தயாரிங்க...
வாங்க ! எழுதுங்க ! எனக்கு பிடிச்சா பரிசு ரூ.100/-
ஆமாங்க . வாங்க! என் ப்ளாக்ல எழுதுங்க !! எனக்கு பிடிச்சா பரிசு ரூ.100/-
இதுக்கு நீங்க செய்யவேண்டியதெல்லாம் கவிதை07ல வெளியிட நினைச்ச உங்க பதிவை எனக்கு ஒரு மெயில் மூலம் தட்டிவிட வேண்டியதுதான்.
என் மெயில் முகவரி:
swamy7867@gmail.com
மீள் பதிவா இருந்தாலும் ஓகே. ஆனால் உங்க பதிவு கீழ்காணும் பத்து விஷயங்களை பத்தினதா இருக்கனும். ( இது போட்டியில்லைங்கண்ணா.. பரிசுனு சொல்லியிருந்தாலும் பரிசு இல்லிங்கண்ணா ..பரிசு கொடுக்கிற அளவுக்கு நான் பெரியாளுமில்லை ..வசதியானவனும் இல்லை. தோஸ்து ஒரு நல்ல ஹைக்கூ சொன்னா ஏம்பா கவிஞருக்கு ஸ்பெஷலா டீ போடுனு சொல்றோமே அப்படி ஒரு என் கரேஜ்மென்டு. அம்புட்டுதேன்.
உங்க பதிவு பிடிக்காட்டா ஏன் பிடிக்கலைன்னு ஒரு விண்டோ சைஸுக்கு என் கருத்தை கமெண்ட்ல சொல்லிப்புடுவன். என் விமர்சனம் உங்க எதிர்கால வளர்ச்சிக்கோ அல்லது என்னை கிழிப்பதற்கோ உதவும். ( நல்லாவே பொழுது போகும்ல)
பிரச்சினையை மட்டும் தொட்டுக்காட்டினாலும் சரி - நோண்டி நுங்கெடுத்தாலும் சரி தீர்வையே சுட்டிக்காட்டினாலும் சரி. கதை,கவிதை,கட்டுரை எந்த சாதியா இருந்தாலும் சரி . நோ ப்ராப்ஸ். நீங்க பரிசு பெற ஒரே நிபந்தனை உங்க எழுத்துல ஆர்வம்,அக்கறை,உண்மைத்தன்மை, தார்மீக ஆவேசம் இருக்கனும். அது எனக்கு பிடிக்கனும். ஒரே பிரிவுல கூட பல பரிசுகள் தரப்படலாம். சில பிரிவுகள்ள பரிசே தரப்படாமலும் போகலாம்.
பரிசு தொகை எம்.ஓ மூலம் மட்டுமே அனுப்பப்படும். மெயில்ல உங்க அஃபிஷியல் நேம், விலாசத்தை குறிப்பிட மறந்துராதிங்க
பதிவுக்கான விஷயங்கள்:
1.மனித உயிர்களுக்கு பெருகி வரும் ஆபத்தை சுட்டிக்காட்டும் பதிவுகள், தீர்வுகளை முன் வைக்கும் எழுத்துக்கள்
2.உணவுப்பாதுகாப்புக்கு எழுந்துள்ள சவால்கள் - சத்துக்குறைபாடு, அதனால் எழும் பிரச்சினைகள் - உணவுப்பொருட்களில் கலப்படம் -பதுக்கல் - ஆன் லைன் ட்ரேடிங்- ரேஷன் கடைகளின் கோல்மால்கள் முதல் அரசின் கொள்கை முடிவுகள் வரை
3. நிற்க நிழலில்லாத ஜீவன்கள், பிளாட்பார வாசிகள்,குடிசை வாசிகள்,ஒண்டு குடித்தன வாசிகள், வாடகை வீடுகளில் வசிக்கும் மக்களின் பிரச்சினைகள்
4.கல்வி துறையின் மாயாஜாலங்கள் தனியாரின் கொள்ளை - அரசியல் சக்திகளின் தனி/கூட்டு கொள்ளைகள் - கல்வித்தரம்
5.வேலையின்மை, சுய வேலை வாய்ப்பு, சுய தொழில் , குடிசைத்தொழில், சிறு தொழில் அதிபர்களின் பிரச்சினைகள்.
6. காதல் -காமம் -குழந்தை பிறப்பு இத்யாதி தொடர்பான பிரச்சினைகள் -தீர்வுகள்
7.சுற்றுச்சூழல் - பொல்யூஷன் -காரணங்கள் - விளைவுகள்- தீர்வுகள். தனி மனித அக்கறையின்மையிலிருந்து உலகவங்கி வரை எல்லாருக்கும் இதுல பங்கு இருக்கு. இந்த உண்மைய புரிந்த அ புரிய வைக்கிற பதிவுகள்.
8.மக்கள் பிரச்சினைகளை பேசி - தீர்வுகளை முன் வைக்கும் கலை -இலக்கியம்- பண்பாடு - ஹ்யூமன் வேல்யூஸ்
9. மிஸ்டிக் சைன்ஸஸ் - ஜோதிடம் -வாஸ்து -கைரேகை முதல் டெலிபதி வரை
10. ஆன்மீகம் - தியானம் -யோகா
நிபந்தனை:
1.உங்க பதிவு படிக்க வைக்கிறதா இருக்கனும் அதாவது ஜோவியலா , எளிய நடையில் , நச்சுனு இருக்கனும். (விரட்டறதா இருக்ககூடாது)
2. சமையல்,விரதம், சினிமா விமர்சனம், கோலம் இத்யாதிய தவிர்க்கனும்.
3. கடைசி தேதி: 12.12.2012 (இந்த தேதிக்கு ஒலகம் அழிஞ்சுருமாமில்லை)
என் மகள்:
டாடி ! இப்பத்தான் ஏதோ வசதியாயிட்டு வர்ரே.. இந்த விஷபரீட்சையெல்லாம் எதுக்கு ஒரு பிரிவுல ஒரு பரிசுன்னா கூட ஆயிரம் ரூபா காலி. இதுல எம்.ஓ கமிஷன் வேற
நான்:
தமிழ் நாட்டு சனம் பத்தி எனக்கு நல்லாவே தெரியும் மொத்தமா பத்து பதிவு வருதா பாரு. அப்படியே வந்தாலும் "எழுத்துல ஆர்வம்,அக்கறை,உண்மைத்தன்மை, தார்மீக ஆவேசம்"ங்கற கண்டிஷனுக்கு ஒரு பதிவாச்சும் தேறுதா பாரு..
இதுக்கு நீங்க செய்யவேண்டியதெல்லாம் கவிதை07ல வெளியிட நினைச்ச உங்க பதிவை எனக்கு ஒரு மெயில் மூலம் தட்டிவிட வேண்டியதுதான்.
என் மெயில் முகவரி:
swamy7867@gmail.com
மீள் பதிவா இருந்தாலும் ஓகே. ஆனால் உங்க பதிவு கீழ்காணும் பத்து விஷயங்களை பத்தினதா இருக்கனும். ( இது போட்டியில்லைங்கண்ணா.. பரிசுனு சொல்லியிருந்தாலும் பரிசு இல்லிங்கண்ணா ..பரிசு கொடுக்கிற அளவுக்கு நான் பெரியாளுமில்லை ..வசதியானவனும் இல்லை. தோஸ்து ஒரு நல்ல ஹைக்கூ சொன்னா ஏம்பா கவிஞருக்கு ஸ்பெஷலா டீ போடுனு சொல்றோமே அப்படி ஒரு என் கரேஜ்மென்டு. அம்புட்டுதேன்.
உங்க பதிவு பிடிக்காட்டா ஏன் பிடிக்கலைன்னு ஒரு விண்டோ சைஸுக்கு என் கருத்தை கமெண்ட்ல சொல்லிப்புடுவன். என் விமர்சனம் உங்க எதிர்கால வளர்ச்சிக்கோ அல்லது என்னை கிழிப்பதற்கோ உதவும். ( நல்லாவே பொழுது போகும்ல)
பிரச்சினையை மட்டும் தொட்டுக்காட்டினாலும் சரி - நோண்டி நுங்கெடுத்தாலும் சரி தீர்வையே சுட்டிக்காட்டினாலும் சரி. கதை,கவிதை,கட்டுரை எந்த சாதியா இருந்தாலும் சரி . நோ ப்ராப்ஸ். நீங்க பரிசு பெற ஒரே நிபந்தனை உங்க எழுத்துல ஆர்வம்,அக்கறை,உண்மைத்தன்மை, தார்மீக ஆவேசம் இருக்கனும். அது எனக்கு பிடிக்கனும். ஒரே பிரிவுல கூட பல பரிசுகள் தரப்படலாம். சில பிரிவுகள்ள பரிசே தரப்படாமலும் போகலாம்.
பரிசு தொகை எம்.ஓ மூலம் மட்டுமே அனுப்பப்படும். மெயில்ல உங்க அஃபிஷியல் நேம், விலாசத்தை குறிப்பிட மறந்துராதிங்க
பதிவுக்கான விஷயங்கள்:
1.மனித உயிர்களுக்கு பெருகி வரும் ஆபத்தை சுட்டிக்காட்டும் பதிவுகள், தீர்வுகளை முன் வைக்கும் எழுத்துக்கள்
2.உணவுப்பாதுகாப்புக்கு எழுந்துள்ள சவால்கள் - சத்துக்குறைபாடு, அதனால் எழும் பிரச்சினைகள் - உணவுப்பொருட்களில் கலப்படம் -பதுக்கல் - ஆன் லைன் ட்ரேடிங்- ரேஷன் கடைகளின் கோல்மால்கள் முதல் அரசின் கொள்கை முடிவுகள் வரை
3. நிற்க நிழலில்லாத ஜீவன்கள், பிளாட்பார வாசிகள்,குடிசை வாசிகள்,ஒண்டு குடித்தன வாசிகள், வாடகை வீடுகளில் வசிக்கும் மக்களின் பிரச்சினைகள்
4.கல்வி துறையின் மாயாஜாலங்கள் தனியாரின் கொள்ளை - அரசியல் சக்திகளின் தனி/கூட்டு கொள்ளைகள் - கல்வித்தரம்
5.வேலையின்மை, சுய வேலை வாய்ப்பு, சுய தொழில் , குடிசைத்தொழில், சிறு தொழில் அதிபர்களின் பிரச்சினைகள்.
6. காதல் -காமம் -குழந்தை பிறப்பு இத்யாதி தொடர்பான பிரச்சினைகள் -தீர்வுகள்
7.சுற்றுச்சூழல் - பொல்யூஷன் -காரணங்கள் - விளைவுகள்- தீர்வுகள். தனி மனித அக்கறையின்மையிலிருந்து உலகவங்கி வரை எல்லாருக்கும் இதுல பங்கு இருக்கு. இந்த உண்மைய புரிந்த அ புரிய வைக்கிற பதிவுகள்.
8.மக்கள் பிரச்சினைகளை பேசி - தீர்வுகளை முன் வைக்கும் கலை -இலக்கியம்- பண்பாடு - ஹ்யூமன் வேல்யூஸ்
9. மிஸ்டிக் சைன்ஸஸ் - ஜோதிடம் -வாஸ்து -கைரேகை முதல் டெலிபதி வரை
10. ஆன்மீகம் - தியானம் -யோகா
நிபந்தனை:
1.உங்க பதிவு படிக்க வைக்கிறதா இருக்கனும் அதாவது ஜோவியலா , எளிய நடையில் , நச்சுனு இருக்கனும். (விரட்டறதா இருக்ககூடாது)
2. சமையல்,விரதம், சினிமா விமர்சனம், கோலம் இத்யாதிய தவிர்க்கனும்.
3. கடைசி தேதி: 12.12.2012 (இந்த தேதிக்கு ஒலகம் அழிஞ்சுருமாமில்லை)
என் மகள்:
டாடி ! இப்பத்தான் ஏதோ வசதியாயிட்டு வர்ரே.. இந்த விஷபரீட்சையெல்லாம் எதுக்கு ஒரு பிரிவுல ஒரு பரிசுன்னா கூட ஆயிரம் ரூபா காலி. இதுல எம்.ஓ கமிஷன் வேற
நான்:
தமிழ் நாட்டு சனம் பத்தி எனக்கு நல்லாவே தெரியும் மொத்தமா பத்து பதிவு வருதா பாரு. அப்படியே வந்தாலும் "எழுத்துல ஆர்வம்,அக்கறை,உண்மைத்தன்மை, தார்மீக ஆவேசம்"ங்கற கண்டிஷனுக்கு ஒரு பதிவாச்சும் தேறுதா பாரு..
Friday, December 10, 2010
பெண் , வாழ்வின் சங்கீ(கே) தம்
பெண்ணின் மறுபக்கம் : கேள்வி பதில்
அண்ணா வணக்கம்ணா,
என்னதான் சரோஜாதேவித்தனமான ஃப்ளாஷ் பாக்ஸ், கில்மா, பலான ஜோக்குன்னு எழுதினாலும் தாய்குலத்தோட ஆதரவு நம்மை விட்டு விலகமாட்டேங்குது. என்ன ஒரு பிரச்சினைன்னா அவிக கமெண்ட் போடமாட்டாய்ங்க. தனிப்பட்ட மெயில்லதான் கருத்து தெரிவிக்கிறாய்ங்க.
நம்முது சிம்ம ராசி. அதிபதி சூரியன்.இவரு பித்ருகாரகன்.( டாடிங்கோ) லக்னமா கடகமா போச்சு.இதுக்கு அதிபதி சந்திரன் மாத்ருகாரகன் ( மம்மிங்கோ) "தத்த நாடி" ஒரு தடியான தெலுங்கு புஸ்தவத்துல படிச்சதா ஞா.
"லக்னம் கடகமாகி , ராசி சிம்மமானால் பெண்கள் தங்கள் தாய் தந்தையர்கிட்டே பகிர்ந்துக்காத மேட்டரை கூட இவிக கிட்ட ஷேர் பண்ணிக்குவாய்ங்க"ன்னு ஆத்தர் சொல்லியிருந்தாரு -இதுல அவிக ரெண்டு பேரும் பரிவர்த்தனமாகி ஆட்சி பெற்ற கணக்கா இருக்கிறதால இந்த இம்சை சாஸ்தியாயிருச்சுங்கண்ணா.
இப்பயாச்சும் தாடியெல்லாம் வெள்ளையாகி, ஆன்மீகம்,ஜாதகம்னு ஹார்ம்லெஸ்ஸா, வெள்ளை சாம்பார் கணக்கா, 43 வயசுக்கே ஆடிய ஆட்டம் என்னன்னு அடங்கி கிடக்கோம்.இப்ப ஷேர் பண்ணிக்கிட்டா அதுல ஒரு லாஜிக் இருக்கு. ஆனா நாட் நாட்லயே " ஏய் சொன்னா கேலி பண்ணக்கூடாது.. நமக்குள்ள எவ்ள சண்டை வந்தாலும் வெளிய சொல்லக்கூடாது . இதை நீ ஒருத்தன் தான் புரிஞ்சுக்குவேனு உனக்கு சொல்றேன்" மாதிரி முன்னுரையோட சமவயது பெண்குட்டிகள் கூட எத்தனையோ வில்லங்கமான கேள்விகளையெல்லாம் கேட்டு பதில் வாங்கியிருக்காய்ங்க. எல்லாத்தயும் கூட்டி கழிச்சு பார்த்தா தத்த நாடி நெத்தியடி போலத்தான் இருக்கு. சரிங்கண்ணா மேட்டருக்கு வந்துருவோம்.
பெண்ணின் மறுபக்கம் தொடரை ஆரம்பிச்சதுமே என்ன கெட்டுப்போனவளை பத்தி,சாடிஸ்ட் மனைவிகள் பத்தி ,பெண் கிரிமினல்ஸ் பத்தி எழுதப்போறிங்களா? புது தளத்துல இறங்கறிங்க வாழ்த்துக்கள் மாதிரி மெயில்ஸ் எல்லாம் நிறைய வந்தது. இந்த சாதிய எல்லாம் விலக்கி வச்சுட்டு தொடரிலான என் எழுத்துக்கள் மேல வந்த விமர்சனங்கள்,சந்தேகங்களை மெயில் பண்ணவுக அனுமதியோட இங்கன பதிச்சு அதுக்கெல்லாம் ஆன்சர் பண்ணவும் ட்ரை பண்ணியிருக்கேன்.
கேள்வி: 1
பெண்கள் மேல ஏன் உங்களுக்கு இத்தனை ஆர்வம்?
பதில்:
த பார்ரா பெண் மேல ஆர்வமில்லாத ஆண் எங்கன இருக்கான். அப்படி இருக்கிறவன்தான் வரதட்சிணை வாங்கறான், மார்கெட் பண்றான், நீலப்படம் எடுக்கிறான், ப்ரோக்கரேஜ் பண்றான்.
அக்சுவலா எனக்கு ஆண்கள் மேல தான் ஆர்வம் ( அதுக்குன்னு என்னை ஹோமோவாக்கிரப்போறிங்க - ஜஸ்ட் ஒரு இனப்பற்று ) பாவம் ஆண் எவ்ள பெரிய அறிவாளியா இருந்தாலும் பெண் விஷயத்துல முட்டாளாயிர்ரான். நான் ஒரு லீடர். அதாவது ஒரு கூட்டத்தை வழி நடத்தறவன். மொதல்ல எனக்கு மேட்டர் என்னனு தெரிஞ்சாதானே நான் வழி நடத்த.. ஒரு ஆண் நல்ல படி மோல்ட் ஆனா அது அவன் சொந்த விஷயம். ஆனால் ஒரு பெண் சைக்கலாஜிக்கலா நல்லபடி மோல்ட் ஆயிட்டா அவள் குடும்பம்,க்ளாஸ்,காலனி ஏன் அந்த ஏரியாவே பிரகாசமாயிரும்.
பெண் என்பவள் இயற்கையின்,உயிர்வாழ்தலின்,இருத்தலியலின் , வாழ்வின் சங்கேதம். வாழ்வை துரத்தும் மரணத்தை மறக்கடிக்கும் சங்கீதம்.அதுலயும் அபஸ்ருதி உண்டு இல்லேங்கலை.ஆனால் அது நோட் எழுதினவனோட தவறு.அவளோட தவறில்லை.
கேள்வி:2
பெண்ணை அக்கா,தங்கச்சிங்கறதை ஏன் கிண்டலடிக்கிறிங்க?
பதில்:
அது மனசுலருந்து வர்ரதில்லிங்க. ஒரு ஆண் பெண் சேர்ந்து ஸ்தூலமா என்ன செய்துட்டிருந்தாலும் சரி ஒரு ட்ராக்ல "அது"ஓடிக்கிட்டே இருக்கும். ஒல்லி பீச்சானா, கண்ல மட்டும் உசுரை வச்சிக்கிட்டு ,பவர் கிளாஸ் போட்டுக்கிட்டு , இன்டர் நெட்ல வெறும் எழுத்தா கிடக்கிற பக்கங்களை ப்ரவுஸ் பெண்ற பெண்ணை பார்த்தா இது மாதிரி ஒரு தங்கச்சியிருந்தா நல்லாருந்திருக்குமேனு தோணும். இல்லேங்கலை.
ஸ்டாண்ட்ல வெயிட் பண்ற ஷேர் ஆட்டோல ஒரு பையில ரிப்பேரான மிக்சியும் ,இன்னொரு பையில ரெண்டு மாசத்துக்கு தேவையான காய் கறியும், ப்ளெயின் புடவையும், மேட்சிங் ப்ளவுஸும், குஷ்புதனமான ஃபிசிக்குமா , முகத்துல பொடிச்ச வியர்வைய கர்சீஃபால துடைச்சிட்டே உட்கார்ந்திருக்கிற ஒரு பெண்ணை பார்த்தா அதுவும் "இன்னாடா இது.. இதும்பக்கத்துல ஒக்காரனுமா? ஒரு தம் போட்டுட்டு அடுத்த ஆட்டோல போலாமுனு நினைக்கிறச்ச சவுஜன்யமா உள்ளுக்கு நகர்ந்து உட்கார்ந்து இடம் கொடுக்கிற பெண்ணை பார்த்தா " தோடா இந்த மாரி ஒரு அக்கா இருந்திருந்தா நல்லாதான் இருந்திருக்கும்போலனு தோணும்.இல்லேங்கலை.
அதுக்காக கண்டவளையும் அக்கா,தங்கச்சினு விளிச்சுக்கிட்டு அவ ஏமாந்த சமயம் கண்ட இடத்துல கண்ணை மேய விடற கயவாளீத்தனம்லாம் நமக்கு பிடிக்காதுங்கோ..
இந்த அக்கா தங்கச்சி அழைப்பும் அங்கீகரிப்பும் எப்படியிருக்குதுன்னா "உடலுறவுக்கு அனுமதிக்கமாட்டேன்"ங்கற போர்ட் மாதிரியும், "எங்களுக்குள்ள உடலுறவு இல்லேனு சமுதாயத்துக்கு அறிவிச்சுக்கற முயற்சியாவும் தான் இருக்கு. தங்கள் மேல சந்தேகம் இருக்கிறவுகதான் இந்த மாதிரி போலி அழைப்புகள்,அங்கீகரிப்புகளுக்கு இலக்காகிறாய்ங்க. இன்னம் உபகதைகள் எல்லாம் இருக்கு. ஆனால் சொல்லலை.பச்சையா போயிரும்..
கேள்வி: 3
// உங்க எதிர்க்க ஒரு ஆளு நாய கூட்டிட்டு வராரு. அந்த நாயி உங்களை கடிச்சுருச்சுனு வைங்க. நாய்கிட்டயா சண்டைக்கு போறிங்க. இல்லை .அந்தாளுகிட்டேதான் சண்டைக்கு போவிங்க.அதுமாதிரி தாய்குலம் அவிக எசமானங்க கையில நாய் மாதிரி//
இது ஓவராயில்லயா?
பதில்:
யம்மாடி .. இன்டர் நெட்ல படிக்கிறச்ச மைண்ட் பஜ்னு ஆயிருது. அதை கொஞ்சம் உசுப்பி விடனும்னா இந்த மாதிரி வார்த்தை பிரயோகம்லாம் தேவைதான். நான் சொன்ன உதாரணம், பண்ண வார்த்தை பிரயோகத்தையெல்லாம் விட்டுத்தள்ளுங்க. நான் சொன்னதுல எங்கனா ஃபால்ட் இருக்குதா? இருந்தா அதை பேசுங்க
கேள்வி:4
ஒரு பையன் தன் தாயை தேடித்தான் காதலிக்க துவங்கறான். ஒரு பெண் தன் தந்தைய தேடித்தான் காதலிக்க துவங்கறாள்ங்கறது சைக்காலஜி. ஆனால் அவிக அப்படி தேடறதே தங்கள் பெற்றோரை பழிக்கு பழி வாங்கத்தானு சொல்றிங்களே இதுக்கு என்ன ஆதாரம் இருக்கு?
எல்லா வாழ்க்கையுமே தோல்வித்தேன். அதான் செத்துப்போயிர்ரமே. அட சாகிறது அப்பாறம். நாமதான் வாழறதே இல்லையே. உங்க வாழ்க்கைய நீங்களா வாழ்ந்திருந்தாலாவது ஒரு திருப்தியாச்சும் இருந்திருக்கும்.அந்த வாய்ப்பையும் உங்க பெற்றோர் தரலை. அவிக வாழ்க்கையும் தோல்விதான்.ஆனால் அவிகளா சில வெற்றி சூத்திரங்களை வடிவமைச்சு உங்க மண்டைக்குள்ள திணிச்சாய்ங்க.
அவிக பார்த்த உலகம் வேற. நீங்க பார்க்கப்போற உலகம் வேற. அவிக அனுபவம்லாம் 25 வருஷத்துக்கு முந்தின தினசரி பத்திரிக்கை மாதிரி.
பெற்றோர்கிட்டே குழந்தைகள் அனுபவிக்கிற கொடுமைங்கறது கொடுமையிலயும் கொடுமை. லோயர் மிடில் கிளாஸ், லோ கிளாஸ்லயாச்சும் பரவாயில்லை.படிப்பு, சத்துணவு, ஆரோக்கியம் இத்யாதிக்கு வழியில்லன்னாலும் சுதந்திரமாவது கிடைக்கும். ஆனா மத்த ஃபேமிலிஸ்ல?
சொன்னா மானக்கேடு சொல்லாட்டா வெட்கக்கேடு . சொன்னாலும் சமூகம் என்ன சொல்லும் "தத் வாய மூடு உன்னை வளர்க்க உங்கப்பாம்மா என்னமா கஸ்டப்படறாய்ங்க தெரியுமா"
இந்த ஊமைக்கோபம் ஒவ்வொரு மனசுலயும் இருக்கு. அது எரிமலைக்குள்ள லாவா மாதிரி கிடக்கு. அதான் தம்பதிகள்,காதலர்கள் இடையில் வெடிக்குது. இந்த ஒரு பாயிண்டை சொன்னதுக்கே நமக்கு டாக்டர் பட்டம் கொடுக்கனும். ( ஹும்.. இப்பல்லாம் ரெம்ப சீப்பாம்ல ஒரு அம்தாயிரம் ஆகுமா?)
(கேள்வி பதில் அடுத்த பதிவிலும் தொடரும் - உணர்ச்சிவசப்பட்டு நீங்களூம் கேள்விகளை கேட்க விரும்பினால் கேட்கலாம் - மெயில் /எஸ்.எம்.எஸ்/ கமெண்ட் எப்படி வேணம்னாலும்)
அண்ணா வணக்கம்ணா,
என்னதான் சரோஜாதேவித்தனமான ஃப்ளாஷ் பாக்ஸ், கில்மா, பலான ஜோக்குன்னு எழுதினாலும் தாய்குலத்தோட ஆதரவு நம்மை விட்டு விலகமாட்டேங்குது. என்ன ஒரு பிரச்சினைன்னா அவிக கமெண்ட் போடமாட்டாய்ங்க. தனிப்பட்ட மெயில்லதான் கருத்து தெரிவிக்கிறாய்ங்க.
நம்முது சிம்ம ராசி. அதிபதி சூரியன்.இவரு பித்ருகாரகன்.( டாடிங்கோ) லக்னமா கடகமா போச்சு.இதுக்கு அதிபதி சந்திரன் மாத்ருகாரகன் ( மம்மிங்கோ) "தத்த நாடி" ஒரு தடியான தெலுங்கு புஸ்தவத்துல படிச்சதா ஞா.
"லக்னம் கடகமாகி , ராசி சிம்மமானால் பெண்கள் தங்கள் தாய் தந்தையர்கிட்டே பகிர்ந்துக்காத மேட்டரை கூட இவிக கிட்ட ஷேர் பண்ணிக்குவாய்ங்க"ன்னு ஆத்தர் சொல்லியிருந்தாரு -இதுல அவிக ரெண்டு பேரும் பரிவர்த்தனமாகி ஆட்சி பெற்ற கணக்கா இருக்கிறதால இந்த இம்சை சாஸ்தியாயிருச்சுங்கண்ணா.
இப்பயாச்சும் தாடியெல்லாம் வெள்ளையாகி, ஆன்மீகம்,ஜாதகம்னு ஹார்ம்லெஸ்ஸா, வெள்ளை சாம்பார் கணக்கா, 43 வயசுக்கே ஆடிய ஆட்டம் என்னன்னு அடங்கி கிடக்கோம்.இப்ப ஷேர் பண்ணிக்கிட்டா அதுல ஒரு லாஜிக் இருக்கு. ஆனா நாட் நாட்லயே " ஏய் சொன்னா கேலி பண்ணக்கூடாது.. நமக்குள்ள எவ்ள சண்டை வந்தாலும் வெளிய சொல்லக்கூடாது . இதை நீ ஒருத்தன் தான் புரிஞ்சுக்குவேனு உனக்கு சொல்றேன்" மாதிரி முன்னுரையோட சமவயது பெண்குட்டிகள் கூட எத்தனையோ வில்லங்கமான கேள்விகளையெல்லாம் கேட்டு பதில் வாங்கியிருக்காய்ங்க. எல்லாத்தயும் கூட்டி கழிச்சு பார்த்தா தத்த நாடி நெத்தியடி போலத்தான் இருக்கு. சரிங்கண்ணா மேட்டருக்கு வந்துருவோம்.
பெண்ணின் மறுபக்கம் தொடரை ஆரம்பிச்சதுமே என்ன கெட்டுப்போனவளை பத்தி,சாடிஸ்ட் மனைவிகள் பத்தி ,பெண் கிரிமினல்ஸ் பத்தி எழுதப்போறிங்களா? புது தளத்துல இறங்கறிங்க வாழ்த்துக்கள் மாதிரி மெயில்ஸ் எல்லாம் நிறைய வந்தது. இந்த சாதிய எல்லாம் விலக்கி வச்சுட்டு தொடரிலான என் எழுத்துக்கள் மேல வந்த விமர்சனங்கள்,சந்தேகங்களை மெயில் பண்ணவுக அனுமதியோட இங்கன பதிச்சு அதுக்கெல்லாம் ஆன்சர் பண்ணவும் ட்ரை பண்ணியிருக்கேன்.
கேள்வி: 1
பெண்கள் மேல ஏன் உங்களுக்கு இத்தனை ஆர்வம்?
பதில்:
த பார்ரா பெண் மேல ஆர்வமில்லாத ஆண் எங்கன இருக்கான். அப்படி இருக்கிறவன்தான் வரதட்சிணை வாங்கறான், மார்கெட் பண்றான், நீலப்படம் எடுக்கிறான், ப்ரோக்கரேஜ் பண்றான்.
அக்சுவலா எனக்கு ஆண்கள் மேல தான் ஆர்வம் ( அதுக்குன்னு என்னை ஹோமோவாக்கிரப்போறிங்க - ஜஸ்ட் ஒரு இனப்பற்று ) பாவம் ஆண் எவ்ள பெரிய அறிவாளியா இருந்தாலும் பெண் விஷயத்துல முட்டாளாயிர்ரான். நான் ஒரு லீடர். அதாவது ஒரு கூட்டத்தை வழி நடத்தறவன். மொதல்ல எனக்கு மேட்டர் என்னனு தெரிஞ்சாதானே நான் வழி நடத்த.. ஒரு ஆண் நல்ல படி மோல்ட் ஆனா அது அவன் சொந்த விஷயம். ஆனால் ஒரு பெண் சைக்கலாஜிக்கலா நல்லபடி மோல்ட் ஆயிட்டா அவள் குடும்பம்,க்ளாஸ்,காலனி ஏன் அந்த ஏரியாவே பிரகாசமாயிரும்.
பெண் என்பவள் இயற்கையின்,உயிர்வாழ்தலின்,இருத்தலியலின் , வாழ்வின் சங்கேதம். வாழ்வை துரத்தும் மரணத்தை மறக்கடிக்கும் சங்கீதம்.அதுலயும் அபஸ்ருதி உண்டு இல்லேங்கலை.ஆனால் அது நோட் எழுதினவனோட தவறு.அவளோட தவறில்லை.
கேள்வி:2
பெண்ணை அக்கா,தங்கச்சிங்கறதை ஏன் கிண்டலடிக்கிறிங்க?
பதில்:
அது மனசுலருந்து வர்ரதில்லிங்க. ஒரு ஆண் பெண் சேர்ந்து ஸ்தூலமா என்ன செய்துட்டிருந்தாலும் சரி ஒரு ட்ராக்ல "அது"ஓடிக்கிட்டே இருக்கும். ஒல்லி பீச்சானா, கண்ல மட்டும் உசுரை வச்சிக்கிட்டு ,பவர் கிளாஸ் போட்டுக்கிட்டு , இன்டர் நெட்ல வெறும் எழுத்தா கிடக்கிற பக்கங்களை ப்ரவுஸ் பெண்ற பெண்ணை பார்த்தா இது மாதிரி ஒரு தங்கச்சியிருந்தா நல்லாருந்திருக்குமேனு தோணும். இல்லேங்கலை.
ஸ்டாண்ட்ல வெயிட் பண்ற ஷேர் ஆட்டோல ஒரு பையில ரிப்பேரான மிக்சியும் ,இன்னொரு பையில ரெண்டு மாசத்துக்கு தேவையான காய் கறியும், ப்ளெயின் புடவையும், மேட்சிங் ப்ளவுஸும், குஷ்புதனமான ஃபிசிக்குமா , முகத்துல பொடிச்ச வியர்வைய கர்சீஃபால துடைச்சிட்டே உட்கார்ந்திருக்கிற ஒரு பெண்ணை பார்த்தா அதுவும் "இன்னாடா இது.. இதும்பக்கத்துல ஒக்காரனுமா? ஒரு தம் போட்டுட்டு அடுத்த ஆட்டோல போலாமுனு நினைக்கிறச்ச சவுஜன்யமா உள்ளுக்கு நகர்ந்து உட்கார்ந்து இடம் கொடுக்கிற பெண்ணை பார்த்தா " தோடா இந்த மாரி ஒரு அக்கா இருந்திருந்தா நல்லாதான் இருந்திருக்கும்போலனு தோணும்.இல்லேங்கலை.
அதுக்காக கண்டவளையும் அக்கா,தங்கச்சினு விளிச்சுக்கிட்டு அவ ஏமாந்த சமயம் கண்ட இடத்துல கண்ணை மேய விடற கயவாளீத்தனம்லாம் நமக்கு பிடிக்காதுங்கோ..
இந்த அக்கா தங்கச்சி அழைப்பும் அங்கீகரிப்பும் எப்படியிருக்குதுன்னா "உடலுறவுக்கு அனுமதிக்கமாட்டேன்"ங்கற போர்ட் மாதிரியும், "எங்களுக்குள்ள உடலுறவு இல்லேனு சமுதாயத்துக்கு அறிவிச்சுக்கற முயற்சியாவும் தான் இருக்கு. தங்கள் மேல சந்தேகம் இருக்கிறவுகதான் இந்த மாதிரி போலி அழைப்புகள்,அங்கீகரிப்புகளுக்கு இலக்காகிறாய்ங்க. இன்னம் உபகதைகள் எல்லாம் இருக்கு. ஆனால் சொல்லலை.பச்சையா போயிரும்..
கேள்வி: 3
// உங்க எதிர்க்க ஒரு ஆளு நாய கூட்டிட்டு வராரு. அந்த நாயி உங்களை கடிச்சுருச்சுனு வைங்க. நாய்கிட்டயா சண்டைக்கு போறிங்க. இல்லை .அந்தாளுகிட்டேதான் சண்டைக்கு போவிங்க.அதுமாதிரி தாய்குலம் அவிக எசமானங்க கையில நாய் மாதிரி//
இது ஓவராயில்லயா?
பதில்:
யம்மாடி .. இன்டர் நெட்ல படிக்கிறச்ச மைண்ட் பஜ்னு ஆயிருது. அதை கொஞ்சம் உசுப்பி விடனும்னா இந்த மாதிரி வார்த்தை பிரயோகம்லாம் தேவைதான். நான் சொன்ன உதாரணம், பண்ண வார்த்தை பிரயோகத்தையெல்லாம் விட்டுத்தள்ளுங்க. நான் சொன்னதுல எங்கனா ஃபால்ட் இருக்குதா? இருந்தா அதை பேசுங்க
கேள்வி:4
ஒரு பையன் தன் தாயை தேடித்தான் காதலிக்க துவங்கறான். ஒரு பெண் தன் தந்தைய தேடித்தான் காதலிக்க துவங்கறாள்ங்கறது சைக்காலஜி. ஆனால் அவிக அப்படி தேடறதே தங்கள் பெற்றோரை பழிக்கு பழி வாங்கத்தானு சொல்றிங்களே இதுக்கு என்ன ஆதாரம் இருக்கு?
எல்லா வாழ்க்கையுமே தோல்வித்தேன். அதான் செத்துப்போயிர்ரமே. அட சாகிறது அப்பாறம். நாமதான் வாழறதே இல்லையே. உங்க வாழ்க்கைய நீங்களா வாழ்ந்திருந்தாலாவது ஒரு திருப்தியாச்சும் இருந்திருக்கும்.அந்த வாய்ப்பையும் உங்க பெற்றோர் தரலை. அவிக வாழ்க்கையும் தோல்விதான்.ஆனால் அவிகளா சில வெற்றி சூத்திரங்களை வடிவமைச்சு உங்க மண்டைக்குள்ள திணிச்சாய்ங்க.
அவிக பார்த்த உலகம் வேற. நீங்க பார்க்கப்போற உலகம் வேற. அவிக அனுபவம்லாம் 25 வருஷத்துக்கு முந்தின தினசரி பத்திரிக்கை மாதிரி.
பெற்றோர்கிட்டே குழந்தைகள் அனுபவிக்கிற கொடுமைங்கறது கொடுமையிலயும் கொடுமை. லோயர் மிடில் கிளாஸ், லோ கிளாஸ்லயாச்சும் பரவாயில்லை.படிப்பு, சத்துணவு, ஆரோக்கியம் இத்யாதிக்கு வழியில்லன்னாலும் சுதந்திரமாவது கிடைக்கும். ஆனா மத்த ஃபேமிலிஸ்ல?
சொன்னா மானக்கேடு சொல்லாட்டா வெட்கக்கேடு . சொன்னாலும் சமூகம் என்ன சொல்லும் "தத் வாய மூடு உன்னை வளர்க்க உங்கப்பாம்மா என்னமா கஸ்டப்படறாய்ங்க தெரியுமா"
இந்த ஊமைக்கோபம் ஒவ்வொரு மனசுலயும் இருக்கு. அது எரிமலைக்குள்ள லாவா மாதிரி கிடக்கு. அதான் தம்பதிகள்,காதலர்கள் இடையில் வெடிக்குது. இந்த ஒரு பாயிண்டை சொன்னதுக்கே நமக்கு டாக்டர் பட்டம் கொடுக்கனும். ( ஹும்.. இப்பல்லாம் ரெம்ப சீப்பாம்ல ஒரு அம்தாயிரம் ஆகுமா?)
(கேள்வி பதில் அடுத்த பதிவிலும் தொடரும் - உணர்ச்சிவசப்பட்டு நீங்களூம் கேள்விகளை கேட்க விரும்பினால் கேட்கலாம் - மெயில் /எஸ்.எம்.எஸ்/ கமெண்ட் எப்படி வேணம்னாலும்)
Subscribe to:
Posts (Atom)
