2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக கலைஞர் மனைவியின் ஆடிட்டர் அலுவலகம்,கனிமொழி இயக்குனராக உள்ள சேவை அமைப்பு அலுவலகங்களில் ரெய்டு நடந்ததாக பிரபல தெலுங்கு நியூஸ் சானல் ஈ டிவி செய்தி வெளியிட்டது.
ஒரு தமிழ் பத்திரிக்கை ஆசிரியர் வீடு & அலுவலகத்தில் ரெய்டு நடந்ததாக சாட்சி டிவி வெளியிட்ட செய்தியின் அடிப்படையில் அடியேன் போட்ட பதிவைப்படித்த நம்மாளு ஒருத்தரு அது நக்கீரன் உதவி ஆசிரியர் காமராஜ் தான்னு போட்டு உடைச்சாரு. இதை பிரபல தெலுங்கு நியூஸ் சானல் ஈ டிவி உறுதிப்படுத்தியது.
தற்போது கனிமொழி இயக்குனராக உள்ள சேவை அமைப்பு அலுவலகத்திலும் (பேரு என்ன பாஸு) , கலைஞரின் மனைவியின் ( எத்தனாவது?) ஆடிட்டர் அலுவலகத்திலும் ரெய்டு நடந்ததாக மேற்படி சானல் செய்தி வெளியிட்டு வருகிறது.
ஆடிட்டர்னா கட்டாயம் கிராஸ் பெல்ட்டாத்தான் இருக்கும். ( கலைஞர் பாஷையில சொன்னா நூல்) .
அடுத்து முரசொலி அலுவலகத்துலயும், கலைஞர் வீட்லயும் ரெய்டு பாக்கி.. இப்பத்தானே தமிழிலான இலங்கை தேசீய கீதம் தடை செய்யப்பட்டதை கண்டிச்சிருக்காரு,
மேற்படி இடங்கள்ளயும் ரெய்டு விட்டா அன்னைக்கு வைகோவை அனுப்பின மாதிரி நாளைக்கு எவனாச்சும் காஞ்ச தலையன் கிடைச்சா அனுப்பியே உடுவாரு.
வாழ்க கலைஞரின் தமிழ்/ தமிழின பற்று.
Showing posts with label ரெய்டு. Show all posts
Showing posts with label ரெய்டு. Show all posts
Wednesday, December 15, 2010
Tuesday, December 14, 2010
3ஜி ஸ்பெக்ட்ரம்: " நக்கீரன்" காமராஜ் வீட்ல தான் ரெய்டாங்கோ
3ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த ஊழல் தொடர்பாக முன்னாள் மத்திய மந்திரி ராஜா, நண்பர்கள்,உறவினர்களின் வீடுகளில் சிபிஐ /அமலாக்க துறையினர் ரெய்டு நடத்தியது தெரிந்ததே.
இதையடுத்து மேலும் சில உறவினர்கள், நண்பர்கள் வீடுகளிலும் ஒரு தமிழ் பத்திரிக்கை ஆசிரியர் வீட்டிலும் சிபிஐ /அமலாக்க துறையினர் ரெய்டு நடத்திக்கொண்டிருப்பதாக தெரியவந்துள்ளது.
மறைந்த ஆந்திர முதல்வர் டாக்டர்.ஒய்.எஸ். ஆரின் மகனும் மானிலத்தில் காங்கிரசுக்கு பெரிய தலைவலியாக உள்ளவருமான ஜகன் மோகன் ரெட்டிக்கு சொந்தமான சாட்சி சானலில் இந்த செய்தி வெளிவந்துகொண்டிருக்கிறது.
ஆரு அந்த ஆசிரியரு? விஜாரிச்சு தகவல் சொல்லுங்கப்பா.. இந்த ஊழல்ல வட நாட்டு பத்திரிக்கையுலக குரங்குகள் ( ஜாம்பவானும் குரங்கு தானே/கரடியா? ) தானே இன்வால்வ் ஆனதா பேசிக்கிட்டாய்ங்க.
நம்மாளுங்க கூட இடம் பிடிச்சிட்டாய்ங்களா? பரவால்லைப்பா நல்லாவே முன்னேறிருவம்.
எச்சரிக்கை:
" நக்கீரன்" காமராஜ் வீட்ல தான் ரெய்டாங்கோ நம்மாளு ஒருத்தரு கமெண்ட்லயே தகவல் கொடுத்திருக்காரு பாருங்க
இதையடுத்து மேலும் சில உறவினர்கள், நண்பர்கள் வீடுகளிலும் ஒரு தமிழ் பத்திரிக்கை ஆசிரியர் வீட்டிலும் சிபிஐ /அமலாக்க துறையினர் ரெய்டு நடத்திக்கொண்டிருப்பதாக தெரியவந்துள்ளது.
மறைந்த ஆந்திர முதல்வர் டாக்டர்.ஒய்.எஸ். ஆரின் மகனும் மானிலத்தில் காங்கிரசுக்கு பெரிய தலைவலியாக உள்ளவருமான ஜகன் மோகன் ரெட்டிக்கு சொந்தமான சாட்சி சானலில் இந்த செய்தி வெளிவந்துகொண்டிருக்கிறது.
ஆரு அந்த ஆசிரியரு? விஜாரிச்சு தகவல் சொல்லுங்கப்பா.. இந்த ஊழல்ல வட நாட்டு பத்திரிக்கையுலக குரங்குகள் ( ஜாம்பவானும் குரங்கு தானே/கரடியா? ) தானே இன்வால்வ் ஆனதா பேசிக்கிட்டாய்ங்க.
நம்மாளுங்க கூட இடம் பிடிச்சிட்டாய்ங்களா? பரவால்லைப்பா நல்லாவே முன்னேறிருவம்.
எச்சரிக்கை:
" நக்கீரன்" காமராஜ் வீட்ல தான் ரெய்டாங்கோ நம்மாளு ஒருத்தரு கமெண்ட்லயே தகவல் கொடுத்திருக்காரு பாருங்க
Subscribe to:
Posts (Atom)
