அண்ணே வணக்கம்ணே,
இன்னைக்கு கில்மா வாஸ்து லேட்டஸ் அத்யாயத்தோட பகவத்கீதை ஒரு உட்டாலக்கடி தொடரும் தொடருது.படிச்சு பாருங்க. மெம்பரா சேர்ந்துருங்க. உங்க நண்பர்களையும் சேரச்சொல்லுங்க. ஐநூறு பேர் சேரலைன்னா நோ புதியபதிவுகள். ஆகஸ்ட் 16 ஆம் தேதி காலை 11மணிக்கு மெம்பர்ஸ் ஒன்லி ஆப்ஷனுக்கு மாத்திருவன். அதுக்கப்பாறம் புது மெம்பர்ஸ சேர்த்துக்கறதா இல்லை.டேக் கேர்
கில்மா வாஸ்து: 7
அதென்ன பெட் ரூமுக்கான வாஸ்து மட்டும் ஏறக்குறைய தொடர்பதிவு ரேஞ்சுக்கு வளர்ந்துக்கிட்டே போகுது? இதுக்கு மட்டும் ஏன் இந்தளவு முக்கியத்துவம்னு நீங்க கேட்கலாம்.
மனித உடல்,மனசு ,புத்தி,உயிர் எல்லாத்துக்கும் மையமா இருக்கிறது செக்ஸ். மனித உடலை ஒரு ஜெனரேட்டர் கம் மோட்டார்னு வச்சிக்கிடுங்க. இதுல பவர் ஜெனரேட் ஆனதும் அதை எக்ஸாஸ்ட் பண்றதுக்கு தன்னை தானே ஸ்விட்ச் ஆன் பண்ணிக்கிட்டு ஒரு ஓட்டம் ஓடி ஜெனரேட் ஆன பவர் கன்ஸ்யூம் ஆனதும் நின்னுருதுனு வைங்க. இதே ப்ராசஸ் வாழ் நாள் முழுசும் தொடருதுன்னு வைங்க.
இதை விட கேலிக்கூத்து வேற ஏதும் இருக்காது.
இந்த ஜெனரேட்டர் கம் மோட்டரை ஆஃப் பண்ணவே முடியாது. இப்போ என்ன செய்யலாம்? இந்த உண்மைய புரிஞ்சிக்கிட்டு மோட்டருக்கு ஒரு புல்லி போட்டு ஒரு பெல்ட் போட்டு பெல்ட்டின் மறு முனைய வேறு ஏதேனும் சக்கரத்தோட இணைக்கலாம். அதை ஓட்டலாம். ஒரே மோட்டரை பல வேலைகளுக்கு உபயோக்கிக்கிறாப்ல இதை உபயோகிச்சுக்கலாம்.
ரேங்கே குறியா படிக்கிறவங்க, அஞ்சு இலக்க சம்பளத்துக்கு வேலை தேடறவுக, செய்றவுக, அரசியல்ல பதவி,புகழ் தேடறவுக, லேப்ல புது சமாசாரத்தை கண்டு பிடிக்க மெனக்கெடறவுக, கலை,இலக்கியம் படைக்கிறவுக எல்லாரையும் செலுத்தறது ஒரே சக்தி . அந்த சக்தி செக்ஸுலருந்து தான் கிடைக்குது. செக்ஸை பெறத்தான் பயன்படுது .
பை.தனமா இல்லே. அஞ்சு லிட்டர் டீசல் போட்டு ஒரு ஜெனரேட்டர் கம் மோட்டரை இயக்கி அதுல கிடைக்கிற பவரை வச்சு அஞ்சு லிட்டர் டீசலையே தயாரிச்சு ,மறுபடி அந்த டீசலை ஊத்தி மறுபடி அஞ்சு லிட்டர் டீசலை தயாரிச்சா என்ன அர்த்தம்? இதுல என்ன லாபம்? ஆனால் மனித குலம் யுகம் யுகமா இதையேதான் செய்துக்கிட்டு இருக்கு.
நெப்போலியன் உலகத்தை பிடிக்க போனதுக்கும், நம்ம காலனி பையன் பஸ் ஸ்டாப்ல வெயிட் பண்றதுக்கும் நோக்கம் ஒன்னுதான் ஃபிகர்களை மடக்கறது. அடங்கொய்யால.. கிரிமினல் வேஸ்டுல்லயா இந்த ப்ராசஸு.
நீங்க என்ன பண்ணாலும் அதன் நோக்கம் செக்ஸை பெறுவதுதான். பவர் ஜெனரேஷனை நிறுத்த முடியாது. குறைக்க முடியாது. ஸ்டோர் பண்ணவும் முடியாது. வேணம்னா பவரை உருப்படியான வேலைக்கு யூஸ் பண்ணிக்கலாம் .
நீங்களா புல்லி மாட்டி,பெல்ட் மாட்டி தான் சக்கரங்களை ஓடவைக்கனும்னு இல்லே. கம்ப்யூட்டர்ல /ப்ளாகர்ல ஆட்டோ சேவ் இருக்கிறாப்ல உங்களுக்குள்ள இருக்கிற அந்த ஜெனரேட்டர் கம் மோட்டர் தன்னை தானே பல சக்கரங்களோட இணைச்சுக்குது. ஓடவைக்குது.
உங்க கண்ணுக்கு ஓடற சக்கரம் தான் தெரியுதே தவிர அதை ஓட்டற மோட்டர் தெரியறதில்லை. இப்போ உங்களுக்கு ஓரளவு இந்த மெக்கானிசம் புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்.
மனித உடலின் வாழ் நாள் தயாரிப்புகள்,காத்திருத்தல்கள் செக்ஸுக்காகத்தான். ஆணாச்சும் ஒரு சில டெஸ்ட் ட்ரைவ் எல்லாம் பண்ணியிருக்கலாம். பெண்ணுக்கு அந்த வாய்ப்பு இந்த 20 ஆம் நூற்றாண்டுல கூட ரெம்ப குறைவுதான். "இதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் தேன்" ன்னு சேர்த்து வைக்கிறா.
ஒரு நாடகத்துக்கு இருபது இருபத்திரெண்டு, முப்பது முப்பத்திரெண்டு வருச காலமா ஸ்க்ரிப்ட்,டயலாக் படிச்சு,மனப்பாடம் பண்ணி ரிகார்சல் பார்த்துக்கிட்டே இருந்திங்க. மேடையும் தயார். திரை விலகி நாடகம் துவங்குது . துவங்கின வேகத்துலயே நாடகம் முடிஞ்சு போயி க்ளைமேக்ஸ் வந்துருது திரை இறங்க ஆரம்பிச்சுருதுனு வைங்க என்ன ஆகும்? எந்த அளவுக்கு கடுப்பாகும். ரோசிங்க.
அதுலயும் இந்த மேட்டர்ல ஆண் 7 அசைவோ, 10 அசைவோ , அசைவே இல்லின்னாலும் உச்சமடைஞ்சுர்ரான். பெண்ணோட நிலை? டிஃப்ரண்ட்ட். அவளோட வாழ் நாள் தயாரிப்புகள், காத்திருப்புகள் எல்லாம் ஃபணால் ஆயிட்டா அவளோட மன நிலை எப்படி இருக்கும்?
அவளோட இந்த அதிருப்தி எந்தெந்த வடிவத்துல வெளிப்படுமோ சொல்ல முடியாது?
அச்சத்தில் வாழறவுகதான் அச்சுறுத்துவாய்ங்க. சந்தோசத்துல இருக்கிறவுகதான் சந்தோசப்படுத்துவாய்ங்க. துக்கத்துல இருக்கிறவுக துக்கப்படுத்தித்தான் பார்ப்பாய்ங்க.
ஒரு ஆணோட செக்ஸ் லைஃப் திருப்திகரமா அமைஞ்சுட்டா அவனுக்குள்ள ஃபாதர்லி நெஸ் வந்துரும். சமவயசு பொம்பளை கூட அவனை ஒரு தகப்பனா ட்ரீட் பண்ற ஸ்டேஜ் வரும்.
ஒரு பெண்ணோட செக்ஸ் லைஃப் திருப்திகரமா அமைஞ்சுட்டா அவளுக்குள்ள பூரணமான மதர்லி நெஸ் வந்துரும்.
ஒரு ஆணோட பூரணத்வம் அவன் தந்தையா மார்ரதுல இருக்கு (குட்டி போட்டுர்ரதில்லிங்கோ)
ஒரு பெண்ணோட பூரணத்வம் அவள் தாயா மார்ரதுல இருக்கு (கு.போ.இல்லிங்கோ)
அந்த காலத்துல புதுசா கண்ணாலமனா பெண்ணை வாழ்த்தறப்போ பத்து பிள்ளை பிறக்கட்டும். உன் கணவனே பதினோராவது பிள்ளையாகட்டும்னு வாழ்த்துவாய்ங்களாம். உலகத்துக்கே தந்தையா பூரணத்துவம் அடைஞ்சிட்ட கணவன் தன் மனைவிக்கு பிள்ளையா மாறிர்ரான்.
இவ்ளோ மேட்டர் இருக்கிறதாலதான் பெட் ரூமுக்கு இத்தனை முக்கியத்துவம். ஓகே.
சரிங்கண்ணா காலம் மாறிப்போச்சு. லைஃப் ஸ்டைல் மாறிப்போச்சு. பெட் ரூம் வாயு மூலைல இருக்கிறது அந்த அளவுக்கு சேஃப்டி இல்லேனு பார்த்துட்டம் . பின்னே எந்த திசைல அமைஞ்சா நல்லது?
அக்னி மூலைலயா? நைருதி மூலைலயா? ஈசான மூலைலயா? அடுத்தபதிவுல பார்ப்போம். உடுங்க ஜூட்
Showing posts with label vasthu. Show all posts
Showing posts with label vasthu. Show all posts
Friday, August 13, 2010
Thursday, August 12, 2010
கில்மா வாஸ்து: 6
கடந்த பதிவுல மனைவியை சயனேஷு ரம்பாவா மாத்த எப்படி மோட்டிவேட் பண்றதுன்னு ஆரம்பிச்சேன். அப்பாறம் பார்க்கலாம்னு தள்ளி போட்டேன். இன்னைக்கு அந்த மேட்டருக்கு அடி போட்டிருக்கேன். அதை படிக்க
இங்கே அழுத்துங்க.
வாஸ்துல (அதாங்க வீட்ல ) மொத்தம் 9 திசைகள் இருக்கு. இதுல பெட் ரூம் அமைக்க பெரியவுக வாயு மூலையை ப்ரிஸ்க்ரைப் பண்ணியிருக்காய்ங்க. ஆனால் இது பெஸ்ட் சாய்ஸ் தானானு இங்கன பார்ப்போம்.
அந்த காலத்துக்கும் இந்த காலத்துக்கும் நிறைய வித்யாசம் இருக்கு. அப்ப்ல்லாம் விவசாயம் தான் முக்கிய தொழில். கால் நடை வளர்ப்புங்கறது செகண்டரி. பழைய வாஸ்து புஸ்தவத்துல பார்த்திங்கன்னா தானிய கிடங்கு (மேற்கு திசையில் அமையனும்), மாட்டுதொழுவம் ( காம்பவுண்டிற்கு உள்ளே அ வெளியே மேற்கு அ வடமேற்கு திசைல அமையனும் - தொழில் முறை பண்ணைக்கு வேற வாஸ்து இருக்குதுங்கண்ணா) இத்யாதிக்கு நிறைய முக்கியத்துவம் தந்திருப்பாய்ங்க.
இப்ப எத்தனை வீட்ல இதெல்லாம் இருக்கு? விவசாயம், கால் நடை வளர்ப்பெல்லாம் இயற்கையோடு நெருங்கிய தொடர்பு கொண்ட தொழில்கள். அதாவது சூரியனோடயே எந்திரிச்சு அவர் மறையறதுக்குள்ள வீட்டை வந்து சேர்ர தொழில்கள். மேலும் உடலுழைப்பு நிறைந்த தொழில்கள். இப்போ எத்தனை பேர் இந்த ஃபீல்டுல இருக்காய்ங்க. எத்தனை பேருக்கு உடலுழைப்பு இருக்கு? எத்தனை பேரு காலை 6 க்கு பொழப்ப பார்க்க போயி மாலை 6 க்கு வீடு திரும்பறாய்ங்க?
அந்த காலத்துல மேற்படி தொழில்கள்ள திடீர் நஷ்டத்துக்கு வாய்ப்புண்டே தவிர திடீர் லாபத்துக்கெல்லாம் வாய்ப்பு கிடையாது. இப்போ மாதிரி மார்க்கெட்டிங் சிஸ்டம்லாம் இல்லியே. ஆன் லைன் வர்த்தகம் இல்லவே இல்லையே. யந்திரமயம் கிடையாது ( கை நிறைய வேலை) , மருத்துவ துறையில பெருசா வளர்ச்சி கிடையாது ( சின்ன சின்ன வியாதிக்கெல்லாம் நடுங்கனும் - இதனால ஹெல்த் ரூல்ஸை ஆன்மீகத்தோட கலந்து ஸ்ட் ரிக்டா ஃபாலோ பண்ணாய்ங்க) முக்கியமா வாடகை வீடுங்கற கான்செப்டே கிடையாது. எல்லாருமே ஸ்திர வாசம் தான். எப்பயோ கொள்ளை நோய் , வறட்சி,பஞ்சம் வந்தாதான் சேஞ்ச் ஆஃப் ப்ளேஸ்.
காஸ்ட் ஆஃப் லிவிங் குறைவு ( நிலம், நீர், எரிபொருள், தானியம்,காய் கறி, மாமிசம் எல்லாமே ஃப்ரீ) ஆசைகளும் குறைவு (கம்யூனிகேஷன்ஸ் குறைவு - ஒரு ஏரியாவோட லக்சரி இந்த ஏரியாவுக்கு தெரிய பல காலம் பிடிக்கும். இப்போ மாதிரி டிவி சேனல்ஸ் -அதுல விளம்பரம்லாம் கிடையாதே) .ஸ்திரமான வருமானம் ( லீஸ்டா இருந்தாலும் ஸ்டேபிள்) இப்போ மாதிரி போன மாசம் வரை மாச சம்பளம் 10 லட்சம் அடுத்த மாசம் ரோடுங்கற சீனெல்லாம் கிடையாது. பால்ய திருமணங்கள் இருந்ததால மனசு அலைபாயற வாய்ப்பும் கிடையாது. முன் அனுபவங்கள் கிடையாது. (இப்போ இல்லாதவுகளே கிடையாது) அந்த காலத்துல அவனவன் 8 அடி உசரம், பலகையா மாருன்னு இருந்தாய்ங்க. நிறை குடம். தளும்ப தாமதமாவும். இப்போ அவனவன் பேட்டரி வீக்காகிப்போயி டெஸ்ட் லாம்ப் மாதிரி செக்ஸை யூஸ் பண்ண ஆரம்பிச்சுட்டான்.
அப்போ சனத்துக்கு சஞ்சலம் குறைவு, அன் செர்ட்டினிட்டி குறைவு, மேலும் கூட்டுக்குடும்பம்ங்கறதால வாயுமூலைல உள்ள பெட் ரூமுக்கு எப்ப..யாச்சும் தான் போக முடியும். எப்பல்லாம் கெட்ட காரியம் பண்ணா நஷ்ட ஜாதகர்கள் பிறப்பாய்ங்களோ அதையெல்லாம் கணக்கு போட்டு பண்டிகையா வச்சுட்டாய்ங்க, அதுக்கு வீட்டை கழுவி,மாட்டை கழுவி பூஜை முடிக்கிறதுக்குள்ள தூக்கம் கண்ணை சொழட்டும்.
இப்போ நிலைமை ரெம்ப மாறிப்போச்சு. சனம் பூஞ்சையாயிட்டாய்ங்க ( உடல் உழைப்பு ,பலம் இல்லே) இதனால மனசு தந்திரம் கத்துக்குச்சு. சஞ்சலம் சாஸ்தி.ஆசைகள் சாஸ்தி. காஸ்ட் ஆஃப் லிவிங் தூக்கிருச்சு. எவனுக்கும், எதுக்கும் கியாரண்டி கிடையாது ( மந்திரிக்கெல்லாம் எப்படிங்கண்ணா ஜுரம் வருது ?எங்க ரோசய்யாவுக்கும் ஜுரம்தேன்)
இந்த மாதிரி நிலைல இவிகளை நம்பி சஞ்சலம், நிலையற்ற தன்மை, கோர்ட்டு கச்சேரி, தேவடியாத்தனத்துக்கெல்லாம் காரகத்வம் வகிக்கிற வாயுமூலைல பெட் ரூம் கட்டினா சரியா வருமா?
ஆக்னேயத்துல கட்டினா என்ன ஆகும்?
நைருதி பெட்டர் சாய்ஸா?
ஈசான்யம்?
அடுத்த பதிவுல பார்ப்போமா?
இங்கே அழுத்துங்க.
வாஸ்துல (அதாங்க வீட்ல ) மொத்தம் 9 திசைகள் இருக்கு. இதுல பெட் ரூம் அமைக்க பெரியவுக வாயு மூலையை ப்ரிஸ்க்ரைப் பண்ணியிருக்காய்ங்க. ஆனால் இது பெஸ்ட் சாய்ஸ் தானானு இங்கன பார்ப்போம்.
அந்த காலத்துக்கும் இந்த காலத்துக்கும் நிறைய வித்யாசம் இருக்கு. அப்ப்ல்லாம் விவசாயம் தான் முக்கிய தொழில். கால் நடை வளர்ப்புங்கறது செகண்டரி. பழைய வாஸ்து புஸ்தவத்துல பார்த்திங்கன்னா தானிய கிடங்கு (மேற்கு திசையில் அமையனும்), மாட்டுதொழுவம் ( காம்பவுண்டிற்கு உள்ளே அ வெளியே மேற்கு அ வடமேற்கு திசைல அமையனும் - தொழில் முறை பண்ணைக்கு வேற வாஸ்து இருக்குதுங்கண்ணா) இத்யாதிக்கு நிறைய முக்கியத்துவம் தந்திருப்பாய்ங்க.
இப்ப எத்தனை வீட்ல இதெல்லாம் இருக்கு? விவசாயம், கால் நடை வளர்ப்பெல்லாம் இயற்கையோடு நெருங்கிய தொடர்பு கொண்ட தொழில்கள். அதாவது சூரியனோடயே எந்திரிச்சு அவர் மறையறதுக்குள்ள வீட்டை வந்து சேர்ர தொழில்கள். மேலும் உடலுழைப்பு நிறைந்த தொழில்கள். இப்போ எத்தனை பேர் இந்த ஃபீல்டுல இருக்காய்ங்க. எத்தனை பேருக்கு உடலுழைப்பு இருக்கு? எத்தனை பேரு காலை 6 க்கு பொழப்ப பார்க்க போயி மாலை 6 க்கு வீடு திரும்பறாய்ங்க?
அந்த காலத்துல மேற்படி தொழில்கள்ள திடீர் நஷ்டத்துக்கு வாய்ப்புண்டே தவிர திடீர் லாபத்துக்கெல்லாம் வாய்ப்பு கிடையாது. இப்போ மாதிரி மார்க்கெட்டிங் சிஸ்டம்லாம் இல்லியே. ஆன் லைன் வர்த்தகம் இல்லவே இல்லையே. யந்திரமயம் கிடையாது ( கை நிறைய வேலை) , மருத்துவ துறையில பெருசா வளர்ச்சி கிடையாது ( சின்ன சின்ன வியாதிக்கெல்லாம் நடுங்கனும் - இதனால ஹெல்த் ரூல்ஸை ஆன்மீகத்தோட கலந்து ஸ்ட் ரிக்டா ஃபாலோ பண்ணாய்ங்க) முக்கியமா வாடகை வீடுங்கற கான்செப்டே கிடையாது. எல்லாருமே ஸ்திர வாசம் தான். எப்பயோ கொள்ளை நோய் , வறட்சி,பஞ்சம் வந்தாதான் சேஞ்ச் ஆஃப் ப்ளேஸ்.
காஸ்ட் ஆஃப் லிவிங் குறைவு ( நிலம், நீர், எரிபொருள், தானியம்,காய் கறி, மாமிசம் எல்லாமே ஃப்ரீ) ஆசைகளும் குறைவு (கம்யூனிகேஷன்ஸ் குறைவு - ஒரு ஏரியாவோட லக்சரி இந்த ஏரியாவுக்கு தெரிய பல காலம் பிடிக்கும். இப்போ மாதிரி டிவி சேனல்ஸ் -அதுல விளம்பரம்லாம் கிடையாதே) .ஸ்திரமான வருமானம் ( லீஸ்டா இருந்தாலும் ஸ்டேபிள்) இப்போ மாதிரி போன மாசம் வரை மாச சம்பளம் 10 லட்சம் அடுத்த மாசம் ரோடுங்கற சீனெல்லாம் கிடையாது. பால்ய திருமணங்கள் இருந்ததால மனசு அலைபாயற வாய்ப்பும் கிடையாது. முன் அனுபவங்கள் கிடையாது. (இப்போ இல்லாதவுகளே கிடையாது) அந்த காலத்துல அவனவன் 8 அடி உசரம், பலகையா மாருன்னு இருந்தாய்ங்க. நிறை குடம். தளும்ப தாமதமாவும். இப்போ அவனவன் பேட்டரி வீக்காகிப்போயி டெஸ்ட் லாம்ப் மாதிரி செக்ஸை யூஸ் பண்ண ஆரம்பிச்சுட்டான்.
அப்போ சனத்துக்கு சஞ்சலம் குறைவு, அன் செர்ட்டினிட்டி குறைவு, மேலும் கூட்டுக்குடும்பம்ங்கறதால வாயுமூலைல உள்ள பெட் ரூமுக்கு எப்ப..யாச்சும் தான் போக முடியும். எப்பல்லாம் கெட்ட காரியம் பண்ணா நஷ்ட ஜாதகர்கள் பிறப்பாய்ங்களோ அதையெல்லாம் கணக்கு போட்டு பண்டிகையா வச்சுட்டாய்ங்க, அதுக்கு வீட்டை கழுவி,மாட்டை கழுவி பூஜை முடிக்கிறதுக்குள்ள தூக்கம் கண்ணை சொழட்டும்.
இப்போ நிலைமை ரெம்ப மாறிப்போச்சு. சனம் பூஞ்சையாயிட்டாய்ங்க ( உடல் உழைப்பு ,பலம் இல்லே) இதனால மனசு தந்திரம் கத்துக்குச்சு. சஞ்சலம் சாஸ்தி.ஆசைகள் சாஸ்தி. காஸ்ட் ஆஃப் லிவிங் தூக்கிருச்சு. எவனுக்கும், எதுக்கும் கியாரண்டி கிடையாது ( மந்திரிக்கெல்லாம் எப்படிங்கண்ணா ஜுரம் வருது ?எங்க ரோசய்யாவுக்கும் ஜுரம்தேன்)
இந்த மாதிரி நிலைல இவிகளை நம்பி சஞ்சலம், நிலையற்ற தன்மை, கோர்ட்டு கச்சேரி, தேவடியாத்தனத்துக்கெல்லாம் காரகத்வம் வகிக்கிற வாயுமூலைல பெட் ரூம் கட்டினா சரியா வருமா?
ஆக்னேயத்துல கட்டினா என்ன ஆகும்?
நைருதி பெட்டர் சாய்ஸா?
ஈசான்யம்?
அடுத்த பதிவுல பார்ப்போமா?
கில்மா வாஸ்து: 5
கடந்த பதிவின் சுருக்கம்:
கடந்த பதிவுல பெட் ரூம் வாயு மூலைல ( வடமேற்குல) அமையனும்னு சொல்லியிருந்தேன்.சஞ்சலம், நிலையற்ற தன்மை, கோர்ட்டு,வியாஜ்யம்,நோய், சண்டை ,சச்சரவு, குடும்ப நபர்கள் வெளி நடப்பு செய்யறது, இவ்ளோ ஏன் விபசாரத்துக்கு கூட காரகம் உள்ள திசை எதுன்னா வடமேற்குதான். இங்கன பெட் ரூம் அமையறது நல்லதான்னு விவரமா சொல்லிக்கிட்டிருந்தேன். வாயு மூலைக்கான காரகத்வங்கள்ள மொதல் பாய்ண்டான சஞ்சலம், நிலையற்ற தன்மைக்கும் செக்ஸுக்கும் என்ன சம்பந்தம் அது எப்படியெல்லாம் "பலான " மேட்டருக்கு உதவுதுன்னும் சொல்லியிருந்தேன்.
மேட்டருக்கு வந்துருவமா?
வாயு மூலையோட காரகத்வங்கள்ள அடுத்து வர்ரது கோர்ட்டு,வியாஜ்யம், சண்டை,சச்சரவு. இதெல்லாம் எப்படி பலான மேட்டருக்கு உதவும்னு கேட்பிங்க. சொல்றேன்.
நீங்க யாரை காதலிக்கிறிங்க? யாருடனான காதல் நிரந்தரமா இருக்கும்? யாருடனான திருமண உறவு தொடரும்? யாருடனான உடலுறவு அதே ஆர்வத்தோட தொடரும்? உடலுறவை என்ரிச் பண்றது ( மறக்க முடியாததாவும், ஆழமானதாவும் ?) பண்றது எது? இதையெல்லாம் தெரிஞ்சிக்கிட்டா பெட் ரூம் அமைக்க , கோர்ட்டு,வியாஜ்யம், சண்டை,சச்சரவுக்கெல்லாம் காரகத்வம் வகிக்கிற வாயுமூலையை ஏன் பெரியவங்க ரெகமெண்ட் பண்ணாய்ங்கனு புரியும்.
யார் தன்னை தான் ரெம்ப அட்மைர் பண்றாய்ங்களோ அவிங்க தான் கனவு காணுவாய்ங்க. பாசிட்டிவ் திங்கர்சாயிருந்தா தாங்கள் கனவு கண்ட வாழ்க்கைய ஏற்கெனவே வாழ்ந்துக்கிட்டிருக்கிறவுகளை தங்கள் ஆதர்சமா நினைப்பாய்ங்க. நெகட்டிவ் திங்கர்ஸா இருந்தா எதிரியா பாவிப்பாய்ங்க.
ஆமாங்கண்ணா..
நீங்க ஃப்யூச்சர்ல எப்படி இருக்கனும்னு ஆசைப்பட்டிங்களோ அப்படி ப்ரசன்ட்ல இருக்கிறவனை தான் உங்க மனசு எதிரியா பாவிக்குது. ( இது ஒரு கோணம்)
யார் தங்களை ரெம்ப அட்மைர் பண்றாய்ங்களோ அவிங்க தான் தங்களை சதா எதிராளிகளோட தங்களை ஒப்பிட்டு பார்ப்பாய்ங்க
நீங்க ஒருத்தரை எதிரியா பாவிக்கிறிங்கன்னா என்ன அர்த்தம்? உங்க கிட்ட இல்லாதது ஏதோ அவங்கிட்ட இருக்கு..
ஆக ஏதோ ஒரு வகையில எதிரியோட கேரக்டருக்கும் உங்க கேரக்டருக்கும் தொடர்பிருக்கு.
"ஃப்ரெண்ட் ஆர் எ ஃபோ"ன்னு ஒரு வார்த்தை உண்டு. நண்பனா எதிரியா (தெரியலியே) . ஒருத்தனை எதிரியா பாவிக்கிறது அவனை ஒரு வகைல ஆராதிக்கிற மாதிரிதான். ( நான் சந்திரபாபுவை)
நண்பர்கள்னு சொல்லிக்கிறாய்ங்களே அவிக மத்தில இருக்கிற பாலிடிக்ஸ் தாளி பார்லெமெண்ட் சென்ட்ரல் ஹால்ல, மாஃபியா க்ரூப்ஸ் நடுவுல கூட இருக்காது. அதாவது பகிரங்க எதிரியா பிரகடனப்படுத்திக்கிற தில்லில்லாத பார்ட்டிங்க தான் உங்க நட்பு வளையத்துல நுழைவாய்ங்க.
உங்க எதிரியையும் , உங்களையும் ஏதோ ஒரு நூல் இணைக்குது. அதோட ஒரு முனை உங்க மனசுல அ உங்க கேரக்டர்ல இருக்குது. மறு முனை உன எதிரியோட மனசுல,கேரக்டர்ல இருக்குது.
ஆப்போசிட் போல்ஸ் அட்ராக்ட்ஸ் ஈச் அதர். அதாவது எதிரெதிர் மைண்ட் செட் கொண்டவுக மத்திலதான் கவர்ச்சியே இருக்கும். உ.ம் என்.டி.ஆர் - சந்திரபாபு, எம்.ஜி.ஆர் - கருணாநிதி, விஜயகாந்த் -கருணா நிதி,
காம்ரெட்ஸ் இன் டெஸ்ட் ரஸ்ங்கறாய்ங்களே? ( ஓரின பறவைகள் ஒரே கூட்டில்). இதுவும் நிஜம்தான். ஆனா இந்த உறவுல த்ரில், ஜில், கில் எதுவும் இருக்காது. தொங்கிப்போன மூஞ்சியோட பேச்சுவார்த்தை கூட இல்லாம தொடரும். சில சமயம் காரணமே இல்லாம அறுந்துரும்.
கவிஞர் உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்னு பாடினாரு. இங்க எவன் தன்னை கரீக்டா அறிஞ்சு வச்சிருக்கான். தவறாம தப்பாத்தான் புரிஞ்சி வச்சிருக்கான். அதனால தப்பான முனை இவனை கவர்ந்துருது.
சின்ன வயசுல சிறுவர்கள்,சிறுவர்களோடயும், சிறுமிகள் சிறுமிகளோடவும்தான் நெருக்கமா இருப்பாய்ங்க. டீன் ஏஜ்லதான் ஆப்போசிட் செக்ஸ் மேல கவர்ச்சியே வரும். (சிலருக்கு கட்டைல போற வரை வரதுல்லிங்கண்ணா.ரிட்டையர் ஆகி பார்க் பெஞ்சில தலைய தொங்கப்போட்டுக்கிட்டு பேசற தாத்தாக்களை பாருங்க.ஏன் அவிக பாட்டிகளோட பழகக்கூடாது. அப்போ (வாச்சும்) மூஞ்சி பல்பு போடாது.
சில இம்மெச்சூர்ட் மைண்ட்ஸ் யாரை தாங்கள் வெறுக்கனுமோ அவிகளை அட்மைர் பண்ண ஆரம்பிச்சுரும்.( 1986 வரை நான் ரஜினி , சிரஞ்சீவிய அட்மைர் பண்ணமாதிரி)
ஆக உங்க கவுண்டர் பார்ட் (கவுண்டமணி பார்ட்டில்லிங்கோ- எதிர் பார்ட்டி அ எதிரி பார்ட்டி ) உங்கள்ள ஒரு பாகம். எதிர்ப்பு இருந்தாதான் த்ரில். காலம் ஓடும். மோதல் -காதல் - கல்யாணம் ஃபார்முலா தெரியுமில்லை.
திருமண பொருத்தம் பார்க்கிறச்ச ராசிப்பொருத்தம்னு ஒரு கான்செப்ட் இதுல பெண் ராசிக்கு ஆணோட ராசி 8, 12 ஆவது ராசியா இருந்தா தூளுனு ஒர் ரூல் இருக்கு. 8ங்கறது மரணத்தை காட்டற இடம். பொதுவிதிப்படி பார்த்தா உங்க ராசிக்கு எட்டாவது ராசிக்காரியால உங்க ஆயுஷ் குறையனும், ஆபத்து ,விபத்து ஏற்படனும், நீங்க திவாலாகலாம், ஜெயிலுக்கு போக வேண்டி வரலாம். ஏன் மரணம் ஏற்பட கூட வாய்ப்பிருக்கு. 12 ஆவது ராசிக்காரியால அலைச்சல்,திரிச்சல்,வீண் விரயம் தான் ஏற்படும். ஆனால் 8,12 ஆவது ராசி பொருந்தும்னு ஏன் சொல்லியிருக்காய்ங்க?
ஏற்கெனவே நான் சொல்லியிருக்கேன். தம்பதிகள்ள யாரோ ஒருத்தர் மசாக்கிஸ்டா இன்னொருத்தர் சாடிஸ்டா இருந்தாதான் மேரீட் லைஃப் கன்டின்யூ ஆகும். உங்களுக்கு எட்டாவது ராசி, 12 ஆவது ராசி நிச்சயம் உங்களை இம்சை பண்ணும்.
அதாவது சாடிஸ்டா இருக்கும். நீங்க மசாக்கிஸ்டா இருப்பிங்க.
இந்த திருமண பொருத்தத்துலயே வசியப்பொருத்தம்னு ஒரு கான்செப்ட். இதன் படி
மேஷத்துக்கு விருச்சிகம் வசியமாம் ( எட்டாவது ராசி அதாவது கொலை பண்ணக்கூடிய ராசி)
ரிஷபத்துக்கு துலா வசியமாம் ( ஆறாவது ராசி. அதாவது கோர்ட்டுக்கு இழுக்கக்கூடிய ராசி)
சிம்மத்துக்கு துலா வசியமாம் ( மூன்றாவது ராசி - இதை மாரக ஸ்தானம்னு சொல்வாய்ங்க. மாரகம்னா மரணம்னு அர்த்தம்)
சிம்மத்துக்கு மகரம் வசியமாம் ( ஆறாவது ராசி -அதாவது கோர்ட்டுக்கு இழுக்கக்கூடிய ராசி)
துலாவுக்கு கன்னி வசியமாம் ( 12 ஆவது ராசி - அல்லல் அலைச்சலை தரவேண்டிய ராசி)
கடகத்துக்கு விருச்சிகம் வசியமாம் ( மனோகாரகனான சந்திரன் கடகத்துல ஆட்சி - விருச்சிகத்துல நீசம். சந்திரன் ரெண்டேகால் நாளைக்கொருதரம் ராசிமாறிக்கிட்டே இருப்பாரு .கடக ராசி கேரக்டர் மாறிக்கிட்டே இருக்கும். இதுலருந்து என்ன தெரியுது காதல்/தாம்பத்யம் ஓப்பனா சொன்னா உடலுறவு என்ரிச் ஆகனும்னா அதுல எதிர்பாரா தன்மை இருக்கனும். பை தி பை உங்களுக்கும் உங்க பார்ட்னருக்கும் எதிர்மறை குணங்கள் இருக்கனும். உங்க மத்தில பகை இருக்கனும். கொலை வெறி இருக்கனும்)
இதையெல்லாம் வாயுமூலை என்கரேஜ் பண்ணும். அதனால தான் வாயு மூலைல பெட் ரூம் புரியுதுங்களா?
வாயு மூலைக்கான அடுத்த காரகத்வம் விபச்சாரம். என்னங்கய்யா இது விபசாரம் பண்ற திக்கிலயா பெட் ரூம் கட்டறதுனு கேட்பிங்க .. சொல்றேன்.
வாத்யாரோட ராமன் தேடிய சீதை படம் பார்த்திங்களா அதுல ஒரு சமஸ்கிருத ஸ்லோகம் வரும் . ஒரு மனைவி எப்படி இருக்கனும்னு சொல்ற ஸ்லோகம்.
கார்யேஷு தாசி - வேலை செய்யறதுல அடிமை மாதிரி இருக்கனும்
கரண்யேஷு மந்திரி - பிரச்சினை வந்தப்ப யோசனை சொல்றதுல மந்திரி மாதிரி இருக்கனும்
போஜேஷு மாதா சாப்பாடு போடறதுல அம்மா மாதிரி இருக்கனும்
இதெல்லாம் ரொட்டீனா வருது. ஆனால் அடுத்த வரியை பாருங்க
சயனேஷு ரம்பா ( கில்மா மேட்டர்ல மாத்திரம் பட்லி மாதிரி - ஒடைச்சு சொன்னா விபசாரி மாதிரி - இருக்கனுமாம்)
அப்போ விபச்சாரத்துக்கு ஏத்த மூலை வாயு மூலைதானே. விபசாரி மாதிரி நடந்துக்கறதுன்னா எப்படி? அப்படி நடந்துக்கற மாதிரி மோட்டிவேட் பண்றது எப்படிங்கறதெல்லாம் இந்த தொடர்ல எழுதினா வேட்டியை உருவிருவாய்ங்க. இன்னொரு சந்தர்ப்பத்துல பார்ப்போம் தலை !
கடந்த பதிவுல பெட் ரூம் வாயு மூலைல ( வடமேற்குல) அமையனும்னு சொல்லியிருந்தேன்.சஞ்சலம், நிலையற்ற தன்மை, கோர்ட்டு,வியாஜ்யம்,நோய், சண்டை ,சச்சரவு, குடும்ப நபர்கள் வெளி நடப்பு செய்யறது, இவ்ளோ ஏன் விபசாரத்துக்கு கூட காரகம் உள்ள திசை எதுன்னா வடமேற்குதான். இங்கன பெட் ரூம் அமையறது நல்லதான்னு விவரமா சொல்லிக்கிட்டிருந்தேன். வாயு மூலைக்கான காரகத்வங்கள்ள மொதல் பாய்ண்டான சஞ்சலம், நிலையற்ற தன்மைக்கும் செக்ஸுக்கும் என்ன சம்பந்தம் அது எப்படியெல்லாம் "பலான " மேட்டருக்கு உதவுதுன்னும் சொல்லியிருந்தேன்.
மேட்டருக்கு வந்துருவமா?
வாயு மூலையோட காரகத்வங்கள்ள அடுத்து வர்ரது கோர்ட்டு,வியாஜ்யம், சண்டை,சச்சரவு. இதெல்லாம் எப்படி பலான மேட்டருக்கு உதவும்னு கேட்பிங்க. சொல்றேன்.
நீங்க யாரை காதலிக்கிறிங்க? யாருடனான காதல் நிரந்தரமா இருக்கும்? யாருடனான திருமண உறவு தொடரும்? யாருடனான உடலுறவு அதே ஆர்வத்தோட தொடரும்? உடலுறவை என்ரிச் பண்றது ( மறக்க முடியாததாவும், ஆழமானதாவும் ?) பண்றது எது? இதையெல்லாம் தெரிஞ்சிக்கிட்டா பெட் ரூம் அமைக்க , கோர்ட்டு,வியாஜ்யம், சண்டை,சச்சரவுக்கெல்லாம் காரகத்வம் வகிக்கிற வாயுமூலையை ஏன் பெரியவங்க ரெகமெண்ட் பண்ணாய்ங்கனு புரியும்.
யார் தன்னை தான் ரெம்ப அட்மைர் பண்றாய்ங்களோ அவிங்க தான் கனவு காணுவாய்ங்க. பாசிட்டிவ் திங்கர்சாயிருந்தா தாங்கள் கனவு கண்ட வாழ்க்கைய ஏற்கெனவே வாழ்ந்துக்கிட்டிருக்கிறவுகளை தங்கள் ஆதர்சமா நினைப்பாய்ங்க. நெகட்டிவ் திங்கர்ஸா இருந்தா எதிரியா பாவிப்பாய்ங்க.
ஆமாங்கண்ணா..
நீங்க ஃப்யூச்சர்ல எப்படி இருக்கனும்னு ஆசைப்பட்டிங்களோ அப்படி ப்ரசன்ட்ல இருக்கிறவனை தான் உங்க மனசு எதிரியா பாவிக்குது. ( இது ஒரு கோணம்)
யார் தங்களை ரெம்ப அட்மைர் பண்றாய்ங்களோ அவிங்க தான் தங்களை சதா எதிராளிகளோட தங்களை ஒப்பிட்டு பார்ப்பாய்ங்க
நீங்க ஒருத்தரை எதிரியா பாவிக்கிறிங்கன்னா என்ன அர்த்தம்? உங்க கிட்ட இல்லாதது ஏதோ அவங்கிட்ட இருக்கு..
ஆக ஏதோ ஒரு வகையில எதிரியோட கேரக்டருக்கும் உங்க கேரக்டருக்கும் தொடர்பிருக்கு.
"ஃப்ரெண்ட் ஆர் எ ஃபோ"ன்னு ஒரு வார்த்தை உண்டு. நண்பனா எதிரியா (தெரியலியே) . ஒருத்தனை எதிரியா பாவிக்கிறது அவனை ஒரு வகைல ஆராதிக்கிற மாதிரிதான். ( நான் சந்திரபாபுவை)
நண்பர்கள்னு சொல்லிக்கிறாய்ங்களே அவிக மத்தில இருக்கிற பாலிடிக்ஸ் தாளி பார்லெமெண்ட் சென்ட்ரல் ஹால்ல, மாஃபியா க்ரூப்ஸ் நடுவுல கூட இருக்காது. அதாவது பகிரங்க எதிரியா பிரகடனப்படுத்திக்கிற தில்லில்லாத பார்ட்டிங்க தான் உங்க நட்பு வளையத்துல நுழைவாய்ங்க.
உங்க எதிரியையும் , உங்களையும் ஏதோ ஒரு நூல் இணைக்குது. அதோட ஒரு முனை உங்க மனசுல அ உங்க கேரக்டர்ல இருக்குது. மறு முனை உன எதிரியோட மனசுல,கேரக்டர்ல இருக்குது.
ஆப்போசிட் போல்ஸ் அட்ராக்ட்ஸ் ஈச் அதர். அதாவது எதிரெதிர் மைண்ட் செட் கொண்டவுக மத்திலதான் கவர்ச்சியே இருக்கும். உ.ம் என்.டி.ஆர் - சந்திரபாபு, எம்.ஜி.ஆர் - கருணாநிதி, விஜயகாந்த் -கருணா நிதி,
காம்ரெட்ஸ் இன் டெஸ்ட் ரஸ்ங்கறாய்ங்களே? ( ஓரின பறவைகள் ஒரே கூட்டில்). இதுவும் நிஜம்தான். ஆனா இந்த உறவுல த்ரில், ஜில், கில் எதுவும் இருக்காது. தொங்கிப்போன மூஞ்சியோட பேச்சுவார்த்தை கூட இல்லாம தொடரும். சில சமயம் காரணமே இல்லாம அறுந்துரும்.
கவிஞர் உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்னு பாடினாரு. இங்க எவன் தன்னை கரீக்டா அறிஞ்சு வச்சிருக்கான். தவறாம தப்பாத்தான் புரிஞ்சி வச்சிருக்கான். அதனால தப்பான முனை இவனை கவர்ந்துருது.
சின்ன வயசுல சிறுவர்கள்,சிறுவர்களோடயும், சிறுமிகள் சிறுமிகளோடவும்தான் நெருக்கமா இருப்பாய்ங்க. டீன் ஏஜ்லதான் ஆப்போசிட் செக்ஸ் மேல கவர்ச்சியே வரும். (சிலருக்கு கட்டைல போற வரை வரதுல்லிங்கண்ணா.ரிட்டையர் ஆகி பார்க் பெஞ்சில தலைய தொங்கப்போட்டுக்கிட்டு பேசற தாத்தாக்களை பாருங்க.ஏன் அவிக பாட்டிகளோட பழகக்கூடாது. அப்போ (வாச்சும்) மூஞ்சி பல்பு போடாது.
சில இம்மெச்சூர்ட் மைண்ட்ஸ் யாரை தாங்கள் வெறுக்கனுமோ அவிகளை அட்மைர் பண்ண ஆரம்பிச்சுரும்.( 1986 வரை நான் ரஜினி , சிரஞ்சீவிய அட்மைர் பண்ணமாதிரி)
ஆக உங்க கவுண்டர் பார்ட் (கவுண்டமணி பார்ட்டில்லிங்கோ- எதிர் பார்ட்டி அ எதிரி பார்ட்டி ) உங்கள்ள ஒரு பாகம். எதிர்ப்பு இருந்தாதான் த்ரில். காலம் ஓடும். மோதல் -காதல் - கல்யாணம் ஃபார்முலா தெரியுமில்லை.
திருமண பொருத்தம் பார்க்கிறச்ச ராசிப்பொருத்தம்னு ஒரு கான்செப்ட் இதுல பெண் ராசிக்கு ஆணோட ராசி 8, 12 ஆவது ராசியா இருந்தா தூளுனு ஒர் ரூல் இருக்கு. 8ங்கறது மரணத்தை காட்டற இடம். பொதுவிதிப்படி பார்த்தா உங்க ராசிக்கு எட்டாவது ராசிக்காரியால உங்க ஆயுஷ் குறையனும், ஆபத்து ,விபத்து ஏற்படனும், நீங்க திவாலாகலாம், ஜெயிலுக்கு போக வேண்டி வரலாம். ஏன் மரணம் ஏற்பட கூட வாய்ப்பிருக்கு. 12 ஆவது ராசிக்காரியால அலைச்சல்,திரிச்சல்,வீண் விரயம் தான் ஏற்படும். ஆனால் 8,12 ஆவது ராசி பொருந்தும்னு ஏன் சொல்லியிருக்காய்ங்க?
ஏற்கெனவே நான் சொல்லியிருக்கேன். தம்பதிகள்ள யாரோ ஒருத்தர் மசாக்கிஸ்டா இன்னொருத்தர் சாடிஸ்டா இருந்தாதான் மேரீட் லைஃப் கன்டின்யூ ஆகும். உங்களுக்கு எட்டாவது ராசி, 12 ஆவது ராசி நிச்சயம் உங்களை இம்சை பண்ணும்.
அதாவது சாடிஸ்டா இருக்கும். நீங்க மசாக்கிஸ்டா இருப்பிங்க.
இந்த திருமண பொருத்தத்துலயே வசியப்பொருத்தம்னு ஒரு கான்செப்ட். இதன் படி
மேஷத்துக்கு விருச்சிகம் வசியமாம் ( எட்டாவது ராசி அதாவது கொலை பண்ணக்கூடிய ராசி)
ரிஷபத்துக்கு துலா வசியமாம் ( ஆறாவது ராசி. அதாவது கோர்ட்டுக்கு இழுக்கக்கூடிய ராசி)
சிம்மத்துக்கு துலா வசியமாம் ( மூன்றாவது ராசி - இதை மாரக ஸ்தானம்னு சொல்வாய்ங்க. மாரகம்னா மரணம்னு அர்த்தம்)
சிம்மத்துக்கு மகரம் வசியமாம் ( ஆறாவது ராசி -அதாவது கோர்ட்டுக்கு இழுக்கக்கூடிய ராசி)
துலாவுக்கு கன்னி வசியமாம் ( 12 ஆவது ராசி - அல்லல் அலைச்சலை தரவேண்டிய ராசி)
கடகத்துக்கு விருச்சிகம் வசியமாம் ( மனோகாரகனான சந்திரன் கடகத்துல ஆட்சி - விருச்சிகத்துல நீசம். சந்திரன் ரெண்டேகால் நாளைக்கொருதரம் ராசிமாறிக்கிட்டே இருப்பாரு .கடக ராசி கேரக்டர் மாறிக்கிட்டே இருக்கும். இதுலருந்து என்ன தெரியுது காதல்/தாம்பத்யம் ஓப்பனா சொன்னா உடலுறவு என்ரிச் ஆகனும்னா அதுல எதிர்பாரா தன்மை இருக்கனும். பை தி பை உங்களுக்கும் உங்க பார்ட்னருக்கும் எதிர்மறை குணங்கள் இருக்கனும். உங்க மத்தில பகை இருக்கனும். கொலை வெறி இருக்கனும்)
இதையெல்லாம் வாயுமூலை என்கரேஜ் பண்ணும். அதனால தான் வாயு மூலைல பெட் ரூம் புரியுதுங்களா?
வாயு மூலைக்கான அடுத்த காரகத்வம் விபச்சாரம். என்னங்கய்யா இது விபசாரம் பண்ற திக்கிலயா பெட் ரூம் கட்டறதுனு கேட்பிங்க .. சொல்றேன்.
வாத்யாரோட ராமன் தேடிய சீதை படம் பார்த்திங்களா அதுல ஒரு சமஸ்கிருத ஸ்லோகம் வரும் . ஒரு மனைவி எப்படி இருக்கனும்னு சொல்ற ஸ்லோகம்.
கார்யேஷு தாசி - வேலை செய்யறதுல அடிமை மாதிரி இருக்கனும்
கரண்யேஷு மந்திரி - பிரச்சினை வந்தப்ப யோசனை சொல்றதுல மந்திரி மாதிரி இருக்கனும்
போஜேஷு மாதா சாப்பாடு போடறதுல அம்மா மாதிரி இருக்கனும்
இதெல்லாம் ரொட்டீனா வருது. ஆனால் அடுத்த வரியை பாருங்க
சயனேஷு ரம்பா ( கில்மா மேட்டர்ல மாத்திரம் பட்லி மாதிரி - ஒடைச்சு சொன்னா விபசாரி மாதிரி - இருக்கனுமாம்)
அப்போ விபச்சாரத்துக்கு ஏத்த மூலை வாயு மூலைதானே. விபசாரி மாதிரி நடந்துக்கறதுன்னா எப்படி? அப்படி நடந்துக்கற மாதிரி மோட்டிவேட் பண்றது எப்படிங்கறதெல்லாம் இந்த தொடர்ல எழுதினா வேட்டியை உருவிருவாய்ங்க. இன்னொரு சந்தர்ப்பத்துல பார்ப்போம் தலை !
Monday, August 9, 2010
கில்மா வாஸ்து : 3
கடந்த பதிவுல பெட் ரூம் எந்த திசைல அமையனும்னு பார்க்கலாம்னு சொல்லியிருந்தேன். பெட் ரூமுங்கறது வீட்டுக்குள்ள தானே அமையனும். அந்த வீட்டோட அமைப்பு கரெக்டா இருந்தாதான் மத்த எல்லா மேட்டரும் கரெக்டா நடக்கும். அந்த மேட்டரெல்லாம் கரெக்டா ஒர்க் அவுட் ஆகிட்டிருந்தாதான் பெட் ரூம் சமாசாரம் கூட கரெக்டா ஒர்க் அவுட் ஆகும். பெட் ரூம் சமாசாரம் கரெக்டா ஒர்க் அவுட் ஆனாதான் மத்த சமாசாரங்க ஒரு மாதிரியா ஓடும். இது ஒரு சர்க்கிள் . ஒரு வட்டம்.
இதனோட மையக்கரு ஆன்மீகம். இந்த வட்டத்தோட மையக்கருவான ஆன்மீகம் உங்களை தன்னை நோக்கி கவர்ந்திழுத்துக்கிட்டே இருக்கும். இதனோட ஆரம்ப புள்ளி வட்டத்தோட வெளிக்கோடுல உள்ள ஏதோ ஒரு புள்ளிதான். இல்லேங்கலே. வெளிக்கோட்டுல சுத்தி சுத்தி வராம ஒரே புள்ளில தமாச்சிக்கிட்டு மையத்தை நோக்கி ஆழமா இறங்கிட்டா ஆன்மீகத்தை வந்து அடைஞ்சுரலாம்.
அது எந்த புள்ளியாவேணம்னா இருக்கலாம். கல்வி, தொழில், சேரிட்டி, காதல், திருமணம், செக்ஸ் எந்த புள்ளியிலிருந்தாச்சும் சரசரனு சறுக்கியோ அ இல்லை சர சரனு ஏறியோ வாழ்க்கை வட்டத்தோட மையப்புள்ளியான ஆன்மீக புள்ளியை அடையலாம். வெறுமனே சுத்தி சுத்தி வந்துக்கிட்டிருந்தா எத்தனை சென்மம் எடுத்தாலும் கிரிமினல் வேஸ்ட்.
இந்த பதிவுல உள்ள வாஸ்து பாயிண்ட்ஸெல்லாம் கே.வி.சாரோட உபயம். ஆரம்பத்துல பயபக்தியோட கே.வி சாரோட பாயிண்ட்ஸோட ஆரம்பிச்சாலும் இடையில நம்ம சொந்த சரக்கு நிறைய கலந்துருச்சுங்கண்ணா அதனால தான் அய்யா பேரை ஏன் கெடுக்கனும்னு விட்டுட்டன். மறுபடி இந்த பதிவுல அடர்த்தியா சில பாயிண்ட்ஸெல்லாம் எடுத்து சொல்றேன். நோட் பண்ணிக்கங்க.
கட்டிலறையில காரியம் கரெக்டா முடியனும்னா காலைல காரியம் துவங்கற கழிவறையோட அமைப்பு கரெக்டா இருக்கனும். எப்டி? எப்டி?
வீட்டுக்குள்ளயோ வெளியவோ (காம்பவுண்டுக்குள்ள) ஆக்னேயம் அ வாயு மூலையில இருக்கனும். நீ உட்கார்ரது தெற்கு அ வடக்கை பார்த்து உட்கார்ர மாதிரி இருக்கனும். செப்டிக் டாங்க் நேர் கிழக்கு அ வடக்குல இருக்கனும்.
கழிவறையில காரியம் கரெக்டா முடியனும்னா சமையலறை ,டைனிங் அறை, வீட்டு பெண்களை காட்டற மேற்கு ,ஆக்னேயம் மற்றும் தெற்கு திசைகள் கரெக்டா இருக்கனும். எப்டி? எப்டி?
1.சமையலறை:
தென் கிழக்குல அமையனும். சமைக்கிறது கிழக்கை பார்த்து நின்னு/உட்கார்ந்து சமைக்கிறாப்ல இருக்கனும்.
2.டைனிங்:
தெற்குல அமைக்கலாம். நீங்க சாப்பிட உட்கார்ரது கிழக்கை பார்த்து இருந்தா நல்லது. (இது நம்மை மாதிரி சாமானியருக்கு) புகழ் ,பெரும்பணம் வேண்டுவோர் வடக்கு பார்த்து சாப்பிடுங்க.
3.மேற்கு , ஆக்னேயம், தெற்கு திசைகள்:
பல முறை சொல்லியாச்சு.
சமைக்கனும்னா அரிசி பருப்பு தேவை. இதை வாங்கனும்னா ரிசர்வ் பாங்கே தேவைப்படுது. நமக்கு பகவான் படியளந்ததை வச்சு அஜீஸ் பண்ணிக்கினு போவனும்னா உள்ளதை யாவது காப்பாத்திக்கனுமே ரூபா, நகை , இத்யாதியை வைக்கிற பீரோவை நைருதில உள்ள அறைல வைங்க. அந்த அறைக்கு நைருதி மூலையில ஒரு செங்கலை படுக்கையிலயோ நெட்டுக்குத்தாவோ அடுக்கின உயரத்துக்கு பீரோவோட நீள அகலத்துக்கு ஒரு மேடை அமைச்சாலும் நல்லதே. ( வீட்டம்மாவோட உசரத்தையும் பார்த்து முடிவு பண்ணுங்கண்ணா) அதாங்க பாடாவதி ஓட்டல்லல்லாம் கேஷ் கவுண்டருக்கு வச்சிருப்பாய்ங்களே அந்த மாதிரி. பீரோ கிழக்கு (சாமானியர்கள்) அ வடக்கை ( சவுண்ட் பார்ட்டிகள்) பார்த்தமாதிரி இருக்கட்டும்.
எல்லாம் சரிங்கண்ணா வீட்டு ஆம்பளை பத்து பேரோட கலந்து பழகி ஓடியாடி உழைச்சாதானே காசு வரும். அதுக்கு என்ன பண்ணலாம்?
கிழக்கு, வடக்கு திசைகள் நைருதி மூலை வாஸ்து நிபந்தனைகளுக்குட்பட்டு இருக்கிறாப்ல பாருங்க.
ரீடிங் ரூம் மற்றும் பூசையறை வட கிழக்குல இருக்கனும். வீட்டின் முன் பகுதி அ நடுவில் வரவேற்பறை இருக்கனும்.
வடக்கு அ கிழக்குல குளியலறை இருக்கனும். இதெல்லாம் முறைப்படி அமைஞ்சாதான் வாழ்க்கை வட்டத்தோட வெளிக்கோட்டு மேலயாவது பயணிக்கலாம். அடுத்து வருவது ..............டட்டடாஆஆஆஆஆஆஆய்ங் வேறென்ன பெட் ரூம்தான்.
வடமேற்கு அ மேற்கில் அமையனும்னு கே.வி சார் சொல்லியிருக்காரு. (அதாவது வாஸ்து குறித்த மூல கிரந்தங்கள்ள சொல்லப்பட்டிருக்கும். அதை கே.வி சார் கோட் பண்ணியிருக்காரு )
வடமேற்கு (வாயு மூலை) சஞ்சலம், நிலையற்ற தன்மை, கோர்ட்டு,வியாஜ்யம்,நோய், சண்டை ,சச்சரவு, குடும்ப நபர்கள் வெளி நடப்பு செய்யறது, இவ்ளோ ஏன் விபசாரத்துக்கு கூட காரகம் உள்ள திசை.
இந்த திசைல போய் பெட் ரூம் வைக்கறதானு .. பயந்துக்குவிங்க. உடலுறவு குறித்த எண்ணமே ஏதோ ஒரு சஞ்சலத்துல முளைக்கிறதுதான். நீங்க கான்ஃபிடன்டா இருக்கும்போதோ, சக்ஸஸ் ஃபுல்லா இருக்கும்போதோ உடலுறவு எண்ணம் வராது.
சஞ்சலம்னா என்ன? இதுவரை நீங்க எதையெல்லாம் கரெக்டுன்னு நினைச்சு வாழ்ந்துக்கிட்டிருந்திங்களோ அதெல்லாம் தப்போ என்னவோங்கற சந்தேகம் பிறக்கிறதுதான் சஞ்சலம்.
உண்மை வேறு (சத்தியம்) . நீங்க உண்மைனு நினைக்கிறது வேறு. (பிரமை). உண்மை வெளிப்படறச்ச பிரமைகள் வெடிச்சு சிதறுது. உள்ளுக்குள்ளாற கல்லுக்குள் தேரை கணக்கா ஒளிஞ்சிருந்த நிஜம் வெளி வருது. மேக்கப் இல்லாத நடிகைய பார்த்தமாதிரி பயந்துக்கறிங்க. பிரமை பிரமைதானோ. இதான் உண்மையோங்கற சம்சயம் வந்துருது.
நீங்க தோத்துப்போயிட்டப்பயோ, பவர் கட் ஆனப்பயோ, பணம் பதவி இழந்தப்பயோ, தனிமைப்பட்டு போனப்பயோ, ஒரு நட்பை,உறவை இழந்தப்பயோதான் உங்களோட உண்மையான ரெஸிஸ்டென்ஸ், தகுதி எல்லாம் வெளிப்படும். பிரமைல வாழ்ந்த மனசுக்கு சத்தியம் மரணம் மாதிரி. அதனால உடனே உடலுறவு எண்ணம் நிச்சயம் வரும்.
தத் என்னடா இது கொஞ்சம் கூட பொறுப்பில்லாம இந்த நேரத்துல பலான எண்ணமானு கூட நொந்துக்கிட்டிருப்பிங்க. ஆனால் இது இயற்கை. இதை பர்ஃபெக்டா புரிஞ்சிக்கனும்னா நம்ம ஆதி தத்துவத்தை நீங்க புரிஞ்சிக்கிடனும்
எல்லா உயிரும் ஆதி உயிரான அமீபால இருந்து செல்காப்பியிங், காப்பியிங் எர்ரர் மூலமா வந்த உயிர்தான். ஒரே உயிரா இருந்தப்ப காலம் ,தூரம், இன் செக்யூரிட்டி, கம்யூனிகேஷன் ட்ரபுள்,போட்டி,ஒப்பீடு எதுவுமில்லாம இருந்தாய்ங்க. பல்லுயிரா பெருகிப்போனபிறகு சகலமும் வந்துருச்சு. அதனால ஒவ்வொரு உயிரும் இன்னொரு உயிரோட இணைய துடிக்குது. அந்த இணைப்புக்கு இந்த உடல் தான் தடைனு நினைக்குது (சப் கான்ஷியஸ்) (உண்மயான தடை இவிக ஈகோதான். என்னதான் இவிக ஈகோ காரணமா இயற்கைலருந்து தங்களை வேறுபடுத்தி பார்த்துக்கிட்டாலும் இவிக எல்லாமே இணைக்கப்பட்டிருக்காய்ங்க) . அதனால இந்த உடலை உதிர்க்க கொலை/தற்கொலைகள பல்வேறு முகமூடிகள்ள, பல நேரம் தவணைல சில நேரம் ஒரே இன்ஸ்டால்மென்ட்ல செய்யறாய்ங்க. இந்த கொலை தற்கொலைல்லாம் செக்ஸுல ச்சோ ஈஸி.
ஆணப்பொருத்தவரை வீரியஸ்கலிதமாகிற வரை கொல்லும் இச்சை நிறைவேறுது. வீரிய ஸ்கலிதம் ஆன பிறகு கொல்லப்படற இச்சை நிறைவேறுது.
இது பெண்ணை பொருத்தவரை ஆணுக்கு எஜாகுலேஷன் நடக்கிற வரை கொல்லப்படும் இச்சை நிறைவேறுது. அவனுக்கு எஜாகுலேஷன் நடந்த பிறகு கொல்லும் இச்சை நிறைவேறுது.
இருட்டு,பிரிவு,ஏழ்மை, நிராகரிப்பு,தோல்வி,இழப்பு இதெல்லாம் மரணத்துக்கான உருவகங்களா இவன் மைண்ட்ல ரிக்கார்ட் ஆகியிருக்கு. மரணம் என்ன பண்ணுது? இவன் இத்தினி நாள் உசுரோட இருந்ததை இவனுக்கு உறைக்க வைக்குது. இத்தனை நாள் இவன் வாழ்வி இருந்த இயந்திரத்தனத்தை தலைல தட்டி சுட்டிக்காட்டிருது அதனாலதான் மரணம்னா அல்லாருக்கும் பயம். மரணம் செய்யற வேலையை இருட்டு,பிரிவு,ஏழ்மை, நிராகரிப்பு,தோல்வி,இழப்பு இதெல்லாம் ஸ்மால் ஸ்கேல் லெவல்ல செய்துருது. இவன் உசுரோட இருந்தது உறைச்சதும் இவன் செத்துப்போக ஆசைப்படறான். ஸ்தூலமா மொத்தமா செத்துப்போக தில் இல்லாதவன் உடலுறவுல இறங்கிர்ரான்.
சஞ்சலம்ங்கற வார்த்தை சமஸ்கிருத வார்த்தை. சமஸ்கிருதத்துக்கும் தெலுங்குக்கு ரெம்ப கனெக்சன் உண்டு.தெலுங்குல சஞ்சலனம்னு ஒரு வார்த்தை இருக்கு. இதுக்கு பரபரப்பு,புதுமை புரட்சினு பல அர்த்தங்கள் இருக்கு. சஞ்சலத்துலருந்து தப்பிக்க மனசு சஞ்சலனத்தை நோக்கி நகருது . ஜுஜுலிப்பாவை விட புதுமை என்ன இருக்கு?
வாயு மூலை நிலையற்ற தன்மை கொண்டதாச்சே இதுலயா பெட் ரூமுன்னு தயங்கறிங்க. உடலுறவுல கின்னஸ் ரிக்கார் எவ்ள நேரம்னு தெரியலை. தந்த்ரா டெக்னிக் தெரிஞ்சவுக வேணம்னா மணிக்கணக்கா ஒன்னு மன்னா கிடக்கலாமே தவிர சாமானியர்கள் பத்து ,பதினைஞ்சுனு நிமிஷ கணக்குதான். அதனால நோ ப்ராப்ளம்.
நிலையற்ற தன்மை கொண்ட திசைல அமையாம நிலையான திசைல பெட் ரூம் அமைஞ்சா எண்ணிக்கைகள் அதிகரிக்கலாம் ஒரே எண்ணமா இருந்தா பெண்டாட்டிகூட "தத் ..என்ன இது .. எப்பப்பாரு" ன்னிருவா
(இந்த எரிச்சலுக்கு பல காரணம் உண்டு. 7 : 23 விகிதத்தை சமப்படுத்த முயற்சி பண்ணாம போறதால இந்த மாதிரி ரெஸ்பாண்ட் ஆவறதும் உண்டு. உடலுறவுல அன்பு,காதல், அசைவுகளின் எண்ணிக்கைய அதிகரிக்கிறது, கால நீட்சி, ஆழம்,புதுமை இத்யாதி தான் முக்கியமே தவிர எண்ணிக்கைகள் கிடையாதுங்கோ.)
மேலும் உடல் தயாராறதுக்கு முந்தி (விந்து உற்பத்தி) உறவு கொள்றது இயற்கைக்கு விரோதம் மட்டுமில்லை. உயிரணுக்களோட எண்ணிக்கையும் குறைஞ்சுரும். அதனாலதான் ஃபெர்ட்டிலிட்டி சென்டர்ஸ்ல கூட ஸ்பெர்ம் டெஸ்டுக்கு வரச்ச உடலுறவுக்கு பத்து நாள் லீவ் விட்டுட்டு வரச்சொல்றாய்ங்க. அப்பத்தான் ஃபுல் கவுண்ட் தெரியும்.
குழந்தை பாக்கியம் இல்லாதவுக மனைவி மாதவிலக்கானதுமே பத்து நாள் பிரம்மச்சரியம் காத்து பதினோராவது நாள் கூடினா குழந்தை உருவாகற வாய்ப்பு அதிகம். இப்பப்புரியுதுங்களா படுக்கையறை ஏன் வாயு மூலைல இருக்கனும்னு.
கோர்ட்டு,வியாஜ்யம்,நோய், சண்டை ,சச்சரவு, குடும்ப நபர்கள் வெளி நடப்பு செய்யறது விபசாரம் இதுக்கெல்லாம் காரகம் கொண்டது வாயு மூலைனு சொன்னிங்களே இங்கனபோயி பெட் ரூமை எப்படி அமைக்கிறதுனு கேட்பிங்க. சொல்றேன். ஹி ஹி அடுத்த பதிவுல.
ஆமாங்கண்ணா சைட்ல மெம்பரா சேர இன்னம் அஞ்சு நாள் தான் நடுவுல இருக்கு .சேர்ந்துட்டிங்களா இல்லியா? ஃபார்ம் இல்லே. ஃபில் அப் பண்றதில்லை. இதே பேஜ்ல இடது கோடி டாப்ல ஃபாலோனு ஒரு பட்டன் இருக்கும். அதை க்ளிக் பண்ணுங்க. கூகுல் ஐடி இருந்தா போதும் மெம்பராயிரலாம்.
ஆகஸ்ட் 15 லருந்து கில்மா வாஸ்து, ஜுஜுலிப்பா,அஜால் குஜால் எல்லாம் ஒன்லி ஃபார் மெம்பர்ஸுங்கோ..
இதனோட மையக்கரு ஆன்மீகம். இந்த வட்டத்தோட மையக்கருவான ஆன்மீகம் உங்களை தன்னை நோக்கி கவர்ந்திழுத்துக்கிட்டே இருக்கும். இதனோட ஆரம்ப புள்ளி வட்டத்தோட வெளிக்கோடுல உள்ள ஏதோ ஒரு புள்ளிதான். இல்லேங்கலே. வெளிக்கோட்டுல சுத்தி சுத்தி வராம ஒரே புள்ளில தமாச்சிக்கிட்டு மையத்தை நோக்கி ஆழமா இறங்கிட்டா ஆன்மீகத்தை வந்து அடைஞ்சுரலாம்.
அது எந்த புள்ளியாவேணம்னா இருக்கலாம். கல்வி, தொழில், சேரிட்டி, காதல், திருமணம், செக்ஸ் எந்த புள்ளியிலிருந்தாச்சும் சரசரனு சறுக்கியோ அ இல்லை சர சரனு ஏறியோ வாழ்க்கை வட்டத்தோட மையப்புள்ளியான ஆன்மீக புள்ளியை அடையலாம். வெறுமனே சுத்தி சுத்தி வந்துக்கிட்டிருந்தா எத்தனை சென்மம் எடுத்தாலும் கிரிமினல் வேஸ்ட்.
இந்த பதிவுல உள்ள வாஸ்து பாயிண்ட்ஸெல்லாம் கே.வி.சாரோட உபயம். ஆரம்பத்துல பயபக்தியோட கே.வி சாரோட பாயிண்ட்ஸோட ஆரம்பிச்சாலும் இடையில நம்ம சொந்த சரக்கு நிறைய கலந்துருச்சுங்கண்ணா அதனால தான் அய்யா பேரை ஏன் கெடுக்கனும்னு விட்டுட்டன். மறுபடி இந்த பதிவுல அடர்த்தியா சில பாயிண்ட்ஸெல்லாம் எடுத்து சொல்றேன். நோட் பண்ணிக்கங்க.
கட்டிலறையில காரியம் கரெக்டா முடியனும்னா காலைல காரியம் துவங்கற கழிவறையோட அமைப்பு கரெக்டா இருக்கனும். எப்டி? எப்டி?
வீட்டுக்குள்ளயோ வெளியவோ (காம்பவுண்டுக்குள்ள) ஆக்னேயம் அ வாயு மூலையில இருக்கனும். நீ உட்கார்ரது தெற்கு அ வடக்கை பார்த்து உட்கார்ர மாதிரி இருக்கனும். செப்டிக் டாங்க் நேர் கிழக்கு அ வடக்குல இருக்கனும்.
கழிவறையில காரியம் கரெக்டா முடியனும்னா சமையலறை ,டைனிங் அறை, வீட்டு பெண்களை காட்டற மேற்கு ,ஆக்னேயம் மற்றும் தெற்கு திசைகள் கரெக்டா இருக்கனும். எப்டி? எப்டி?
1.சமையலறை:
தென் கிழக்குல அமையனும். சமைக்கிறது கிழக்கை பார்த்து நின்னு/உட்கார்ந்து சமைக்கிறாப்ல இருக்கனும்.
2.டைனிங்:
தெற்குல அமைக்கலாம். நீங்க சாப்பிட உட்கார்ரது கிழக்கை பார்த்து இருந்தா நல்லது. (இது நம்மை மாதிரி சாமானியருக்கு) புகழ் ,பெரும்பணம் வேண்டுவோர் வடக்கு பார்த்து சாப்பிடுங்க.
3.மேற்கு , ஆக்னேயம், தெற்கு திசைகள்:
பல முறை சொல்லியாச்சு.
சமைக்கனும்னா அரிசி பருப்பு தேவை. இதை வாங்கனும்னா ரிசர்வ் பாங்கே தேவைப்படுது. நமக்கு பகவான் படியளந்ததை வச்சு அஜீஸ் பண்ணிக்கினு போவனும்னா உள்ளதை யாவது காப்பாத்திக்கனுமே ரூபா, நகை , இத்யாதியை வைக்கிற பீரோவை நைருதில உள்ள அறைல வைங்க. அந்த அறைக்கு நைருதி மூலையில ஒரு செங்கலை படுக்கையிலயோ நெட்டுக்குத்தாவோ அடுக்கின உயரத்துக்கு பீரோவோட நீள அகலத்துக்கு ஒரு மேடை அமைச்சாலும் நல்லதே. ( வீட்டம்மாவோட உசரத்தையும் பார்த்து முடிவு பண்ணுங்கண்ணா) அதாங்க பாடாவதி ஓட்டல்லல்லாம் கேஷ் கவுண்டருக்கு வச்சிருப்பாய்ங்களே அந்த மாதிரி. பீரோ கிழக்கு (சாமானியர்கள்) அ வடக்கை ( சவுண்ட் பார்ட்டிகள்) பார்த்தமாதிரி இருக்கட்டும்.
எல்லாம் சரிங்கண்ணா வீட்டு ஆம்பளை பத்து பேரோட கலந்து பழகி ஓடியாடி உழைச்சாதானே காசு வரும். அதுக்கு என்ன பண்ணலாம்?
கிழக்கு, வடக்கு திசைகள் நைருதி மூலை வாஸ்து நிபந்தனைகளுக்குட்பட்டு இருக்கிறாப்ல பாருங்க.
ரீடிங் ரூம் மற்றும் பூசையறை வட கிழக்குல இருக்கனும். வீட்டின் முன் பகுதி அ நடுவில் வரவேற்பறை இருக்கனும்.
வடக்கு அ கிழக்குல குளியலறை இருக்கனும். இதெல்லாம் முறைப்படி அமைஞ்சாதான் வாழ்க்கை வட்டத்தோட வெளிக்கோட்டு மேலயாவது பயணிக்கலாம். அடுத்து வருவது ..............டட்டடாஆஆஆஆஆஆஆய்ங் வேறென்ன பெட் ரூம்தான்.
வடமேற்கு அ மேற்கில் அமையனும்னு கே.வி சார் சொல்லியிருக்காரு. (அதாவது வாஸ்து குறித்த மூல கிரந்தங்கள்ள சொல்லப்பட்டிருக்கும். அதை கே.வி சார் கோட் பண்ணியிருக்காரு )
வடமேற்கு (வாயு மூலை) சஞ்சலம், நிலையற்ற தன்மை, கோர்ட்டு,வியாஜ்யம்,நோய், சண்டை ,சச்சரவு, குடும்ப நபர்கள் வெளி நடப்பு செய்யறது, இவ்ளோ ஏன் விபசாரத்துக்கு கூட காரகம் உள்ள திசை.
இந்த திசைல போய் பெட் ரூம் வைக்கறதானு .. பயந்துக்குவிங்க. உடலுறவு குறித்த எண்ணமே ஏதோ ஒரு சஞ்சலத்துல முளைக்கிறதுதான். நீங்க கான்ஃபிடன்டா இருக்கும்போதோ, சக்ஸஸ் ஃபுல்லா இருக்கும்போதோ உடலுறவு எண்ணம் வராது.
சஞ்சலம்னா என்ன? இதுவரை நீங்க எதையெல்லாம் கரெக்டுன்னு நினைச்சு வாழ்ந்துக்கிட்டிருந்திங்களோ அதெல்லாம் தப்போ என்னவோங்கற சந்தேகம் பிறக்கிறதுதான் சஞ்சலம்.
உண்மை வேறு (சத்தியம்) . நீங்க உண்மைனு நினைக்கிறது வேறு. (பிரமை). உண்மை வெளிப்படறச்ச பிரமைகள் வெடிச்சு சிதறுது. உள்ளுக்குள்ளாற கல்லுக்குள் தேரை கணக்கா ஒளிஞ்சிருந்த நிஜம் வெளி வருது. மேக்கப் இல்லாத நடிகைய பார்த்தமாதிரி பயந்துக்கறிங்க. பிரமை பிரமைதானோ. இதான் உண்மையோங்கற சம்சயம் வந்துருது.
நீங்க தோத்துப்போயிட்டப்பயோ, பவர் கட் ஆனப்பயோ, பணம் பதவி இழந்தப்பயோ, தனிமைப்பட்டு போனப்பயோ, ஒரு நட்பை,உறவை இழந்தப்பயோதான் உங்களோட உண்மையான ரெஸிஸ்டென்ஸ், தகுதி எல்லாம் வெளிப்படும். பிரமைல வாழ்ந்த மனசுக்கு சத்தியம் மரணம் மாதிரி. அதனால உடனே உடலுறவு எண்ணம் நிச்சயம் வரும்.
தத் என்னடா இது கொஞ்சம் கூட பொறுப்பில்லாம இந்த நேரத்துல பலான எண்ணமானு கூட நொந்துக்கிட்டிருப்பிங்க. ஆனால் இது இயற்கை. இதை பர்ஃபெக்டா புரிஞ்சிக்கனும்னா நம்ம ஆதி தத்துவத்தை நீங்க புரிஞ்சிக்கிடனும்
எல்லா உயிரும் ஆதி உயிரான அமீபால இருந்து செல்காப்பியிங், காப்பியிங் எர்ரர் மூலமா வந்த உயிர்தான். ஒரே உயிரா இருந்தப்ப காலம் ,தூரம், இன் செக்யூரிட்டி, கம்யூனிகேஷன் ட்ரபுள்,போட்டி,ஒப்பீடு எதுவுமில்லாம இருந்தாய்ங்க. பல்லுயிரா பெருகிப்போனபிறகு சகலமும் வந்துருச்சு. அதனால ஒவ்வொரு உயிரும் இன்னொரு உயிரோட இணைய துடிக்குது. அந்த இணைப்புக்கு இந்த உடல் தான் தடைனு நினைக்குது (சப் கான்ஷியஸ்) (உண்மயான தடை இவிக ஈகோதான். என்னதான் இவிக ஈகோ காரணமா இயற்கைலருந்து தங்களை வேறுபடுத்தி பார்த்துக்கிட்டாலும் இவிக எல்லாமே இணைக்கப்பட்டிருக்காய்ங்க) . அதனால இந்த உடலை உதிர்க்க கொலை/தற்கொலைகள பல்வேறு முகமூடிகள்ள, பல நேரம் தவணைல சில நேரம் ஒரே இன்ஸ்டால்மென்ட்ல செய்யறாய்ங்க. இந்த கொலை தற்கொலைல்லாம் செக்ஸுல ச்சோ ஈஸி.
ஆணப்பொருத்தவரை வீரியஸ்கலிதமாகிற வரை கொல்லும் இச்சை நிறைவேறுது. வீரிய ஸ்கலிதம் ஆன பிறகு கொல்லப்படற இச்சை நிறைவேறுது.
இது பெண்ணை பொருத்தவரை ஆணுக்கு எஜாகுலேஷன் நடக்கிற வரை கொல்லப்படும் இச்சை நிறைவேறுது. அவனுக்கு எஜாகுலேஷன் நடந்த பிறகு கொல்லும் இச்சை நிறைவேறுது.
இருட்டு,பிரிவு,ஏழ்மை, நிராகரிப்பு,தோல்வி,இழப்பு இதெல்லாம் மரணத்துக்கான உருவகங்களா இவன் மைண்ட்ல ரிக்கார்ட் ஆகியிருக்கு. மரணம் என்ன பண்ணுது? இவன் இத்தினி நாள் உசுரோட இருந்ததை இவனுக்கு உறைக்க வைக்குது. இத்தனை நாள் இவன் வாழ்வி இருந்த இயந்திரத்தனத்தை தலைல தட்டி சுட்டிக்காட்டிருது அதனாலதான் மரணம்னா அல்லாருக்கும் பயம். மரணம் செய்யற வேலையை இருட்டு,பிரிவு,ஏழ்மை, நிராகரிப்பு,தோல்வி,இழப்பு இதெல்லாம் ஸ்மால் ஸ்கேல் லெவல்ல செய்துருது. இவன் உசுரோட இருந்தது உறைச்சதும் இவன் செத்துப்போக ஆசைப்படறான். ஸ்தூலமா மொத்தமா செத்துப்போக தில் இல்லாதவன் உடலுறவுல இறங்கிர்ரான்.
சஞ்சலம்ங்கற வார்த்தை சமஸ்கிருத வார்த்தை. சமஸ்கிருதத்துக்கும் தெலுங்குக்கு ரெம்ப கனெக்சன் உண்டு.தெலுங்குல சஞ்சலனம்னு ஒரு வார்த்தை இருக்கு. இதுக்கு பரபரப்பு,புதுமை புரட்சினு பல அர்த்தங்கள் இருக்கு. சஞ்சலத்துலருந்து தப்பிக்க மனசு சஞ்சலனத்தை நோக்கி நகருது . ஜுஜுலிப்பாவை விட புதுமை என்ன இருக்கு?
வாயு மூலை நிலையற்ற தன்மை கொண்டதாச்சே இதுலயா பெட் ரூமுன்னு தயங்கறிங்க. உடலுறவுல கின்னஸ் ரிக்கார் எவ்ள நேரம்னு தெரியலை. தந்த்ரா டெக்னிக் தெரிஞ்சவுக வேணம்னா மணிக்கணக்கா ஒன்னு மன்னா கிடக்கலாமே தவிர சாமானியர்கள் பத்து ,பதினைஞ்சுனு நிமிஷ கணக்குதான். அதனால நோ ப்ராப்ளம்.
நிலையற்ற தன்மை கொண்ட திசைல அமையாம நிலையான திசைல பெட் ரூம் அமைஞ்சா எண்ணிக்கைகள் அதிகரிக்கலாம் ஒரே எண்ணமா இருந்தா பெண்டாட்டிகூட "தத் ..என்ன இது .. எப்பப்பாரு" ன்னிருவா
(இந்த எரிச்சலுக்கு பல காரணம் உண்டு. 7 : 23 விகிதத்தை சமப்படுத்த முயற்சி பண்ணாம போறதால இந்த மாதிரி ரெஸ்பாண்ட் ஆவறதும் உண்டு. உடலுறவுல அன்பு,காதல், அசைவுகளின் எண்ணிக்கைய அதிகரிக்கிறது, கால நீட்சி, ஆழம்,புதுமை இத்யாதி தான் முக்கியமே தவிர எண்ணிக்கைகள் கிடையாதுங்கோ.)
மேலும் உடல் தயாராறதுக்கு முந்தி (விந்து உற்பத்தி) உறவு கொள்றது இயற்கைக்கு விரோதம் மட்டுமில்லை. உயிரணுக்களோட எண்ணிக்கையும் குறைஞ்சுரும். அதனாலதான் ஃபெர்ட்டிலிட்டி சென்டர்ஸ்ல கூட ஸ்பெர்ம் டெஸ்டுக்கு வரச்ச உடலுறவுக்கு பத்து நாள் லீவ் விட்டுட்டு வரச்சொல்றாய்ங்க. அப்பத்தான் ஃபுல் கவுண்ட் தெரியும்.
குழந்தை பாக்கியம் இல்லாதவுக மனைவி மாதவிலக்கானதுமே பத்து நாள் பிரம்மச்சரியம் காத்து பதினோராவது நாள் கூடினா குழந்தை உருவாகற வாய்ப்பு அதிகம். இப்பப்புரியுதுங்களா படுக்கையறை ஏன் வாயு மூலைல இருக்கனும்னு.
கோர்ட்டு,வியாஜ்யம்,நோய், சண்டை ,சச்சரவு, குடும்ப நபர்கள் வெளி நடப்பு செய்யறது விபசாரம் இதுக்கெல்லாம் காரகம் கொண்டது வாயு மூலைனு சொன்னிங்களே இங்கனபோயி பெட் ரூமை எப்படி அமைக்கிறதுனு கேட்பிங்க. சொல்றேன். ஹி ஹி அடுத்த பதிவுல.
ஆமாங்கண்ணா சைட்ல மெம்பரா சேர இன்னம் அஞ்சு நாள் தான் நடுவுல இருக்கு .சேர்ந்துட்டிங்களா இல்லியா? ஃபார்ம் இல்லே. ஃபில் அப் பண்றதில்லை. இதே பேஜ்ல இடது கோடி டாப்ல ஃபாலோனு ஒரு பட்டன் இருக்கும். அதை க்ளிக் பண்ணுங்க. கூகுல் ஐடி இருந்தா போதும் மெம்பராயிரலாம்.
ஆகஸ்ட் 15 லருந்து கில்மா வாஸ்து, ஜுஜுலிப்பா,அஜால் குஜால் எல்லாம் ஒன்லி ஃபார் மெம்பர்ஸுங்கோ..
கில்மா வாஸ்து : 2
என்னங்கடா இது வாஸ்துலயும் வாஸ்து கில்மா வாஸ்துனு கிர்ரடிச்சி கிடப்பீக. நம்ம பஞ்ச் டயலாக் தெரியுமில்லை. சிற்றின்பத்தையே எழுத்துக்கூட்டாத பார்ட்டி பேரின்பத்தை படிச்சுரவா போறான்?சுங்குவார் சத்திரம் தாண்டினாத்தானே சென்னை. வாக்காளர் பட்டியல்ல பேர் இருந்தாதானே முதல்வர். மனித உடல், மனம்,புத்தி எல்லாத்துக்கும் ஆரம்பம், மையம் செக்ஸ் தான். செக்ஸை தாண்டினா ( பிரிச்சு மேஞ்சி) ஆன்மீகம். இல்லைன்னா 90 வயசுலயும் கொக்கோகம்.
குளத்து நடுவுல கல்லை எறிஞ்சா தான் குளம் முழுக்க அலையடிக்கும். அதனாலதான் கில்மா வாஸ்து. கில்மா வேலைக்கும் கிரகம் ஒத்துழைச்சாதான் நட முடியும் நான் சொல்றது வெற்றிக்கொடியை.
ஜுஜுலிப்பா வேலைக்கும் வாஸ்து ஒத்துழைக்கனும். அப்பத்தான் 7 : 23 பேலன்ஸ் ஆகும். ஜாதகசக்கரத்துலயே இதுவும் அடங்கியிருக்குங்கண்ணோ. பெட் ரூமையும் சேர்த்துத்தானே வீடுங்கறோம். கடந்த பதிவுல லேசா கோடி காட்டினேன். இப்ப நூல் பிடிச்ச மாதிரி பூந்து வந்துரலாம் ராசா.
அதுக்கு முந்தி சின்ன விளக்கம்:
திசைகள் மொத்தம் 9. இதுல வடக்கு, கிழக்கு, ஈசான்யம்ங்கற மூணு திசைய தவிர மத்த 6 திசைகள்ள பள்ளம், கிணறு , காலியிடம், வீட்டுல உபயோகிக்கிற தண்ணி இந்த திசைகள்ள போறது , மனை குறையறது ( வாயு மூலை, அக்னி மூலைல மிளகாய் விதை ரேஞ்சுக்கு குறையலாம். அலவுட்) மாதிரி அமைப்புகள் இருந்தா ஆண்கள் டம்மியாயிருவாய்ங்கனு சொல்லியிருந்தேன். பெண்கள் வழி தவற வாய்ப்பிருக்கிறதாவும் சொல்லியிருந்தேன். ஆனால் இந்த மாதிரி அமைப்புள்ள வீடுகள்ள வாழற பெண்கள் எல்லாருமே இப்படி ஆயிருந்தா நாடே நாறிப்போயிருக்கும்.
ஜோதிஷத்துல எப்படி ஒரே கிரகஸ்திதி ரெண்டு பேருக்கு ஒரே எஃபெக்டை கொடுக்கிறதில்லையோ அதே மாதிரி வாஸ்துவும் ரெண்டு பேருக்கு ஒரே எஃபெக்டை கொடுக்கிறதில்லை. இந்த விதிப்படி பார்த்தா மேற்குல கிணறு இருந்த வீட்டுக்காரியான என் தாயும் வேசியாகியிருக்கனும். ஆனால் ஆகலை அதற்கு பதிலா அப்பா உத்யோக மாற்றல் காரணமா ஜில்லா ஜில்லாவா சுத்திக்கிட்டு கிடந்தாரு. (இருந்தும் இல்லாம போயிட்டாரு) , அம்மாவுக்கு யூட்ரஸ் கான்சர்.
ஆக்னேயத்துல பள்ளமிருந்தா, வளர்ந்திருந்தா அந்த வீட்டுக்காரன் கொலைகாரனாத்தான் ஆகனும்னுல்ல. அவனே கொலையாகவும் வாய்ப்பிருக்கு. அந்த வீட்டுப்பெண் வேசியாத்தான் மாறனும்னுல்ல.. ரத்தம் எரிச்சல் தொடர்பான வியாதிகள் ஏற்படலாம். கோபக்காரியா மாறலாம். தற்கொலை பண்ணிக்கலாம். அல்லது எவனையாவது ( தப்பா நடக்க முயற்சி பண்ண) போட்டுத்தள்ளிரலாம்.
ஏற்கெனவே சொல்லியிருக்கேன். ஈசான்யம் குறைஞ்சு அக்னி வளர்ந்திருந்த வீட்ல நான் குடியிருந்தப்ப சாகும் வரை உண்ணாவிரதம் துவங்கினேன். அடுத்த மாசமே பக்கத்து போர்ஷன் பையன் கொலை கேஸ்ல மாட்டினான். என்னைத்தேடியும் போலீஸ் வந்தது. எதுக்கு ? கெஞ்சி, கொஞ்சி ,கோஞ்சாடி உண்ணாவிரதத்தை கைவிட வைக்க.
இப்ப புரியுதுங்களா? டோன்ட் ட்ரீட் தி டிசீஸ் ட்ரீட் தி பேஷண்ட். வாஸ்துவ பார்த்துட்டு பலன் சொல்ல ஆரம்பிச்சுரக்கூடாது. அந்த வீட்டில் உள்ளவுக ஜாதகத்தை அலசனும் அதை வச்சு அவிக கேரக்டரை பிழிஞ்சு எடுக்கனும். அப்பாறமா ரிசல்ட் ,ரெமிடி கொடுக்கனும்.
இப்ப கில்மா மேட்டருக்கு வந்துருவம்.
ஆண்,பெண் சமம்ங்கறத கொள்கை ரீதியா ஒத்துக்கிடறேன். (இன்னம் சொல்லப்போனா பெண்கள் பல விஷயத்துல அதிசமம்) நான் பேசிக்கலா சமத்துவ வாதி. ஆனால் இயற்கைல உள்ள சில இனீக்வாலிட்டீஸை (அசமம்?) செயற்கையா வீம்பா அலட்சியப்படுத்தி இயற்கைக்கு புறம்பா போற அளவுக்கு ஃபோபியால்லாம் கிடையாது.
சந்திர நாடி,சூரிய நாடினு கேள்விப்பட்டிருப்பிங்க. வலது நாசில ஸ்வாசம் நடந்தா
அதை சூரிய நாடிம்பாய்ங்க. இடது நாசில ஸ்வாசம் நடந்தா சந்திர நாடிம்பாய்ங்க.
இது ஆண் பெண்கள் விஷயத்துல உல்ட்டா அடிக்குது. அதாவது பெண்ணுக்கு இடது நாசி ஸ்வாசம் தான் சூரிய நாடி, வலது நாசி ஸ்வாசம் தான் சந்திர நாடி. ஹஸ்த சாமுத்ரிகம் பார்க்கிறப்ப கூட பெண்களுக்கு இடது கைய பார்ப்பாய்ங்க.
மூளைல கூட வலது ,இடது மூளை வித்யாசம் இருக்கு. சிலருக்கு வலது ஸ்ட் ராங், சிலருக்கு இடது ஸ்ட்ராங். இந்த வரிசைப்படி வாஸ்துல ஆண்,பெண்களுக்கு வித்யாசமிருக்கு.
கிழக்கு, வடக்கு ஆண்களுக்குரிய திசை . இது காலியா இருக்கனும் ( வீடுங்கறது உங்க உடலோட நீட்சி.
பெண்களை நாம வீக்கர் செக்ஸுங்கறமே அது சொம்மா டுபுக்கு. பல மேட்டர்ல அவிக ஜூரிங்க. முக்கியமா செக்ஸுல ஆண் அவளோட தயவை, கோ ஆபரேஷனை எதிர்பார்க்கிற பரிதாப நிலைலதான் இருக்கான். நள்ளிரவுல பக்கத்துல பெண்டாட்டிய தடவறச்ச அவள் கொஞ்சம் சலிப்பாவோ, எரிச்சலாவோ ரெஸ்பாண்ட் ஆனா போதும் இவனோட கிளர்ச்சி,எழுச்சி எல்லாம் ஃபணால்.
அவளுக்கு ( ஆஃபீஸ் கோயரா இருந்து) பத்து ரூபா சம்பள உயர்வு கிடைச்சுட்டா போதும். இவன் டாக்டர் மாத்ருபூதத்தை பார்க்க வேண்டியதா போயிரும். பெண்ணடிமைக்கு காரணமே ஆண்களோட இன்ஃபிரியாரிட்டி காம்ப்ளெக்ஸ்தான்.
ஒரு ஆண் ஆண்மையோட திகழனும்னா அவன் மேல ப்ரஷர் இருக்ககூடாது. எந்த வகையிலயும். முக்கியமா வீட்டுக்கு வந்த பிறவு. அதனாலதான் கிழக்கு, வடக்கு காலியா இருக்கனும் , தெரு இருக்கனும், பள்ளமா இருக்கனும், ஈரமா இருக்கனும் மாதிரி நிபந்தனைகள்.
ஆண் பேசிக்கலா சோனி. சின்ன பிரச்சினைக்கும் குமுங்குவான். பெண்கள் ஆரம்பத்துல குமுறி குமுறி அழுதாலும் தமாய்ச்சுக்குவாய்ங்க. அம்மா சாவுக்கு புறப்படறச்ச கூட ஏங்க நீங்க ஆஃபீஸ்லருந்து வந்ததும் எல்லா ரூமும் பூட்டிக்கினு பால் காய்ச்சி ஃப்ரிட்ஜ்ல வச்சுட்டுனு ரொட்டீனுக்கு வந்துருவாய்ங்க.
இவன் கதை அப்படி கிடையாது. உள்ளுக்குள்ள சல்க் பண்ணிக்க ஆரம்பிப்பான். டென்ஷன். ஆண்மை குறைவுக்கு ஆதி காரணம் டென்ஷன் தான். இதனாலதான் வடக்கு கிழக்கு காலியா இருக்கனும்னு நிபந்தனை.
மேற்கு, தெற்கு பகுதிகள் இதுக்கு ஆப்போசிட்டா இருக்கனும். அதாவது
கன்ஸ்ட்ரக்சன் இருக்கனும், மேடா இருக்கனும், (கூரைப்பகுதி கூட ) , மூடியிருக்கனும். திண்ணைகள் போன்ற லோட் இருக்கனும். உட்பக்கம் பரண்கள் இருக்கலாம். சன்னல் இருக்ககூடாது.
இதுக்கு ஆப்போசிட்டா இருந்தா என்ன ஆகும் ? தெற்குக்குரிய ஸ்பெஷாலிட்டியே அது ரத்தம்,கோபம் மாதிரி மேட்டரை காட்டற இடம். பெண்களுக்கு மாதவிலக்கு சக்கரம்ங்கறது ரெம்ப முக்கியம். அது பர்ஃபெக்டா நடக்கிற வரை பிரச்சினை குறைவு.
ஆண்களுக்கு வர்ரது வெறும் பாடு தான் . பெண்களுக்கு மா.வி சக்கரத்துல பிரச்சினை வந்தா ( ஓவர் ப்ளீட், கன்டினியுவஸ் ப்ளீட்) இதை பெரும்பாடும்பாய்ங்க.
ஆரோக்கியமான பெண்களே மா.வி சமயத்துல சித்திர விசித்திரமா பிஹேவ் பண்ணுவாய்ங்க. செல்ஃப் பிட்டி,எரிச்சல், கோபம் இத்யாதி. இந்த சந்தர்ப்பத்துல ரத்தத்தோட அடர்த்தியா குறைஞ்சுருமாம்.
இதுல தெற்கு பகுதில குறை இருந்து மா.வி சக்கரத்துல சிக்கல் ஏற்பட்டா நிலைமை எப்படி இருக்கும்னு கெஸ் பண்ணிக்கங்க.
மேற்கு பகுதி வாஸ்து நிபந்தனைகளுக்கு விரோதமா இருந்தா ஆண்கள் ஏதோ சினிமால வடிவேலு மாதிரி "சொம்மா இருக்க கத்துக்குவாய்ங்க" குடும்ப பாரம் பெண்கள் மேல விழ ஆரம்பிக்கும்.
இந்த உடம்பு இருக்கே உடம்பு இது ஒரு அற்புதமான கருவி. சிச்சுவேஷனுக்கு ஏத்தாப்ல தன்னை தான் மாத்திக்கும். ஆண் வேடம் போடும் பெண்களுக்கு ( புருசங்காரன் டுபாகூரா இருந்து குடும்ப பாரத்தை ஏத்துக்கிறவுக) படிப்படியா மா.வி நின்னுரும். ஈஸ்ட் ரோஜனோட சுரப்பு குறைஞ்சு போயி ( பெண் ஹார்மோன்) ஆண்ட் ரோஜனோட சுரப்பு சாஸ்தியாயிரும். மீசை தாடியெல்லாம் வளர ஆரம்பிச்சுரும்.
இது ப்ராசஸ்ல வர்ர பை ப்ராடக்ட் மாதிரி இதனோட முடிவு எப்படியிருக்குமோ ஆருக்கு தெரியும்.
ரெஃபர் டு பகவத் கீதை பரதர்மம் - சுதர்மம்
அப்படியே நைருதி. இது டீம் கேப்டனை காட்டற இடம். இது மேடா, க்ளோஸ்டா இருக்கனும். இல்லைன்னா வீட்ல பவர் வார் ஸ்டார்ட் ஆயிரும். இவன் பொசிஷன் வீக்காகுதுல்ல.பூனை வீக்காயிட்டா எலி பப்புக்கு கூப்பிடுமாம்.
அடுத்தது ஈசானம். இது வீட்டு உறுப்பினர்களோட மூளையை காட்டற இடம் . இது பள்ளமா, காலியா,திறந்த வெளியா,ஈரமா இருக்கனும். (அதுக்குனு சாக்கடைய தேங்க விட்றாதிங்க.. கள்ள உறவு கூட ஏற்படுமாம். ஓடலாம். தேங்க கூடாது ஓகே)
அடுத்த பதிவுல படுக்கையறை எங்கன அமையனும். அதனோட அமைப்பு எப்படி இருக்கனும். ஏன்னு பார்ப்போம். ஓகே ஜூட்..........
குளத்து நடுவுல கல்லை எறிஞ்சா தான் குளம் முழுக்க அலையடிக்கும். அதனாலதான் கில்மா வாஸ்து. கில்மா வேலைக்கும் கிரகம் ஒத்துழைச்சாதான் நட முடியும் நான் சொல்றது வெற்றிக்கொடியை.
ஜுஜுலிப்பா வேலைக்கும் வாஸ்து ஒத்துழைக்கனும். அப்பத்தான் 7 : 23 பேலன்ஸ் ஆகும். ஜாதகசக்கரத்துலயே இதுவும் அடங்கியிருக்குங்கண்ணோ. பெட் ரூமையும் சேர்த்துத்தானே வீடுங்கறோம். கடந்த பதிவுல லேசா கோடி காட்டினேன். இப்ப நூல் பிடிச்ச மாதிரி பூந்து வந்துரலாம் ராசா.
அதுக்கு முந்தி சின்ன விளக்கம்:
திசைகள் மொத்தம் 9. இதுல வடக்கு, கிழக்கு, ஈசான்யம்ங்கற மூணு திசைய தவிர மத்த 6 திசைகள்ள பள்ளம், கிணறு , காலியிடம், வீட்டுல உபயோகிக்கிற தண்ணி இந்த திசைகள்ள போறது , மனை குறையறது ( வாயு மூலை, அக்னி மூலைல மிளகாய் விதை ரேஞ்சுக்கு குறையலாம். அலவுட்) மாதிரி அமைப்புகள் இருந்தா ஆண்கள் டம்மியாயிருவாய்ங்கனு சொல்லியிருந்தேன். பெண்கள் வழி தவற வாய்ப்பிருக்கிறதாவும் சொல்லியிருந்தேன். ஆனால் இந்த மாதிரி அமைப்புள்ள வீடுகள்ள வாழற பெண்கள் எல்லாருமே இப்படி ஆயிருந்தா நாடே நாறிப்போயிருக்கும்.
ஜோதிஷத்துல எப்படி ஒரே கிரகஸ்திதி ரெண்டு பேருக்கு ஒரே எஃபெக்டை கொடுக்கிறதில்லையோ அதே மாதிரி வாஸ்துவும் ரெண்டு பேருக்கு ஒரே எஃபெக்டை கொடுக்கிறதில்லை. இந்த விதிப்படி பார்த்தா மேற்குல கிணறு இருந்த வீட்டுக்காரியான என் தாயும் வேசியாகியிருக்கனும். ஆனால் ஆகலை அதற்கு பதிலா அப்பா உத்யோக மாற்றல் காரணமா ஜில்லா ஜில்லாவா சுத்திக்கிட்டு கிடந்தாரு. (இருந்தும் இல்லாம போயிட்டாரு) , அம்மாவுக்கு யூட்ரஸ் கான்சர்.
ஆக்னேயத்துல பள்ளமிருந்தா, வளர்ந்திருந்தா அந்த வீட்டுக்காரன் கொலைகாரனாத்தான் ஆகனும்னுல்ல. அவனே கொலையாகவும் வாய்ப்பிருக்கு. அந்த வீட்டுப்பெண் வேசியாத்தான் மாறனும்னுல்ல.. ரத்தம் எரிச்சல் தொடர்பான வியாதிகள் ஏற்படலாம். கோபக்காரியா மாறலாம். தற்கொலை பண்ணிக்கலாம். அல்லது எவனையாவது ( தப்பா நடக்க முயற்சி பண்ண) போட்டுத்தள்ளிரலாம்.
ஏற்கெனவே சொல்லியிருக்கேன். ஈசான்யம் குறைஞ்சு அக்னி வளர்ந்திருந்த வீட்ல நான் குடியிருந்தப்ப சாகும் வரை உண்ணாவிரதம் துவங்கினேன். அடுத்த மாசமே பக்கத்து போர்ஷன் பையன் கொலை கேஸ்ல மாட்டினான். என்னைத்தேடியும் போலீஸ் வந்தது. எதுக்கு ? கெஞ்சி, கொஞ்சி ,கோஞ்சாடி உண்ணாவிரதத்தை கைவிட வைக்க.
இப்ப புரியுதுங்களா? டோன்ட் ட்ரீட் தி டிசீஸ் ட்ரீட் தி பேஷண்ட். வாஸ்துவ பார்த்துட்டு பலன் சொல்ல ஆரம்பிச்சுரக்கூடாது. அந்த வீட்டில் உள்ளவுக ஜாதகத்தை அலசனும் அதை வச்சு அவிக கேரக்டரை பிழிஞ்சு எடுக்கனும். அப்பாறமா ரிசல்ட் ,ரெமிடி கொடுக்கனும்.
இப்ப கில்மா மேட்டருக்கு வந்துருவம்.
ஆண்,பெண் சமம்ங்கறத கொள்கை ரீதியா ஒத்துக்கிடறேன். (இன்னம் சொல்லப்போனா பெண்கள் பல விஷயத்துல அதிசமம்) நான் பேசிக்கலா சமத்துவ வாதி. ஆனால் இயற்கைல உள்ள சில இனீக்வாலிட்டீஸை (அசமம்?) செயற்கையா வீம்பா அலட்சியப்படுத்தி இயற்கைக்கு புறம்பா போற அளவுக்கு ஃபோபியால்லாம் கிடையாது.
சந்திர நாடி,சூரிய நாடினு கேள்விப்பட்டிருப்பிங்க. வலது நாசில ஸ்வாசம் நடந்தா
அதை சூரிய நாடிம்பாய்ங்க. இடது நாசில ஸ்வாசம் நடந்தா சந்திர நாடிம்பாய்ங்க.
இது ஆண் பெண்கள் விஷயத்துல உல்ட்டா அடிக்குது. அதாவது பெண்ணுக்கு இடது நாசி ஸ்வாசம் தான் சூரிய நாடி, வலது நாசி ஸ்வாசம் தான் சந்திர நாடி. ஹஸ்த சாமுத்ரிகம் பார்க்கிறப்ப கூட பெண்களுக்கு இடது கைய பார்ப்பாய்ங்க.
மூளைல கூட வலது ,இடது மூளை வித்யாசம் இருக்கு. சிலருக்கு வலது ஸ்ட் ராங், சிலருக்கு இடது ஸ்ட்ராங். இந்த வரிசைப்படி வாஸ்துல ஆண்,பெண்களுக்கு வித்யாசமிருக்கு.
கிழக்கு, வடக்கு ஆண்களுக்குரிய திசை . இது காலியா இருக்கனும் ( வீடுங்கறது உங்க உடலோட நீட்சி.
பெண்களை நாம வீக்கர் செக்ஸுங்கறமே அது சொம்மா டுபுக்கு. பல மேட்டர்ல அவிக ஜூரிங்க. முக்கியமா செக்ஸுல ஆண் அவளோட தயவை, கோ ஆபரேஷனை எதிர்பார்க்கிற பரிதாப நிலைலதான் இருக்கான். நள்ளிரவுல பக்கத்துல பெண்டாட்டிய தடவறச்ச அவள் கொஞ்சம் சலிப்பாவோ, எரிச்சலாவோ ரெஸ்பாண்ட் ஆனா போதும் இவனோட கிளர்ச்சி,எழுச்சி எல்லாம் ஃபணால்.
அவளுக்கு ( ஆஃபீஸ் கோயரா இருந்து) பத்து ரூபா சம்பள உயர்வு கிடைச்சுட்டா போதும். இவன் டாக்டர் மாத்ருபூதத்தை பார்க்க வேண்டியதா போயிரும். பெண்ணடிமைக்கு காரணமே ஆண்களோட இன்ஃபிரியாரிட்டி காம்ப்ளெக்ஸ்தான்.
ஒரு ஆண் ஆண்மையோட திகழனும்னா அவன் மேல ப்ரஷர் இருக்ககூடாது. எந்த வகையிலயும். முக்கியமா வீட்டுக்கு வந்த பிறவு. அதனாலதான் கிழக்கு, வடக்கு காலியா இருக்கனும் , தெரு இருக்கனும், பள்ளமா இருக்கனும், ஈரமா இருக்கனும் மாதிரி நிபந்தனைகள்.
ஆண் பேசிக்கலா சோனி. சின்ன பிரச்சினைக்கும் குமுங்குவான். பெண்கள் ஆரம்பத்துல குமுறி குமுறி அழுதாலும் தமாய்ச்சுக்குவாய்ங்க. அம்மா சாவுக்கு புறப்படறச்ச கூட ஏங்க நீங்க ஆஃபீஸ்லருந்து வந்ததும் எல்லா ரூமும் பூட்டிக்கினு பால் காய்ச்சி ஃப்ரிட்ஜ்ல வச்சுட்டுனு ரொட்டீனுக்கு வந்துருவாய்ங்க.
இவன் கதை அப்படி கிடையாது. உள்ளுக்குள்ள சல்க் பண்ணிக்க ஆரம்பிப்பான். டென்ஷன். ஆண்மை குறைவுக்கு ஆதி காரணம் டென்ஷன் தான். இதனாலதான் வடக்கு கிழக்கு காலியா இருக்கனும்னு நிபந்தனை.
மேற்கு, தெற்கு பகுதிகள் இதுக்கு ஆப்போசிட்டா இருக்கனும். அதாவது
கன்ஸ்ட்ரக்சன் இருக்கனும், மேடா இருக்கனும், (கூரைப்பகுதி கூட ) , மூடியிருக்கனும். திண்ணைகள் போன்ற லோட் இருக்கனும். உட்பக்கம் பரண்கள் இருக்கலாம். சன்னல் இருக்ககூடாது.
இதுக்கு ஆப்போசிட்டா இருந்தா என்ன ஆகும் ? தெற்குக்குரிய ஸ்பெஷாலிட்டியே அது ரத்தம்,கோபம் மாதிரி மேட்டரை காட்டற இடம். பெண்களுக்கு மாதவிலக்கு சக்கரம்ங்கறது ரெம்ப முக்கியம். அது பர்ஃபெக்டா நடக்கிற வரை பிரச்சினை குறைவு.
ஆண்களுக்கு வர்ரது வெறும் பாடு தான் . பெண்களுக்கு மா.வி சக்கரத்துல பிரச்சினை வந்தா ( ஓவர் ப்ளீட், கன்டினியுவஸ் ப்ளீட்) இதை பெரும்பாடும்பாய்ங்க.
ஆரோக்கியமான பெண்களே மா.வி சமயத்துல சித்திர விசித்திரமா பிஹேவ் பண்ணுவாய்ங்க. செல்ஃப் பிட்டி,எரிச்சல், கோபம் இத்யாதி. இந்த சந்தர்ப்பத்துல ரத்தத்தோட அடர்த்தியா குறைஞ்சுருமாம்.
இதுல தெற்கு பகுதில குறை இருந்து மா.வி சக்கரத்துல சிக்கல் ஏற்பட்டா நிலைமை எப்படி இருக்கும்னு கெஸ் பண்ணிக்கங்க.
மேற்கு பகுதி வாஸ்து நிபந்தனைகளுக்கு விரோதமா இருந்தா ஆண்கள் ஏதோ சினிமால வடிவேலு மாதிரி "சொம்மா இருக்க கத்துக்குவாய்ங்க" குடும்ப பாரம் பெண்கள் மேல விழ ஆரம்பிக்கும்.
இந்த உடம்பு இருக்கே உடம்பு இது ஒரு அற்புதமான கருவி. சிச்சுவேஷனுக்கு ஏத்தாப்ல தன்னை தான் மாத்திக்கும். ஆண் வேடம் போடும் பெண்களுக்கு ( புருசங்காரன் டுபாகூரா இருந்து குடும்ப பாரத்தை ஏத்துக்கிறவுக) படிப்படியா மா.வி நின்னுரும். ஈஸ்ட் ரோஜனோட சுரப்பு குறைஞ்சு போயி ( பெண் ஹார்மோன்) ஆண்ட் ரோஜனோட சுரப்பு சாஸ்தியாயிரும். மீசை தாடியெல்லாம் வளர ஆரம்பிச்சுரும்.
இது ப்ராசஸ்ல வர்ர பை ப்ராடக்ட் மாதிரி இதனோட முடிவு எப்படியிருக்குமோ ஆருக்கு தெரியும்.
ரெஃபர் டு பகவத் கீதை பரதர்மம் - சுதர்மம்
அப்படியே நைருதி. இது டீம் கேப்டனை காட்டற இடம். இது மேடா, க்ளோஸ்டா இருக்கனும். இல்லைன்னா வீட்ல பவர் வார் ஸ்டார்ட் ஆயிரும். இவன் பொசிஷன் வீக்காகுதுல்ல.பூனை வீக்காயிட்டா எலி பப்புக்கு கூப்பிடுமாம்.
அடுத்தது ஈசானம். இது வீட்டு உறுப்பினர்களோட மூளையை காட்டற இடம் . இது பள்ளமா, காலியா,திறந்த வெளியா,ஈரமா இருக்கனும். (அதுக்குனு சாக்கடைய தேங்க விட்றாதிங்க.. கள்ள உறவு கூட ஏற்படுமாம். ஓடலாம். தேங்க கூடாது ஓகே)
அடுத்த பதிவுல படுக்கையறை எங்கன அமையனும். அதனோட அமைப்பு எப்படி இருக்கனும். ஏன்னு பார்ப்போம். ஓகே ஜூட்..........
Sunday, August 8, 2010
கில்மா வாஸ்து
அண்ணே வணக்கம்ணே,
பாபாவும் பாபா ப்ளாக் ஷீப்பும் தொடர்ல புது அத்யாயம் ஒன்னையும் போட்டிருக்கேண்ணே படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க. ( தனிக்காட்டு ராசா.. கிருமி அய்யா காமெடிக்கு சொன்னதுக்கே ட்ராஜடி ஆயிட்டா எப்படி ராசா கமெண்ட் ஃபார்ம் இருக்கிறதே உங்களுக்காகத்தானே)
எண்சாண் உடலுக்கு சிரசே பிரதானம்ங்கற மாதிரி ஆண்,பெண் உறவுல உடலுறவு பிரதானம். ஏதோ நம்ம தாய்குலங்களோட கருணையால காலம் ஓடிக்கிட்டிருக்கே தவிர இல்லேன்னா தினத்தந்தில புதுமணப்பெண் கள்ளக்காலனுடன் ஓட்டம்னு நீட்டி முழக்கி செய்தி போட முடியாது. இன்று ஓடிப்போனவர்கள்னு பட்டியல்தான் போட முடியும்.
இந்த மேட்டர்லயும் வாஸ்து பக்காவா வேலை செய்யுதுங்கண்ணா.
வடக்கும், கிழக்கும் ஆண்களை காட்டுமிடம் இந்த இடங்களிலான கூரையாகட்டும், தரையாகட்டும் தெற்கு,மேற்கை விட தாழ்ந்திருக்கனும். பேசேஜ் இருக்கலாம். வீட்ல உபயோக்கிக்கிற தண்ணி போற பைப் லைன், ட்ரெயினேஜ் இருக்கலாம். கட்டிடமோ, திண்ணை எட்செட்ராவோ இருக்ககூடாது. இருந்தா அந்த வீட்ல மதுரைதான். புருசங்காரன் பொஞ்சாதிக்கு காஃபி ஃப்ளாஸ்க் சுமக்க வேண்டியதுதான்.
இந்த மேட்டர்ல அடுத்து ரெம்ப முக்கியமான சில மேட்டர் எல்லாம் இருக்கு. ஈசானத்துல கழிவறை கூடாது. (கள்ளக்காதல் வரும் ) நைருதில டோர் கூடாது. (புருசன் டம்மி பீசாயிருவான். பொஞ்சாதி தினத்தந்தில செய்தியா வந்துருவாள்) பள்ளம் கூடாது. (புருசங்காரன் ஃபைனான்ஷியலா ஷெட் ஆயிருவான். தலைச்சன் குழந்தை காலி) தரை அமைப்பும் கூரை அமைப்பும் மத்த எல்லா திசைகளைவிட உசரமா இருக்கனும்.
வாயு மூலைல மனை (மிளகாய் விரையை விட அதிகமா) குறைய கூடாது. அந்த திசைல தெரு குத்து வரக்கூடாது. பள்ளம் ,கிணறு கூடாது. இருந்தா தொழிலே ஆரம்பிச்சுருவாய்ங்க.
(இந்த மாதிரி பலான மேட்டர்லாம் நிறைய இருக்கு நாளைக்கு பிரிச்சு மேஞ்சுருவமில்லை)
சரிங்கண்ணா இந்த மேட்டர்ல டீப்பா போறதுக்கு முந்தி கடந்த பதிவுல விட்ட தப்பான திசைகள்ள கிணறுகள் மேட்டரை முடிச்சு சூ காட்டிருவமா. அடுத்த பதிவுலருந்து கில்மா தான் ஜுஜுலிப்பா தான் ஓகே உடு ஜூட்
தப்பான திசைகள்ள கிணறு /செப்டிக் டாங்க்/பள்ளம் /சம்ப்பு இத்யாதி உள்ள வீடுகள் அவ்வீட்டு மனிதர்களின் வாழ்க்கைய பத்தி பேசிக்கிட்டிருந்தோம் ( படிச்சிக்கிட்டிருந்திங்க - நான் அடிச்சிக்கிட்டிருந்தேன்- டைப்பை சொன்னேங்கண்ணா)
கடந்த பதிவுல ஆக்னேயத்துல செப்டிக் டாங்க் மேட்டரை பார்த்தோம். நைருதில விவசாய கிணறு பத்தி ஏற்கெனவே சொல்லியிருக்கேன். அப்பன் ஃபைனான்ஷியலி ஷெட்,அம்மா மென்ட்டல், பெரிய பையன் டிக்கெட், சின்ன பையன் ஓடிப்போய் திரும்பி வந்தான் எட்செட்ரா.
வேணம்னா லேட்டஸ்டா ஒன்னு சொல்றேன். மனைக்கு வடக்கு கிழக்கு திசைகள்ள தெரு இருந்தா தூளு ,சூப்பருனு சொல்லியிருக்கேன். அந்த மாதிரி ஒரு மனை ஹார்ட் ஆஃப் தி டவுன். பஸ் ஸ்டாண்டுக்கு சமீபம். அது சேல்ஸுக்கு வந்திருக்கிறதாவும் தான் வாங்கப்போறதாவும் நண்பர் ஒருத்தர் சொன்னார். வாஸ்து பார்க்கனு கூட்டிப்போனார்.
நம்மது கடகலக்னம்னு ஏற்கெனவே சொல்லியிருக்கேனே.வாஸ்து பார்க்க போனச்ச லக்னாதிபதி சந்திரன் எங்கன இருந்தாரோ சூப்பருனு சொல்ட்டு வந்துட்டன். நிறைய ஜோசியருங்க எப்படின்னா பணம் பைக்கு வந்ததுமே பார்த்த ஜாதகத்தை மைண்ட்ல இருந்து தூக்கிருவாய்ங்க. நமக்கு தூக்கம் வராது.
ஒரே ஒரு அஞ்சு ரூபாய்க்காக காலை பத்துலருந்து மாலை (?) 4 வரை அலைஞ்சிருக்கேன். அப்படியா கொத்தது அம்பதும் , நூறும், (இப்போ இரு நூற்று அம்பது) தந்தவுகளுக்கு அதுக்குரிய உழைப்பை ஸ்டஃப்ஃபை கொடுத்தமா இல்லியானு பாதி ராத்திரி எந்திரிச்சு ரோசிக்கிறதெல்லாம் உண்டுங்க.
பார்த்துட்டு வந்த சைட்டை பத்தியே ரோசிச்சிக்கிட்டிருந்தேன் தாளி தூள் சைட்டுல்லயா . அந்த மாதிரி நார்த் ஈஸ்ட் ப்ளாக் கிடைக்கிறதே கஷ்டமில்லையா . அதப்போய் ஏன் விக்கிறாய்ங்கனு யோசனையா போச்சு. மறு நாள் போனேன்.
நிதானமா பார்க்க ஆரம்பிச்சேன்.மாடிப்படி கூட நைருதில தான் வச்சிருக்கான். மனை வளரலை . குறையலை. நார்த் ,ஈஸ்ட்ல போற ரோட்டுக்கு தெற்குல இருக்கிற ஒட்டன் சந்து (சுஜாதா ஒக்காபிலரி) கணக்கே கிடையாது. என்ன ஃபால்ட்டு என்ன ஃபால்ட்டுனு ரோசிச்சிக்கிட்டே கிரவுண்டை ஒரு உதை உதைச்சேன். "டொம்" னு சத்தம். மறுபடி உதைச்சேன் "டொம்". அப்பாறம் பார்த்தா நைருதில கிணறு.
ஒடனே நண்பருக்கு இன்ஃபார்ம் பண்ணி மொத வேலையா இதை பெயர்த்து பார்த்து சப்ஜாடா தூர்த்த பிறவு மத்த வேலை பார்க்கற மாதிரியிருந்தா வாங்கிக்கங்கனு சொன்னேன். பை தி க்ரேஸ் ஆஃப் காட் இன்னைக்கு அந்த நார்த் ஈஸ்ட் ப்ளாக் லட்சுமி கடாட்சமா இருக்கு.
மேற்கு திசைல கிணறுக்கு எங்க வீடே உதாரணம். ( அம்மாவுக்கு யூட்ரஸ் கான்சர்)
சரி இப்படியே வடக்கு,கிழக்கு, வடகிழக்கு தவிர மத்த 6 திசைக்கும் 6 வீட்டுக்கதை சொல்லப்போறிங்களா ஆள விடுங்க சாமினு கிளம்பிராதிங்க. இன்னம் ஒரே ஒரு கதைதான். அதுவும் சரியான திசைல இருந்த கிணறு சனங்க பண்ண தப்பால அந்த குடும்பத்தையே நாசம் பண்ணதை மட்டும் சொல்லிர்ரன்.
விளை நிலத்துல கட்டப்பட்ட வீடு. ஜஸ்ட் இமேஜின் பண்ணுங்க சுத்தி நிலம். மத்தில வீடு . வீட்டுக்கு ஈசானியத்துல கிணறு அதுவும் சேந்து கிணறில்லை. விவசாய கிணறு. நல்லாதான் போய்க்கிட்டிருந்தது. சின்னவர் தலையெடுத்தாரு. கவுன்சிலரானாரு அம்புட்டுதேங் .ஏதோ கட்சில இளைஞரணி தலைவரானாரு. எவனோ அதி மேதாவி வீட்டுக்கு காம்பவுண்டு போடச்சொல்லி ஐடியா கொடுத்தான். ரெண்டே வருஷம் ஆளே போய் சேர்ந்துட்டாரு. எப்டி? எப்டி?எப்டி?னு கேட்கறிங்க சொல்றேன்.
கிணறோட பரப்பளவு வீட்டோட பரப்பளவுல பத்துல ஒரு பாகம் தான் இருக்கனும்னு சொல்லியிருக்கன். வீடா சின்னது. கிணறா பெருசு. ஆனாலும் காம்பவுண்ட் இல்லாததால டோட்டல் லேண்டுக்கு ஒர்க் அவுட் ஆகிட்டிருந்தது. மொத்த நிலத்தோட பரப்பளவோட ஒப்பிட்டா நூத்துல ஒரு பாகம் கூட இல்லாம இருந்தது. எதோ ஒரு அரை குறை சொன்ன ஐடியாவை அப்ளை பண்ணி காம்பவுண்ட் போட்டதுல அந்த கிணறு வீட்டுக்கு மட்டும் ஒர்க் அவுட் ஆச்சு. வீட்டோட பரப்பளவுல ஏறக்குறைய ரெண்டரை பங்கு இருந்தது .குடும்ப தலைவன் இல்லாத வீடு. அம்மா விதவை. அண்ணன் செமை லாலா பார்ட்டி இருந்து இல்லாத மாதிரிதான்.அதுக்கடுத்தவர் தான் சின்னவரு. வீட்டுல முக்கியஸ்தரு . காலியாயிட்டாரு.
சரிங்கண்ணா வாஸ்து குறித்த ரகசியங்கள்ள கிணறு எபிசோட் ஓவர். வெறுமனே மேடு பள்ளங்களை பேசிக்கிட்டிருந்தா தம்பி மாருங்க (தம்பிகளுக்கு ஏது மாரு?) கோவிச்சுக்க போறாய்ங்க.
உங்களுக்கு அடுத்த பதிவுல இருக்கு தம்பி தலை தீபாவளி
பாபாவும் பாபா ப்ளாக் ஷீப்பும் தொடர்ல புது அத்யாயம் ஒன்னையும் போட்டிருக்கேண்ணே படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க. ( தனிக்காட்டு ராசா.. கிருமி அய்யா காமெடிக்கு சொன்னதுக்கே ட்ராஜடி ஆயிட்டா எப்படி ராசா கமெண்ட் ஃபார்ம் இருக்கிறதே உங்களுக்காகத்தானே)
எண்சாண் உடலுக்கு சிரசே பிரதானம்ங்கற மாதிரி ஆண்,பெண் உறவுல உடலுறவு பிரதானம். ஏதோ நம்ம தாய்குலங்களோட கருணையால காலம் ஓடிக்கிட்டிருக்கே தவிர இல்லேன்னா தினத்தந்தில புதுமணப்பெண் கள்ளக்காலனுடன் ஓட்டம்னு நீட்டி முழக்கி செய்தி போட முடியாது. இன்று ஓடிப்போனவர்கள்னு பட்டியல்தான் போட முடியும்.
இந்த மேட்டர்லயும் வாஸ்து பக்காவா வேலை செய்யுதுங்கண்ணா.
வடக்கும், கிழக்கும் ஆண்களை காட்டுமிடம் இந்த இடங்களிலான கூரையாகட்டும், தரையாகட்டும் தெற்கு,மேற்கை விட தாழ்ந்திருக்கனும். பேசேஜ் இருக்கலாம். வீட்ல உபயோக்கிக்கிற தண்ணி போற பைப் லைன், ட்ரெயினேஜ் இருக்கலாம். கட்டிடமோ, திண்ணை எட்செட்ராவோ இருக்ககூடாது. இருந்தா அந்த வீட்ல மதுரைதான். புருசங்காரன் பொஞ்சாதிக்கு காஃபி ஃப்ளாஸ்க் சுமக்க வேண்டியதுதான்.
இந்த மேட்டர்ல அடுத்து ரெம்ப முக்கியமான சில மேட்டர் எல்லாம் இருக்கு. ஈசானத்துல கழிவறை கூடாது. (கள்ளக்காதல் வரும் ) நைருதில டோர் கூடாது. (புருசன் டம்மி பீசாயிருவான். பொஞ்சாதி தினத்தந்தில செய்தியா வந்துருவாள்) பள்ளம் கூடாது. (புருசங்காரன் ஃபைனான்ஷியலா ஷெட் ஆயிருவான். தலைச்சன் குழந்தை காலி) தரை அமைப்பும் கூரை அமைப்பும் மத்த எல்லா திசைகளைவிட உசரமா இருக்கனும்.
வாயு மூலைல மனை (மிளகாய் விரையை விட அதிகமா) குறைய கூடாது. அந்த திசைல தெரு குத்து வரக்கூடாது. பள்ளம் ,கிணறு கூடாது. இருந்தா தொழிலே ஆரம்பிச்சுருவாய்ங்க.
(இந்த மாதிரி பலான மேட்டர்லாம் நிறைய இருக்கு நாளைக்கு பிரிச்சு மேஞ்சுருவமில்லை)
சரிங்கண்ணா இந்த மேட்டர்ல டீப்பா போறதுக்கு முந்தி கடந்த பதிவுல விட்ட தப்பான திசைகள்ள கிணறுகள் மேட்டரை முடிச்சு சூ காட்டிருவமா. அடுத்த பதிவுலருந்து கில்மா தான் ஜுஜுலிப்பா தான் ஓகே உடு ஜூட்
தப்பான திசைகள்ள கிணறு /செப்டிக் டாங்க்/பள்ளம் /சம்ப்பு இத்யாதி உள்ள வீடுகள் அவ்வீட்டு மனிதர்களின் வாழ்க்கைய பத்தி பேசிக்கிட்டிருந்தோம் ( படிச்சிக்கிட்டிருந்திங்க - நான் அடிச்சிக்கிட்டிருந்தேன்- டைப்பை சொன்னேங்கண்ணா)
கடந்த பதிவுல ஆக்னேயத்துல செப்டிக் டாங்க் மேட்டரை பார்த்தோம். நைருதில விவசாய கிணறு பத்தி ஏற்கெனவே சொல்லியிருக்கேன். அப்பன் ஃபைனான்ஷியலி ஷெட்,அம்மா மென்ட்டல், பெரிய பையன் டிக்கெட், சின்ன பையன் ஓடிப்போய் திரும்பி வந்தான் எட்செட்ரா.
வேணம்னா லேட்டஸ்டா ஒன்னு சொல்றேன். மனைக்கு வடக்கு கிழக்கு திசைகள்ள தெரு இருந்தா தூளு ,சூப்பருனு சொல்லியிருக்கேன். அந்த மாதிரி ஒரு மனை ஹார்ட் ஆஃப் தி டவுன். பஸ் ஸ்டாண்டுக்கு சமீபம். அது சேல்ஸுக்கு வந்திருக்கிறதாவும் தான் வாங்கப்போறதாவும் நண்பர் ஒருத்தர் சொன்னார். வாஸ்து பார்க்கனு கூட்டிப்போனார்.
நம்மது கடகலக்னம்னு ஏற்கெனவே சொல்லியிருக்கேனே.வாஸ்து பார்க்க போனச்ச லக்னாதிபதி சந்திரன் எங்கன இருந்தாரோ சூப்பருனு சொல்ட்டு வந்துட்டன். நிறைய ஜோசியருங்க எப்படின்னா பணம் பைக்கு வந்ததுமே பார்த்த ஜாதகத்தை மைண்ட்ல இருந்து தூக்கிருவாய்ங்க. நமக்கு தூக்கம் வராது.
ஒரே ஒரு அஞ்சு ரூபாய்க்காக காலை பத்துலருந்து மாலை (?) 4 வரை அலைஞ்சிருக்கேன். அப்படியா கொத்தது அம்பதும் , நூறும், (இப்போ இரு நூற்று அம்பது) தந்தவுகளுக்கு அதுக்குரிய உழைப்பை ஸ்டஃப்ஃபை கொடுத்தமா இல்லியானு பாதி ராத்திரி எந்திரிச்சு ரோசிக்கிறதெல்லாம் உண்டுங்க.
பார்த்துட்டு வந்த சைட்டை பத்தியே ரோசிச்சிக்கிட்டிருந்தேன் தாளி தூள் சைட்டுல்லயா . அந்த மாதிரி நார்த் ஈஸ்ட் ப்ளாக் கிடைக்கிறதே கஷ்டமில்லையா . அதப்போய் ஏன் விக்கிறாய்ங்கனு யோசனையா போச்சு. மறு நாள் போனேன்.
நிதானமா பார்க்க ஆரம்பிச்சேன்.மாடிப்படி கூட நைருதில தான் வச்சிருக்கான். மனை வளரலை . குறையலை. நார்த் ,ஈஸ்ட்ல போற ரோட்டுக்கு தெற்குல இருக்கிற ஒட்டன் சந்து (சுஜாதா ஒக்காபிலரி) கணக்கே கிடையாது. என்ன ஃபால்ட்டு என்ன ஃபால்ட்டுனு ரோசிச்சிக்கிட்டே கிரவுண்டை ஒரு உதை உதைச்சேன். "டொம்" னு சத்தம். மறுபடி உதைச்சேன் "டொம்". அப்பாறம் பார்த்தா நைருதில கிணறு.
ஒடனே நண்பருக்கு இன்ஃபார்ம் பண்ணி மொத வேலையா இதை பெயர்த்து பார்த்து சப்ஜாடா தூர்த்த பிறவு மத்த வேலை பார்க்கற மாதிரியிருந்தா வாங்கிக்கங்கனு சொன்னேன். பை தி க்ரேஸ் ஆஃப் காட் இன்னைக்கு அந்த நார்த் ஈஸ்ட் ப்ளாக் லட்சுமி கடாட்சமா இருக்கு.
மேற்கு திசைல கிணறுக்கு எங்க வீடே உதாரணம். ( அம்மாவுக்கு யூட்ரஸ் கான்சர்)
சரி இப்படியே வடக்கு,கிழக்கு, வடகிழக்கு தவிர மத்த 6 திசைக்கும் 6 வீட்டுக்கதை சொல்லப்போறிங்களா ஆள விடுங்க சாமினு கிளம்பிராதிங்க. இன்னம் ஒரே ஒரு கதைதான். அதுவும் சரியான திசைல இருந்த கிணறு சனங்க பண்ண தப்பால அந்த குடும்பத்தையே நாசம் பண்ணதை மட்டும் சொல்லிர்ரன்.
விளை நிலத்துல கட்டப்பட்ட வீடு. ஜஸ்ட் இமேஜின் பண்ணுங்க சுத்தி நிலம். மத்தில வீடு . வீட்டுக்கு ஈசானியத்துல கிணறு அதுவும் சேந்து கிணறில்லை. விவசாய கிணறு. நல்லாதான் போய்க்கிட்டிருந்தது. சின்னவர் தலையெடுத்தாரு. கவுன்சிலரானாரு அம்புட்டுதேங் .ஏதோ கட்சில இளைஞரணி தலைவரானாரு. எவனோ அதி மேதாவி வீட்டுக்கு காம்பவுண்டு போடச்சொல்லி ஐடியா கொடுத்தான். ரெண்டே வருஷம் ஆளே போய் சேர்ந்துட்டாரு. எப்டி? எப்டி?எப்டி?னு கேட்கறிங்க சொல்றேன்.
கிணறோட பரப்பளவு வீட்டோட பரப்பளவுல பத்துல ஒரு பாகம் தான் இருக்கனும்னு சொல்லியிருக்கன். வீடா சின்னது. கிணறா பெருசு. ஆனாலும் காம்பவுண்ட் இல்லாததால டோட்டல் லேண்டுக்கு ஒர்க் அவுட் ஆகிட்டிருந்தது. மொத்த நிலத்தோட பரப்பளவோட ஒப்பிட்டா நூத்துல ஒரு பாகம் கூட இல்லாம இருந்தது. எதோ ஒரு அரை குறை சொன்ன ஐடியாவை அப்ளை பண்ணி காம்பவுண்ட் போட்டதுல அந்த கிணறு வீட்டுக்கு மட்டும் ஒர்க் அவுட் ஆச்சு. வீட்டோட பரப்பளவுல ஏறக்குறைய ரெண்டரை பங்கு இருந்தது .குடும்ப தலைவன் இல்லாத வீடு. அம்மா விதவை. அண்ணன் செமை லாலா பார்ட்டி இருந்து இல்லாத மாதிரிதான்.அதுக்கடுத்தவர் தான் சின்னவரு. வீட்டுல முக்கியஸ்தரு . காலியாயிட்டாரு.
சரிங்கண்ணா வாஸ்து குறித்த ரகசியங்கள்ள கிணறு எபிசோட் ஓவர். வெறுமனே மேடு பள்ளங்களை பேசிக்கிட்டிருந்தா தம்பி மாருங்க (தம்பிகளுக்கு ஏது மாரு?) கோவிச்சுக்க போறாய்ங்க.
உங்களுக்கு அடுத்த பதிவுல இருக்கு தம்பி தலை தீபாவளி
Saturday, August 7, 2010
வாஸ்து ரகசியங்கள் : 9
அண்ணே வணக்கம்ணே,
இன்னைக்கு எனக்கு பிறந்த நாள். 43 வருஷம் ஓடி முடிச்சாச்சு. இதுல என்னத்த கிழிச்சோம்ங்கற மேட்டருக்குள்ள போனா சோகம் தான் மிஞ்சும். அதைவிட இந்த வருஷம் என்னத்தை கிழிக்கலாம்னு ப்ளான் பண்றது பெட்டரில்லையா. ஃபோன் மூலம் பிறந்த நாள் வாழ்த்து தெரிவிச்ச திரு அய்யாகண்ணு அவர்களுக்கு நன்றி.
நாம இதையெல்லாம் எதிர்பார்க்கிறதில்லிங்கண்ணா.
கண்ணாலம், சாவுக்கே கலந்துக்கறதில்லை. கண்ணாலத்துக்கு தேவை பொண்ணு,மாப்பிள்ளை. நாம போயி ஆகப்போறது ஒன்னுமில்லை. சாவுங்கறிங்களா நாம போறதால செத்துப்போன பார்ட்டி எந்திரிக்க போறதில்லை.
மேலும் இதுக்கெல்லாம் அட்டெண்ட் ஆக ஆரம்பிச்சா இதே பிழைப்பா போயிரும். நிற்க மேட்டருக்கு வந்துர்ரன்.
தப்பான திசைகள்ள கிணறு, பள்ளம், செப்டிக் டாங்க், காலியிடம்,தெரு அமைஞ்ச வீடுகள் அந்த மனிதர்களின் கதையை அடுத்த பதிவுல பார்ப்போம்னு சொல்லியிருந்தேன். இப்ப பார்த்துரலாம்.
ஆக்னேயத்துல செப்டிக் டாங்க்:
இந்த திசையில கிணறு, பள்ளம், செப்டிக் டாங்க், காலியிடம்,தெரு அமைஞ்சாலும் இதே எஃபெக்ட் வரலாம்னு மனசுல வச்சு படிங்க. உங்க சுத்து வட்டாரத்துல இது மாதிரி அமைப்பு இருந்தா அந்த வீட்டு சனங்கள் நிலையை அப்சர்வ் பண்ணீ ஸ்டடி பண்ணுங்க. உங்க கருத்தை எனக்கு எழுதுங்க.
பழைய வீட்டு இடிச்சு கட்டினாய்ங்க. ஆக்னேயத்துல செப்டிக் டாங்க் மாட்டிக்கிச்சு. அந்த வீ.காரர் புதுசா வீட்டை கட்டறதுக்கு முன்னாடியே பீக் ஸ்டேஜ் போய் விழுந்து எழுந்த பார்ட்டிதான். (இதுக்கான காரணம் அவர் ஜாதகத்துலயே இருந்திருக்கும். லூப் ஹோல் இருந்தா வாஸ்து செமர்த்தியா உதை கொடுக்கும்ங்கறதுக்கு இந்த கேஸ் ஒரு உதாரணம். பார்ட்டி கவர்ன்மென்ட் எம்ப்ளாயி.இருந்தாலும் பிரபல பத்திரிக்கையோட ஏஜென்சிலருந்து டஜன் கணக்கா ஆட்டோ வாங்கி வாடகைக்கு விடறதிலருந்து கூல் டிரிங் ஏஜென்சிலருந்து அடிச்சு தூள் கிளப்பி பரமபதத்துல பாம்பு வாய்ல விழுந்த கதையா விழுந்து எழுந்து இன்செக்யூரிட்டி காரணமா வீட்டைக்கட்டிக்கிட்டாரு.
மொதல் பாயிண்ட் பிள்ளையோட விரோதம். (அது நந்தூர்னிங்கறது வேற விஷயம்) அடுத்த பாயிண்ட் அண்ணன் தம்பியெல்லாம் கட். அடுத்த பாயிண்ட் வீட்டு மாப்பிள்ளையெல்லாம் விரோதம். வீ.காரர்ருக்கு ஹார்ட் ட்ரபிள். போய் சேர்ந்துட்டாரு. நெக்ஸ்ட் பாயிண்ட் வீட்டம்மாவுக்கு ஹார்ட் ட்ரபிள்.ஆப்பரேஷன் எல்லாம் நடந்து கண்ணாடி பாத்திரம் அலங்காரமா இருக்காய்ங்க. இதெல்லாம் பத்தாதுன்னு மருமகளோடயும் விரோதம். விவகாரம் கோர்ட் வரை போய் பிள்ளை வாரம் ஒரு தாட்டி வெளியூர் போய் பெண்டாட்டியோட படுத்துக்கிட்டு வீடு திரும்பறான்.
அக்னேயம் பெண்களை குறிக்கும் திசை. மேற் கண்ட பத்திகள்ள வீ.காரரை பத்தி மட்டும் சொன்னாப்ல இருக்கும். ஆனா பாதிப்பு யாருக்கு ? அவரோட மனைவிக்கு. பெண்களுக்கு,மருமகளுக்கு தான்.
ஆக்னேயம் எதிரிகளை , ரத்தம் இத்யாதியை காட்டற இடம் இப்ப கூட்டி கழிச்சு பாருங்க ஆக்னேயம் இன்னா மாதிரி வேலை கொடுத்துருச்சோ. உங்க அப்சர்வேஷனை எழுத மறந்துராதிங்க தலைவா..
குறிப்பு:
ஆன் லைன் ஜோதிட ஆலோசனை கேட்டு பைசா கொடுத்த ஆர்வலர்களுக்கு பலன் எழுதறதுல நேரம் போனதே தெரியலைங்கண்ணா. நாளை முதல் வழக்கம் போல அனுமார் வால் தனமான பதிவுகள் வெளிவரும். டோண்ட் ஒர்ரி.
உடுங்க ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜூட்
இன்னைக்கு எனக்கு பிறந்த நாள். 43 வருஷம் ஓடி முடிச்சாச்சு. இதுல என்னத்த கிழிச்சோம்ங்கற மேட்டருக்குள்ள போனா சோகம் தான் மிஞ்சும். அதைவிட இந்த வருஷம் என்னத்தை கிழிக்கலாம்னு ப்ளான் பண்றது பெட்டரில்லையா. ஃபோன் மூலம் பிறந்த நாள் வாழ்த்து தெரிவிச்ச திரு அய்யாகண்ணு அவர்களுக்கு நன்றி.
நாம இதையெல்லாம் எதிர்பார்க்கிறதில்லிங்கண்ணா.
கண்ணாலம், சாவுக்கே கலந்துக்கறதில்லை. கண்ணாலத்துக்கு தேவை பொண்ணு,மாப்பிள்ளை. நாம போயி ஆகப்போறது ஒன்னுமில்லை. சாவுங்கறிங்களா நாம போறதால செத்துப்போன பார்ட்டி எந்திரிக்க போறதில்லை.
மேலும் இதுக்கெல்லாம் அட்டெண்ட் ஆக ஆரம்பிச்சா இதே பிழைப்பா போயிரும். நிற்க மேட்டருக்கு வந்துர்ரன்.
தப்பான திசைகள்ள கிணறு, பள்ளம், செப்டிக் டாங்க், காலியிடம்,தெரு அமைஞ்ச வீடுகள் அந்த மனிதர்களின் கதையை அடுத்த பதிவுல பார்ப்போம்னு சொல்லியிருந்தேன். இப்ப பார்த்துரலாம்.
ஆக்னேயத்துல செப்டிக் டாங்க்:
இந்த திசையில கிணறு, பள்ளம், செப்டிக் டாங்க், காலியிடம்,தெரு அமைஞ்சாலும் இதே எஃபெக்ட் வரலாம்னு மனசுல வச்சு படிங்க. உங்க சுத்து வட்டாரத்துல இது மாதிரி அமைப்பு இருந்தா அந்த வீட்டு சனங்கள் நிலையை அப்சர்வ் பண்ணீ ஸ்டடி பண்ணுங்க. உங்க கருத்தை எனக்கு எழுதுங்க.
பழைய வீட்டு இடிச்சு கட்டினாய்ங்க. ஆக்னேயத்துல செப்டிக் டாங்க் மாட்டிக்கிச்சு. அந்த வீ.காரர் புதுசா வீட்டை கட்டறதுக்கு முன்னாடியே பீக் ஸ்டேஜ் போய் விழுந்து எழுந்த பார்ட்டிதான். (இதுக்கான காரணம் அவர் ஜாதகத்துலயே இருந்திருக்கும். லூப் ஹோல் இருந்தா வாஸ்து செமர்த்தியா உதை கொடுக்கும்ங்கறதுக்கு இந்த கேஸ் ஒரு உதாரணம். பார்ட்டி கவர்ன்மென்ட் எம்ப்ளாயி.இருந்தாலும் பிரபல பத்திரிக்கையோட ஏஜென்சிலருந்து டஜன் கணக்கா ஆட்டோ வாங்கி வாடகைக்கு விடறதிலருந்து கூல் டிரிங் ஏஜென்சிலருந்து அடிச்சு தூள் கிளப்பி பரமபதத்துல பாம்பு வாய்ல விழுந்த கதையா விழுந்து எழுந்து இன்செக்யூரிட்டி காரணமா வீட்டைக்கட்டிக்கிட்டாரு.
மொதல் பாயிண்ட் பிள்ளையோட விரோதம். (அது நந்தூர்னிங்கறது வேற விஷயம்) அடுத்த பாயிண்ட் அண்ணன் தம்பியெல்லாம் கட். அடுத்த பாயிண்ட் வீட்டு மாப்பிள்ளையெல்லாம் விரோதம். வீ.காரர்ருக்கு ஹார்ட் ட்ரபிள். போய் சேர்ந்துட்டாரு. நெக்ஸ்ட் பாயிண்ட் வீட்டம்மாவுக்கு ஹார்ட் ட்ரபிள்.ஆப்பரேஷன் எல்லாம் நடந்து கண்ணாடி பாத்திரம் அலங்காரமா இருக்காய்ங்க. இதெல்லாம் பத்தாதுன்னு மருமகளோடயும் விரோதம். விவகாரம் கோர்ட் வரை போய் பிள்ளை வாரம் ஒரு தாட்டி வெளியூர் போய் பெண்டாட்டியோட படுத்துக்கிட்டு வீடு திரும்பறான்.
அக்னேயம் பெண்களை குறிக்கும் திசை. மேற் கண்ட பத்திகள்ள வீ.காரரை பத்தி மட்டும் சொன்னாப்ல இருக்கும். ஆனா பாதிப்பு யாருக்கு ? அவரோட மனைவிக்கு. பெண்களுக்கு,மருமகளுக்கு தான்.
ஆக்னேயம் எதிரிகளை , ரத்தம் இத்யாதியை காட்டற இடம் இப்ப கூட்டி கழிச்சு பாருங்க ஆக்னேயம் இன்னா மாதிரி வேலை கொடுத்துருச்சோ. உங்க அப்சர்வேஷனை எழுத மறந்துராதிங்க தலைவா..
குறிப்பு:
ஆன் லைன் ஜோதிட ஆலோசனை கேட்டு பைசா கொடுத்த ஆர்வலர்களுக்கு பலன் எழுதறதுல நேரம் போனதே தெரியலைங்கண்ணா. நாளை முதல் வழக்கம் போல அனுமார் வால் தனமான பதிவுகள் வெளிவரும். டோண்ட் ஒர்ரி.
உடுங்க ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜூட்
Thursday, August 5, 2010
வாஸ்து ரகசியங்கள் : 8
மனித வாழ்வை அதிகம் பாதிப்பது ஜோதிஷமா வாஸ்துவாங்கற மேட்டரை வச்சு ஒரு மெகா பட்டிமன்றமே நடத்தலாம். ஜோசியரை கேட்டா ஜோசியம்
ஜோசியம் ஜோசியம் னு கோர்ட் டவாலி மாதிரி சொல்வாரு. வாஸ்து பார்ட்டிய கேட்டா வாஸ்து வாஸ்து வாஸ்தும்பாரு.
இந்த உலகத்துல எல்லாமே கரெக்டு தான். காதல், கண்ணாலம், செக்ஸு, கட்சி, சங்கம்,வியாபாரம் ஏன் விபச்சாரம் கூட கரெக்டுதான் . மனுஷன் தான் தப்பு. காதல் தப்பு பண்றதில்லை. காதலர்கள் தான் தப்பு பண்றாய்ங்க
மனுஷனை கெடுக்கிறது அகங்காரம். வாஸ்துக்கராருக்கு கிரகம் எல்லாம் சின்னதா தெரியும் .. ஜோசியருக்கு திசைகள் எல்லாம் சின்னதா தெரியும்.அளவுக்கு மீறின ஸ்பெஷலைசேஷன் தீங்கை தான் தரும்.
நேரு காலத்துல அரசாங்கம் சலூன் கூட வச்சது. ( அரசாங்கம் நடத்தற ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்ல தாங்கண்ணா). இன்னைக்கு நோட்டை அரசாங்கம் அடிக்கிறது வீண் வேலை அதை கூட க்ளோபல் டெண்டர் கூப்டு ப்ரைவேட்டுக்கு கொடுங்கனு கேட்பாய்ங்க போல.
வாஸ்து வாஸ்துன்னு அலட்டிக்கிறாய்ங்களே அவிகளுக்கு ஒரு கேள்வி. எம்.ஜி.ஆர் குடியிருந்த வீட்டுல இளைய தளபதி ( எந்த ராணுவத்துலிங்கண்ணா) குடி போனாருன்னா விஜய் எம்.ஜி ஆராயிர முடியுமா?
ஜாதகன் என்பவன் காஷ்மீர் ஆப்பிள் மாதிரி. வாஸ்துங்கறது அதை வைக்கிற இடம் மாதிரி. அழுகிப்போன ஆப்பிளை ஃப்ரிட்ஜ்ல வச்சா அது நல்ல ஆப்பிளா மாறிருமா?
கெரகம் கெரகம்னு அலட்டிக்கிறாய்ங்களே அவிகளுக்கு ஒரு கேள்வி:
ஜாதகத்துல இருதார யோகம் உள்ளவங்க எல்லாருக்குமே ரெண்டு பெண்டாட்டி அமைஞ்சுருக்கா?
அரசு வேலை கிடைக்கும்னு நீங்க எழுதி கொடுத்தவிக எல்லாருக்கும் அரசு வேலை கிடைச்சிருக்கா?
அஷ்டம சனில மாட்டினவன்லாம் செத்துப்போயிர்ரானா? ஒன்பதுல குரு உள்ளவன் எல்லாம் (டெட் லாக்ல இருந்து) ஓடிப்போயிர்ரானா?
இல்லை இல்லை.
ஜாதகம் நல்லாருக்குன்னா அந்த ஜாதகன் நல்ல காஷ்மீர் ஆப்பிள் மாதிரி. இல்லேங்கலை அதை கெய்சர் மேல வச்சா வெந்து போயிராம இருக்குமா? நோ !
அததுக்குள்ள இம்பார்டன்ஸ் அததுக்கு இருக்கு. கூட்டி கழிச்சு நெட் ரிசல்ட்டு கொடுங்கப்பு. வாஸ்துகாரவுக ஜோதிஷத்துல உள்ள பேசிக்கல் ப்ரின்ஸிப்பிள்சையாவது தெரிஞ்சிக்கிடனும். அதே மாதிரி சோசியருங்க வாஸ்துல ப்ரிலிமினரி நாலெட்ஜாவது பெறனும். ரெண்டையும் கூட்டிகழிச்சு பலன் ,பரிகாரம் சொல்லனும்.
மனித வாழ்க்கைங்கறது ஒரு நாடகம். என்ன எழுதினவர்தான் நாம பண்ற அலப்பறைக்கு அரண்டு போய் ஒளிஞ்சிக்கிட்டாரு. தூண்ல இருப்பாரு, துரும்புல இருப்பாருங்கறாய்ங்க. சிலர் கடவுள் ரஞ்சிதாம்மா கூட அப்பா அம்மா விளையாட்டு விளையாடினாரு வீடியோ கூட பார்த்தோமேங்கறாய்ங்க.
நாடகம்ங்கறது பவர் ஃபுல்லான கலைவடிவம்தான் இல்லேங்கலை. உலகம்ங்கற மேடைல நடக்கிற வாழ்க்கைங்கற நாடகத்தோட ஒப்பிட்டா மேடை நாடகம்லாம் ஜுஜுபி. நாடகத்தை இங்கிலீஷ்ல ட்ராமாங்கறாய்ங்க. எதிராளி உ.வ பட்டு எதாச்சும் பேசினா உடனே நாம "த.. சொம்மா நாடகம் போடாதே"ன்னிக்கிட்டிருந்த பார்ட்டிங்க. இப்போ நாடகம்லாம் வாயிதா போன கேசாயிட்டதால "ஃபிலிம் காட்டாதப்பா"ங்கறோம்.
எதுனா சொல்லிவச்ச மாதிரி நடந்தா எல்லாம் ஒரு நாடகம் போல இருந்துச்சுப்பாங்கறோம். செயற்கையா எதுனா சம்பவம் நடந்தா நம்பவே முடியலை இட் வாஸ் ட்ரமட்டிக்.
நாடகத்தை நக்கலடிக்கிறதெல்லாம் சரி. நிறைய பேரோட வாழ்க்கையே நாடகமா தான் இருக்கு.செக்கு மாடு மாதிரி.. ஒரே வட்டத்துல சுழன்றுகிட்டு, சதா பழசை அசை போட்டுக்கிட்டு ..
நம்ம தாத்தாக்கள் ,அப்பாக்கள் செய்துக்கிட்டு இருந்ததைத்தான் நாமும் செய்யறோம். இன்னைக்கு நாம என்ன செய்துக்கிட்டு இருக்கோமோ இதையேதான் நம்ம பசங்களும் செய்யப்போறாய்ங்க (இன்னம் மோசமா).
என்ன ..மேடை கொஞ்சம் போல மாறியிருக்கு, காஸ்ட்யூம்ஸ் மாறியிருக்கு. செட் ப்ராப்பர்ட்டீஸ் மாறியிருக்கு. பாத்திரங்கள் குறைஞ்சிருக்கு (தனிக்குடித்தனத்தை சொல்றேன்)
வாழ்க்கை நாடகத்துல நீங்க வசிக்கிற வீடுதான் மேடை. நீங்க என்னா மாதிரி சூப்பர் ஆக்டரா இருந்தாலும் மேடை சரியில்லைன்னா நாடகம் நாஸ்தியாயிருங்கண்ணா.
நாடக பாத்திரத்தை பத்தி சொல்லும்போது என்னமா மோல்ட் பண்ணியிருக்காம்பானு சிலாகிப்பாய்ங்க. இங்கன மன்சாளும் அப்படித்தான் மோல்ட் ஆயிட்டிருக்காய்ங்க. ரெம்பவே ரிஜிட். அவனவன் உலகத்துல அவனவன் கிடக்கான். கிரகங்கள் காலடில பந்தா உதை படறான். ஒரே ஒரு ஏசு தான் நான் தேவகுமாரன். என் டாடி பரலோகத்துல இருக்காருனு சொல்ல முடிஞ்சது.
நாம வாஸ்து, கெரகம்னு அலை பாய்ஞ்சுக்கிட்டிருக்கோம். இப்ப உங்க பாக்கெட்ல ஒரு கோக் மூடியிருக்குனு வைங்க. ஆகாயத்துல ஒரு சூப்பர் மோஸ்ட் பவர் உள்ள காந்தத்தால் ஆன ஜம்போஜெட் விமானம் தாழ்வா பறந்தா என்ன ஆகும்/ ரோசிங்க.
அந்த மாதிரி நம்ம பாடிலயும், மைண்ட்லயும் ஏதோ இருக்கு. அதை வச்சுத்தான் கிரகங்கள் எல்லாம் நம்மை வதைக்குது. அதை வச்சுத்தான் திசைகள் வாட்டுது.
வெந்ததை தின்னு விதி வந்தால் சாகிற பார்ட்டி இன்னா மாதிரி யோக ஜாதகத்துல பிறந்து , இன்னா மாரி வாஸ்து உள்ள வீட்ல 100 வருஷம் வாழ்ந்தாலும் கிரிமினல் வேஸ்டு தலை.
இந்த படைப்பு சொல்லாம சொல்லுது .. " வி ஆர் ஆல் கனெக்டட்" நாம எல்லாருமே இணைக்கப்பட்டிருக்கோம். " ஊஹூம்.. நான் தனியாக்கும்" னா நாறிப்போயிருவம். கெரகம் வாஸ்து எல்லாமே நாலு காலை தூக்கிரும்.
இதுக்கெல்லாம் பின்னாடி பெரிய பெரிய மேட்டர் எல்லாம் ஒளிஞ்சிருக்கு. ஜோதிஷம்,வாஸ்து எல்லாம் பிட்டு. கலைஞரு குடும்ப பைத்தியத்தை விட்டொழிச்சா சரித்திர புருசனாயிருவாருன்னு டாஸ்மாக் கடைல கூட பேசிக்கிறாய்ங்க. இந்த பாயிண்ட் ஏன் அவருக்கு ஸ் ட்ரைக் ஆறதில்லை.
ஜெயாம்மா சசியை கழட்டிவிட்டா நெஜமாலுமே சிங்கம்தானு சால்னா விக்கிற ஆயா கூட சொல்லுது . இந்த பாயிண்ட் ஏன் அம்மாவுக்கு ஸ் ட்ரைக் ஆறதில்லை.
இவிக மூளைல பல ஸ்டேஷனுக ஒட்டடை படிஞ்சு கிடக்கு. அதான் மேட்டர். இவிக பக்காவா மோல்ட் ஆயிட்டாய்ங்க. எத்தனை கெரகம் வந்தாலும் இதையெல்லாம் மாத்தவே முடியாது. எத்தனை வாஸ்துபரிகாரம் பண்ணாலும் மாத்தவே முடியாது.
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமாங்கறதெல்லாம் கையாலாகதவுக மொழி. உங்க கேரக்டரை ப்ளாஸ்டிக் சர்ஜரினு நினைச்சா அது ப்ளாஸ்டிக் சர்ஜரிதான். மேக்கப்புனு நினைச்சா அது மேக்கப்புதான். தூசுனு நினைச்சா தூசுதான். தம் பிடிச்சு "உஃபுனு" ஊதினா மேட்டர் ஓவர். அப்படி ஊத தேவை ஜஸ்ட் வில் பவர் தான்.
நாம ஏதோ கடகலக்னத்துல பிறந்ததாலயும், லக்னாதிபதி ரெண்டேகால் நாளைக்கொருதரம் ராசி மாறிர்ரதாலயும், அதுக்கேத்தாப்ல நம்ம சிந்தனை, சித்தாந்தம்லாம் மாறிர்ரதாலயும் நம்ம பாத்திரம் மோல்ட் ஆகாத அரைவேக்காடாவே இருக்கு. இதனால லாபம் என்னடான்னா நம்ம வாழ்க்கைல உள்ள நாடகத்தனத்தை நாமே பார்த்து சிரிக்க கத்துக்கிட்டம். அதனால நம்ம லைஃப்ல நாடகத்தனம் குறைவுன்னு தான் சொல்லனும்.
நாடகங்கள் ப்ரிட்டீஷ் காரனை விரட்டுச்சு. தமிழகத்துல காங்கிரஸ் ஆட்சிய விரட்டுச்சுங்கறாய்ங்க. நிறைய நாடகங்கள் பார்வையாளர்களை விரட்டியிருக்கும். சில சந்தர்ப்பங்கள்ள மக்கள் நாடக குழுவை விரட்டியிருப்பாய்ங்க.
ஒவ்வொரு வீடும் ஒரு நாடக மேடைதான்.ஒவ்வொரு மனிதனும் ஒரு கேரக்டர்தான். ( மறைந்த எழுத்தாளர் சாவி "கேரக்டர்ங்கற தலைப்புல தொடரே எழுதியிருக்காருங்கண்ணா.வீடுகளுக்கான வாஸ்து மேல எனக்கு ஆர்வம் வந்ததுக்கு காரணம் அந்த வீடுகள்ள மனிதர்கள் வாழறதுதான்.
மனிதர்களோட பெட்டர்மென்டுக்கு ஜோதிஷம் வாஸ்து மட்டுமே இல்லை மாந்திரீகத்துல இறங்கவும் நாம தயாருங்கண்ணா.
பி.கு:
வாஸ்து மேட்டர்ல தப்பான திசைகள்ள கிணறு, பள்ளம் இருந்து கெட்டு நொந்து போன குடும்பங்களோட கதைய அடுத்த பதிவுல நிச்சயம் பார்த்துரலாங்கண்ணா. பலான மேட்டர் கரெக்டா நடக்க தேவையான வாஸ்து அமைப்ப பத்தியும் அடுத்த பதிவுலயே பார்த்துரலாம். ஓகே உடுங்க ஜூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊட்
ஜோசியம் ஜோசியம் னு கோர்ட் டவாலி மாதிரி சொல்வாரு. வாஸ்து பார்ட்டிய கேட்டா வாஸ்து வாஸ்து வாஸ்தும்பாரு.
இந்த உலகத்துல எல்லாமே கரெக்டு தான். காதல், கண்ணாலம், செக்ஸு, கட்சி, சங்கம்,வியாபாரம் ஏன் விபச்சாரம் கூட கரெக்டுதான் . மனுஷன் தான் தப்பு. காதல் தப்பு பண்றதில்லை. காதலர்கள் தான் தப்பு பண்றாய்ங்க
மனுஷனை கெடுக்கிறது அகங்காரம். வாஸ்துக்கராருக்கு கிரகம் எல்லாம் சின்னதா தெரியும் .. ஜோசியருக்கு திசைகள் எல்லாம் சின்னதா தெரியும்.அளவுக்கு மீறின ஸ்பெஷலைசேஷன் தீங்கை தான் தரும்.
நேரு காலத்துல அரசாங்கம் சலூன் கூட வச்சது. ( அரசாங்கம் நடத்தற ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்ல தாங்கண்ணா). இன்னைக்கு நோட்டை அரசாங்கம் அடிக்கிறது வீண் வேலை அதை கூட க்ளோபல் டெண்டர் கூப்டு ப்ரைவேட்டுக்கு கொடுங்கனு கேட்பாய்ங்க போல.
வாஸ்து வாஸ்துன்னு அலட்டிக்கிறாய்ங்களே அவிகளுக்கு ஒரு கேள்வி. எம்.ஜி.ஆர் குடியிருந்த வீட்டுல இளைய தளபதி ( எந்த ராணுவத்துலிங்கண்ணா) குடி போனாருன்னா விஜய் எம்.ஜி ஆராயிர முடியுமா?
ஜாதகன் என்பவன் காஷ்மீர் ஆப்பிள் மாதிரி. வாஸ்துங்கறது அதை வைக்கிற இடம் மாதிரி. அழுகிப்போன ஆப்பிளை ஃப்ரிட்ஜ்ல வச்சா அது நல்ல ஆப்பிளா மாறிருமா?
கெரகம் கெரகம்னு அலட்டிக்கிறாய்ங்களே அவிகளுக்கு ஒரு கேள்வி:
ஜாதகத்துல இருதார யோகம் உள்ளவங்க எல்லாருக்குமே ரெண்டு பெண்டாட்டி அமைஞ்சுருக்கா?
அரசு வேலை கிடைக்கும்னு நீங்க எழுதி கொடுத்தவிக எல்லாருக்கும் அரசு வேலை கிடைச்சிருக்கா?
அஷ்டம சனில மாட்டினவன்லாம் செத்துப்போயிர்ரானா? ஒன்பதுல குரு உள்ளவன் எல்லாம் (டெட் லாக்ல இருந்து) ஓடிப்போயிர்ரானா?
இல்லை இல்லை.
ஜாதகம் நல்லாருக்குன்னா அந்த ஜாதகன் நல்ல காஷ்மீர் ஆப்பிள் மாதிரி. இல்லேங்கலை அதை கெய்சர் மேல வச்சா வெந்து போயிராம இருக்குமா? நோ !
அததுக்குள்ள இம்பார்டன்ஸ் அததுக்கு இருக்கு. கூட்டி கழிச்சு நெட் ரிசல்ட்டு கொடுங்கப்பு. வாஸ்துகாரவுக ஜோதிஷத்துல உள்ள பேசிக்கல் ப்ரின்ஸிப்பிள்சையாவது தெரிஞ்சிக்கிடனும். அதே மாதிரி சோசியருங்க வாஸ்துல ப்ரிலிமினரி நாலெட்ஜாவது பெறனும். ரெண்டையும் கூட்டிகழிச்சு பலன் ,பரிகாரம் சொல்லனும்.
மனித வாழ்க்கைங்கறது ஒரு நாடகம். என்ன எழுதினவர்தான் நாம பண்ற அலப்பறைக்கு அரண்டு போய் ஒளிஞ்சிக்கிட்டாரு. தூண்ல இருப்பாரு, துரும்புல இருப்பாருங்கறாய்ங்க. சிலர் கடவுள் ரஞ்சிதாம்மா கூட அப்பா அம்மா விளையாட்டு விளையாடினாரு வீடியோ கூட பார்த்தோமேங்கறாய்ங்க.
நாடகம்ங்கறது பவர் ஃபுல்லான கலைவடிவம்தான் இல்லேங்கலை. உலகம்ங்கற மேடைல நடக்கிற வாழ்க்கைங்கற நாடகத்தோட ஒப்பிட்டா மேடை நாடகம்லாம் ஜுஜுபி. நாடகத்தை இங்கிலீஷ்ல ட்ராமாங்கறாய்ங்க. எதிராளி உ.வ பட்டு எதாச்சும் பேசினா உடனே நாம "த.. சொம்மா நாடகம் போடாதே"ன்னிக்கிட்டிருந்த பார்ட்டிங்க. இப்போ நாடகம்லாம் வாயிதா போன கேசாயிட்டதால "ஃபிலிம் காட்டாதப்பா"ங்கறோம்.
எதுனா சொல்லிவச்ச மாதிரி நடந்தா எல்லாம் ஒரு நாடகம் போல இருந்துச்சுப்பாங்கறோம். செயற்கையா எதுனா சம்பவம் நடந்தா நம்பவே முடியலை இட் வாஸ் ட்ரமட்டிக்.
நாடகத்தை நக்கலடிக்கிறதெல்லாம் சரி. நிறைய பேரோட வாழ்க்கையே நாடகமா தான் இருக்கு.செக்கு மாடு மாதிரி.. ஒரே வட்டத்துல சுழன்றுகிட்டு, சதா பழசை அசை போட்டுக்கிட்டு ..
நம்ம தாத்தாக்கள் ,அப்பாக்கள் செய்துக்கிட்டு இருந்ததைத்தான் நாமும் செய்யறோம். இன்னைக்கு நாம என்ன செய்துக்கிட்டு இருக்கோமோ இதையேதான் நம்ம பசங்களும் செய்யப்போறாய்ங்க (இன்னம் மோசமா).
என்ன ..மேடை கொஞ்சம் போல மாறியிருக்கு, காஸ்ட்யூம்ஸ் மாறியிருக்கு. செட் ப்ராப்பர்ட்டீஸ் மாறியிருக்கு. பாத்திரங்கள் குறைஞ்சிருக்கு (தனிக்குடித்தனத்தை சொல்றேன்)
வாழ்க்கை நாடகத்துல நீங்க வசிக்கிற வீடுதான் மேடை. நீங்க என்னா மாதிரி சூப்பர் ஆக்டரா இருந்தாலும் மேடை சரியில்லைன்னா நாடகம் நாஸ்தியாயிருங்கண்ணா.
நாடக பாத்திரத்தை பத்தி சொல்லும்போது என்னமா மோல்ட் பண்ணியிருக்காம்பானு சிலாகிப்பாய்ங்க. இங்கன மன்சாளும் அப்படித்தான் மோல்ட் ஆயிட்டிருக்காய்ங்க. ரெம்பவே ரிஜிட். அவனவன் உலகத்துல அவனவன் கிடக்கான். கிரகங்கள் காலடில பந்தா உதை படறான். ஒரே ஒரு ஏசு தான் நான் தேவகுமாரன். என் டாடி பரலோகத்துல இருக்காருனு சொல்ல முடிஞ்சது.
நாம வாஸ்து, கெரகம்னு அலை பாய்ஞ்சுக்கிட்டிருக்கோம். இப்ப உங்க பாக்கெட்ல ஒரு கோக் மூடியிருக்குனு வைங்க. ஆகாயத்துல ஒரு சூப்பர் மோஸ்ட் பவர் உள்ள காந்தத்தால் ஆன ஜம்போஜெட் விமானம் தாழ்வா பறந்தா என்ன ஆகும்/ ரோசிங்க.
அந்த மாதிரி நம்ம பாடிலயும், மைண்ட்லயும் ஏதோ இருக்கு. அதை வச்சுத்தான் கிரகங்கள் எல்லாம் நம்மை வதைக்குது. அதை வச்சுத்தான் திசைகள் வாட்டுது.
வெந்ததை தின்னு விதி வந்தால் சாகிற பார்ட்டி இன்னா மாதிரி யோக ஜாதகத்துல பிறந்து , இன்னா மாரி வாஸ்து உள்ள வீட்ல 100 வருஷம் வாழ்ந்தாலும் கிரிமினல் வேஸ்டு தலை.
இந்த படைப்பு சொல்லாம சொல்லுது .. " வி ஆர் ஆல் கனெக்டட்" நாம எல்லாருமே இணைக்கப்பட்டிருக்கோம். " ஊஹூம்.. நான் தனியாக்கும்" னா நாறிப்போயிருவம். கெரகம் வாஸ்து எல்லாமே நாலு காலை தூக்கிரும்.
இதுக்கெல்லாம் பின்னாடி பெரிய பெரிய மேட்டர் எல்லாம் ஒளிஞ்சிருக்கு. ஜோதிஷம்,வாஸ்து எல்லாம் பிட்டு. கலைஞரு குடும்ப பைத்தியத்தை விட்டொழிச்சா சரித்திர புருசனாயிருவாருன்னு டாஸ்மாக் கடைல கூட பேசிக்கிறாய்ங்க. இந்த பாயிண்ட் ஏன் அவருக்கு ஸ் ட்ரைக் ஆறதில்லை.
ஜெயாம்மா சசியை கழட்டிவிட்டா நெஜமாலுமே சிங்கம்தானு சால்னா விக்கிற ஆயா கூட சொல்லுது . இந்த பாயிண்ட் ஏன் அம்மாவுக்கு ஸ் ட்ரைக் ஆறதில்லை.
இவிக மூளைல பல ஸ்டேஷனுக ஒட்டடை படிஞ்சு கிடக்கு. அதான் மேட்டர். இவிக பக்காவா மோல்ட் ஆயிட்டாய்ங்க. எத்தனை கெரகம் வந்தாலும் இதையெல்லாம் மாத்தவே முடியாது. எத்தனை வாஸ்துபரிகாரம் பண்ணாலும் மாத்தவே முடியாது.
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமாங்கறதெல்லாம் கையாலாகதவுக மொழி. உங்க கேரக்டரை ப்ளாஸ்டிக் சர்ஜரினு நினைச்சா அது ப்ளாஸ்டிக் சர்ஜரிதான். மேக்கப்புனு நினைச்சா அது மேக்கப்புதான். தூசுனு நினைச்சா தூசுதான். தம் பிடிச்சு "உஃபுனு" ஊதினா மேட்டர் ஓவர். அப்படி ஊத தேவை ஜஸ்ட் வில் பவர் தான்.
நாம ஏதோ கடகலக்னத்துல பிறந்ததாலயும், லக்னாதிபதி ரெண்டேகால் நாளைக்கொருதரம் ராசி மாறிர்ரதாலயும், அதுக்கேத்தாப்ல நம்ம சிந்தனை, சித்தாந்தம்லாம் மாறிர்ரதாலயும் நம்ம பாத்திரம் மோல்ட் ஆகாத அரைவேக்காடாவே இருக்கு. இதனால லாபம் என்னடான்னா நம்ம வாழ்க்கைல உள்ள நாடகத்தனத்தை நாமே பார்த்து சிரிக்க கத்துக்கிட்டம். அதனால நம்ம லைஃப்ல நாடகத்தனம் குறைவுன்னு தான் சொல்லனும்.
நாடகங்கள் ப்ரிட்டீஷ் காரனை விரட்டுச்சு. தமிழகத்துல காங்கிரஸ் ஆட்சிய விரட்டுச்சுங்கறாய்ங்க. நிறைய நாடகங்கள் பார்வையாளர்களை விரட்டியிருக்கும். சில சந்தர்ப்பங்கள்ள மக்கள் நாடக குழுவை விரட்டியிருப்பாய்ங்க.
ஒவ்வொரு வீடும் ஒரு நாடக மேடைதான்.ஒவ்வொரு மனிதனும் ஒரு கேரக்டர்தான். ( மறைந்த எழுத்தாளர் சாவி "கேரக்டர்ங்கற தலைப்புல தொடரே எழுதியிருக்காருங்கண்ணா.வீடுகளுக்கான வாஸ்து மேல எனக்கு ஆர்வம் வந்ததுக்கு காரணம் அந்த வீடுகள்ள மனிதர்கள் வாழறதுதான்.
மனிதர்களோட பெட்டர்மென்டுக்கு ஜோதிஷம் வாஸ்து மட்டுமே இல்லை மாந்திரீகத்துல இறங்கவும் நாம தயாருங்கண்ணா.
பி.கு:
வாஸ்து மேட்டர்ல தப்பான திசைகள்ள கிணறு, பள்ளம் இருந்து கெட்டு நொந்து போன குடும்பங்களோட கதைய அடுத்த பதிவுல நிச்சயம் பார்த்துரலாங்கண்ணா. பலான மேட்டர் கரெக்டா நடக்க தேவையான வாஸ்து அமைப்ப பத்தியும் அடுத்த பதிவுலயே பார்த்துரலாம். ஓகே உடுங்க ஜூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊட்
Wednesday, August 4, 2010
வாஸ்து ரகசியங்கள்: 7
அண்ணே வணக்கம்ணே,
வாஸ்து ரகசியங்கள் என்ற இந்த தொடர்பதிவுக்கு நீங்க கொடுத்துக்கிட்டிருக்கிற ஆதரவுக்கும் வரவேற்புக்கும் ரெம்ப நன்றி. ஹிட்ஸ் அதிகரிச்சா மத்தவுகளுக்கு ஆத்ம திருப்தி மட்டும்தான் கிடைக்கும். நமக்கு பைசாவும் கிடைக்குது. புது வாசகர்கள்ள சிலர் தனிப்பட்ட ஜோதிட ஆலோசனைக்கு தொடர்பு கொள்றதால.
மொதல் மொதலா என் ஜோதிட ஆலோசனையை கமர்ஷியலைஸ் பண்ணவர் கேரளாவை சேர்ந்த காலஞ்சென்ற திரு. பவித்திரன். அவரை பழி வாங்கின பல்லியோட கதைய இன்னொரு சந்தர்ப்பத்துல சொல்லியே உடறேன். அவர் தான் சொல்வாரு."ஜோதிஷம் உண்மை .ஆனால் அதை பார்க்கிறது வேஸ்டு"
அவிக வீட்டு மாடில ஆஃபீஸ் போட்டு சோசியம் சொல்ட்டு இருக்கிறப்ப இப்படி ஒரு டயலாக் விட்டா எப்படி இருக்கும். ஆனால் அதுக்கு அவர் கொடுத்த விளக்கம்:
1.என்ன நடக்கபோவுதுனு பக்காவா தெரிஞ்சிக்கறது கஷ்டம்
2.அப்படியே தெரிஞ்சாலும் அதை நல்லதை உபயோகிச்சுக்கறதோ , கெட்டதை தடுக்கிறது அதை விட கஷ்டம்
நானும் ஒரு ஜோசியன் தான். இதுல ஆராய்ச்சியாளன் வேறே. ஜோதிஷத்துக்கு காரகன் புதன். இவர் நமக்கு விரயாதிபதி. வாஸ்துவுக்கு காரகன் செவ்வாய். இவர் நமக்கு யோக காரகன். ப்ளாக் ஆரம்பிச்சு பத்துவருஷம் ஆச்சு. ரெண்டுல ஒன்னு பார்த்துர்ரதே சரினு கோதாவுல இறங்கி 14 மாசமாச்சு. ஆனாலும் வாஸ்துவ பத்தி எழுதனும்னு தோனவே இல்லை. இன்னம் சொல்லப்போனா "ஜோதிடம் வாஸ்து பெயரால் மோசடிகள்"னு ஒரு பதிவை வேற போட்டாச்சு.
இப்ப நமக்கு செவ்வாய் தசை தான் நடக்குது. 19/Apr/2009 லயே ஸ்டார்ட் ஆயிருச்சு. வாஸ்து ரகசியங்களை போட்டு கிழிச்சிருக்கலாமில்லயா? ஏன் கிழிக்கலை? நாமதான் சித்தன் போக்கு சிவன் போக்குனு கிடக்கோமே." எல்லோரும் நலம் காண நான் பாடுவேன்" னிட்டு நாம பாடிட்டிருந்தா அடுத்து என்ன பாடனும்னு பகவான் ஸ்லிப் அனுப்புறாருங்கோ.
பிரபாகரன் சாகலை. நவம்பர் 26 க்கு அப்புறம் வருவாருனு ஏன் அதிரடி பதிவை போடனும்? தமிழ் மணம் ஏன் டர்ராகனும். கவிதை07 ஐ ஏன் தடை பண்ணனும். சராசரி ஹிட்ஸ் ஏன் குறையனும்? எத்தை தின்னா பித்தம் தெளியும்னு நான் ஏன் மண்டைய ஊறுகாய் பாட்டில் மாதிரி குலுக்கனும். வழக்கமா பலான ஜோக்ஸ் போட்டுத்தான் தூக்கி நிறுத்தறது வழக்கம் ( நான் ஹிட்ஸை சொன்னேண்ணா) . இந்த தடவை ஏன் வாஸ்து பேட்டைல ஒதுங்கனும்.
எல்லாமே பகவானோட லீலை. இதுல ஜோதிஷம் எங்கே உதவுச்சு. நம்ம மேட்டர்ல இப்படி கோட்டை விட்டு கோட்டை விட்டுத்தான் அடுத்தவுக மேட்டர்ல கண்ல விளக்கெண்ணை விட்டுக்கிட்டு பலன் சொல்ற ஸ்டேஜு வந்ததுங்கண்ணா. சரி வாஸ்துவுக்கு வந்துருவமா?
தெருக்குத்துன்னா என்ன?
மனைக்கு நேர் எதிர்ல தெரு அமையறதைத்தான் தெருக்குத்துங்கறோம். இது மொத்தம் 12 வகை . இதுல 6 ஓகே. இன்னொரு 6 நாட் ஓகே. இப்போ விலாவாரியா பார்ப்போம்
நன்மை தரும் தெருக்குத்துகள்:
1.மனைக்கு கிழக்கு பகுதியில் வடகிழக்கில் தெரு
2.தென் பகுதியில் தென் கிழக்கில் தெரு
3.மேற்கு பகுதியில் வடமேற்கில் தெரு
4.வடக்கு பகுதியில் வடகிழக்கில் தெரு
5.மனையின் அகலத்துக்கு கிழக்கு திசையில் தெரு
6.மனையின் அகலத்துக்கு வடக்கு திசையில் தெரு
தீமை தரும் தெருக்குத்துகள்:
1.கிழக்கு பகுதியில் தென் கிழக்கில் தெரு
2.தெற்கு பகுதியில் தென் மேற்கு திசையில் தெரு
3.மேற்கு பகுதியில் தென் மேற்கு திசையில் தெரு
4.வடக்கு பகுதியில் வடமேற்கு திசையில் தெரு
5..மனையின் அகலத்துக்கு தெற்கு திசையில் தெரு
6.மனையின் அகலத்துக்கு மேற்கு திசையில் தெரு
கிணறு, போர்வெல் , மழை நீர் சேகரிப்பு தொட்டி, சம்பு எனப்படும் அண்டர் கிரவுண்ட் தண்ணீர் டாங்க் இதெல்லாம் கிழக்கு, வடக்கு, அல்லது வடகிழக்குல மட்டும் தான் அமையனும். இல்லைன்னா லொள்ளுதான்.
உப விதிகள்:
1.கிராமப்பகுதிகள்ள சிலர் தங்கள் நிலத்தருகிலேயே வீடு கட்டி குடியிருப்பாய்ங்க. நிலத்துக்கு நீர் பாய்ச்சற பெரிய சைஸ் கிணறு இருக்கும். அந்த கிணறு நன்மை செய்யும் திசைகள்ள இருந்தா கூட இம்சைதான். ஏன்னா கிணறோட பரப்பளவு மனையோட பரப்பளவுல பத்துல ஒரு பாகம் தான் இருக்கனும். அப்பத்தான் நன்மை இல்லைன்னா டப்பா டான்ஸ் ஆடிரும்.
2.மேலும் கிணறு இருந்தா மட்டும் போதாது. அதுல தண்ணியிருக்கனும். அந்த தண்ணியை இறைச்சு உபயோகிச்சுக்கிட்டிருக்கனும்.
3. கிணறு உள்ள பகுதி ஈசான்யமா இருந்தா அது திறந்தவெளியா இருந்தா நல்லது. மூடியிருந்தாலும் கிணற்றுக்கு நேர கம்பி ஜன்னலாச்சும் போடனும்
4. நன்மை தரும் திசையில கிணறு இருந்தாலும் வீட்டுக்கு காம்பவுண்டு இருந்தால் காம்பவுண்டுக்குள்ளதான் கிணறு அமைஞ்சிருக்கனும் .காம்பவுண்டுக்கு வெளிய இருந்தா அதுக்குண்டான பலன் கிடைக்காது.
5.காம்பவுண்ட் இல்லாத பட்சத்துல அதுக்கும் நம்ம வீட்டுக்கும் இடையில இதர கட்டிடங்களோ, பாறைகளோ, மண் மேடுகளோ இருக்கக்கூடாது. .
6.கிணத்துல தண்ணியில்லாத பட்சத்துல அதை மழை நீர் தேக்க தொட்டியா உபயோகிக்கலாம். அதுக்குரிய நிபுணர்களை கலந்தாலோசிச்சு மொட்டை மாடியில காம்பவுண்டுக்குள்ள விழற மழை தண்ணி மட்டும் கிணத்துல ஸ்டோர் ஆறாப்ல செய்ங்க. நாட்டுக்கு வீட்டுக்கு ரெண்டுக்கும் லாபம்.
செப்டிக் டாங்க்:
மேட்டருக்கு வந்தா வடக்கு அ கிழக்கு திசைகளில் சென்டர்ல அமையனும். வடக்கு பார்த்த தலை வாசல் வச்ச வீடுன்னா கிழக்குல, கிழக்கை பார்த்த தலைவாசல் வச்ச வீடுன்னா வடக்கு பக்கம் வச்சுக்கலாம்.
(அடுத்த பதிவுல தப்பான திசையில கிணறு, போர்வெல் , மழை நீர் சேகரிப்பு தொட்டி, சம்பு எனப்படும் அண்டர் கிரவுண்ட் தண்ணீர் டாங்க் இத்யாதி வச்சு ஷெட் ஆன குடும்பங்களோட கதைய சொல்றேன். கையோட கையா சரியான திசைல விவசாய கிணறு இருந்தும் வீட்டுக்காரவுக பண்ண சின்ன தவறால ஏற்பட்ட உயிர்பலியை பத்தியும் சொல்றேன். உபரியா தவறான திசையில செப்டிக் டாங்க் வச்சவுக கதையையும் பார்ப்போம் )
உடுங்க ஜூட்
வாஸ்து ரகசியங்கள் என்ற இந்த தொடர்பதிவுக்கு நீங்க கொடுத்துக்கிட்டிருக்கிற ஆதரவுக்கும் வரவேற்புக்கும் ரெம்ப நன்றி. ஹிட்ஸ் அதிகரிச்சா மத்தவுகளுக்கு ஆத்ம திருப்தி மட்டும்தான் கிடைக்கும். நமக்கு பைசாவும் கிடைக்குது. புது வாசகர்கள்ள சிலர் தனிப்பட்ட ஜோதிட ஆலோசனைக்கு தொடர்பு கொள்றதால.
மொதல் மொதலா என் ஜோதிட ஆலோசனையை கமர்ஷியலைஸ் பண்ணவர் கேரளாவை சேர்ந்த காலஞ்சென்ற திரு. பவித்திரன். அவரை பழி வாங்கின பல்லியோட கதைய இன்னொரு சந்தர்ப்பத்துல சொல்லியே உடறேன். அவர் தான் சொல்வாரு."ஜோதிஷம் உண்மை .ஆனால் அதை பார்க்கிறது வேஸ்டு"
அவிக வீட்டு மாடில ஆஃபீஸ் போட்டு சோசியம் சொல்ட்டு இருக்கிறப்ப இப்படி ஒரு டயலாக் விட்டா எப்படி இருக்கும். ஆனால் அதுக்கு அவர் கொடுத்த விளக்கம்:
1.என்ன நடக்கபோவுதுனு பக்காவா தெரிஞ்சிக்கறது கஷ்டம்
2.அப்படியே தெரிஞ்சாலும் அதை நல்லதை உபயோகிச்சுக்கறதோ , கெட்டதை தடுக்கிறது அதை விட கஷ்டம்
நானும் ஒரு ஜோசியன் தான். இதுல ஆராய்ச்சியாளன் வேறே. ஜோதிஷத்துக்கு காரகன் புதன். இவர் நமக்கு விரயாதிபதி. வாஸ்துவுக்கு காரகன் செவ்வாய். இவர் நமக்கு யோக காரகன். ப்ளாக் ஆரம்பிச்சு பத்துவருஷம் ஆச்சு. ரெண்டுல ஒன்னு பார்த்துர்ரதே சரினு கோதாவுல இறங்கி 14 மாசமாச்சு. ஆனாலும் வாஸ்துவ பத்தி எழுதனும்னு தோனவே இல்லை. இன்னம் சொல்லப்போனா "ஜோதிடம் வாஸ்து பெயரால் மோசடிகள்"னு ஒரு பதிவை வேற போட்டாச்சு.
இப்ப நமக்கு செவ்வாய் தசை தான் நடக்குது. 19/Apr/2009 லயே ஸ்டார்ட் ஆயிருச்சு. வாஸ்து ரகசியங்களை போட்டு கிழிச்சிருக்கலாமில்லயா? ஏன் கிழிக்கலை? நாமதான் சித்தன் போக்கு சிவன் போக்குனு கிடக்கோமே." எல்லோரும் நலம் காண நான் பாடுவேன்" னிட்டு நாம பாடிட்டிருந்தா அடுத்து என்ன பாடனும்னு பகவான் ஸ்லிப் அனுப்புறாருங்கோ.
பிரபாகரன் சாகலை. நவம்பர் 26 க்கு அப்புறம் வருவாருனு ஏன் அதிரடி பதிவை போடனும்? தமிழ் மணம் ஏன் டர்ராகனும். கவிதை07 ஐ ஏன் தடை பண்ணனும். சராசரி ஹிட்ஸ் ஏன் குறையனும்? எத்தை தின்னா பித்தம் தெளியும்னு நான் ஏன் மண்டைய ஊறுகாய் பாட்டில் மாதிரி குலுக்கனும். வழக்கமா பலான ஜோக்ஸ் போட்டுத்தான் தூக்கி நிறுத்தறது வழக்கம் ( நான் ஹிட்ஸை சொன்னேண்ணா) . இந்த தடவை ஏன் வாஸ்து பேட்டைல ஒதுங்கனும்.
எல்லாமே பகவானோட லீலை. இதுல ஜோதிஷம் எங்கே உதவுச்சு. நம்ம மேட்டர்ல இப்படி கோட்டை விட்டு கோட்டை விட்டுத்தான் அடுத்தவுக மேட்டர்ல கண்ல விளக்கெண்ணை விட்டுக்கிட்டு பலன் சொல்ற ஸ்டேஜு வந்ததுங்கண்ணா. சரி வாஸ்துவுக்கு வந்துருவமா?
தெருக்குத்துன்னா என்ன?
மனைக்கு நேர் எதிர்ல தெரு அமையறதைத்தான் தெருக்குத்துங்கறோம். இது மொத்தம் 12 வகை . இதுல 6 ஓகே. இன்னொரு 6 நாட் ஓகே. இப்போ விலாவாரியா பார்ப்போம்
நன்மை தரும் தெருக்குத்துகள்:
1.மனைக்கு கிழக்கு பகுதியில் வடகிழக்கில் தெரு
2.தென் பகுதியில் தென் கிழக்கில் தெரு
3.மேற்கு பகுதியில் வடமேற்கில் தெரு
4.வடக்கு பகுதியில் வடகிழக்கில் தெரு
5.மனையின் அகலத்துக்கு கிழக்கு திசையில் தெரு
6.மனையின் அகலத்துக்கு வடக்கு திசையில் தெரு
தீமை தரும் தெருக்குத்துகள்:
1.கிழக்கு பகுதியில் தென் கிழக்கில் தெரு
2.தெற்கு பகுதியில் தென் மேற்கு திசையில் தெரு
3.மேற்கு பகுதியில் தென் மேற்கு திசையில் தெரு
4.வடக்கு பகுதியில் வடமேற்கு திசையில் தெரு
5..மனையின் அகலத்துக்கு தெற்கு திசையில் தெரு
6.மனையின் அகலத்துக்கு மேற்கு திசையில் தெரு
கிணறு, போர்வெல் , மழை நீர் சேகரிப்பு தொட்டி, சம்பு எனப்படும் அண்டர் கிரவுண்ட் தண்ணீர் டாங்க் இதெல்லாம் கிழக்கு, வடக்கு, அல்லது வடகிழக்குல மட்டும் தான் அமையனும். இல்லைன்னா லொள்ளுதான்.
உப விதிகள்:
1.கிராமப்பகுதிகள்ள சிலர் தங்கள் நிலத்தருகிலேயே வீடு கட்டி குடியிருப்பாய்ங்க. நிலத்துக்கு நீர் பாய்ச்சற பெரிய சைஸ் கிணறு இருக்கும். அந்த கிணறு நன்மை செய்யும் திசைகள்ள இருந்தா கூட இம்சைதான். ஏன்னா கிணறோட பரப்பளவு மனையோட பரப்பளவுல பத்துல ஒரு பாகம் தான் இருக்கனும். அப்பத்தான் நன்மை இல்லைன்னா டப்பா டான்ஸ் ஆடிரும்.
2.மேலும் கிணறு இருந்தா மட்டும் போதாது. அதுல தண்ணியிருக்கனும். அந்த தண்ணியை இறைச்சு உபயோகிச்சுக்கிட்டிருக்கனும்.
3. கிணறு உள்ள பகுதி ஈசான்யமா இருந்தா அது திறந்தவெளியா இருந்தா நல்லது. மூடியிருந்தாலும் கிணற்றுக்கு நேர கம்பி ஜன்னலாச்சும் போடனும்
4. நன்மை தரும் திசையில கிணறு இருந்தாலும் வீட்டுக்கு காம்பவுண்டு இருந்தால் காம்பவுண்டுக்குள்ளதான் கிணறு அமைஞ்சிருக்கனும் .காம்பவுண்டுக்கு வெளிய இருந்தா அதுக்குண்டான பலன் கிடைக்காது.
5.காம்பவுண்ட் இல்லாத பட்சத்துல அதுக்கும் நம்ம வீட்டுக்கும் இடையில இதர கட்டிடங்களோ, பாறைகளோ, மண் மேடுகளோ இருக்கக்கூடாது. .
6.கிணத்துல தண்ணியில்லாத பட்சத்துல அதை மழை நீர் தேக்க தொட்டியா உபயோகிக்கலாம். அதுக்குரிய நிபுணர்களை கலந்தாலோசிச்சு மொட்டை மாடியில காம்பவுண்டுக்குள்ள விழற மழை தண்ணி மட்டும் கிணத்துல ஸ்டோர் ஆறாப்ல செய்ங்க. நாட்டுக்கு வீட்டுக்கு ரெண்டுக்கும் லாபம்.
செப்டிக் டாங்க்:
மேட்டருக்கு வந்தா வடக்கு அ கிழக்கு திசைகளில் சென்டர்ல அமையனும். வடக்கு பார்த்த தலை வாசல் வச்ச வீடுன்னா கிழக்குல, கிழக்கை பார்த்த தலைவாசல் வச்ச வீடுன்னா வடக்கு பக்கம் வச்சுக்கலாம்.
(அடுத்த பதிவுல தப்பான திசையில கிணறு, போர்வெல் , மழை நீர் சேகரிப்பு தொட்டி, சம்பு எனப்படும் அண்டர் கிரவுண்ட் தண்ணீர் டாங்க் இத்யாதி வச்சு ஷெட் ஆன குடும்பங்களோட கதைய சொல்றேன். கையோட கையா சரியான திசைல விவசாய கிணறு இருந்தும் வீட்டுக்காரவுக பண்ண சின்ன தவறால ஏற்பட்ட உயிர்பலியை பத்தியும் சொல்றேன். உபரியா தவறான திசையில செப்டிக் டாங்க் வச்சவுக கதையையும் பார்ப்போம் )
உடுங்க ஜூட்
Tuesday, August 3, 2010
வாஸ்து ரகசியங்கள்: 6
நான் எவ்ளோ அக்கறையோட வாஸ்து பத்தின விஞ்ஞான பூர்வமான உண்மைகளை அள்ளி வீசினாலும் சிலர் நக்கலடிச்சுட்டே இருக்காய்ங்க. அவிகளுக்கு நச்சுனு பதில் சொல்றதுக்கு முந்தி வாஸ்துவோட நம்பகத்தன்மைக்கு இன்னொரு உதாரணம் +விளக்கம்.
வாஸ்து அறிவுப்பூர்வமானதுதாங்கறதுக்கு அப்பப்போ ஆதாரங்களை அள்ளி வீசிக்கிட்டே இருக்கேன். மலையோரம் சரிவுல நிலங்கள் இருக்கிறதை பார்த்துருப்பிங்க. மலை மேல விழற மழை தண்ணி சர சரனு ஓடி போயிரும். மழையில்லாத காலத்துல நிலம் காஞ்சி கிடக்கும். இந்த பிரச்சினைக்கு ஒரு சிம்பிள் சொல்யூஷன் இருக்காம். அது என்னடான்னா ஏர் ஓட்டறச்ச சரிவு வாட்டத்துல ஓட்டாம குறுக்கால ஓட்டனும். அப்படி ஓட்டினா ஒவ்வொரு தாட்டி ஏரு போன வழியும் சின்ன சின்ன செக் டேம் மாதிரி ஆயிரும் . நின்னு பெய்யற மழைன்னா இன்னம் கொண்டாட்டம். முடிஞ்ச வரை மழை (மலை) தண்ணிய அந்த குறுக்கு சால் தடயங்கள் பூமிக்குள்ளாற அனுப்பும். கிரவுண்ட் வாட்டர் சார்ஜ் ஆகும். இதான் சூட்சுமத்துல மோட்சம்ங்கறது.
வாஸ்து வீட்டை சுத்தி காலியிடம் இருக்கனும்டாங்குது. கூரை தண்ணி கிழக்கு அ வடக்கா தான் கீழே விழனுங்குது. அது மட்டுமில்லே விழுந்த தண்ணி ஈசானிய மூலை வழியாதான் வெளிய போகனும்ங்குது. ஏன்?
ஈசானத்துலதான் போர்வெல் அ கிணறு இருக்கனுங்கறது ரூல். காம்பவுண்டுக்குள்ள விழுந்த மழை தண்ணி வீட்டுக்குள்ளாற இருக்கிற காலியிடம் (மண் தரை) வழியா ஈசானத்துக்கா ஓடும்போது ஆட்டோமேட்டிக்கா நிலத்துக்குள்ள இறங்கும். ஈசானத்துல போட்ட போர் வெல்லோ, வெட்டின கிணறோ ஆட்டோ மேட்டிக்கா சார்ஜ் ஆகும். புரியுதா ராசா?
இப்போ நக்கலை பார்ப்போம்.வடக்குல இமயமலை இருக்கிறது தோஷம். அதனால ஓடிப்போயிரலாமானு கேட்டிருக்காய்ங்க.
மனைக்கு 75 அடிக்குள்ள வடக்கு,வடகிழக்கு,கிழக்கு திசைகள்ள மேடாக இருக்கும் பாறை,மணற்குன்று ,பெரிய மரங்கள், பாலங்கள் போன்றவை இருக்கக்கூடாதுங்கறது வாஸ்து விதி.
மனைன்னா 40X60 வச்சுக்குவம். இந்தியாவோட பரப்பளவென்ன? (இமய மலையோட உயரம் என்ன?ங்கறதும் பாயிண்டுதான்) அந்த விகிதத்துல இமயமலை எத்தனை கி.மீ க்கு அப்பால இருந்தா பரவாயில்லைனு பாருங்க. அப்பால இல்லை. இப்பாலதான் இருக்கு. இப்பால எத்தனை கி.மீ வரை தோஷம்னு பாருங்க. அதுக்கு இப்பால இருக்கிற மானிலங்களோட நிலை என்ன? அதுக்கு அப்பால இருக்கிற மானிலங்களோட நிலை என்ன? காஷ்மீரோட நிலை என்ன? இதையெல்லாம் கூட்டிக்கழிச்சு கணக்கு போடுங்க ( நான் கணக்குல வீக்கு வாத்யாரே)
இது ஒரு வாதம். இன்னொரு கோணத்துல புவியியல் விதிகளின் படி பார்த்தா இமயமலை ஸ்தூலமா பார்க்கிறச்ச உசரமா இருந்தாலும் அது உசரமாயில்லேனு விவரம் தெரிஞ்சவுக சொல்றாய்ங்க.
இப்போ அக்னி மூலைல பள்ளமிருக்குன்னு வைங்க. இதனோட பலன் அந்த வீட்ல குடியிருக்கிற ஆரோக்கியமான மனிதன் மேலதான் அதிகமா இருக்கும். சப்போஸ் ரத்தம் கெட்டுப்போனவனோ, ரத்தம் சுண்டிப்போனவனோ, ரத்தம் கக்கறவனோ வேசியோ இருந்தா அந்த தோஷம் அவனை பாதிக்காது. முழுக்க நனைஞ்சவனுக்கு குளிரில்லேங்கற கதைதான்.
நீங்க இமயமலையை அப்பால நகர்த்தனும்னு வாஸ்து சொல்லல. இப்பால நீங்க வாங்கி கட்டற மனைக்கு காம்பவுண்ட் போட்டுக்கிட்டா போதும்னு தான் சொல்லுது.
மேற்குல பள்ளம் இருக்கக்கூடாதுங்கறது வாஸ்து விதி. இருந்தா பெண்கள் அரசாள்வாய்ங்க. ஆனால் அவிகளும் நிம்மதியா வாழமுடியாதுங்கறது விதி. இப்போ கூட்டி கழிச்சு பாருங்க. இந்திரா காந்தி ஃபெரோஸ் காந்தி ஸ்டைலை மெயின்டெய்ன் பண்ணியிருந்தா கிழக்குல உள்ள கடல் வேலை செய்ததுனு வச்சிக்கலாம். அந்த மகராசி நேரு பாதையில போனாய்ங்க. ஃபெரோஸ் காந்தி காந்திங்கற பேரை மட்டும் கொடுத்துட்டு கழண்டுக்கிட்டாரு (காந்தி தாத்தாவோட தத்து புத்திரருங்கோ)
அம்மா இல்லாத ஆட்டம் எல்லாம் போட்டாய்ங்க. சோனியா அம்மா கதை மட்டும் என்ன?
தெற்குல சமுத்திரம் இருக்கறதாலதான் வேலியோரம் ஓடறத காதுக்குள்ள விட்டுக்கிட்ட கணக்கா வங்காள தேசம் அமைக்க பாக் விரோதத்தை விலை கொடுத்து வாங்கி பாக்கோட கச்சா முச்சானு யுத்தம் பண்ணோம். இன்னைக்கும் மறைமுக யுத்தம் நடந்து கிட்டே இருக்கு. உபரியா பிரபாகரன் யு.ஜிக்கு போயிட்டாரு. இலங்கை சீனாவோட பாக்கெட்டுக்கு போய்க்கிட்டிருக்கு.
சரிங்கண்ணா பஞ்சாயத்து போதும் விசயத்துக்கு வர்ரேன் .கடந்த பதிவுல மனையை ஒட்டி தெருக்கள் அமையறது பத்தி சொல்லியிருந்தேன். சுருக்கமா சொன்னா வடக்கு கிழக்குல தெரு இருந்தா நல்லது. தெற்கு மேற்குல இருந்தா நல்லதில்லை.(இதுக்கான அடிப்படை கிழக்கு,வடக்குல காலியிடம் இருக்கனும். தெற்கு மேற்குல காலியிடம் இருக்கக்கூடாதுங்கற பாயிண்ட்தான்)இது வாஸ்துவுல உள்ள அடிப்படை விதிங்கறது ஓகே. ப்ராக்டிக்கலா இதுக்குள்ள அறிவியல் பூர்வமான அடிப்படை என்னனு நீங்க கேட்பிங்க
"ஏன் என்ற கேள்வி அது இல்லாமல் வாழ்க்கை இல்லை"னு வாத்யாரே சொல்லியிருக்காரே.
அல்லாரும் கிழக்கு பக்கம் தலைவச்சுத்தான் படுக்கனும்னு ஒரு விதியிருக்கு. வீட்லசாமிபடங்களையும் கிழக்கை பார்த்துத்தான் வைக்கனும். அப்போ நீங்க தூங்கறதுக்கு முன்னாடியும் கடவுளை பார்க்கலாம். தூங்கி விழிச்ச உடனேயும் கடவுளை பார்க்கலாம். அது மட்டுமில்லை கிழக்குல சூரியன் உதிக்கறச்ச ஆட்டோமேட்டிக்கா உங்களுக்கு விழிப்பு தட்ட வாய்ப்பிருக்கு (பாதி ராத்திரி வரை குடிச்சி, கூத்தடிச்சிருந்தாலோ, எஃப் டிவில உறிச்ச கோழிகளை பார்த்து ஜொள்ளிக்கிட்டிருந்தாலோ தவிர)
இப்ப நீங்க ஜஸ்ட் இமேஜின் பண்ணுங்க நீங்க கிழக்கு பக்கம் தலை வச்சு படுக்கிறிங்கனு வைங்க உங்க தலைப்பக்கம் கிழக்கு திசை. கால் பக்கம் மேற்கு திசை வரும்.
எண் (எட்டு) சாண் உடலுக்கு சிரசே பிரதானம், தலையிருக்க வாலாடலாமா? இந்த பழமொழியெல்லாம் தலையோட முக்கியத்துவத்தை சொல்லுது. தலைல என்ன விசேஷமிருக்குனு யாராச்சும் மூளையில்லாம கேள்வி கேட்கலாம். மூளை இருக்குங்கண்ணா.
மூளைல இருக்கிற நியூரான்களை மணல் அளவு பெரிசாக்கினா ஒரு லாரி லோடுக்காகுமாம். "உங்கள் உடலின் முக்கியமான வேலையே மூளைய தாங்கிச் செல்வதுதான்னு ஒரு மேதை சொல்லியிருக்கார். மூளையில உங்க தலை மயிரை விட மெல்லிய ரத்தக்குழாய்கள் இருக்காம். (மேலதிக தகவல்களுக்கு: சுஜாதாவின் "தலைமை செயலகம்)
மனிதனுக்கு இந்த அளவுக்கு மூளை வளர காரணமே அவன் நிமிர்ந்து நடக்க ஆரம்பிச்சதுதான். நிமிர்ந்து நடக்க ஆரம்பிச்சதால மூளைக்கு பாயற ரத்தத்தோட ப்ரஷர் குறைஞ்சு ஜெனரேஷன் டு ஜெனரேஷன் ரத்தக்குழாய்கள் மெலிய ஆரம்பிச்சிருக்கலாம். இதனால தான் மிருகத்தன்மை, முரட்டுத்தனம்லாம் குறைஞ்சு சூட்சும புத்தி வளர்ந்திருக்கலாம்.
எங்கப்பா தலைக்கு ரெண்டு தலையணை வச்சுத்தான் படுப்பார். ஒன்னு குஷ்பு மாதிரி இருக்கும். இன்னொன்னு ஸ்ரேயா மாதிரி இருக்கும். இந்த செட்டு தலைக்கு, இதுவல்லாம பக்கத்துல ஒரு தலையணை வச்சுப்பாரு.
அதே பழக்கம் நமக்கும் வந்துருச்சுங்கண்ணா. அதனாலதான் ரிஷிகள் மகரிஷிகளோட உத்தேசங்களை கூட அசால்ட்டா கெஸ் பண்ணி சொல்ற கெப்பாசிட்டி வந்துருக்குனு நினைக்கிறேன்.
(நீங்களும் ட்ரை பண்ணுங்க. கழுத்து பிடிச்சிக்கிட்டா நான் பொறுப்பு கிடையாதுங்கோ)
ஓகே ஓகே மேட்டருக்கு வந்துர்ரன். மூளை சூட்சுமமானது. டெலிக்கேட் சமாசாரம். உதாரணத்துக்கு உங்க வீட்டு கூரை எட்டடி உயரம்னு வைங்க. திடீர்னு வீட்டை மாத்த வேண்டி வந்துருது . புது வீட்டு கூரை ஆறடி உயரம்தான் இருக்குனு வைங்க.
அங்கன உங்களால நிம்மதியா இருந்துர முடியுமா? முடியாது. அப்படியே அழுத்தறமாதிரி ஒரு ஃபீலிங் வரும். மூச்சு முட்டற மாதிரி இருக்கும். திணறும்.எப்படா வெளிய போவலாம்னு இருக்கும்தானே.
ஆறடிக்கே இந்த இழவு. சப்போஸ் நார்த் இண்டியா டூர்ல ஏதோ அசந்தர்ப்பம் நாலடி உயர கூரை இருக்கிற அறைல தங்க வேண்டி வந்துருச்சு எப்படி இருக்கும் .. ரோசிங்க.
ஏற்கெனவே இந்த தொடர் பதிவோட ஆரம்பத்துல சொன்ன மாதிரி போர் கைதிக்கிட்டே இருந்து யுத்த ரகசியத்தை கறக்கனும்னா முழங்காலை கட்டிக்கிட்டு சதா உட்கார்ந்தே கிடக்கற மாதிரி அறைல (பிறைல) அடைச்சிருவாய்ங்களாம்.
கூரை உங்க தலையை இடிக்கலை, ஸ்தூலமா அழுத்தலை ஆனாலும் குட்டையான கூரை உங்க மூளைய பாதிக்குது. ஆமாவா இல்லியா? மூளை அந்த அளவுக்கு சூட்சுமமானது தலைவா.அதானலதான் கிழக்கு திசைல காலியிடம் இருக்கனும்னு ஒரு ரூலை வச்சிருக்காய்ங்க.
காலியிடத்துக்கு பதில் தெரு இருந்தாலும் ஓகேன்னு ஒரு அட்ஜஸ்ட்மென்ட். இது செகண்ட் ஆப்ஷன் தான் முதல் ஆப்ஷன் மனைலயே காலியிடம் விடறதுதான்.
சூரிய உதயம் நடக்கறச்ச உதயசூரியனின் காலைக்கதிர்கள் உங்க வீட்டு சுவரை தடவினா பாக்டீரியா, கொசுவுக்கெல்லாம் சங்குதான். உங்க லைஃப் சங்கே முழங்குதான்.
முக்கியமா மனிதன் பூமியோட குழந்தை, பூமி சூரியனோட குழந்தை (ஓஷோ) நீங்க இயற்கையோட ஒத்துப்போயி வாழ்ந்தா ( சூரிய உதயத்துல எழுந்து , சூரிய அஸ்தமனத்துக்குள்ள படுத்துக்கிட்டா - புதுக்கல்யாண சோடிக்கு இது பொருந்தாதுங்கண்ணா. சாப்பிட்டு ரெண்டு மணி நேரம் கழிச்சுத்தான் ஆரம்பிக்கனும்.ஆமா சொல்ட்டேன்) உங்க பாடியோட மெட்டஃபாலிசமே மாறிடும்.
உடம்பு அரேபியன் ஹார்ஸ் மாதிரி துள்ளும்.
சரி சரி கிழக்குப்பக்கம் தெரு அ காலியிடத்துக்கான அவசியத்தை சொல்லி முடிக்கவே முக்கால் பதிவு முடிஞ்சுருச்சு . மேட்டருக்கு வாங்க முருகேசன்ங்கறிங்க அப்படித்தானே வந்துர்ரன் வந்துர்ரன்.
மனை குறைதல் -மனை வளர்தல் :
வீட்டு மனைக்கான முத தகுதியே அது சதுரமா இருக்கனும் அ செவ்வகமா இருக்கனும். அதாவது நாலு பக்கமும் ஒரே அளவா இருக்கனும். இல்லைன்னா எதிரெதிர் பக்கங்களாவது ஒரே அளவா இருக்கனும். இல்லைன்னா வம்புதான்.
மனை குறையறதாயிருந்தாலும்( ஆக்னேயம் மற்றும் வாயு மூலைல மட்டும்) சரி வளர்ரதா இருந்தாலும் ( ஈசானியம் மட்டும் ) சரி ஒரு மிளகாய் விதை அளவுக்கு மட்டும் வளரலாம்னு ஒரு ரிலாக்ஸேஷன் இருக்கு. (என்னைக்கேட்டா இது 24 கேரட்ல சேர்க்கிற செம்பு பித்தளை மாதிரினு சொல்வேன். 100 சதம் வாஸ்து இருந்தா என்ன ஆகும்னு கடந்த பதிவுல பார்த்திங்கல்ல)
(நம்ம கே.வி.சாரு 30X40 சைட்ல அரை அடி முதல் ஒரு அடி வரை வளரலாம்ங்கறார் - ஆனால் இதை சிபாரிசு செய்யமாட்டேன். நம்ம அனுபவம் அப்படி)
தப்பான திசைல வளர்ந்தா என்ன ஆகும், குறைஞ்சா என்ன ஆகும். சரியான திசைல கூட அளவுக்கு மீறி வளர்ந்தா என்ன ஆகும், அளவுக்கு மீறி குறைஞ்சா என்ன ஆகும்னு விலாவாரியா பார்ப்போம்.
1.ஆக்னேயம் வளர்ந்தா ( ஈசான்யம் குறைஞ்சா)
இதுவளர்ந்தா ஈசானியம் குறையும். ஆக்னேயம் வளர்ந்ததால நடக்கிற தீமைகளும் நடக்கும். ஈசான்யம் குறையறதால நடக்கிற தீமைகளும் நடக்கும். மத்தளத்துக்கு ரெண்டு பக்கமும் அடிங்கற மாதிரி அடி மேல அடி விழுந்துக்கிட்டே இருக்கும். உதாரணமா: ஃபேமிலி மெம்பர்ஸ் எல்லாரும் படிப்படியா கோபக்காரர்களாயிருவாய்ங்க. ரத்தம் எரிச்சல் தொடர்பான வியாதிகள் வரும். கொலை அ கொலைவெறி தாக்குதல் கூட நடக்கலாம். வீட்ல திடீர் திடீர்னு ரத்தக்களறி நடக்கும். பெண்களுக்கு மென்ஸ்ட்ருவல் ப்ராப்ளம்ஸ் வரும்.
ஈசானியம் குறைஞ்சா:
ஈசானியம்ங்கறது ரெம்ப நுட்பமான திக்கு. இது குறைஞ்சதுன்னா அந்த வீட்டுக்குள்ள பாசிட்டிவ் வேவ்ஸுகு இடமே இல்லைனு சொல்லிரலாம். இது உங்க மைண்டை காட்டற இடம் . ஈசான்யம் குறைஞ்சா குடும்ப உறுப்பினர்களிடையில் பாசம் இருக்காது. நல்ல நடத்தை இருக்காது. ஆரோக்கியம் இருக்காது. எப்படிப்பட்ட சாந்த மூர்த்தியும் ருத்ரமூர்த்தியாகி ருத்ர தாண்டவமே ஆடிருவாரு. தைவம் மானுஷ்ய ரூபேனாம்பாய்ங்க. அதாவது உங்களுக்கு நல்லது செய்ய தெய்வம் மனித வடிவத்துல (தான்) வரும்னு அர்த்தம் . ஈசான்யம் குறைஞ்சதுன்னா நல்லவன் எவனும் வரமாட்டான் அப்படியே தப்பித்தவறி வந்தாலும் உங்களுக்கு நல்லதை செய்யமாட்டான் அட இவ்ள எதுக்குங்க தெய்வம் கூட அடியெடுத்து வைக்காதுனு சொல்லிரலாம். வீண் விரயங்கள் நடக்கும். பணமுடை ஏற்படும்.
குறிப்பு:
ஆக்னேயம் அளவுக்கதிகமா குறைஞ்சாலும் (மிளகாய் விரையை விட) ஈசான்யம் அளவுக்கதிகமா வளர்ந்தாலும் இதே பலன்கள் நடக்கும். டேக் கேர்
2.வாயு மூலை வளர்ந்து ஈசான்யம் குறைஞ்சா:
சஞ்சலம் அதிகமாயிரும்.தேவையில்லாத பதட்டம், பரபரப்பு அதிகமாகும். தீர்க நோய்கள் ஏற்படும். விண்ட் ஃபால் கெயின்ஸ் மேல அதீத ஆர்வம் பிறக்கும். கெட்டப்பழக்கங்கள் ஏற்படும். (முக்கியமா மதுப்பழக்கம், சூதாட்டம், வம்பு,வழக்குகள் தேடிவரும்) . எப்படிப்பட்ட மேதை இந்த வீட்ல வசிச்சாலும் க்ளிக் ஆக முடியாது.
இதோட ஈசான்யம் குறைஞ்சதுக்கான பலனையும் உபரியா அனுபவிக்க வேண்டிவரும்
குறிப்பு:
வாயு மூலை அளவுக்கதிகமா குறைஞ்சாலும் (மிளகாய் விரையை விட) ஈசான்யம் அளவுக்கதிகமா வளர்ந்தாலும் இதே பலன்கள் நடக்கும். டேக் கேர்
குத்துப்பாட்டு, குத்து டான்ஸு மாதிரி வாஸ்துல தெருக்குத்து தானே ஹைலைட்.
டுபாகூர் பார்ட்டிங்களாகட்டும், விசயம் தெரியாத சனங்க ஆவட்டும் தெருக்குத்துன்னவுடனே சுதி இறங்கி போயிர்ரதை பார்த்திருப்பிங்க.
மீசை மீசை தான். தேவாரத்தோட மீசைக்கும், சந்தன வீரப்பன் மீசைக்கும், கரப்பான் பூச்சி மீசைக்கும் வித்யாசம் இருக்கில்லை . அதே மாதிரி தெருக்குத்துலயும் 12 ரகம் இருக்கு. இதுல 6 ஓகே. 6 நாட் ஓகே
ஸோ அடுத்த பதிவுல நீங்க படிக்கபோறது தெருக்குத்து . டட்டடாஆஆஆஆஆஆஅய்ங்க்
வாஸ்து அறிவுப்பூர்வமானதுதாங்கறதுக்கு அப்பப்போ ஆதாரங்களை அள்ளி வீசிக்கிட்டே இருக்கேன். மலையோரம் சரிவுல நிலங்கள் இருக்கிறதை பார்த்துருப்பிங்க. மலை மேல விழற மழை தண்ணி சர சரனு ஓடி போயிரும். மழையில்லாத காலத்துல நிலம் காஞ்சி கிடக்கும். இந்த பிரச்சினைக்கு ஒரு சிம்பிள் சொல்யூஷன் இருக்காம். அது என்னடான்னா ஏர் ஓட்டறச்ச சரிவு வாட்டத்துல ஓட்டாம குறுக்கால ஓட்டனும். அப்படி ஓட்டினா ஒவ்வொரு தாட்டி ஏரு போன வழியும் சின்ன சின்ன செக் டேம் மாதிரி ஆயிரும் . நின்னு பெய்யற மழைன்னா இன்னம் கொண்டாட்டம். முடிஞ்ச வரை மழை (மலை) தண்ணிய அந்த குறுக்கு சால் தடயங்கள் பூமிக்குள்ளாற அனுப்பும். கிரவுண்ட் வாட்டர் சார்ஜ் ஆகும். இதான் சூட்சுமத்துல மோட்சம்ங்கறது.
வாஸ்து வீட்டை சுத்தி காலியிடம் இருக்கனும்டாங்குது. கூரை தண்ணி கிழக்கு அ வடக்கா தான் கீழே விழனுங்குது. அது மட்டுமில்லே விழுந்த தண்ணி ஈசானிய மூலை வழியாதான் வெளிய போகனும்ங்குது. ஏன்?
ஈசானத்துலதான் போர்வெல் அ கிணறு இருக்கனுங்கறது ரூல். காம்பவுண்டுக்குள்ள விழுந்த மழை தண்ணி வீட்டுக்குள்ளாற இருக்கிற காலியிடம் (மண் தரை) வழியா ஈசானத்துக்கா ஓடும்போது ஆட்டோமேட்டிக்கா நிலத்துக்குள்ள இறங்கும். ஈசானத்துல போட்ட போர் வெல்லோ, வெட்டின கிணறோ ஆட்டோ மேட்டிக்கா சார்ஜ் ஆகும். புரியுதா ராசா?
இப்போ நக்கலை பார்ப்போம்.வடக்குல இமயமலை இருக்கிறது தோஷம். அதனால ஓடிப்போயிரலாமானு கேட்டிருக்காய்ங்க.
மனைக்கு 75 அடிக்குள்ள வடக்கு,வடகிழக்கு,கிழக்கு திசைகள்ள மேடாக இருக்கும் பாறை,மணற்குன்று ,பெரிய மரங்கள், பாலங்கள் போன்றவை இருக்கக்கூடாதுங்கறது வாஸ்து விதி.
மனைன்னா 40X60 வச்சுக்குவம். இந்தியாவோட பரப்பளவென்ன? (இமய மலையோட உயரம் என்ன?ங்கறதும் பாயிண்டுதான்) அந்த விகிதத்துல இமயமலை எத்தனை கி.மீ க்கு அப்பால இருந்தா பரவாயில்லைனு பாருங்க. அப்பால இல்லை. இப்பாலதான் இருக்கு. இப்பால எத்தனை கி.மீ வரை தோஷம்னு பாருங்க. அதுக்கு இப்பால இருக்கிற மானிலங்களோட நிலை என்ன? அதுக்கு அப்பால இருக்கிற மானிலங்களோட நிலை என்ன? காஷ்மீரோட நிலை என்ன? இதையெல்லாம் கூட்டிக்கழிச்சு கணக்கு போடுங்க ( நான் கணக்குல வீக்கு வாத்யாரே)
இது ஒரு வாதம். இன்னொரு கோணத்துல புவியியல் விதிகளின் படி பார்த்தா இமயமலை ஸ்தூலமா பார்க்கிறச்ச உசரமா இருந்தாலும் அது உசரமாயில்லேனு விவரம் தெரிஞ்சவுக சொல்றாய்ங்க.
இப்போ அக்னி மூலைல பள்ளமிருக்குன்னு வைங்க. இதனோட பலன் அந்த வீட்ல குடியிருக்கிற ஆரோக்கியமான மனிதன் மேலதான் அதிகமா இருக்கும். சப்போஸ் ரத்தம் கெட்டுப்போனவனோ, ரத்தம் சுண்டிப்போனவனோ, ரத்தம் கக்கறவனோ வேசியோ இருந்தா அந்த தோஷம் அவனை பாதிக்காது. முழுக்க நனைஞ்சவனுக்கு குளிரில்லேங்கற கதைதான்.
நீங்க இமயமலையை அப்பால நகர்த்தனும்னு வாஸ்து சொல்லல. இப்பால நீங்க வாங்கி கட்டற மனைக்கு காம்பவுண்ட் போட்டுக்கிட்டா போதும்னு தான் சொல்லுது.
மேற்குல பள்ளம் இருக்கக்கூடாதுங்கறது வாஸ்து விதி. இருந்தா பெண்கள் அரசாள்வாய்ங்க. ஆனால் அவிகளும் நிம்மதியா வாழமுடியாதுங்கறது விதி. இப்போ கூட்டி கழிச்சு பாருங்க. இந்திரா காந்தி ஃபெரோஸ் காந்தி ஸ்டைலை மெயின்டெய்ன் பண்ணியிருந்தா கிழக்குல உள்ள கடல் வேலை செய்ததுனு வச்சிக்கலாம். அந்த மகராசி நேரு பாதையில போனாய்ங்க. ஃபெரோஸ் காந்தி காந்திங்கற பேரை மட்டும் கொடுத்துட்டு கழண்டுக்கிட்டாரு (காந்தி தாத்தாவோட தத்து புத்திரருங்கோ)
அம்மா இல்லாத ஆட்டம் எல்லாம் போட்டாய்ங்க. சோனியா அம்மா கதை மட்டும் என்ன?
தெற்குல சமுத்திரம் இருக்கறதாலதான் வேலியோரம் ஓடறத காதுக்குள்ள விட்டுக்கிட்ட கணக்கா வங்காள தேசம் அமைக்க பாக் விரோதத்தை விலை கொடுத்து வாங்கி பாக்கோட கச்சா முச்சானு யுத்தம் பண்ணோம். இன்னைக்கும் மறைமுக யுத்தம் நடந்து கிட்டே இருக்கு. உபரியா பிரபாகரன் யு.ஜிக்கு போயிட்டாரு. இலங்கை சீனாவோட பாக்கெட்டுக்கு போய்க்கிட்டிருக்கு.
சரிங்கண்ணா பஞ்சாயத்து போதும் விசயத்துக்கு வர்ரேன் .கடந்த பதிவுல மனையை ஒட்டி தெருக்கள் அமையறது பத்தி சொல்லியிருந்தேன். சுருக்கமா சொன்னா வடக்கு கிழக்குல தெரு இருந்தா நல்லது. தெற்கு மேற்குல இருந்தா நல்லதில்லை.(இதுக்கான அடிப்படை கிழக்கு,வடக்குல காலியிடம் இருக்கனும். தெற்கு மேற்குல காலியிடம் இருக்கக்கூடாதுங்கற பாயிண்ட்தான்)இது வாஸ்துவுல உள்ள அடிப்படை விதிங்கறது ஓகே. ப்ராக்டிக்கலா இதுக்குள்ள அறிவியல் பூர்வமான அடிப்படை என்னனு நீங்க கேட்பிங்க
"ஏன் என்ற கேள்வி அது இல்லாமல் வாழ்க்கை இல்லை"னு வாத்யாரே சொல்லியிருக்காரே.
அல்லாரும் கிழக்கு பக்கம் தலைவச்சுத்தான் படுக்கனும்னு ஒரு விதியிருக்கு. வீட்லசாமிபடங்களையும் கிழக்கை பார்த்துத்தான் வைக்கனும். அப்போ நீங்க தூங்கறதுக்கு முன்னாடியும் கடவுளை பார்க்கலாம். தூங்கி விழிச்ச உடனேயும் கடவுளை பார்க்கலாம். அது மட்டுமில்லை கிழக்குல சூரியன் உதிக்கறச்ச ஆட்டோமேட்டிக்கா உங்களுக்கு விழிப்பு தட்ட வாய்ப்பிருக்கு (பாதி ராத்திரி வரை குடிச்சி, கூத்தடிச்சிருந்தாலோ, எஃப் டிவில உறிச்ச கோழிகளை பார்த்து ஜொள்ளிக்கிட்டிருந்தாலோ தவிர)
இப்ப நீங்க ஜஸ்ட் இமேஜின் பண்ணுங்க நீங்க கிழக்கு பக்கம் தலை வச்சு படுக்கிறிங்கனு வைங்க உங்க தலைப்பக்கம் கிழக்கு திசை. கால் பக்கம் மேற்கு திசை வரும்.
எண் (எட்டு) சாண் உடலுக்கு சிரசே பிரதானம், தலையிருக்க வாலாடலாமா? இந்த பழமொழியெல்லாம் தலையோட முக்கியத்துவத்தை சொல்லுது. தலைல என்ன விசேஷமிருக்குனு யாராச்சும் மூளையில்லாம கேள்வி கேட்கலாம். மூளை இருக்குங்கண்ணா.
மூளைல இருக்கிற நியூரான்களை மணல் அளவு பெரிசாக்கினா ஒரு லாரி லோடுக்காகுமாம். "உங்கள் உடலின் முக்கியமான வேலையே மூளைய தாங்கிச் செல்வதுதான்னு ஒரு மேதை சொல்லியிருக்கார். மூளையில உங்க தலை மயிரை விட மெல்லிய ரத்தக்குழாய்கள் இருக்காம். (மேலதிக தகவல்களுக்கு: சுஜாதாவின் "தலைமை செயலகம்)
மனிதனுக்கு இந்த அளவுக்கு மூளை வளர காரணமே அவன் நிமிர்ந்து நடக்க ஆரம்பிச்சதுதான். நிமிர்ந்து நடக்க ஆரம்பிச்சதால மூளைக்கு பாயற ரத்தத்தோட ப்ரஷர் குறைஞ்சு ஜெனரேஷன் டு ஜெனரேஷன் ரத்தக்குழாய்கள் மெலிய ஆரம்பிச்சிருக்கலாம். இதனால தான் மிருகத்தன்மை, முரட்டுத்தனம்லாம் குறைஞ்சு சூட்சும புத்தி வளர்ந்திருக்கலாம்.
எங்கப்பா தலைக்கு ரெண்டு தலையணை வச்சுத்தான் படுப்பார். ஒன்னு குஷ்பு மாதிரி இருக்கும். இன்னொன்னு ஸ்ரேயா மாதிரி இருக்கும். இந்த செட்டு தலைக்கு, இதுவல்லாம பக்கத்துல ஒரு தலையணை வச்சுப்பாரு.
அதே பழக்கம் நமக்கும் வந்துருச்சுங்கண்ணா. அதனாலதான் ரிஷிகள் மகரிஷிகளோட உத்தேசங்களை கூட அசால்ட்டா கெஸ் பண்ணி சொல்ற கெப்பாசிட்டி வந்துருக்குனு நினைக்கிறேன்.
(நீங்களும் ட்ரை பண்ணுங்க. கழுத்து பிடிச்சிக்கிட்டா நான் பொறுப்பு கிடையாதுங்கோ)
ஓகே ஓகே மேட்டருக்கு வந்துர்ரன். மூளை சூட்சுமமானது. டெலிக்கேட் சமாசாரம். உதாரணத்துக்கு உங்க வீட்டு கூரை எட்டடி உயரம்னு வைங்க. திடீர்னு வீட்டை மாத்த வேண்டி வந்துருது . புது வீட்டு கூரை ஆறடி உயரம்தான் இருக்குனு வைங்க.
அங்கன உங்களால நிம்மதியா இருந்துர முடியுமா? முடியாது. அப்படியே அழுத்தறமாதிரி ஒரு ஃபீலிங் வரும். மூச்சு முட்டற மாதிரி இருக்கும். திணறும்.எப்படா வெளிய போவலாம்னு இருக்கும்தானே.
ஆறடிக்கே இந்த இழவு. சப்போஸ் நார்த் இண்டியா டூர்ல ஏதோ அசந்தர்ப்பம் நாலடி உயர கூரை இருக்கிற அறைல தங்க வேண்டி வந்துருச்சு எப்படி இருக்கும் .. ரோசிங்க.
ஏற்கெனவே இந்த தொடர் பதிவோட ஆரம்பத்துல சொன்ன மாதிரி போர் கைதிக்கிட்டே இருந்து யுத்த ரகசியத்தை கறக்கனும்னா முழங்காலை கட்டிக்கிட்டு சதா உட்கார்ந்தே கிடக்கற மாதிரி அறைல (பிறைல) அடைச்சிருவாய்ங்களாம்.
கூரை உங்க தலையை இடிக்கலை, ஸ்தூலமா அழுத்தலை ஆனாலும் குட்டையான கூரை உங்க மூளைய பாதிக்குது. ஆமாவா இல்லியா? மூளை அந்த அளவுக்கு சூட்சுமமானது தலைவா.அதானலதான் கிழக்கு திசைல காலியிடம் இருக்கனும்னு ஒரு ரூலை வச்சிருக்காய்ங்க.
காலியிடத்துக்கு பதில் தெரு இருந்தாலும் ஓகேன்னு ஒரு அட்ஜஸ்ட்மென்ட். இது செகண்ட் ஆப்ஷன் தான் முதல் ஆப்ஷன் மனைலயே காலியிடம் விடறதுதான்.
சூரிய உதயம் நடக்கறச்ச உதயசூரியனின் காலைக்கதிர்கள் உங்க வீட்டு சுவரை தடவினா பாக்டீரியா, கொசுவுக்கெல்லாம் சங்குதான். உங்க லைஃப் சங்கே முழங்குதான்.
முக்கியமா மனிதன் பூமியோட குழந்தை, பூமி சூரியனோட குழந்தை (ஓஷோ) நீங்க இயற்கையோட ஒத்துப்போயி வாழ்ந்தா ( சூரிய உதயத்துல எழுந்து , சூரிய அஸ்தமனத்துக்குள்ள படுத்துக்கிட்டா - புதுக்கல்யாண சோடிக்கு இது பொருந்தாதுங்கண்ணா. சாப்பிட்டு ரெண்டு மணி நேரம் கழிச்சுத்தான் ஆரம்பிக்கனும்.ஆமா சொல்ட்டேன்) உங்க பாடியோட மெட்டஃபாலிசமே மாறிடும்.
உடம்பு அரேபியன் ஹார்ஸ் மாதிரி துள்ளும்.
சரி சரி கிழக்குப்பக்கம் தெரு அ காலியிடத்துக்கான அவசியத்தை சொல்லி முடிக்கவே முக்கால் பதிவு முடிஞ்சுருச்சு . மேட்டருக்கு வாங்க முருகேசன்ங்கறிங்க அப்படித்தானே வந்துர்ரன் வந்துர்ரன்.
மனை குறைதல் -மனை வளர்தல் :
வீட்டு மனைக்கான முத தகுதியே அது சதுரமா இருக்கனும் அ செவ்வகமா இருக்கனும். அதாவது நாலு பக்கமும் ஒரே அளவா இருக்கனும். இல்லைன்னா எதிரெதிர் பக்கங்களாவது ஒரே அளவா இருக்கனும். இல்லைன்னா வம்புதான்.
மனை குறையறதாயிருந்தாலும்( ஆக்னேயம் மற்றும் வாயு மூலைல மட்டும்) சரி வளர்ரதா இருந்தாலும் ( ஈசானியம் மட்டும் ) சரி ஒரு மிளகாய் விதை அளவுக்கு மட்டும் வளரலாம்னு ஒரு ரிலாக்ஸேஷன் இருக்கு. (என்னைக்கேட்டா இது 24 கேரட்ல சேர்க்கிற செம்பு பித்தளை மாதிரினு சொல்வேன். 100 சதம் வாஸ்து இருந்தா என்ன ஆகும்னு கடந்த பதிவுல பார்த்திங்கல்ல)
(நம்ம கே.வி.சாரு 30X40 சைட்ல அரை அடி முதல் ஒரு அடி வரை வளரலாம்ங்கறார் - ஆனால் இதை சிபாரிசு செய்யமாட்டேன். நம்ம அனுபவம் அப்படி)
தப்பான திசைல வளர்ந்தா என்ன ஆகும், குறைஞ்சா என்ன ஆகும். சரியான திசைல கூட அளவுக்கு மீறி வளர்ந்தா என்ன ஆகும், அளவுக்கு மீறி குறைஞ்சா என்ன ஆகும்னு விலாவாரியா பார்ப்போம்.
1.ஆக்னேயம் வளர்ந்தா ( ஈசான்யம் குறைஞ்சா)
இதுவளர்ந்தா ஈசானியம் குறையும். ஆக்னேயம் வளர்ந்ததால நடக்கிற தீமைகளும் நடக்கும். ஈசான்யம் குறையறதால நடக்கிற தீமைகளும் நடக்கும். மத்தளத்துக்கு ரெண்டு பக்கமும் அடிங்கற மாதிரி அடி மேல அடி விழுந்துக்கிட்டே இருக்கும். உதாரணமா: ஃபேமிலி மெம்பர்ஸ் எல்லாரும் படிப்படியா கோபக்காரர்களாயிருவாய்ங்க. ரத்தம் எரிச்சல் தொடர்பான வியாதிகள் வரும். கொலை அ கொலைவெறி தாக்குதல் கூட நடக்கலாம். வீட்ல திடீர் திடீர்னு ரத்தக்களறி நடக்கும். பெண்களுக்கு மென்ஸ்ட்ருவல் ப்ராப்ளம்ஸ் வரும்.
ஈசானியம் குறைஞ்சா:
ஈசானியம்ங்கறது ரெம்ப நுட்பமான திக்கு. இது குறைஞ்சதுன்னா அந்த வீட்டுக்குள்ள பாசிட்டிவ் வேவ்ஸுகு இடமே இல்லைனு சொல்லிரலாம். இது உங்க மைண்டை காட்டற இடம் . ஈசான்யம் குறைஞ்சா குடும்ப உறுப்பினர்களிடையில் பாசம் இருக்காது. நல்ல நடத்தை இருக்காது. ஆரோக்கியம் இருக்காது. எப்படிப்பட்ட சாந்த மூர்த்தியும் ருத்ரமூர்த்தியாகி ருத்ர தாண்டவமே ஆடிருவாரு. தைவம் மானுஷ்ய ரூபேனாம்பாய்ங்க. அதாவது உங்களுக்கு நல்லது செய்ய தெய்வம் மனித வடிவத்துல (தான்) வரும்னு அர்த்தம் . ஈசான்யம் குறைஞ்சதுன்னா நல்லவன் எவனும் வரமாட்டான் அப்படியே தப்பித்தவறி வந்தாலும் உங்களுக்கு நல்லதை செய்யமாட்டான் அட இவ்ள எதுக்குங்க தெய்வம் கூட அடியெடுத்து வைக்காதுனு சொல்லிரலாம். வீண் விரயங்கள் நடக்கும். பணமுடை ஏற்படும்.
குறிப்பு:
ஆக்னேயம் அளவுக்கதிகமா குறைஞ்சாலும் (மிளகாய் விரையை விட) ஈசான்யம் அளவுக்கதிகமா வளர்ந்தாலும் இதே பலன்கள் நடக்கும். டேக் கேர்
2.வாயு மூலை வளர்ந்து ஈசான்யம் குறைஞ்சா:
சஞ்சலம் அதிகமாயிரும்.தேவையில்லாத பதட்டம், பரபரப்பு அதிகமாகும். தீர்க நோய்கள் ஏற்படும். விண்ட் ஃபால் கெயின்ஸ் மேல அதீத ஆர்வம் பிறக்கும். கெட்டப்பழக்கங்கள் ஏற்படும். (முக்கியமா மதுப்பழக்கம், சூதாட்டம், வம்பு,வழக்குகள் தேடிவரும்) . எப்படிப்பட்ட மேதை இந்த வீட்ல வசிச்சாலும் க்ளிக் ஆக முடியாது.
இதோட ஈசான்யம் குறைஞ்சதுக்கான பலனையும் உபரியா அனுபவிக்க வேண்டிவரும்
குறிப்பு:
வாயு மூலை அளவுக்கதிகமா குறைஞ்சாலும் (மிளகாய் விரையை விட) ஈசான்யம் அளவுக்கதிகமா வளர்ந்தாலும் இதே பலன்கள் நடக்கும். டேக் கேர்
குத்துப்பாட்டு, குத்து டான்ஸு மாதிரி வாஸ்துல தெருக்குத்து தானே ஹைலைட்.
டுபாகூர் பார்ட்டிங்களாகட்டும், விசயம் தெரியாத சனங்க ஆவட்டும் தெருக்குத்துன்னவுடனே சுதி இறங்கி போயிர்ரதை பார்த்திருப்பிங்க.
மீசை மீசை தான். தேவாரத்தோட மீசைக்கும், சந்தன வீரப்பன் மீசைக்கும், கரப்பான் பூச்சி மீசைக்கும் வித்யாசம் இருக்கில்லை . அதே மாதிரி தெருக்குத்துலயும் 12 ரகம் இருக்கு. இதுல 6 ஓகே. 6 நாட் ஓகே
ஸோ அடுத்த பதிவுல நீங்க படிக்கபோறது தெருக்குத்து . டட்டடாஆஆஆஆஆஆஅய்ங்க்
Monday, August 2, 2010
வாஸ்து ரகசியங்கள்: 5
திசைகளை குறிப்பிட திக்குனு இன்னொரு வார்த்தையும் உண்டு. (ஏதோ ஒரு திக்குலருந்து பிரச்சினை வரும்போது , தப்பிக்க வழி இல்லாம மத்த எல்லா திக்கும் லாக் ஆயிட்டா மனசு திக் திக்குனு அடிச்சுக்கும்).
திக்கற்ற பார்வதினு ஒரு பழைய படம் கூட இருக்கு. . வாழ்க்கைல ஏதோ ஒரு சந்தர்ப்பத்துல திக்கில்லாதவனாயிட்டனேனு புலம்பாத பார்ட்டியே கிடையாது. தெலுங்குல "திக்கு மொக்கு லேனி வாடு"ம்பாய்ங்க.
( திக்குன்னா திசை . மொக்குன்னா வேண்டுதல்- கடவுளோட ஒரு கமிட்மென்ட் )
பாரதியார் பந்தாவா சென்றிடுவீர் எட்டு திக்கும்னாரு.
ஜோசியத்துல நவகிரகங்கள் மாதிரி வாஸ்துல ஒன்பது திக்குகள் இருக்கு. அதாவதுங்கண்ணா 4 மெயின், 4 சப் + சென்டர் எல்லாத்தயும் சேர்த்தா 9.
உங்க ஜாதகத்துல எந்த கிரகம் வலிமையோட இருக்கோ அந்த கிரகத்துக்குரியதிசைல போனாதான் அந்த திசைல உள்ள கலைச்செல்வங்களை கொண்டுவந்து சேர்க்க முடியும். உங்க ஜாதகத்துல எந்த கிரகம் வீக்கா இருக்கோ அந்த கிரகத்துக்குரிய திசைல (திக்குல) தோஷம் இருந்தே தீரும். அப்படிப்பட்ட வீட்ல தான் நீங்க வாழ்விங்க. வாழனும்.
கிருஷ்ண தேவராயர் அவையில எட்டு மேதைக இருந்தாய்ங்களாம். அவிகளுக்கு அஷ்ட திக் கஜங்கள்னு பேரு. (கஜம்னா யானைனு அர்த்தமுங்கோ). இங்கயும் திக்கு.
இயற்கையிலான ஒழுங்கற்ற ஒழுங்குக்கும் , திக்குகளுக்கும் நெருங்கின தொடர்பு இருக்கு.
சூரியன் ஏன் கிழக்குலயே உதிக்கனும். ஏன் மேற்குலயே மறையனும்.
இந்த பூமி உருண்டைக்குள்ள என்னென்னவோ இருக்கு. எதுவும் நிலையா இல்லை. சுற்றி சுழண்டுக்கிட்டே இருக்கு. கண்டங்களே நகருதாம். வாயு, ஜலம்லாம் எதுல கணக்கு. நீங்க போர் போட்டு உள்ளாற இருக்கிற தண்ணிய உறிஞ்சி எடுத்தா அங்கன வெற்றிடம் ஏற்படுது அதை நிரப்ப பூமியுருண்டை தனக்குள்ள இருக்கிற ஐட்டங்களை அங்கே இங்கே மாத்தி ஃபில் அப் தி ப்ளாங்க்ஸ் பண்ணுது. எக்ஸ்ட்ரா செலவை சமாளிக்க பணம் புரட்டறச்ச சில இடத்துல நாம செய்யவேண்டிய பேமெண்ட் பெண்டிங் ஆயிருதுல்ல அப்படி..சில இடத்துல பூமியுருண்டை வெத்தா போயிருது. பூகம்பம் வரதுக்கு இதான் காரணம்னு சொல்றாய்ங்க.
இந்த உருட்டல் புரட்டல் எல்லாம் ஒரு குறிப்பிட்ட திக்கு, குறிப்பிட்ட திசையியலனு கணக்காதான் நடக்குது. இதையெல்லாம் ஒரு குன்ஸா கணிக்க முடிஞ்சா , அந்த கணிப்புக்கேத்தவகையில வீட்டை கட்டிக்கிட்டா அதான் வாஸ்து.இதுல என்ன ஒரு சோகம்னா போயஸ் கார்டன்ல ஒரு ஜெவோ, கோபால புரத்துல ஒரு கலைஞரோ மட்டும் வாஸ்துப்படி வீட்டை கட்டிக்கிட்டா போதாது. ஒவ்வொரு வீடும் , கிராமமும், ஒவ்வொரு நகரமும் வாஸ்துப்படி அமையனும். அப்படி அமைஞ்சா தான் முழுப்பலன் கிடைக்கும்.
இது மட்டுமில்லே எல்லாருக்கும் எல்லா திசையிலயும், எல்லா திக்குலயும் தோஷமில்லாத அமைஞ்சுட்டா வளர்ச்சி சூனியம். மேலும் உங்க ஜாதகப்படி, உங்க தொழில் படி, உங்க நட்சத்திரப்படி வாஸ்து மாறுது.
தோஷங்களால் வளர்ச்சி:
நிறை குடம் தளும்பாதும்பாய்ங்க. யோகத்துல கூட குண்டலினி சஹஸ்ராரத்துக்கு போயிட்டா அந்த சாதகனால உலகத்துக்கு எந்த உபயோகமும் இருக்காதுன்னுதான் கடவுள் அவனோட முன்னேற்றத்தை கொஞ்ச நாளைக்கு ப்ரேக் பண்ணி வைக்கிறாரு.
அந்த மாதிரி 100 சதம் வாஸ்து உள்ள வீட்ல வாழ்ந்தா "போதுமென்ற மனமே பொன் செய் மருந்து" " யாவும் அவன் செயல்" மாதிரி மென்டாலிட்டிதான் டெவலப் ஆகும். இப்படி 100 சதம் வாஸ்து உள்ள வீட்டுக்காரர் கதையையும் அனுபவ பூர்வமா பார்த்தேன்.
ஏதோ பூர்விக சொத்தா நிலங்கள் இருந்ததால பசி பட்டினி இத்யாதி இல்லைன்னாலும் பசங்க படிப்புக்காக ஒவ்வொரு சொத்தா வித்து ( நல்ல விலைக்கு) ஒர்க் அவுட் பண்ணிக்கிட்டிருந்தாய்ங்க. பசங்களும் படிப்பை முடிச்சுட்டு அப்பாவுக்கு தப்பாத பிள்ளைகளா ஹால் சோஃபால தூங்கி வழிஞ்சிக்கிட்டு இருந்தாய்ங்க.
வாஸ்து வாஸ்துதான் இல்லேங்கலை. ஹ்யூமன் பாடிக்கு ஒரு தர்மம் இருக்கில்லயா. அதை எந்தளவுக்கு சிரமப்படுத்தறமோ அந்த அளவுக்கு ஸ்ட்ரெங்தர்ன் ஆகும் லாஞ்சிவிட்டி அதிகரிக்கும். எந்த அளவுக்கு அதை சுகம்மா வச்சிருக்கமோ அந்த அளவுக்கு லொடக்கானி ஆயிரும்.
பார்ட்டி சொகம்மா தூக்கத்துலயே மேசிவ் ஹார்ட் அட்டாக்ல போய் சேர்ந்துருச்சு.. இத்தனைக்கு வயசு 50+ தான்.
இன்னைக்கிருக்கிற மெடிக்கல் மிராக்கிள்ஸுக்கு இது ஒரு வயசா? பார்ட்டி டிக்கெட் வாங்கின பிற்காடுதான் பின்னாடி எவ்ளோ பெரீ பொக்கை வச்சிட்டு போயிருக்குனு சனத்துக்கு தெரிஞ்சு என்னை கூப்டாய்ங்க.
நாமதான் அதிரடிக்கு மறுபெயர் இல்லியா? மேட்டரை உடைச்சு சொல்லி (பால்ல கூட கொஞ்சம் போல தண்ணி சேர்த்துத்தான் காய்ச்சி குடிக்கனும். அப்படியே குடிச்சா நாஸ்திதான். தங்கத்துல கூட கொஞ்சம் போல செம்பு, பித்தளை சேர்க்கனமப்பு)
டெம்ப்ரரியா ஈசானத்துல செங்கல் அடுப்பு வச்சி தண்ணி காய வைச்சு குளிங்கன்னேன்.ஒன்னரை மாசத்துல பசங்களுக்கு ஒன் பை ஒன் வேலை கிடைச்சு வீட்டை விட்டு வெளியேறினாய்ங்க. வீட்டுக்காரம்மா தனிய இருக்க பயந்துக்கிட்டு உறவுக்கார குடும்பம் ஒன்னை வாடகைக்கு வச்சுக்கிட்டாய்ங்க. ஏதோ கொஞ்சம் போல சுறுசுறுப்பா வாழ்க்கைச்சக்கரம் நகருது. குடி வந்த பார்ட்டி விருச்சிக லக்னம்,செவ்வாய் உச்சம். லேத் வச்சிருக்காரு. விடியல் 6க்கெல்லாம் லேத்துக்கு போயாகனும். அதனால செங்கல் அடுப்பை இன்னம் எடுக்க சொல்லலிங்கண்ணா.
நான் ஈசான்யம் குறைஞ்ச வீட்ல குடியிருந்தப்பதான் 14 நாள் உண்ணாவிரதத்தை மேற்கொண்டேன். (பக்கத்து போர்ஷன் பையன் கொலை கேஸ்ல மாட்டினான் அது வேற விஷயம் - மொத்தத்துல ரெண்டு கேஸ்லயும் போலீஸ் வந்தது).
ஏதோ ஷீர்டி பாபா மாதிரி வந்த தட்சிணையை வந்த மாதிரி டிஸ்பர்ஸ் பண்ணிக்கிட்டிருந்த நான் சிறு தொழிலதிபர் ரேஞ்சுக்கு வர காரணம் நைருதி வளர்ந்து ஆக்னேயம் குறைஞ்ச வீட்ல வசிச்சப்பத்தான்.
எச்சரிக்கை:
இதெல்லாம் விஷபரீட்சைங்கண்ணா இதுல இறங்கி யாருக்காச்சும் ரிவர்ஸ் ஆகி அவிக வேட்டிய அவுத்துட்டா நான் பொறுப்பு கிடையாதுங்கோ
ஆக இயற்கைல, முக்கியமா பூகோளத்துக்குள்ள ஒரு ஒழுங்கற்ற ஒழுங்குல மாற்றங்கள் நடந்துக்கிட்டே இருக்கு நம்ம முன்னோர்கள் எந்தவிதமான கருவிகளும் இல்லாம ஜஸ்ட் தங்கள் அனுபவம், உள்ளுணர்வின் உதவியோட நீரோட்டம் எந்த திக்குல போகுது. (ஈசான்யம்) காத்து எந்த திசையிலருந்து வீசுது (வாயு மூலை) ன்னெல்லாம் தெரிஞ்சு வச்சிருந்தாய்ங்க.
தங்களோட கண்டுபிடிப்புகளுக்கு கொஞ்சம் பிராக்டிக்காலிட்டியையும் சோடிச்சு அவிக சொல்லி வச்சதுதான் வாஸ்து .
இப்படி நாம விலாவாரியா சொல்லிவச்சாத்தான் ஆர்வமுள்ளவுக ஆவாய்ங்க சுஸ்து
ஒளிச்சு ஒளிச்சு வச்சி சரக்கே இல்லாம போயிட்ட இனத்துக்கு அடிச்சிரும் பேஸ்து.
மொக்கை போதும் மேட்டருக்கு "வா" ங்கறிங்க . வந்தே உட்டேன்.
கடந்த பதிவுல சைட் செலக்சனை பத்தி பேசிக்கிட்டிருந்தோம்.
தெருக்கள் அமைதல்:
மனைக்கு கிழக்கு திசையில் தெரு:
வாஸ்துப்படி இது ஓகே. முக்கியமா வீட்டில் வசிக்கும் ஆண்களுக்கு இது நல்லது.
விளக்கம்:
இந்த தொடர்பதிவோட ஆரம்பத்துல காம்பவுண்ட் சுவர் இல்லைன்னா நாஸ்தினு நான் சொன்னது ஞா இருக்கலாம்னு நினைக்கிறேன். எல்லாவிதிகளுக்கும் ஒரு விதி விலக்கு உண்டில்லையா? காம்பவுண்டு சுவர் மேட்டரும் அப்படித்தான் குறிப்பிட்ட திசையில இருக்ககூடாதது இருந்தா ( உ. ம். கிழக்கு, வடக்கு அ ஈசான்யத்துல மலை) காம்பவுண்ட் மஸ்ட்.
இங்கே பாருங்க கிழக்குல தெரு இருந்தா நல்லதுனு கே.வி சார் சொல்லியிருக்காரு. ஆனால் அது உங்க வீட்டு தரைப்பகுதிய விட உசரமா இருக்கக்கூடாது.இது பாயிண்ட் நெம்பர் ஒன். அந்த திசைல காம்பவுண்ட் இருக்ககூடாது நெம்பர் டூ. கிழக்கு பக்கம் காலியிடம் இருந்தா நல்லதுங்கறது பேசிக் பிரின்ஸிபிள். தெரு இருந்தா காலியிடம் இருக்கிற மாதிரிதானே (ஒரு வேளை அதை கட்சிக்காரவுக ஆக்கிரமிச்சு வச்சிருந்தானுங்கனா காம்பவுண்ட் போட்டுத்தான் ஆகனும்.
தெற்கு திசையில் தெரு:
நாட் ஓகே. (இது பொது விதி. ஆனால் குறிப்பிட்ட நட்சத்திரத்துல பிறந்தவுக, குறிப்பிட்ட எழுத்துகள்ள துவங்கற மாதிரி பேரை கொண்டவுகளுக்கு ஓகே)
நம்ம அனுபவம்:
ஒரு பார்ட்டி இந்த மாதிரி மனைல காம்ப்ளெக்ஸ் கட்டப்போறேன்னான். நானு "வேணா ராசா .. எதுக்கு வம்பை விலை கொடுத்து வாங்கறே இது செவ்வாய்க்குரிய திசை . வீண் விரோதம் வரும். எரிச்சல்,ரத்தம் தொடர்பான வியாதிகள் வரும். போலீஸ் பிரச்சினை வரும். அண்ணன் தம்பி தகராறு வரும். பேசாம கிழக்கு பக்கம் பேசேஜ் வச்சு கட்டிக்க. பில்டிங்குக்கு லுக் இல்லன்னா ம..ரு ஒன்னாச்சுன்னேன். கேட்கலை. கட்டியாச்சு.
பெண்டாட்டி கவுன்சிலராச்சு. ( எதிர்கட்சி). ஆளுங்கட்சிலருந்து பயங்கர ப்ரஷர். இதென்னடா லொள்ளுன்னு அடக்கி வாசிக்க ஆரம்பிச்சாய்ங்க சொந்த கட்சிலயும் விரோதம். அண்ணாத்தைக்கு ப்ளட் ஷுகர் மாட்டிக்குச்சு. அண்ணன் பெண்டாட்டியோட தகராறு. இவன் சொம்மா தமாசுக்கு கார்ட்ஸ் விளையாடிக்கிட்டிருந்தா ஏரியா ஆள்காட்டி எவனோ போலீஸுக்கு இன்ஃபார்ம் பண்ண கூண்டோட ஸ்டேஷன். இவனுக்கு ஸ்க்ராப் வியாபாரம்.சக வியாபாரிங்கல்லாம் சிண்டிகேட் ஆகி இவன ரத்தக்கண்ணீர் வடிக்க வச்சுட்டாய்ங்க
இந்த களேபரத்துல கவர்ன்மென்ட் சர்வீஸ்ல இருந்த இவன் லாங் லீவ் போட்டு சம்பளமும் கட்.
இது போதாதுன்னு மேற்படி காம்ப்ளெக்ஸுக்கே குடி வந்துரப்போறதா சொன்னான்.வேணாம்யா இவ்ள எக்ஸ்பீரியன்ஸுக்கப்பறமும் எதுக்கு விஷபரீட்சைன்னேன்.கேட்கலை. இவன் கிட்டே வேலை செய்யற பசங்க இவன் போர்ஷனுக்கு டூப்ளிக்கேட் கீஸ் ரெடி பண்ணி சொந்த வீடு மாதிரி தினம் தினம் ஆட்டைய போட்ட கூத்தெல்லாம் நடந்தது.
மேற்கு திசையில் தெரு:
ஆண்களுக்கு சோம்பல் + பெண்களுக்கு நோய் பிடிவாதம்.
வடக்கு திசையில் தெரு:
ஆண்களுக்கு ஓகே
தெற்கு மற்றும் கிழக்கு திசையில் தெரு:
தெற்கு தெருவை உபயோகிக்காதிங்க. தெற்கு நோக்கிய தலைவாசல் அமைக்காதிங்க. கிழக்கு நோக்கிய வாசல் பெஸ்ட்`
தெற்கு,மேற்கு திசையில் தெரு: நாட் சூட்டபிள் ஃபார் ரெசிடன்ஸ். ஹோட்டல் இத்யாதிக்கு சூ..ப்பர்
வடக்கு ,மேற்கு திசையில் தெரு:
மேற்கு நோக்கிய வாசல் கூடாது. மேற்கு திசையில் உள்ள தெருவை யூஸ் பண்ணகூடாது.
வடக்கு கிழக்கு திசைகளில் தெரு:
சூப்பர். ஆனால் அந்த தெருக்கள் மனையை குறுக்கின மாதிரி அமைஞ்சிருக்ககூடாது.
(மனையின் சதுர அ செவ்வக வடிவத்துக்கு ஆப்பு வைக்கிற மாதிரி)
அடுத்த பதிவுல மனை வளர்ரது, மனை குறையறது பத்தியும் அதுக்குண்டான பலன் களை பத்தியும் பார்ப்போம்.
திக்கற்ற பார்வதினு ஒரு பழைய படம் கூட இருக்கு. . வாழ்க்கைல ஏதோ ஒரு சந்தர்ப்பத்துல திக்கில்லாதவனாயிட்டனேனு புலம்பாத பார்ட்டியே கிடையாது. தெலுங்குல "திக்கு மொக்கு லேனி வாடு"ம்பாய்ங்க.
( திக்குன்னா திசை . மொக்குன்னா வேண்டுதல்- கடவுளோட ஒரு கமிட்மென்ட் )
பாரதியார் பந்தாவா சென்றிடுவீர் எட்டு திக்கும்னாரு.
ஜோசியத்துல நவகிரகங்கள் மாதிரி வாஸ்துல ஒன்பது திக்குகள் இருக்கு. அதாவதுங்கண்ணா 4 மெயின், 4 சப் + சென்டர் எல்லாத்தயும் சேர்த்தா 9.
உங்க ஜாதகத்துல எந்த கிரகம் வலிமையோட இருக்கோ அந்த கிரகத்துக்குரியதிசைல போனாதான் அந்த திசைல உள்ள கலைச்செல்வங்களை கொண்டுவந்து சேர்க்க முடியும். உங்க ஜாதகத்துல எந்த கிரகம் வீக்கா இருக்கோ அந்த கிரகத்துக்குரிய திசைல (திக்குல) தோஷம் இருந்தே தீரும். அப்படிப்பட்ட வீட்ல தான் நீங்க வாழ்விங்க. வாழனும்.
கிருஷ்ண தேவராயர் அவையில எட்டு மேதைக இருந்தாய்ங்களாம். அவிகளுக்கு அஷ்ட திக் கஜங்கள்னு பேரு. (கஜம்னா யானைனு அர்த்தமுங்கோ). இங்கயும் திக்கு.
இயற்கையிலான ஒழுங்கற்ற ஒழுங்குக்கும் , திக்குகளுக்கும் நெருங்கின தொடர்பு இருக்கு.
சூரியன் ஏன் கிழக்குலயே உதிக்கனும். ஏன் மேற்குலயே மறையனும்.
இந்த பூமி உருண்டைக்குள்ள என்னென்னவோ இருக்கு. எதுவும் நிலையா இல்லை. சுற்றி சுழண்டுக்கிட்டே இருக்கு. கண்டங்களே நகருதாம். வாயு, ஜலம்லாம் எதுல கணக்கு. நீங்க போர் போட்டு உள்ளாற இருக்கிற தண்ணிய உறிஞ்சி எடுத்தா அங்கன வெற்றிடம் ஏற்படுது அதை நிரப்ப பூமியுருண்டை தனக்குள்ள இருக்கிற ஐட்டங்களை அங்கே இங்கே மாத்தி ஃபில் அப் தி ப்ளாங்க்ஸ் பண்ணுது. எக்ஸ்ட்ரா செலவை சமாளிக்க பணம் புரட்டறச்ச சில இடத்துல நாம செய்யவேண்டிய பேமெண்ட் பெண்டிங் ஆயிருதுல்ல அப்படி..சில இடத்துல பூமியுருண்டை வெத்தா போயிருது. பூகம்பம் வரதுக்கு இதான் காரணம்னு சொல்றாய்ங்க.
இந்த உருட்டல் புரட்டல் எல்லாம் ஒரு குறிப்பிட்ட திக்கு, குறிப்பிட்ட திசையியலனு கணக்காதான் நடக்குது. இதையெல்லாம் ஒரு குன்ஸா கணிக்க முடிஞ்சா , அந்த கணிப்புக்கேத்தவகையில வீட்டை கட்டிக்கிட்டா அதான் வாஸ்து.இதுல என்ன ஒரு சோகம்னா போயஸ் கார்டன்ல ஒரு ஜெவோ, கோபால புரத்துல ஒரு கலைஞரோ மட்டும் வாஸ்துப்படி வீட்டை கட்டிக்கிட்டா போதாது. ஒவ்வொரு வீடும் , கிராமமும், ஒவ்வொரு நகரமும் வாஸ்துப்படி அமையனும். அப்படி அமைஞ்சா தான் முழுப்பலன் கிடைக்கும்.
இது மட்டுமில்லே எல்லாருக்கும் எல்லா திசையிலயும், எல்லா திக்குலயும் தோஷமில்லாத அமைஞ்சுட்டா வளர்ச்சி சூனியம். மேலும் உங்க ஜாதகப்படி, உங்க தொழில் படி, உங்க நட்சத்திரப்படி வாஸ்து மாறுது.
தோஷங்களால் வளர்ச்சி:
நிறை குடம் தளும்பாதும்பாய்ங்க. யோகத்துல கூட குண்டலினி சஹஸ்ராரத்துக்கு போயிட்டா அந்த சாதகனால உலகத்துக்கு எந்த உபயோகமும் இருக்காதுன்னுதான் கடவுள் அவனோட முன்னேற்றத்தை கொஞ்ச நாளைக்கு ப்ரேக் பண்ணி வைக்கிறாரு.
அந்த மாதிரி 100 சதம் வாஸ்து உள்ள வீட்ல வாழ்ந்தா "போதுமென்ற மனமே பொன் செய் மருந்து" " யாவும் அவன் செயல்" மாதிரி மென்டாலிட்டிதான் டெவலப் ஆகும். இப்படி 100 சதம் வாஸ்து உள்ள வீட்டுக்காரர் கதையையும் அனுபவ பூர்வமா பார்த்தேன்.
ஏதோ பூர்விக சொத்தா நிலங்கள் இருந்ததால பசி பட்டினி இத்யாதி இல்லைன்னாலும் பசங்க படிப்புக்காக ஒவ்வொரு சொத்தா வித்து ( நல்ல விலைக்கு) ஒர்க் அவுட் பண்ணிக்கிட்டிருந்தாய்ங்க. பசங்களும் படிப்பை முடிச்சுட்டு அப்பாவுக்கு தப்பாத பிள்ளைகளா ஹால் சோஃபால தூங்கி வழிஞ்சிக்கிட்டு இருந்தாய்ங்க.
வாஸ்து வாஸ்துதான் இல்லேங்கலை. ஹ்யூமன் பாடிக்கு ஒரு தர்மம் இருக்கில்லயா. அதை எந்தளவுக்கு சிரமப்படுத்தறமோ அந்த அளவுக்கு ஸ்ட்ரெங்தர்ன் ஆகும் லாஞ்சிவிட்டி அதிகரிக்கும். எந்த அளவுக்கு அதை சுகம்மா வச்சிருக்கமோ அந்த அளவுக்கு லொடக்கானி ஆயிரும்.
பார்ட்டி சொகம்மா தூக்கத்துலயே மேசிவ் ஹார்ட் அட்டாக்ல போய் சேர்ந்துருச்சு.. இத்தனைக்கு வயசு 50+ தான்.
இன்னைக்கிருக்கிற மெடிக்கல் மிராக்கிள்ஸுக்கு இது ஒரு வயசா? பார்ட்டி டிக்கெட் வாங்கின பிற்காடுதான் பின்னாடி எவ்ளோ பெரீ பொக்கை வச்சிட்டு போயிருக்குனு சனத்துக்கு தெரிஞ்சு என்னை கூப்டாய்ங்க.
நாமதான் அதிரடிக்கு மறுபெயர் இல்லியா? மேட்டரை உடைச்சு சொல்லி (பால்ல கூட கொஞ்சம் போல தண்ணி சேர்த்துத்தான் காய்ச்சி குடிக்கனும். அப்படியே குடிச்சா நாஸ்திதான். தங்கத்துல கூட கொஞ்சம் போல செம்பு, பித்தளை சேர்க்கனமப்பு)
டெம்ப்ரரியா ஈசானத்துல செங்கல் அடுப்பு வச்சி தண்ணி காய வைச்சு குளிங்கன்னேன்.ஒன்னரை மாசத்துல பசங்களுக்கு ஒன் பை ஒன் வேலை கிடைச்சு வீட்டை விட்டு வெளியேறினாய்ங்க. வீட்டுக்காரம்மா தனிய இருக்க பயந்துக்கிட்டு உறவுக்கார குடும்பம் ஒன்னை வாடகைக்கு வச்சுக்கிட்டாய்ங்க. ஏதோ கொஞ்சம் போல சுறுசுறுப்பா வாழ்க்கைச்சக்கரம் நகருது. குடி வந்த பார்ட்டி விருச்சிக லக்னம்,செவ்வாய் உச்சம். லேத் வச்சிருக்காரு. விடியல் 6க்கெல்லாம் லேத்துக்கு போயாகனும். அதனால செங்கல் அடுப்பை இன்னம் எடுக்க சொல்லலிங்கண்ணா.
நான் ஈசான்யம் குறைஞ்ச வீட்ல குடியிருந்தப்பதான் 14 நாள் உண்ணாவிரதத்தை மேற்கொண்டேன். (பக்கத்து போர்ஷன் பையன் கொலை கேஸ்ல மாட்டினான் அது வேற விஷயம் - மொத்தத்துல ரெண்டு கேஸ்லயும் போலீஸ் வந்தது).
ஏதோ ஷீர்டி பாபா மாதிரி வந்த தட்சிணையை வந்த மாதிரி டிஸ்பர்ஸ் பண்ணிக்கிட்டிருந்த நான் சிறு தொழிலதிபர் ரேஞ்சுக்கு வர காரணம் நைருதி வளர்ந்து ஆக்னேயம் குறைஞ்ச வீட்ல வசிச்சப்பத்தான்.
எச்சரிக்கை:
இதெல்லாம் விஷபரீட்சைங்கண்ணா இதுல இறங்கி யாருக்காச்சும் ரிவர்ஸ் ஆகி அவிக வேட்டிய அவுத்துட்டா நான் பொறுப்பு கிடையாதுங்கோ
ஆக இயற்கைல, முக்கியமா பூகோளத்துக்குள்ள ஒரு ஒழுங்கற்ற ஒழுங்குல மாற்றங்கள் நடந்துக்கிட்டே இருக்கு நம்ம முன்னோர்கள் எந்தவிதமான கருவிகளும் இல்லாம ஜஸ்ட் தங்கள் அனுபவம், உள்ளுணர்வின் உதவியோட நீரோட்டம் எந்த திக்குல போகுது. (ஈசான்யம்) காத்து எந்த திசையிலருந்து வீசுது (வாயு மூலை) ன்னெல்லாம் தெரிஞ்சு வச்சிருந்தாய்ங்க.
தங்களோட கண்டுபிடிப்புகளுக்கு கொஞ்சம் பிராக்டிக்காலிட்டியையும் சோடிச்சு அவிக சொல்லி வச்சதுதான் வாஸ்து .
இப்படி நாம விலாவாரியா சொல்லிவச்சாத்தான் ஆர்வமுள்ளவுக ஆவாய்ங்க சுஸ்து
ஒளிச்சு ஒளிச்சு வச்சி சரக்கே இல்லாம போயிட்ட இனத்துக்கு அடிச்சிரும் பேஸ்து.
மொக்கை போதும் மேட்டருக்கு "வா" ங்கறிங்க . வந்தே உட்டேன்.
கடந்த பதிவுல சைட் செலக்சனை பத்தி பேசிக்கிட்டிருந்தோம்.
தெருக்கள் அமைதல்:
மனைக்கு கிழக்கு திசையில் தெரு:
வாஸ்துப்படி இது ஓகே. முக்கியமா வீட்டில் வசிக்கும் ஆண்களுக்கு இது நல்லது.
விளக்கம்:
இந்த தொடர்பதிவோட ஆரம்பத்துல காம்பவுண்ட் சுவர் இல்லைன்னா நாஸ்தினு நான் சொன்னது ஞா இருக்கலாம்னு நினைக்கிறேன். எல்லாவிதிகளுக்கும் ஒரு விதி விலக்கு உண்டில்லையா? காம்பவுண்டு சுவர் மேட்டரும் அப்படித்தான் குறிப்பிட்ட திசையில இருக்ககூடாதது இருந்தா ( உ. ம். கிழக்கு, வடக்கு அ ஈசான்யத்துல மலை) காம்பவுண்ட் மஸ்ட்.
இங்கே பாருங்க கிழக்குல தெரு இருந்தா நல்லதுனு கே.வி சார் சொல்லியிருக்காரு. ஆனால் அது உங்க வீட்டு தரைப்பகுதிய விட உசரமா இருக்கக்கூடாது.இது பாயிண்ட் நெம்பர் ஒன். அந்த திசைல காம்பவுண்ட் இருக்ககூடாது நெம்பர் டூ. கிழக்கு பக்கம் காலியிடம் இருந்தா நல்லதுங்கறது பேசிக் பிரின்ஸிபிள். தெரு இருந்தா காலியிடம் இருக்கிற மாதிரிதானே (ஒரு வேளை அதை கட்சிக்காரவுக ஆக்கிரமிச்சு வச்சிருந்தானுங்கனா காம்பவுண்ட் போட்டுத்தான் ஆகனும்.
தெற்கு திசையில் தெரு:
நாட் ஓகே. (இது பொது விதி. ஆனால் குறிப்பிட்ட நட்சத்திரத்துல பிறந்தவுக, குறிப்பிட்ட எழுத்துகள்ள துவங்கற மாதிரி பேரை கொண்டவுகளுக்கு ஓகே)
நம்ம அனுபவம்:
ஒரு பார்ட்டி இந்த மாதிரி மனைல காம்ப்ளெக்ஸ் கட்டப்போறேன்னான். நானு "வேணா ராசா .. எதுக்கு வம்பை விலை கொடுத்து வாங்கறே இது செவ்வாய்க்குரிய திசை . வீண் விரோதம் வரும். எரிச்சல்,ரத்தம் தொடர்பான வியாதிகள் வரும். போலீஸ் பிரச்சினை வரும். அண்ணன் தம்பி தகராறு வரும். பேசாம கிழக்கு பக்கம் பேசேஜ் வச்சு கட்டிக்க. பில்டிங்குக்கு லுக் இல்லன்னா ம..ரு ஒன்னாச்சுன்னேன். கேட்கலை. கட்டியாச்சு.
பெண்டாட்டி கவுன்சிலராச்சு. ( எதிர்கட்சி). ஆளுங்கட்சிலருந்து பயங்கர ப்ரஷர். இதென்னடா லொள்ளுன்னு அடக்கி வாசிக்க ஆரம்பிச்சாய்ங்க சொந்த கட்சிலயும் விரோதம். அண்ணாத்தைக்கு ப்ளட் ஷுகர் மாட்டிக்குச்சு. அண்ணன் பெண்டாட்டியோட தகராறு. இவன் சொம்மா தமாசுக்கு கார்ட்ஸ் விளையாடிக்கிட்டிருந்தா ஏரியா ஆள்காட்டி எவனோ போலீஸுக்கு இன்ஃபார்ம் பண்ண கூண்டோட ஸ்டேஷன். இவனுக்கு ஸ்க்ராப் வியாபாரம்.சக வியாபாரிங்கல்லாம் சிண்டிகேட் ஆகி இவன ரத்தக்கண்ணீர் வடிக்க வச்சுட்டாய்ங்க
இந்த களேபரத்துல கவர்ன்மென்ட் சர்வீஸ்ல இருந்த இவன் லாங் லீவ் போட்டு சம்பளமும் கட்.
இது போதாதுன்னு மேற்படி காம்ப்ளெக்ஸுக்கே குடி வந்துரப்போறதா சொன்னான்.வேணாம்யா இவ்ள எக்ஸ்பீரியன்ஸுக்கப்பறமும் எதுக்கு விஷபரீட்சைன்னேன்.கேட்கலை. இவன் கிட்டே வேலை செய்யற பசங்க இவன் போர்ஷனுக்கு டூப்ளிக்கேட் கீஸ் ரெடி பண்ணி சொந்த வீடு மாதிரி தினம் தினம் ஆட்டைய போட்ட கூத்தெல்லாம் நடந்தது.
மேற்கு திசையில் தெரு:
ஆண்களுக்கு சோம்பல் + பெண்களுக்கு நோய் பிடிவாதம்.
வடக்கு திசையில் தெரு:
ஆண்களுக்கு ஓகே
தெற்கு மற்றும் கிழக்கு திசையில் தெரு:
தெற்கு தெருவை உபயோகிக்காதிங்க. தெற்கு நோக்கிய தலைவாசல் அமைக்காதிங்க. கிழக்கு நோக்கிய வாசல் பெஸ்ட்`
தெற்கு,மேற்கு திசையில் தெரு: நாட் சூட்டபிள் ஃபார் ரெசிடன்ஸ். ஹோட்டல் இத்யாதிக்கு சூ..ப்பர்
வடக்கு ,மேற்கு திசையில் தெரு:
மேற்கு நோக்கிய வாசல் கூடாது. மேற்கு திசையில் உள்ள தெருவை யூஸ் பண்ணகூடாது.
வடக்கு கிழக்கு திசைகளில் தெரு:
சூப்பர். ஆனால் அந்த தெருக்கள் மனையை குறுக்கின மாதிரி அமைஞ்சிருக்ககூடாது.
(மனையின் சதுர அ செவ்வக வடிவத்துக்கு ஆப்பு வைக்கிற மாதிரி)
அடுத்த பதிவுல மனை வளர்ரது, மனை குறையறது பத்தியும் அதுக்குண்டான பலன் களை பத்தியும் பார்ப்போம்.
Sunday, August 1, 2010
வாஸ்து ரகசியங்கள்: 4
கடந்த பதிவுல மனை ஏன் சதுரமாவோ ,செவ்வகமாவோ மட்டும் இருக்கனும்னு விவரிச்சிருந்தேன். ஓரளவு விஷயம் தெரிஞ்சவுக தத் என்னடா இது ஒரே ஒரு பாயிண்டை வச்சுக்கிட்டு நை நைனு மொக்கை போட்டிருக்காருனு நினைச்சிருப்பாய்ங்க. அதுக்கு வட்டியும் முதலுமா இந்த பதிவுல நிறைய சரக்கை திணிச்சிருக்கேன். மொதல்ல நான் சொல்லப்போற சங்கதிங்க மேல நம்பிக்கை வரணுமே அதுக்காவத்தான் அத்தனை மொக்கை.
(விஷயம் தெரிஞ்சவுகனு சொன்னேனே இவிகளுக்கு டேட்டா கலெக்சன்ல இருக்கிற ஆர்வம் அதுக்கான பின்னணி காரண காரியங்களை தெரிஞ்சுக்கறதுல இருக்காது. நிறைய ஜோசியர்கள், வாஸ்துகாரவுக சைக்காலஜியும் இதான். இவிகல்லாம் புஸ்தவ அலமாரி மாதிரி. ஏன் எதுக்கு எப்படின்னெல்லாம் ரோசிக்கவே மாட்டாய்ங்க)
இன்னைக்க்கு இது இளைஞர்களோட யுகம். இளமைல சக்தி ஊற்றெடுக்கும். இந்த வயசுல அவிக ஏத்துக்க கூடிய அளவுக்கு காரணம் சொல்லாம அங்கன போவாத, அப்படி பண்ணாதனு தடுத்தா அவிகளுக்கு நவதுவாரமும் எரியும். நாம காரண காரியங்களோட விவரத்தை சொன்னா அதை அவிக ஃபாலோ பண்ணிக்கற சான்ஸ் இருக்கு.
அந்த காலம் மாதிரி மங்களம், லட்சுமிகரம் அல்லது பீடை. தரித்திரம் ஒரு வார்த்தை தீர்மானம்லாம் போட்டா "போடாங்கொய்யாலன்"னுட்டு போயிருவாய்ங்க. 1990 மார்ச்ல நான் ஆஃபீஸ் போட்டப்ப கிழவாடிங்களுக்கு நம்ம கெட் அப்,செட் அப், சிகரட் இதான் தெரிஞ்சதே தவிர மண்டைக்குள்ள இருக்கிற சரக்கு உறைக்கலே. அதனால நானே ஒரு புது மார்க்கெட்டை க்ரியேட் பண்ண வேண்டி வந்தது.அதுக்காக என்னோட மைண்ட் செட்டை மாத்திக்கிட்டேன். (மேலும் அந்த வருசம் நான் கூட இளைஞன் தானே)
அதனாலதான் ஒரு இளைஞர் கூட்டம் என்னைத்தேடி வர ஆரம்பிச்சுது. (இன்னைக்கு அவிகல்லாம் தலையில வழுக்கை வாங்கி, பிருஷ்டம் பிதுங்க, தொந்தி போட்டு கிழவாடிங்க ஆயிட்டாய்ங்க. அது வேற விஷயம். இன்னைக்கும் இன்னொரு தலைமுறை நம்மை தேடிவந்துக்கிட்டிருக்க காரணம் , நாம காரண காரியங்களை விளக்கறதுதான். அப்டேட்டடா இருக்கிறதுதான். காரணம் மாறிப்போச்சுன்னா காரியமும் மாறவேண்டியிருக்கு. காரணமே தெரியாம போயிட்டா அந்த காரணம் இல்லாம போன பிறகும் நீங்க காரியத்தை செய்துக்கிட்டே போனா அது விரயம்.
சின்ன உதாரணத்தை பாருங்க. வெள்ளிக்கிழமை விளக்கு வச்ச பிறவு குப்பைய வெளிய கொட்டக்கூடாது. விளக்கு வச்ச பிறவு பணம் கொடுக்க கூடாது. சோசியம் பார்க்ககூடாது. இதெல்லாம் அந்த காலத்துல பெரியவங்க சொல்லி வச்சதுதான். இல்லேங்கலை. ஏன் எதுக்குனு எந்த பன்னாடையும் ரோசிச்சதில்லை. ஈயடிச்சான் காப்பிதான். ஜஸ்ட் ரி டெலிகாஸ்ட் தான்.
வெள்ளிக்கிழமை எல்லா பெண்களும் எண்ணெய் தேச்சி குளிப்பாய்ங்க (இப்ப இதயம் நல்லெண்ணெய் காரவுக தலைதலையா அடிச்சிக்கிட்டாலும் ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்) தங்க நகைல எண்ணெய் இறங்கிரும்னு கழட்டி வைப்பாய்ங்க. ஆத்திரம் அவசரத்துல மூக்குத்தி,கம்மல் எட்ஸெட்ராவோட திருகாணிங்களை கழட்டறச்ச கீழே விழுந்துருக்கலாம்.
அந்த காலத்துல இப்போ மாதிரி வெளிச்சத்தை வாரி வீசற ட்யூப் லைட்டெல்லாம் ஏது? விளக்கு வைக்கறதுக்கு முன்னாடி கட்டாயம் பெருக்குவாய்ங்க. ( இப்போ மாதிரி மெகா சீரியல் எல்லாம் கிடையாது) கீழே விழுந்த திருகாணிங்களையும் சேர்த்து வாரி கொட்டிட்டா என்ன பண்றது? குப்பைய வெளிய கொட்டாம வீட்டுக்குள்ள வச்சிருந்தா சனிக்கிழமை வெளிச்சத்துல பார்த்து பொறுக்கிக்கலாம்னு இந்த ரூலை வச்சாய்ங்க.(பாவம் தமிழ் ஓவியா மேடத்துக்கு இந்த மேட்டரெல்லாம் தெரியாது. கிழி கிழினு கிழிச்சிருக்காய்ங்க.)
இப்பபண பட்டுவாடா மேட்டரை பாருங்க . அப்பல்லாம் நடுவுல ஓட்டையிருக்கிற நாணயம் தான். ஒரு கம்பில கோர்த்து வச்சிருப்பாய்ங்க. சைட்ல பார்த்துதான் வேல்யூ தெரிஞ்சிக்கிடனும். பட்டுவாடா பண்றப்ப வெளிச்சம் இல்லாம (புட்டிவிளக்கு?) ஜாஸ்தி கம்மியா கொடுத்துட்டா வில்லங்கமாயிரும்னு இந்த ரூலை வச்சிருப்பாய்ங்க.
சோசியமும் இப்படித்தான். அரிக்கேன் விளக்கு வெளிச்சத்துல சனி - சந்திரன், சூரியன் - சுக்கிரன்லாம் ஒரே மாதிரி தென்படும்.அதனால தான் ராத்திரில பார்க்ககூடாதுன்னு ரூல். ஒரு வேளை ராத்திரில பாவ கிரகங்களுக்கு பவர் ஜாஸ்திங்கறதால சோசியர் பாவகிரகங்களோட பலனை ஏடாகூடமா சொல்லப்போயி பார்ட்டி டர்ராயிருவாருங்கறதுக்காகவும் இப்படி ஒரு சிஸ்டம் வச்சிருக்கலாம்.
மனை சதுரமாவோ,செவ்வகமாவோத்தான் இருக்கனும்னு மொட்டையா சொல்லியிருந்தா அது அந்த அளவுக்கு சனங்க மனசுல பதிஞ்சிருக்காது. மனை ஏன் சதுரமாவோ,செவ்வகமாவோத்தான் இருக்கனுங்கறதுக்கு காரணங்களா நான் சொன்ன 16 பாயிண்ட்ல பாதி ஞா இருந்தாலும் யாரும் இந்த ரூலை மீறமாட்டாய்ங்க. இப்ப புரியுதுங்களா ஏன் இந்த அளவுக்கு மொக்கைன்னு.
என் பேரு மிஸ்டர் ரைட்டு. என் பேச்சு ரொம்ப கரெக்டுங்கறதுக்கு ஒரு சின்ன நிகழ்ச்சியை உதாரணம் காட்டிட்டு மேட்டருக்கு வந்துர்ரன். டோன்ட் ஒர்ரி.
வாஸ்து ரகசியங்கள் என்ற இந்த தொடர்ல நான் மேற்கோள் காட்டி விளக்க உபயோகிச்சிருக்கிற /உபயோகிக்கப்போற "கட்டிடக்கலை ஒரு அறிமுகம்" நூலாசிரியர் கே.வி.முனி தொடர்பான ஒரு வில்லங்கபதிவை தனியே போட்டிருக்கேன். அதை படிக்க இங்கே அழுத்துங்க
இப்போ வாஸ்து சாஸ்திரப்படி வீட்டு மனைய தேர்வு செய்ய கே.வி முனி கொடுத்திருக்கிற நிபந்தனைகளை பார்ப்போம்: (அடைப்பு குறிக்குள்ள நம்ம இன்டர் ப்ரட்டேஷன் நிச்சயம் உண்டு)
திசைகளை தெரிந்து கொள்ளுங்கள்:
மொதல்ல வாஸ்துவுக்கு அடிப்படையான திசைகளை பற்றி சின்ன விளக்கம். சூரியன் உதிக்கும் திசை கிழக்கு. (கிழக்கை பார்த்து நில்லுங்க) இப்ப உங்க பின்னாடி இருக்கிற திசை மேற்கு. வலது புறம் இருக்கிறது தெற்கு. இடது புறம் இருக்கிறது வடக்கு. ஓகேவா.
ஈசான்யம் - ஆக்னேயம்:
உதாரணத்துக்கு ஒரு மனையை எடுத்துப்போம். இதனோட நீளம் 90 அடி. அகலம் 90 அடி( 90X90) அடினு வைங்க
மொதல்ல கிழக்கு திசைய பாருங்க. இந்த பக்கம் மனையோட நீளம் மொத்தம் 90 அடியில்லயா? இதை 9 பாகமாக்குங்க. ஒவ்வொரு பாகத்துக்கும் பத்து அடி வரும்.
கிழக்கு திசைல இடது கை பக்கம் உள்ள முதல் ரெண்டு பாகத்தை அதாவது இருபது அடியை ஈசான்யம்/ வடகிழக்கு/ஈசான மூலைனு சொல்றோம்.
வலது கை பக்கம் உள்ள கடைசி ரெண்டு பாகத்தை அதாவது இருபது அடியை ஆக்னேயம்/தென் கிழக்கு/ அக்கினி மூலைனு சொல்றோம்.
வலது கைபக்கம் இரண்டு பாகம் 20 அடி போச்சு. இடது கைப்பக்கம் இரண்டு பாகம் 20 அடி போச்சு. ஆக 20+20 மூலைகளுக்கு போச்சு .மனையோட மொத்த நீளம் 90 அடி. இந்த 90 அடில 4 பாகம் அதாவது 40 அடி மூலைகளுக்கு போயிட்டா மத்தில மிச்சமிருக்கிற 5 பாகம் அதாவது 5X10 அடி ( 50 அடி) தான் முக்கிய திசை.
இப்போ இன்னும் எளிமையா சொல்றேன் . மொதல்ல இடது கோடிலருந்து அளக்கிறிங்க.1 முதல் 20 அடி ஈசானம். அடுத்து வலது கோடிலருந்து 20 அடி அளக்கறிங்க இது ஆக்னேயம். மத்தில இருக்கிற 50 அடி கிழக்கு திசை (முக்கிய திசை)
புரியுதுங்களா.
நைருதி - வாயு:
இப்போ மேற்கு பக்கமா நின்னிங்கன்னா வலது பக்கமுள்ள இரண்டு பாகம் (20 அடி) வாயு மூலை/வடமேற்கு , இடது பக்கமிருக்கிற இரண்டு பாகம் (20 அடி) நைருதி/ தென் மேற்கு/கன்னி மூலை. மத்தில இருக்கிற 50 அடி மேற்கு திசை .
இதே ஃபார்ம்லாவுல மிச்சமுள்ள வடக்கு, தெற்கு பக்கமாவும் கேல்குலேட் பண்ணி முக்கிய திசை, மூலைகளோட அளவுகளை கரீக்டா குறிச்சிக்கங்க
இதுல தேறினா தான் அடுத்து வரக்கூடிய நிபந்தனைகளையெல்லாம் படிச்சு புரிஞ்சிக்க முடியும். உங்க வீட்டுக்கோ மனைக்கோ அப்ளை பண்ணி பார்க்கமுடியும்.
வாஸ்து உலகத்துல மூலைகளை குறிப்பிடறதுல பிரபலமா இருக்கிற ஆக்னேயம், நைருதி, வாயு, ஈசான்யம்ங்கற வார்த்தைகளையே உபயோகிக்கபோறேன். (ஒடனே தமிழ் துரோகின்னிராதிங்க. )
(உங்களுக்கு விளக்கமா புரிய ஒரு ஸ்கெச்சையும் ஸ்கான் பண்ணி வச்சிருக்கேன் தலை!)
இப்போ நிபந்தனைகளை பார்ப்போமா? (உபயம்: கே.வி.முனி ) (உதாரணம், விளக்கம் அடியேன்)
1.மனைக்கு ஆக்னேயம், தெற்கு, நைருதி, மேற்கு,வாயு திசைகள்ள 25 அடிகளுக்குள்ளாற சேந்து கிணறு இருக்ககூடாது ( ஊர்ல சேந்து கிணறே கிடையாது முருகேசன்ங்கறிங்களா? கலிகாலம்) 150 அடிகளுக்குள்ள பெரிய பம்ப் செட் கிணறு எதுவும் இருக்கக்கூடாது. 200 அடிகளுக்குள்ள பெரிய பள்ளம், பெரிய கால்வாய், கானாறு, ஆறு குளம் இத்யாதியிருக்க கூடாது. 500 அடிகளுக்குள்ள ஏரி இருக்க கூடாது.
விளக்கம்:
இதுல நைருதில பம்ப்செட் கிணறு இருக்கிற வீட்டை மட்டும் டேக்கிள் பண்ணேன் பாஸு. ஹவுஸ் ஓனர் மொதல்ல ஃபைனான்ஷியலா ஷெட் ஆயிட்டான். ( தீர்காயுசு ஜாதகம்ங்கறதால உயிர் பிழைச்சது) பெண்டாட்டிக்கு மென்டலாயிருச்சு. பெரிய பையன் அல்ப்பாயுசுல போயிட்டான். சின்னப்பையன் வீட்டை விட்டு போய் ஏழெட்டு வருஷம் கழிச்சு வீடு திரும்பினான். ராசி கன்னி. ஜாதகமே லிட்டிகன்ட் ஜாதகம். சரியான நாமர்தா. இவன்தான் தன் நண்பர்கள் மூலமா நம்மகிட்டே வந்தான்.
போய் பார்த்தேன். வீட்டுக்கும் கிணற்றுக்கும் 25 அடி கூட டிஸ்டன்ஸ் இல்லே. கிணறு பார்ட்டிக்கு சொந்தமானதில்லை. என்னென்னவோ தில்லாலங்கடி வேலையெல்லாம் பண்ணி அதை விக்க வச்சேன். (தொண்டைல இல்லிங்கண்ணா) . வேற ஒரு ஏரியால சுமாரான வாஸ்து இருக்கிற வீட்ல குடிவச்சேன். இதெல்லாம் நடந்து 11 வருஷம் ஆச்சு. பையனுக்கு கல்யாணமாச்சு. அம்மாக்காரி மருமக கூட சண்டையெல்லாம் போடற அளவுக்கு பையனை தனிக்குடித்தனம் வைக்கிற அளவுக்கு தெளிவாயிட்டாள்.
ஆன்டி க்ளைமாக்ஸ்:
இந்த வருஷம் கொஞ்சம் போல பணம் புரட்டி மனை வாங்கி வீட்டை கட்டினாய்ங்க. நைருதியை காலியா விட்டு , நைருதிலயே தலைவாசல் வச்சு கட்டியிருக்காய்ங்க. சமீபத்துல ரிஷபத்துல (?) அஷ்டகிரக கூட்டு ஏற்பட்டுதே அந்த சந்தர்ப்பத்துல மேஷ லக்னத்துல பிறந்த டிக்கெட் ஒன்னு வேற அந்த வீட்ல இருக்கு. மேஷத்துக்கு ரிஷபம் ரெண்டாவது ராசி. ரெண்டுல உள்ள கிரகங்கள் எல்லாம் ஆயுள் ஸ்தானமான எட்டை பார்க்கும்.
நீதி:
ஆத்து நிறைய தண்ணி போனாலும் நாய் நக்கித்தான் குடிக்கனும். ஒரு மனுசன் பிறக்கும்போதே அவன் எந்த மாதிரி வீட்ல வசிக்கனும்னு டிசைட் ஆயிருது. ஜாதகப்படி நல்ல நேரம் வந்தப்ப இடம் மாறினாலும் (வித்தே தொலைச்சாலும்) நல்ல நேரம் முடிஞ்சதும் அதே இடத்துலயோ அ அதே மாதிரி வாஸ்து உள்ள இடத்துலதான் வசிக்கனும்.
2.மனைக்கு வடக்கு,வடகிழக்கு,கிழக்கு திசைகள்ள 75 அடிக்குள்ள பாறை,மணற்குன்று, பெரிய மரங்கள்,பாலங்கள் இருக்ககூடாது.
விளக்கம்:
வடகிழக்குல மாடிப்படிகள் இருந்ததால நொண்டியடிச்ச ஃபேக்டரி ஒன்னை பத்தி சொல்றேன்.பாறை, பாலத்தால அடிப்பட்டு போன சக்தி வாய்ந்த அரசியல் குடும்பத்தை பத்தியும் பார்க்கலாம்.
மொதல்ல ஃபேக்டரி:
ஃபேக்டரி ஓனர் காலி ( 40 வயசுக்குள்ளயே). அம்மாதான் மெயின்டெய்னென்ஸ்
( அம்மா ஜாதகத்துலயும் மாங்கலிய தோஷம் உண்டு. காங்கிரஸ் ,பி.ஜே.பி கூட்டு வச்ச மாதிரியில்லே?) எப்பப்பாரு வேலைக்காரங்க நிக்கறதில்லை, வேலைக்காரவுகளுக்கு விபத்து,ஆஸ்பத்திரி செலவு, சொந்தக்காரவுகளோட வெட்டுப்பழி குத்துப்பழி, இவிக வீட்ல மிஞ்சினதை தின்னுக்கிட்டு இருந்த மொடாக்குடியனான தம்பியோட பெண்டாட்டி படக்குனு சவுண்ட் பார்ட்டியாகி இந்தம்மாவ நக்கலடிக்க ஆரம்பிச்சுட்டான்னா பாருங்களேன்.
பொண்ணு படிப்புக்காக வெளியூர் போயி(அதானல வாஸ்து தோஷத்துலருந்து தப்பிச்சுட்டாள் போல) , அங்கனயே வேலை வந்து பை நிறைய சம்பளம். அந்த பெண்ணோட அழகுக்கும் ( தேவதை), படிப்புக்கும் (சரஸ்வதி) , சொத்துக்கும் ( லெட்சுமி) எப்படா 18 முடியும்னு காத்திருந்து கொத்திக்கிட்டு போவனும். ஆனால் கண்ணாலம் ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். அதுக்கு ஒரு தம்பி. அவனும் மார்க்கெட் வேல்யூ இருக்கிற படிப்பை தான் படிச்சான். முடிச்சான். வேலை வெட்டி மூச். ஒரு லாப் டாபை வச்சிக்கிட்டு நோண்டிக்கிட்டிருப்பான். வேப்பிலை அடிச்சு அடிச்சு, சொல்லி சொல்லி ஈசானத்துல இருந்த மாடிப் படியை (இத்தனைக்கும் மொட்டை மாடிதான் ) இடிச்சி முடிக்க பத்துவருசமாச்சு. இந்த வருஷம் தான் இடிச்சாய்ங்க. பொண்ணுக்கு கண்ணாலம் ஆயிருச்சு. பையனும் இன்னைக்கோ நாளைக்கோனிருக்கான் ( வேலைக்கு போய் சேர பாஸு)
சித்தூர்ல நாயுடு பில்டிங்ஸ்னா பெத்த பேரு. எந்த கட்சியா இருந்தாலும் இவிக குடும்ப உறுப்பினர்கள் தான் வேட்பாளர்கள். ஜெயிச்சும் வருவாய்ங்க. ஒரு அரை டஜன் பேரு எம்.பி,ராஜ்யசபா எம்பி, எம்.எல்.ஏனு இருந்தாங்கன்னா பாருங்களேன். தாளி இவிக காம்ப்ளெக்ஸுக்கு வடக்குல ஒரு ஓவர் பிரிட்ஜ் வந்தது. படிப்படியா அரசியல்லருந்து இவிக காணமயே போயிட்டாய்ங்கன்னா பாருங்களேன்.இந்த பாலம் அமைஞ்ச திசை இவிக அரசியல் எதிரியோட வீட்டுக்கும், தோட்டத்துக்கும் தெற்கா போச்சு. 25 வருஷத்துல ஒரே ஒரு தடவை தான் அதுவும் அஷ்டம சனில தோல்வியை தவிர வெற்றி நடைதான்.
(விஷயம் தெரிஞ்சவுகனு சொன்னேனே இவிகளுக்கு டேட்டா கலெக்சன்ல இருக்கிற ஆர்வம் அதுக்கான பின்னணி காரண காரியங்களை தெரிஞ்சுக்கறதுல இருக்காது. நிறைய ஜோசியர்கள், வாஸ்துகாரவுக சைக்காலஜியும் இதான். இவிகல்லாம் புஸ்தவ அலமாரி மாதிரி. ஏன் எதுக்கு எப்படின்னெல்லாம் ரோசிக்கவே மாட்டாய்ங்க)
இன்னைக்க்கு இது இளைஞர்களோட யுகம். இளமைல சக்தி ஊற்றெடுக்கும். இந்த வயசுல அவிக ஏத்துக்க கூடிய அளவுக்கு காரணம் சொல்லாம அங்கன போவாத, அப்படி பண்ணாதனு தடுத்தா அவிகளுக்கு நவதுவாரமும் எரியும். நாம காரண காரியங்களோட விவரத்தை சொன்னா அதை அவிக ஃபாலோ பண்ணிக்கற சான்ஸ் இருக்கு.
அந்த காலம் மாதிரி மங்களம், லட்சுமிகரம் அல்லது பீடை. தரித்திரம் ஒரு வார்த்தை தீர்மானம்லாம் போட்டா "போடாங்கொய்யாலன்"னுட்டு போயிருவாய்ங்க. 1990 மார்ச்ல நான் ஆஃபீஸ் போட்டப்ப கிழவாடிங்களுக்கு நம்ம கெட் அப்,செட் அப், சிகரட் இதான் தெரிஞ்சதே தவிர மண்டைக்குள்ள இருக்கிற சரக்கு உறைக்கலே. அதனால நானே ஒரு புது மார்க்கெட்டை க்ரியேட் பண்ண வேண்டி வந்தது.அதுக்காக என்னோட மைண்ட் செட்டை மாத்திக்கிட்டேன். (மேலும் அந்த வருசம் நான் கூட இளைஞன் தானே)
அதனாலதான் ஒரு இளைஞர் கூட்டம் என்னைத்தேடி வர ஆரம்பிச்சுது. (இன்னைக்கு அவிகல்லாம் தலையில வழுக்கை வாங்கி, பிருஷ்டம் பிதுங்க, தொந்தி போட்டு கிழவாடிங்க ஆயிட்டாய்ங்க. அது வேற விஷயம். இன்னைக்கும் இன்னொரு தலைமுறை நம்மை தேடிவந்துக்கிட்டிருக்க காரணம் , நாம காரண காரியங்களை விளக்கறதுதான். அப்டேட்டடா இருக்கிறதுதான். காரணம் மாறிப்போச்சுன்னா காரியமும் மாறவேண்டியிருக்கு. காரணமே தெரியாம போயிட்டா அந்த காரணம் இல்லாம போன பிறகும் நீங்க காரியத்தை செய்துக்கிட்டே போனா அது விரயம்.
சின்ன உதாரணத்தை பாருங்க. வெள்ளிக்கிழமை விளக்கு வச்ச பிறவு குப்பைய வெளிய கொட்டக்கூடாது. விளக்கு வச்ச பிறவு பணம் கொடுக்க கூடாது. சோசியம் பார்க்ககூடாது. இதெல்லாம் அந்த காலத்துல பெரியவங்க சொல்லி வச்சதுதான். இல்லேங்கலை. ஏன் எதுக்குனு எந்த பன்னாடையும் ரோசிச்சதில்லை. ஈயடிச்சான் காப்பிதான். ஜஸ்ட் ரி டெலிகாஸ்ட் தான்.
வெள்ளிக்கிழமை எல்லா பெண்களும் எண்ணெய் தேச்சி குளிப்பாய்ங்க (இப்ப இதயம் நல்லெண்ணெய் காரவுக தலைதலையா அடிச்சிக்கிட்டாலும் ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்) தங்க நகைல எண்ணெய் இறங்கிரும்னு கழட்டி வைப்பாய்ங்க. ஆத்திரம் அவசரத்துல மூக்குத்தி,கம்மல் எட்ஸெட்ராவோட திருகாணிங்களை கழட்டறச்ச கீழே விழுந்துருக்கலாம்.
அந்த காலத்துல இப்போ மாதிரி வெளிச்சத்தை வாரி வீசற ட்யூப் லைட்டெல்லாம் ஏது? விளக்கு வைக்கறதுக்கு முன்னாடி கட்டாயம் பெருக்குவாய்ங்க. ( இப்போ மாதிரி மெகா சீரியல் எல்லாம் கிடையாது) கீழே விழுந்த திருகாணிங்களையும் சேர்த்து வாரி கொட்டிட்டா என்ன பண்றது? குப்பைய வெளிய கொட்டாம வீட்டுக்குள்ள வச்சிருந்தா சனிக்கிழமை வெளிச்சத்துல பார்த்து பொறுக்கிக்கலாம்னு இந்த ரூலை வச்சாய்ங்க.(பாவம் தமிழ் ஓவியா மேடத்துக்கு இந்த மேட்டரெல்லாம் தெரியாது. கிழி கிழினு கிழிச்சிருக்காய்ங்க.)
இப்பபண பட்டுவாடா மேட்டரை பாருங்க . அப்பல்லாம் நடுவுல ஓட்டையிருக்கிற நாணயம் தான். ஒரு கம்பில கோர்த்து வச்சிருப்பாய்ங்க. சைட்ல பார்த்துதான் வேல்யூ தெரிஞ்சிக்கிடனும். பட்டுவாடா பண்றப்ப வெளிச்சம் இல்லாம (புட்டிவிளக்கு?) ஜாஸ்தி கம்மியா கொடுத்துட்டா வில்லங்கமாயிரும்னு இந்த ரூலை வச்சிருப்பாய்ங்க.
சோசியமும் இப்படித்தான். அரிக்கேன் விளக்கு வெளிச்சத்துல சனி - சந்திரன், சூரியன் - சுக்கிரன்லாம் ஒரே மாதிரி தென்படும்.அதனால தான் ராத்திரில பார்க்ககூடாதுன்னு ரூல். ஒரு வேளை ராத்திரில பாவ கிரகங்களுக்கு பவர் ஜாஸ்திங்கறதால சோசியர் பாவகிரகங்களோட பலனை ஏடாகூடமா சொல்லப்போயி பார்ட்டி டர்ராயிருவாருங்கறதுக்காகவும் இப்படி ஒரு சிஸ்டம் வச்சிருக்கலாம்.
மனை சதுரமாவோ,செவ்வகமாவோத்தான் இருக்கனும்னு மொட்டையா சொல்லியிருந்தா அது அந்த அளவுக்கு சனங்க மனசுல பதிஞ்சிருக்காது. மனை ஏன் சதுரமாவோ,செவ்வகமாவோத்தான் இருக்கனுங்கறதுக்கு காரணங்களா நான் சொன்ன 16 பாயிண்ட்ல பாதி ஞா இருந்தாலும் யாரும் இந்த ரூலை மீறமாட்டாய்ங்க. இப்ப புரியுதுங்களா ஏன் இந்த அளவுக்கு மொக்கைன்னு.
என் பேரு மிஸ்டர் ரைட்டு. என் பேச்சு ரொம்ப கரெக்டுங்கறதுக்கு ஒரு சின்ன நிகழ்ச்சியை உதாரணம் காட்டிட்டு மேட்டருக்கு வந்துர்ரன். டோன்ட் ஒர்ரி.
வாஸ்து ரகசியங்கள் என்ற இந்த தொடர்ல நான் மேற்கோள் காட்டி விளக்க உபயோகிச்சிருக்கிற /உபயோகிக்கப்போற "கட்டிடக்கலை ஒரு அறிமுகம்" நூலாசிரியர் கே.வி.முனி தொடர்பான ஒரு வில்லங்கபதிவை தனியே போட்டிருக்கேன். அதை படிக்க இங்கே அழுத்துங்க
இப்போ வாஸ்து சாஸ்திரப்படி வீட்டு மனைய தேர்வு செய்ய கே.வி முனி கொடுத்திருக்கிற நிபந்தனைகளை பார்ப்போம்: (அடைப்பு குறிக்குள்ள நம்ம இன்டர் ப்ரட்டேஷன் நிச்சயம் உண்டு)
திசைகளை தெரிந்து கொள்ளுங்கள்:
மொதல்ல வாஸ்துவுக்கு அடிப்படையான திசைகளை பற்றி சின்ன விளக்கம். சூரியன் உதிக்கும் திசை கிழக்கு. (கிழக்கை பார்த்து நில்லுங்க) இப்ப உங்க பின்னாடி இருக்கிற திசை மேற்கு. வலது புறம் இருக்கிறது தெற்கு. இடது புறம் இருக்கிறது வடக்கு. ஓகேவா.
ஈசான்யம் - ஆக்னேயம்:
உதாரணத்துக்கு ஒரு மனையை எடுத்துப்போம். இதனோட நீளம் 90 அடி. அகலம் 90 அடி( 90X90) அடினு வைங்க
மொதல்ல கிழக்கு திசைய பாருங்க. இந்த பக்கம் மனையோட நீளம் மொத்தம் 90 அடியில்லயா? இதை 9 பாகமாக்குங்க. ஒவ்வொரு பாகத்துக்கும் பத்து அடி வரும்.
கிழக்கு திசைல இடது கை பக்கம் உள்ள முதல் ரெண்டு பாகத்தை அதாவது இருபது அடியை ஈசான்யம்/ வடகிழக்கு/ஈசான மூலைனு சொல்றோம்.
வலது கை பக்கம் உள்ள கடைசி ரெண்டு பாகத்தை அதாவது இருபது அடியை ஆக்னேயம்/தென் கிழக்கு/ அக்கினி மூலைனு சொல்றோம்.
வலது கைபக்கம் இரண்டு பாகம் 20 அடி போச்சு. இடது கைப்பக்கம் இரண்டு பாகம் 20 அடி போச்சு. ஆக 20+20 மூலைகளுக்கு போச்சு .மனையோட மொத்த நீளம் 90 அடி. இந்த 90 அடில 4 பாகம் அதாவது 40 அடி மூலைகளுக்கு போயிட்டா மத்தில மிச்சமிருக்கிற 5 பாகம் அதாவது 5X10 அடி ( 50 அடி) தான் முக்கிய திசை.
இப்போ இன்னும் எளிமையா சொல்றேன் . மொதல்ல இடது கோடிலருந்து அளக்கிறிங்க.1 முதல் 20 அடி ஈசானம். அடுத்து வலது கோடிலருந்து 20 அடி அளக்கறிங்க இது ஆக்னேயம். மத்தில இருக்கிற 50 அடி கிழக்கு திசை (முக்கிய திசை)
புரியுதுங்களா.
நைருதி - வாயு:
இப்போ மேற்கு பக்கமா நின்னிங்கன்னா வலது பக்கமுள்ள இரண்டு பாகம் (20 அடி) வாயு மூலை/வடமேற்கு , இடது பக்கமிருக்கிற இரண்டு பாகம் (20 அடி) நைருதி/ தென் மேற்கு/கன்னி மூலை. மத்தில இருக்கிற 50 அடி மேற்கு திசை .
இதே ஃபார்ம்லாவுல மிச்சமுள்ள வடக்கு, தெற்கு பக்கமாவும் கேல்குலேட் பண்ணி முக்கிய திசை, மூலைகளோட அளவுகளை கரீக்டா குறிச்சிக்கங்க
இதுல தேறினா தான் அடுத்து வரக்கூடிய நிபந்தனைகளையெல்லாம் படிச்சு புரிஞ்சிக்க முடியும். உங்க வீட்டுக்கோ மனைக்கோ அப்ளை பண்ணி பார்க்கமுடியும்.
வாஸ்து உலகத்துல மூலைகளை குறிப்பிடறதுல பிரபலமா இருக்கிற ஆக்னேயம், நைருதி, வாயு, ஈசான்யம்ங்கற வார்த்தைகளையே உபயோகிக்கபோறேன். (ஒடனே தமிழ் துரோகின்னிராதிங்க. )
(உங்களுக்கு விளக்கமா புரிய ஒரு ஸ்கெச்சையும் ஸ்கான் பண்ணி வச்சிருக்கேன் தலை!)
இப்போ நிபந்தனைகளை பார்ப்போமா? (உபயம்: கே.வி.முனி ) (உதாரணம், விளக்கம் அடியேன்)
1.மனைக்கு ஆக்னேயம், தெற்கு, நைருதி, மேற்கு,வாயு திசைகள்ள 25 அடிகளுக்குள்ளாற சேந்து கிணறு இருக்ககூடாது ( ஊர்ல சேந்து கிணறே கிடையாது முருகேசன்ங்கறிங்களா? கலிகாலம்) 150 அடிகளுக்குள்ள பெரிய பம்ப் செட் கிணறு எதுவும் இருக்கக்கூடாது. 200 அடிகளுக்குள்ள பெரிய பள்ளம், பெரிய கால்வாய், கானாறு, ஆறு குளம் இத்யாதியிருக்க கூடாது. 500 அடிகளுக்குள்ள ஏரி இருக்க கூடாது.
விளக்கம்:
இதுல நைருதில பம்ப்செட் கிணறு இருக்கிற வீட்டை மட்டும் டேக்கிள் பண்ணேன் பாஸு. ஹவுஸ் ஓனர் மொதல்ல ஃபைனான்ஷியலா ஷெட் ஆயிட்டான். ( தீர்காயுசு ஜாதகம்ங்கறதால உயிர் பிழைச்சது) பெண்டாட்டிக்கு மென்டலாயிருச்சு. பெரிய பையன் அல்ப்பாயுசுல போயிட்டான். சின்னப்பையன் வீட்டை விட்டு போய் ஏழெட்டு வருஷம் கழிச்சு வீடு திரும்பினான். ராசி கன்னி. ஜாதகமே லிட்டிகன்ட் ஜாதகம். சரியான நாமர்தா. இவன்தான் தன் நண்பர்கள் மூலமா நம்மகிட்டே வந்தான்.
போய் பார்த்தேன். வீட்டுக்கும் கிணற்றுக்கும் 25 அடி கூட டிஸ்டன்ஸ் இல்லே. கிணறு பார்ட்டிக்கு சொந்தமானதில்லை. என்னென்னவோ தில்லாலங்கடி வேலையெல்லாம் பண்ணி அதை விக்க வச்சேன். (தொண்டைல இல்லிங்கண்ணா) . வேற ஒரு ஏரியால சுமாரான வாஸ்து இருக்கிற வீட்ல குடிவச்சேன். இதெல்லாம் நடந்து 11 வருஷம் ஆச்சு. பையனுக்கு கல்யாணமாச்சு. அம்மாக்காரி மருமக கூட சண்டையெல்லாம் போடற அளவுக்கு பையனை தனிக்குடித்தனம் வைக்கிற அளவுக்கு தெளிவாயிட்டாள்.
ஆன்டி க்ளைமாக்ஸ்:
இந்த வருஷம் கொஞ்சம் போல பணம் புரட்டி மனை வாங்கி வீட்டை கட்டினாய்ங்க. நைருதியை காலியா விட்டு , நைருதிலயே தலைவாசல் வச்சு கட்டியிருக்காய்ங்க. சமீபத்துல ரிஷபத்துல (?) அஷ்டகிரக கூட்டு ஏற்பட்டுதே அந்த சந்தர்ப்பத்துல மேஷ லக்னத்துல பிறந்த டிக்கெட் ஒன்னு வேற அந்த வீட்ல இருக்கு. மேஷத்துக்கு ரிஷபம் ரெண்டாவது ராசி. ரெண்டுல உள்ள கிரகங்கள் எல்லாம் ஆயுள் ஸ்தானமான எட்டை பார்க்கும்.
நீதி:
ஆத்து நிறைய தண்ணி போனாலும் நாய் நக்கித்தான் குடிக்கனும். ஒரு மனுசன் பிறக்கும்போதே அவன் எந்த மாதிரி வீட்ல வசிக்கனும்னு டிசைட் ஆயிருது. ஜாதகப்படி நல்ல நேரம் வந்தப்ப இடம் மாறினாலும் (வித்தே தொலைச்சாலும்) நல்ல நேரம் முடிஞ்சதும் அதே இடத்துலயோ அ அதே மாதிரி வாஸ்து உள்ள இடத்துலதான் வசிக்கனும்.
2.மனைக்கு வடக்கு,வடகிழக்கு,கிழக்கு திசைகள்ள 75 அடிக்குள்ள பாறை,மணற்குன்று, பெரிய மரங்கள்,பாலங்கள் இருக்ககூடாது.
விளக்கம்:
வடகிழக்குல மாடிப்படிகள் இருந்ததால நொண்டியடிச்ச ஃபேக்டரி ஒன்னை பத்தி சொல்றேன்.பாறை, பாலத்தால அடிப்பட்டு போன சக்தி வாய்ந்த அரசியல் குடும்பத்தை பத்தியும் பார்க்கலாம்.
மொதல்ல ஃபேக்டரி:
ஃபேக்டரி ஓனர் காலி ( 40 வயசுக்குள்ளயே). அம்மாதான் மெயின்டெய்னென்ஸ்
( அம்மா ஜாதகத்துலயும் மாங்கலிய தோஷம் உண்டு. காங்கிரஸ் ,பி.ஜே.பி கூட்டு வச்ச மாதிரியில்லே?) எப்பப்பாரு வேலைக்காரங்க நிக்கறதில்லை, வேலைக்காரவுகளுக்கு விபத்து,ஆஸ்பத்திரி செலவு, சொந்தக்காரவுகளோட வெட்டுப்பழி குத்துப்பழி, இவிக வீட்ல மிஞ்சினதை தின்னுக்கிட்டு இருந்த மொடாக்குடியனான தம்பியோட பெண்டாட்டி படக்குனு சவுண்ட் பார்ட்டியாகி இந்தம்மாவ நக்கலடிக்க ஆரம்பிச்சுட்டான்னா பாருங்களேன்.
பொண்ணு படிப்புக்காக வெளியூர் போயி(அதானல வாஸ்து தோஷத்துலருந்து தப்பிச்சுட்டாள் போல) , அங்கனயே வேலை வந்து பை நிறைய சம்பளம். அந்த பெண்ணோட அழகுக்கும் ( தேவதை), படிப்புக்கும் (சரஸ்வதி) , சொத்துக்கும் ( லெட்சுமி) எப்படா 18 முடியும்னு காத்திருந்து கொத்திக்கிட்டு போவனும். ஆனால் கண்ணாலம் ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். அதுக்கு ஒரு தம்பி. அவனும் மார்க்கெட் வேல்யூ இருக்கிற படிப்பை தான் படிச்சான். முடிச்சான். வேலை வெட்டி மூச். ஒரு லாப் டாபை வச்சிக்கிட்டு நோண்டிக்கிட்டிருப்பான். வேப்பிலை அடிச்சு அடிச்சு, சொல்லி சொல்லி ஈசானத்துல இருந்த மாடிப் படியை (இத்தனைக்கும் மொட்டை மாடிதான் ) இடிச்சி முடிக்க பத்துவருசமாச்சு. இந்த வருஷம் தான் இடிச்சாய்ங்க. பொண்ணுக்கு கண்ணாலம் ஆயிருச்சு. பையனும் இன்னைக்கோ நாளைக்கோனிருக்கான் ( வேலைக்கு போய் சேர பாஸு)
சித்தூர்ல நாயுடு பில்டிங்ஸ்னா பெத்த பேரு. எந்த கட்சியா இருந்தாலும் இவிக குடும்ப உறுப்பினர்கள் தான் வேட்பாளர்கள். ஜெயிச்சும் வருவாய்ங்க. ஒரு அரை டஜன் பேரு எம்.பி,ராஜ்யசபா எம்பி, எம்.எல்.ஏனு இருந்தாங்கன்னா பாருங்களேன். தாளி இவிக காம்ப்ளெக்ஸுக்கு வடக்குல ஒரு ஓவர் பிரிட்ஜ் வந்தது. படிப்படியா அரசியல்லருந்து இவிக காணமயே போயிட்டாய்ங்கன்னா பாருங்களேன்.இந்த பாலம் அமைஞ்ச திசை இவிக அரசியல் எதிரியோட வீட்டுக்கும், தோட்டத்துக்கும் தெற்கா போச்சு. 25 வருஷத்துல ஒரே ஒரு தடவை தான் அதுவும் அஷ்டம சனில தோல்வியை தவிர வெற்றி நடைதான்.
வாஸ்து ரகசியங்கள்: 3
கடந்த பதிவுல நீங்க வீடு கட்ட வாங்கப்போற மனைக்கும் (அல்லது வீட்டுக்கும்) கோவில்களுக்கும் இருக்க வேண்டிய டிஸ்டன்ஸ், கோவில்கள் இருக்க கூடாத பக்கங்களை பத்தி பார்த்தோம். இந்த பதிவுல இன்னும் சில நிபந்தனைகளை பத்தி பார்ப்போம்.
மனை சதுரமாவோ ,செவ்வகமாவோதான் இருக்கனும். (தெரியாதவுக உங்க கணக்கு வாத்தியாரை ..........என்ன பண்ணனும்னு நினைக்கிறிங்களோ சொல்லுங்க) .ஏன் இந்த நிபந்தனை ?
உங்க மைண்ட் செட்டை பொருத்துதான் உங்க சைட் செலக்சனும் இருக்கும், வீட்டு கன்ஸ்ட் ரக்சனும் இருக்கும். நீங்க எந்த வேலையையும் முறையா, ஒழுங்கா, செய்யற பார்ட்டியா இருந்தா சதுரமாவோ, செவ்வகமாவோ இருக்கிற மனையைத்தான் செலக்ட் பண்ணுவிங்க.அப்படியே ஒழுங்கில்லாத மனையை வாங்கினாலும் தத் என்னடா சைட் இது முதல்ல மூலைமட்டம் வச்சு நூல் கவுறு கட்டி மார்க் பண்ணுங்கப்பாம்பிங்க.
ஒழுங்கில்லாத மனையா இருந்தாலும் ஒழுங்கில்லாத பகுதிக்கும் சேர்த்துத்தான் பணம் கொடுத்திருப்பிங்க. ஆனால் நீங்க எந்த வேலையையும் முறையா, ஒழுங்கா, செய்யற பார்ட்டியா இருக்கிறதால நீங்க விலை கொடுத்து வாங்கின இடம் வீணா போனாலும் சரினு அதை விட்டொழிச்சுட்டு கடைக்கால் போடுவிங்க.
சப்போஸ் நீங்க அமாவாசை இருட்டில பெருச்சாளிக்கு போனதெல்லாம் வழிங்கற மாதிரி அலையற பார்ட்டியா இருந்தா, சாணில சல்லிக்காசு இருந்தாலும் நக்கி எடுத்துர்ர பார்ட்டியா இருந்தா கோணா மாணையா இருந்தாலும் சரி ஒரு அடி கூட வீணா போயிரக்கூடாதுன்னு "வளைந்து நெளிந்து செல்லும் பாதை "மாதிரி மங்கை மோக கூந்தல் கணக்கா கடைக்காலை போட்டுருவிங்க. அப்பாறம் சுவர் எழுப்பறதுலருந்து பூசுவேலை பண்றதுலருந்து , டைல்ஸ் போடறதுல இருந்து எல்லா வேலையிலயும் லொள்ளு வந்துக்கிட்டே இருக்கும்.
ரஜினி காந்த் சொல்றாப்ல " என் மனை,என் வீடு, என் காசு,என் பணம், என் டப்பு"னு சொல்ற பார்ட்டின்னா உங்க மனைக்கு முன்னெ,பின்னே, அந்த பக்கம் இந்த பக்கம் இருக்கிற மனைக்காரவுக வீடு கட்ட ஆரம்பிக்கறப்ப சீரியஸ் லொள்ளு ஆரம்பிக்கும். அவன் ஒரு வேளை சிஸ்டமேட்டிக் பர்சனா இருந்தா உன் துண்டை எனக்கு வித்துரு, இல்லை என் துண்டை நீ வாங்கிக்கனு ப்ரப்போஸ் பண்ணுவான்.
நீங்க அல்பம்ங்கறதால தான் ஒரு சில அடி நிலம் கலந்து வரும்னு கோணா மாணையா வீட்டை கட்டியிருக்கிங்க. அப்ப நீங்க அமிக்கபிளாவோ, கன்ஸ்ட்ரக்டிவாவோ ஆஃபரும் பண்ண மாட்டிங்க். வந்த ஆஃபரை ஒப்ளைஜும் பண்ண மாட்டிங்க. ஒரு வேளை அந்த பார்ட்டி பலான பலான பின்னணியுள்ளவனா இருந்தா உங்க மனையை நீங்களாவே பாதி விலைக்கு விக்கிறாப்ல பண்ணிருவான். ஒரு வேளை வில்லங்கமான பேர்வழியா இருந்தா வல்லடியா ஆக்கிரமிக்க பார்ப்பான். அசலுக்கு மோசமாயிரும்.
சரி இஞ்சினீர்கள் முதல்,வாஸ்துக்காரவுக அட்வைஸ் எல்லாத்தயும் மீறி நீங்க கோணா மாணையா வளர்ந்த இடத்தையும் சேர்த்துக்கட்டிட்டிங்க. இதை நீங்களே உபயோகிச்சுக்கிட்டா அது ஒரு வகைல பிரச்சினை. சிலர் அதி ஞானத்தோட அதுக்கு வெளிப்புறம் வாசல் வச்சு அந்த பகுதியை வாடகைக்கு வேற விடுவாய்ங்க. வீட்டுல நடக்கிற கூத்தெல்லாம் அந்த டெனன்டுக்கு ரிலே ஆயிட்டே இருக்கும். நெல்லவன் எவனும் அந்த மாதிரி இடத்துல வந்து கடையும் வைக்கமாட்டான். குடித்தனமும் வரமாட்டான். வந்ததும் நாதாரியா இருந்து அங்கன வந்து கூடறதும் போடுகாலுங்களா இருந்து வீட்ல ஒரு வயசுப்பொண்ணும் இருந்தா என்னாகும்னு ரோசிச்சி பாருங்க.
ஃபர்ஸ்ட் அஃபால் அந்த சைட்டு ஏன் அப்படி இருக்கனும் ?
( ஒரு பக்கம் வளர்ந்தும்,ஒரு பக்கம் குறைஞ்சும்)
1.ஒரு காலத்துல நல்லா வாழ்ந்தவன் தன் நிலத்துல கொஞ்சம் கொஞ்சம் மொத்தமா வித்துக்கிட்டு வந்திருப்பான். இது கட்டக்கடைசில கழவடையா நின்னுருக்கலாம். அதையும் வித்து நொந்துகிட்டே போயிருப்பான்.
2.உங்களுக்கு முன்னாடி வாங்கினவுக எல்லாருமே ஒரே மென்டாலிட்டி உள்ளவுகளா இருந்திருக்க முடியாதில்லையா. அதுல கன்ஸ்ட்ரக்டிவ் மைண்ட் இருக்கிறவுகளும் இருந்திருப்பாய்ங்க. சைட்டை சரிபண்ணிர முயற்சி பண்ணியிருப்பாய்ங்க. இருந்தாலும் முடியாம போயிருச்சு. ஏன் ? அந்த சைட்டோட நெய்பர்ஸ் கொடா கண்டர்களா இருந்திருப்பாய்ங்க.
இந்த மாதிரி ஏரியால நீங்க எப்படி நிம்மதியா வாழ்ந்துரமுடியும்.
சைட் சதுரமாவோ, செவ்வகமாவோதான் இருக்கனும்ங்கற நிபந்தனைக்கு பின்னாடி இவ்ளோ மேட்டர் இருக்கு. நீங்களும் உட்கார்ந்து ரோசிங்க (இல்லை ரூம் போட்டு யோசிங்க.. நிறைய விஷயம் ஸ்ட்ரைக் ஆகும். இன்னைக்கு போல அன்னைக்கு பேப்பர் கிடையாது, டிடிபி கிடையாது ஆப்செட் மிஷின்ஸ் கிடையாது. ஜஸ்ட் ஓலை நறுக்குத்தான். அதுல தபாருபா சைட் இப்படியிருந்தா லட்சுமிகரம். இல்லைன்னா லொள்ளுன்னு ரெண்டு வரிதான் எழுதமுடியும்.
(இதுல சிலது மனித வாழ்விலான மாற்றங்கள் காரணமா காலாவதி ஆயிருச்சுங்கறதும். அய்யர்மாரு நம்மை மாதிரி ஏன் எதுக்கு எப்படினு ரோசிக்காம ஓலை மேட்டருங்களை அப்படியே பட்டி விக்கிரமாதித்யர்கள் மாதிரி பட்டியடிச்சு ஒப்புவிக்கிறதால இப்பயும் ஃபாலோ பண்ணிக்கிட்டிருக்கோம். அந்த மாதிரி மேட்டரையெல்லாம் இன்னொரு சந்தர்ப்பத்துல பார்ப்போம். ஞா படுத்துங்க.)
(தொடரும்
மனை சதுரமாவோ ,செவ்வகமாவோதான் இருக்கனும். (தெரியாதவுக உங்க கணக்கு வாத்தியாரை ..........என்ன பண்ணனும்னு நினைக்கிறிங்களோ சொல்லுங்க) .ஏன் இந்த நிபந்தனை ?
உங்க மைண்ட் செட்டை பொருத்துதான் உங்க சைட் செலக்சனும் இருக்கும், வீட்டு கன்ஸ்ட் ரக்சனும் இருக்கும். நீங்க எந்த வேலையையும் முறையா, ஒழுங்கா, செய்யற பார்ட்டியா இருந்தா சதுரமாவோ, செவ்வகமாவோ இருக்கிற மனையைத்தான் செலக்ட் பண்ணுவிங்க.அப்படியே ஒழுங்கில்லாத மனையை வாங்கினாலும் தத் என்னடா சைட் இது முதல்ல மூலைமட்டம் வச்சு நூல் கவுறு கட்டி மார்க் பண்ணுங்கப்பாம்பிங்க.
ஒழுங்கில்லாத மனையா இருந்தாலும் ஒழுங்கில்லாத பகுதிக்கும் சேர்த்துத்தான் பணம் கொடுத்திருப்பிங்க. ஆனால் நீங்க எந்த வேலையையும் முறையா, ஒழுங்கா, செய்யற பார்ட்டியா இருக்கிறதால நீங்க விலை கொடுத்து வாங்கின இடம் வீணா போனாலும் சரினு அதை விட்டொழிச்சுட்டு கடைக்கால் போடுவிங்க.
சப்போஸ் நீங்க அமாவாசை இருட்டில பெருச்சாளிக்கு போனதெல்லாம் வழிங்கற மாதிரி அலையற பார்ட்டியா இருந்தா, சாணில சல்லிக்காசு இருந்தாலும் நக்கி எடுத்துர்ர பார்ட்டியா இருந்தா கோணா மாணையா இருந்தாலும் சரி ஒரு அடி கூட வீணா போயிரக்கூடாதுன்னு "வளைந்து நெளிந்து செல்லும் பாதை "மாதிரி மங்கை மோக கூந்தல் கணக்கா கடைக்காலை போட்டுருவிங்க. அப்பாறம் சுவர் எழுப்பறதுலருந்து பூசுவேலை பண்றதுலருந்து , டைல்ஸ் போடறதுல இருந்து எல்லா வேலையிலயும் லொள்ளு வந்துக்கிட்டே இருக்கும்.
ரஜினி காந்த் சொல்றாப்ல " என் மனை,என் வீடு, என் காசு,என் பணம், என் டப்பு"னு சொல்ற பார்ட்டின்னா உங்க மனைக்கு முன்னெ,பின்னே, அந்த பக்கம் இந்த பக்கம் இருக்கிற மனைக்காரவுக வீடு கட்ட ஆரம்பிக்கறப்ப சீரியஸ் லொள்ளு ஆரம்பிக்கும். அவன் ஒரு வேளை சிஸ்டமேட்டிக் பர்சனா இருந்தா உன் துண்டை எனக்கு வித்துரு, இல்லை என் துண்டை நீ வாங்கிக்கனு ப்ரப்போஸ் பண்ணுவான்.
நீங்க அல்பம்ங்கறதால தான் ஒரு சில அடி நிலம் கலந்து வரும்னு கோணா மாணையா வீட்டை கட்டியிருக்கிங்க. அப்ப நீங்க அமிக்கபிளாவோ, கன்ஸ்ட்ரக்டிவாவோ ஆஃபரும் பண்ண மாட்டிங்க். வந்த ஆஃபரை ஒப்ளைஜும் பண்ண மாட்டிங்க. ஒரு வேளை அந்த பார்ட்டி பலான பலான பின்னணியுள்ளவனா இருந்தா உங்க மனையை நீங்களாவே பாதி விலைக்கு விக்கிறாப்ல பண்ணிருவான். ஒரு வேளை வில்லங்கமான பேர்வழியா இருந்தா வல்லடியா ஆக்கிரமிக்க பார்ப்பான். அசலுக்கு மோசமாயிரும்.
சரி இஞ்சினீர்கள் முதல்,வாஸ்துக்காரவுக அட்வைஸ் எல்லாத்தயும் மீறி நீங்க கோணா மாணையா வளர்ந்த இடத்தையும் சேர்த்துக்கட்டிட்டிங்க. இதை நீங்களே உபயோகிச்சுக்கிட்டா அது ஒரு வகைல பிரச்சினை. சிலர் அதி ஞானத்தோட அதுக்கு வெளிப்புறம் வாசல் வச்சு அந்த பகுதியை வாடகைக்கு வேற விடுவாய்ங்க. வீட்டுல நடக்கிற கூத்தெல்லாம் அந்த டெனன்டுக்கு ரிலே ஆயிட்டே இருக்கும். நெல்லவன் எவனும் அந்த மாதிரி இடத்துல வந்து கடையும் வைக்கமாட்டான். குடித்தனமும் வரமாட்டான். வந்ததும் நாதாரியா இருந்து அங்கன வந்து கூடறதும் போடுகாலுங்களா இருந்து வீட்ல ஒரு வயசுப்பொண்ணும் இருந்தா என்னாகும்னு ரோசிச்சி பாருங்க.
ஃபர்ஸ்ட் அஃபால் அந்த சைட்டு ஏன் அப்படி இருக்கனும் ?
( ஒரு பக்கம் வளர்ந்தும்,ஒரு பக்கம் குறைஞ்சும்)
1.ஒரு காலத்துல நல்லா வாழ்ந்தவன் தன் நிலத்துல கொஞ்சம் கொஞ்சம் மொத்தமா வித்துக்கிட்டு வந்திருப்பான். இது கட்டக்கடைசில கழவடையா நின்னுருக்கலாம். அதையும் வித்து நொந்துகிட்டே போயிருப்பான்.
2.உங்களுக்கு முன்னாடி வாங்கினவுக எல்லாருமே ஒரே மென்டாலிட்டி உள்ளவுகளா இருந்திருக்க முடியாதில்லையா. அதுல கன்ஸ்ட்ரக்டிவ் மைண்ட் இருக்கிறவுகளும் இருந்திருப்பாய்ங்க. சைட்டை சரிபண்ணிர முயற்சி பண்ணியிருப்பாய்ங்க. இருந்தாலும் முடியாம போயிருச்சு. ஏன் ? அந்த சைட்டோட நெய்பர்ஸ் கொடா கண்டர்களா இருந்திருப்பாய்ங்க.
இந்த மாதிரி ஏரியால நீங்க எப்படி நிம்மதியா வாழ்ந்துரமுடியும்.
சைட் சதுரமாவோ, செவ்வகமாவோதான் இருக்கனும்ங்கற நிபந்தனைக்கு பின்னாடி இவ்ளோ மேட்டர் இருக்கு. நீங்களும் உட்கார்ந்து ரோசிங்க (இல்லை ரூம் போட்டு யோசிங்க.. நிறைய விஷயம் ஸ்ட்ரைக் ஆகும். இன்னைக்கு போல அன்னைக்கு பேப்பர் கிடையாது, டிடிபி கிடையாது ஆப்செட் மிஷின்ஸ் கிடையாது. ஜஸ்ட் ஓலை நறுக்குத்தான். அதுல தபாருபா சைட் இப்படியிருந்தா லட்சுமிகரம். இல்லைன்னா லொள்ளுன்னு ரெண்டு வரிதான் எழுதமுடியும்.
(இதுல சிலது மனித வாழ்விலான மாற்றங்கள் காரணமா காலாவதி ஆயிருச்சுங்கறதும். அய்யர்மாரு நம்மை மாதிரி ஏன் எதுக்கு எப்படினு ரோசிக்காம ஓலை மேட்டருங்களை அப்படியே பட்டி விக்கிரமாதித்யர்கள் மாதிரி பட்டியடிச்சு ஒப்புவிக்கிறதால இப்பயும் ஃபாலோ பண்ணிக்கிட்டிருக்கோம். அந்த மாதிரி மேட்டரையெல்லாம் இன்னொரு சந்தர்ப்பத்துல பார்ப்போம். ஞா படுத்துங்க.)
(தொடரும்
வாஸ்து ரகசியங்கள் : 2
அண்ணே வணக்கம்ணே,
நேத்து வாஸ்து ரகசியங்கள் என்ற தலைப்பில் ஒரு புதிய தொடரை ஆரம்பிச்சேன். கடந்த அத்தியாயத்துல வாஸ்து எப்படி உங்க லைஃபை இன்ஃப்ளுயன்ஸ் பண்ணுதுனு விளக்கி இருந்தேன்.
இளையராஜா மொத(ல்) பாட்டு ரிக்காரிடிங்குக்கு போனப்ப பவர் கட்டானாப்ல கோவில்கள்ங்கற மொத சப் ஹெடிங்கே அரை குறையா போஸ்ட் ஆயிருச்சு. அதை தீர்த்து வச்சிட்டு அப்பாறம் தொடரலாம்ணே.
கோவிலுக்கும் வீட்டுக்கும் என்னய்யா லிங்குன்னு கேட்பிங்க. கொஞ்சம் போல மொக்கை போட்டுட்டு மேட்டருக்கு வரேன்.
தாயை குடியிருந்த கோவில்னுவாய்ங்க. அந்த கோவிலே குடியிருக்கிற வீடு கோவிலில்லிங்களா?
நல்ல தொரு குடும்பம் பல்கலைகழகம்ங்கறாய்ங்க. பல்கலை கழகம்னா என்ன கல்விக்கோவில்.
ஆனால் ஒன்னுங்கண்ணா கோவில்ல குடியிருக்கக்கூடாது ( போறச்ச எதுவும் கொண்டு போகாம ஒரு ராத்திரி தங்கிட்டு சாமி தரிசனம் பண்ணிக்கிட்டு வரலாங்கண்ணா. கேது தசை,கேது புக்தி நடக்கிறவுகளுக்கு, கோசாரத்துல கேது சரியில்லாதவுகளுக்கு இது உத்தமமான பரிகாரங்கண்ணா. குட்டி புட்டியோட போயிராதிங்கண்ணா அசலுக்கு மோசமாயிரும்ணா). வீட்டை கோயிலாக்கிரக்கூடாது
(பூஜை ரூம் வேணம்னா கோவில் மாதிரி இருக்கலாம்ணா. அதே சமயம் தெரியாத்தனமாவோ பந்தாவுக்கோ ஆளுயர சிலையெல்லாம் வைச்சுரக்கூடாதுங்கண்ணா. இதுக்கெல்லாம் சில பல ரூல்ஸ் இருக்கு - அதை மீறினா என்ன ஆகும்னு பர்சனலா அறிஞ்சி தெரிஞ்சி வச்சிருக்கேண்ணா. பை தி பை
பூஜை ரூமு எந்த திசைல இருக்கனும்னு உங்களுக்கு சொல்லியிருக்காய்ங்கனு சொன்னா அது ஏன் தப்பு? எந்த திசைல இருக்கனும்னு நான் சொல்றேன். - (ஹி ஹி அடுத்த பதிவுல)
இந்த மொக்கை போதுமா இன்னம் கொஞ்சம் வேணமா? மேட்டருக்கு போவமா?
கோவில் இல்லாத ஊரில் குடியிருக்காதேனு சொல்லியிருக்காய்ங்க. கோவிலுங்கறது ஆல் இன் ஆல் அழகுராஜா மாதிரி இருந்தது ஒரு காலம். அந்த காலத்துல (ராசாவுங்க காலத்துல) கல் வீடுல்லாம் ரேர். ராசாவோட கோட்டைக்கடுத்து கல் கட்டிடம்னா அது கோவில் மட்டுமாத்தான் இருக்கும். கோவிலுங்கறது ஆயுத சாலை, கலைக்கூடம், போர்பயிற்சி நிலையம், டவுன் ஹால், மெடிக்கல் சென்டர், மண மாலை நிகழ்ச்சி நடத்தற வென்யூ, திருமண மண்டபம், எஜுகேஷ்னல் சென்டர், ஃபுட் கார்ப்பரேஷன் , டான்ஸ் ஸ்கூலு, யோகா சென்டர், ட்ரஸ்டு இப்படி பல பல விதத்துல மல்ட்டி பர்ப்பஸ் ப்ராஜக்டா இருந்தது.இதெல்லாம் அந்தக் காலம். இப்பல்லாம் .... ( வேணாங்கண்ணே அப்பாறம் ஆபாசம்னு திரட்டிகள் தடை பண்ணிரும்)
கோவில்கள்ள ரெண்டு வகை இருக்கு ஓஷோ சொல்றாப்ல உயிர் துடிப்புள்ள கோவில்கள் ஒரு வகை. பிளாஸ்டிக் பூ மாதிரி, சினிமா செட்டிங்ஸ் மாதிரி இருக்கிற கோவில்கள் இன்னொரு வகை. மொதல் வகை கோயிலுன்னா இதுங்க மேட்டர்ல ஹை அலர்ட்ல இருக்கனும்.
கோவில், கோவில்ல குடியிருக்கிற தெய்வம் இத்யாதியால பலனும் உண்டு. ரியாக்சனும் உண்டு. குழப்பறியேப்பாங்கறிங்க அப்படித்தானே.
சாமிங்க கூட உங்களுக்கு கடன் பட்டிருந்தாதான் நல்லதை செய்வாய்ங்க. அண்ணாதுரையோட அப்பா முருகனுக்கு தேனாபிஷேகம் பண்ணாராம்.அதனாலதான் அண்ணாவோட தமிழ் தேனா இனிச்சது. அப்பாவுக்கு பட்ட கடனை முருகன் பிள்ளை காலத்துல செட்டில் பண்ணார்.
நீங்க பத்திரிக்கைல படிச்சுட்டு,டிவில பார்த்துட்டு கோவில் கோவிலா ஏறி இறங்கறதுல புரோஜனம் இல்லே நைனா. கடந்த பிறவில நீங்க எந்த பீஜாக்ஷரத்தை ஜபிச்சிங்கனு கண்டுபிடிச்சு அதை இந்த பிறவிலயும் கன்டின்யூ பண்ணினா உடனடி லாட்டரி மாதிரி பலன் பெறலாம்னு ஒரு பதிவை போட்டிருந்தேன்.
ஒரிஜினல் சரக்குல இன்னம் வில்லங்கமான விளக்கமெல்லாம் இருந்ததுங்கண்ணா. குறிப்பிட்ட எழுத்துல துவங்குற பேர் உள்ள பார்ட்டி ,குறிப்பிட்ட பீஜத்தை தெரியாத்தனமா ஜெபிக்க ஆரம்பிச்சுட்டா சூனியம் வச்ச கணக்கா ஷெட் ஆயி, மெட்டாஷ் ஆயிருவாய்ங்களாம்.
எக்ஸ்ரேனால எத்தனையோ உபயோகம் இருக்கு. ஆனா குழந்தைகள்/கர்பிணிகள விலகியிருக்க சொல்றாய்ங்க. அங்கன வேலை பார்க்கிறவுக எத்தனையோ முன் ஜாக்கிரதைகள் எடுத்துக்கறாய்ங்க.
அணு சக்தியால எத்தனையோ உபயோகமிருக்கு. ஆனால் அணு மின் நிலையத்துக்கு ள்ளாற போக எத்தனையோ கட்டுப்பாடுகள் இருக்கு. பாதுகாப்பு ஏற்பாடுகள் இருக்கு.
அதே மாதிரி கோவில் மேட்டர்ல நிறைய சமாசாரம் இருக்கு.
மேலும் கோவில், சாமி சிலை இதெல்லாம் ஒரு டம்ப் யார்ட் மாதிரி . இதானால் ஊருக்கு லாபம். ஊர் சனத்துக்கு லாபம் கோயிலை ஒட்டி வாழறவனுக்கு?
ஊர்ல இருக்கிற பீடை பிடிச்சவனெல்லாம் வந்து தன் மலினங்களை , கர்மத்தை எல்லாம் ஒழிச்சுட்டு போற இடம் ( முதல் சாதி கோயில்களுக்கு இது பொருந்தும்) இதுகளை விட்டு குன்சா விலகி இருக்கிறது மேலுங்கண்ணா.முக்கியமா தொட்டு பூஜை பண்ற அய்யருங்களுக்க்கு பல்புத்தான். மடியா,ஆசாரமா, ஆகம விதிகளின் படி பூஜை பண்ற பார்ட்டிக்கே ஆப்புதானும்போது ..மலை மேல இருக்கிற கோவில்ல கொள்ளையடிச்சு , கொள்ளையடிச்ச பணத்தை பத்து வட்டிக்கு திருப்பற திருச்செந்தூர்,பழனி மாதிரி கோவில் அய்யர்மாருங்க கதி என்னன்னு நீங்களே ஒரு ஓட்டு ஓட்டிப்பார்த்துருங்க.
பெண்டாட்டி,பிள்ளை,குட்டினு குடும்ப வாழ்க்கை வாழறவுக கோயில் நடவடிக்கைகள்ள தலையிடவே கூடாதாம். அப்படி ஈடுபட்டா படிப்படியா குடும்பத்தை இழந்து அவிக அனாதையா மாறிட வாய்ப்பிருக்காம். சாக்கிரதைங்கண்ணா.
காசு பணம் கேட்டா கொடுத்து ஒழிச்சுருங்க. பசை மாதிரி ரெம்ப பூசிக்காதிங்க. நாறிரும்.
சொந்த காசு,பணம், செலவழிச்சு நேரத்தை ஸ்பென்ட் பண்ணி சர்வீஸ் பண்ணாலே இந்த கதி. இதுல கோவில் நிலத்துல குடியிருக்கிறது அ கோயிலை ஒட்டி குடியிருக்கிறது, கோயில் நிலத்தை குறி வச்சு (எதிர்கால ஆக்கிரமிப்புக்கு) குடியிருக்கிறது, கோவில் பணத்தை கொள்ளையடிக்கிறது இதெல்லாம் தற்கொலை மாதிரிதான்.
சரிங்கண்ணா கோயில்குளத்தை பத்தியெல்லாம் இன்னொரு பதுவுல பார்ப்போம் வாஸ்துவுக்கு வந்திரலாம். சிவன் சொத்து குல நாசம்னு கேள்விப்பட்டிருப்பிங்க. கோவில் நிலத்தை ஆக்கிரமிச்சா மட்டுமில்லே, கோவிலை ஒட்டி தப்பான திசைல வீட்டை கட்டி தொலைச்சாலும் கதை கந்தல் தான் வாஸ்து சொல்லுது .
நான் சொன்ன இன்னொரு வகை கோயிலானாலும் அது பொது சொத்து. ஊர் கருமம். ஊர் பீடை. அதை விட்டு எவ்ளோ தூரம் எட்டியிருந்தா அவ்ளோ நல்லது பாஸு.
இனி எந்தெந்த கோவில்களுக்கு எந்தெந்த திசைல வீடு கட்டக்கூடாதுங்கற டேட்டாவ பார்ப்போம்:
( தகவல் உபயம்: என் அணிந்துரையோடு வெளியான கட்டிடக்கலை ஒரு அறிமுகம் நூல். நூலாசிரியர்: கே.வி.முனி . இவரை தொடர்பு கொள்ளனும்னா எனக்கு கால் பண்ணுங்க விவரம் சொல்றேன். செல்: 09397036815)
சிவன், வினாயகர்,முருகன் கோவில்களுக்கு முன் புறத்துல , விஷ்ணு,கிருஷ்ணர், ராமர்,பெருமாள்,ஆஞ்சனேயர் கோவில்களுக்கு பின் புறத்துல,அம்மன் ,துர்கை, காளி,திரௌவுபதி,முத்தியாலம்மன், கங்கையம்மன் ,எல்லையம்மன் கோவில்களுக்கு இருபுறம் , வீடு கட்ட கூடாது.
எந்த கோவிலின் நிழலும் காலை ஒன்பது மணிக்கு மேல் மாலை 3 மணிக்குள் வீட்டு மேல விழக்கூடாது.
சேம்பிளுக்கு சிவன் கோவில் கதைய பார்ப்போம்:
சிவன் கோவில்கள்ள அவரோட உருவச்சிலை வைக்கிறது கிடையாது. ஜஸ்ட் சிவலிங்கம் மட்டும்தான் இருக்கும். ஃபார் யுவர் கைண்ட் இன்ஃபர்மேஷன் யாராச்சும் யோகி ஒரு குழிக்குள்ள இறங்கி நிஷ்டையில இருந்து பிராணனை சஹஸ்ராரத்துல செலுத்தி ஸ்தூல உடம்புக்கு குட்பை சொல்லிட்டா அந்த குழி மேல சமாதியை கட்டி சமாதி மேல ஒரு சிவலிங்கத்தை ஸ்தாபனம் பண்றது வழக்கம். அதாவது யோகியோ போகியோ உடலை புதைச்ச இடத்தை என்னன்னு சொல்விங்க? இந்த பின்னணி கொண்ட சிவன் கோவிலுக்கு முன்னே வீட்டை கட்டினா உங்களுக்கு என்னமாதிரி வைபரேஷன்ஸ் கிடைக்கும்? சப்போஸ் நீங்க தனிக்கட்டையா இருந்து யோகம் கீகம் பண்ணிக்கிட்டிருந்தா ஓகே. ஒரு வேளை புதுசா கண்ணாலமாகியிருந்து ஒரு நாளைக்கு மூணு ஷோ போட்டுக்கிட்டிருந்தா என்ன ஆகும்? ரோசிங்க.
சிவன் முத்தொழில்கள்ள சம்ஹாரத்தை (அழிப்பை) செய்யறவரு நீங்க ஜாலிலோ ஜிம்கானான்னு அஜால் குஜால் வேலை பண்ணிக்கிட்டிருந்தா என்ன ஆகும்? ரோசிங்க.
மேலும் ஒவ்வொரு கடவுளுக்கு ஒவ்வொரு விதமான வைப்ரேஷன்ஸ் உண்டு. சிவன் கோவிலுக்கு போய் வர்ரவன் எந்த மாதிரி வைப்பரேஷ்ன்ஸோட வெளிய வருவான்? ரோசிங்க.
அதனாலதான் சிவன் கோவிலுக்கு முன் புறம் , வீடு கட்ட கூடாதுனு சொல்லியிருக்காய்ங்க
அம்மன் கோவில்களுக்கு இருபுறம் , வீடு கட்ட கூடாது:
சாதாரணமா அம்மன் கோவில்னாலே பலி சமாசாரம் இருக்கும். நிறைய அம்மனுகளை ஆதி சங்கரர் வந்துதான் கன்வின்ஸ் பண்ணி வெஜ்ஜாக்கினாராம் .இதுக்கு முன்னாடி அவிகல்லாம் நான் வெஜ் தான். பலி கொடுக்கிறதென்னவோ கோவிலுக்கு முன்னாடி கொடுக்கிறானு வைங்க. அதை க்ளீன் பண்ண எங்கன போவான்? பக்க வாட்ல தான் ஒதுங்குவான். கழிசலை கொத்திட்ட போக கழுகு வரலாம், ஏழைகளின் உண்டு காட்டியான காக்கா வராமயே போகலாம். பலியான மிருகத்தோட மாமிசத்து எலும்புகளை பொறுக்கிட்டு போக நாய்கள் வரலாம். அந்த இடத்தை சரியா க்ளீன் பண்ணலேன்னா தொத்து நோய்கிருமிகள் வரலாம். அதனாலதான் அம்மன் கோவில்களுக்கு இருபுறம் , வீடு கட்ட கூடாதுனு சொல்லியிருக்காய்ங்க
விஷ்ணு,கிருஷ்ணர், ராமர்,பெருமாள்,ஆஞ்சனேயர் கோவில்களுக்கு பின் புறத்துல:
சாதாரணமா கோவில் எல்லாம் கிழக்கு பார்த்த மாதிரி தான் கட்டுவாய்ங்க. அதுலயும் மேற்படி சௌம்யமான கோவில் எல்லாம் கிழக்கு பார்த்த மாதிரிகட்டத்தான் அதிக வாய்ப்பு. இதுக்கு பின் புறம்னா மேற்கு பக்கத்துல தான் வீடு கட்டனும். நீங்க மேற்குல வீடுகட்டினா கிழக்குல கோவில் உசரமா இருக்கும். அப்போ வீட்டு ஆண்கள் எலிகளாக, வீட்டுப்பெண்கள் நோய்கண்ட புலிகளாக கிலியோடவே வாழ்ந்து பலியாக வேண்டியிருக்குமுங்க .
எந்த கோவிலின் நிழலும் காலை ஒன்பது மணிக்கு மேல் மாலை 3 மணிக்குள் வீட்டு மேல விழக்கூடாது:
கோவிலோட நிழல் அதுவும் ஒன்பது மணிக்கு மேல் மாலை 3 மணிக்குள்ள வீட்டு மேல விழுதுன்னா அந்த அளவுக்கு உங்க வீடு கோவிலோட நெருங்கியிருக்குனு அர்த்தம். கோவில் எல்லாம் சப்ஸ்டேஷன் மாதிரி. உங்களுக்கு பவர் கனெக்சன் வேணம்னா லைட் போல்லருந்து வாங்கிக்கனும். ட்ரான்ஸ்ஃபாரத்துலருந்து எடுக்கிற ( நேர்மையா நடக்கிற ஆசிரமங்கள்,மடங்கள்) கரண்டே சில சமயம் கவுத்துருது. தொழிற்சாலைகள், பெரிய பெரிய கட்டடங்கள்ள
( நித்யானந்தா மாதிரி அரை குறைகள்) மின் விபத்து நடக்கிறதே ஹை ஓல்ட்டாலதான் ( கே.வி ஸ்ல வரும்) .இந்த அழகுல சப்ஸ்டேஷன்லருந்து டைரக்டா கரண்ட் வந்தா என்னாகும்? அதனாலதான் கோவிலை விட்டு சற்றே விலகியிரும் பிள்ளாய்னு பெரியவுக சொல்லியிருக்காய்ங்க
மத்த மேட்டருக்கும் லாஜிக் இருக்கும். ரோசிங்க. நம்ம பெரியவங்க மாலை வெய்யில் மாமருந்துனு சொன்னாய்ங்க. அதையேதான் இப்ப விஞ்ஞானிங்க விட்டமின் ' E ' இருக்குனு சொல்றாய்ங்க. என்ன இன்னைக்கு போட்ட ரெண்டாவது அத்யாயம் ஓகேவா .. உடுங்க ஜூட். நாளைக்கு இன்னும் அதிரடியான ரூல்ஸயும் அதுக்கான காரண காரியங்களையும் பார்ப்போம்
நேத்து வாஸ்து ரகசியங்கள் என்ற தலைப்பில் ஒரு புதிய தொடரை ஆரம்பிச்சேன். கடந்த அத்தியாயத்துல வாஸ்து எப்படி உங்க லைஃபை இன்ஃப்ளுயன்ஸ் பண்ணுதுனு விளக்கி இருந்தேன்.
இளையராஜா மொத(ல்) பாட்டு ரிக்காரிடிங்குக்கு போனப்ப பவர் கட்டானாப்ல கோவில்கள்ங்கற மொத சப் ஹெடிங்கே அரை குறையா போஸ்ட் ஆயிருச்சு. அதை தீர்த்து வச்சிட்டு அப்பாறம் தொடரலாம்ணே.
கோவிலுக்கும் வீட்டுக்கும் என்னய்யா லிங்குன்னு கேட்பிங்க. கொஞ்சம் போல மொக்கை போட்டுட்டு மேட்டருக்கு வரேன்.
தாயை குடியிருந்த கோவில்னுவாய்ங்க. அந்த கோவிலே குடியிருக்கிற வீடு கோவிலில்லிங்களா?
நல்ல தொரு குடும்பம் பல்கலைகழகம்ங்கறாய்ங்க. பல்கலை கழகம்னா என்ன கல்விக்கோவில்.
ஆனால் ஒன்னுங்கண்ணா கோவில்ல குடியிருக்கக்கூடாது ( போறச்ச எதுவும் கொண்டு போகாம ஒரு ராத்திரி தங்கிட்டு சாமி தரிசனம் பண்ணிக்கிட்டு வரலாங்கண்ணா. கேது தசை,கேது புக்தி நடக்கிறவுகளுக்கு, கோசாரத்துல கேது சரியில்லாதவுகளுக்கு இது உத்தமமான பரிகாரங்கண்ணா. குட்டி புட்டியோட போயிராதிங்கண்ணா அசலுக்கு மோசமாயிரும்ணா). வீட்டை கோயிலாக்கிரக்கூடாது
(பூஜை ரூம் வேணம்னா கோவில் மாதிரி இருக்கலாம்ணா. அதே சமயம் தெரியாத்தனமாவோ பந்தாவுக்கோ ஆளுயர சிலையெல்லாம் வைச்சுரக்கூடாதுங்கண்ணா. இதுக்கெல்லாம் சில பல ரூல்ஸ் இருக்கு - அதை மீறினா என்ன ஆகும்னு பர்சனலா அறிஞ்சி தெரிஞ்சி வச்சிருக்கேண்ணா. பை தி பை
பூஜை ரூமு எந்த திசைல இருக்கனும்னு உங்களுக்கு சொல்லியிருக்காய்ங்கனு சொன்னா அது ஏன் தப்பு? எந்த திசைல இருக்கனும்னு நான் சொல்றேன். - (ஹி ஹி அடுத்த பதிவுல)
இந்த மொக்கை போதுமா இன்னம் கொஞ்சம் வேணமா? மேட்டருக்கு போவமா?
கோவில் இல்லாத ஊரில் குடியிருக்காதேனு சொல்லியிருக்காய்ங்க. கோவிலுங்கறது ஆல் இன் ஆல் அழகுராஜா மாதிரி இருந்தது ஒரு காலம். அந்த காலத்துல (ராசாவுங்க காலத்துல) கல் வீடுல்லாம் ரேர். ராசாவோட கோட்டைக்கடுத்து கல் கட்டிடம்னா அது கோவில் மட்டுமாத்தான் இருக்கும். கோவிலுங்கறது ஆயுத சாலை, கலைக்கூடம், போர்பயிற்சி நிலையம், டவுன் ஹால், மெடிக்கல் சென்டர், மண மாலை நிகழ்ச்சி நடத்தற வென்யூ, திருமண மண்டபம், எஜுகேஷ்னல் சென்டர், ஃபுட் கார்ப்பரேஷன் , டான்ஸ் ஸ்கூலு, யோகா சென்டர், ட்ரஸ்டு இப்படி பல பல விதத்துல மல்ட்டி பர்ப்பஸ் ப்ராஜக்டா இருந்தது.இதெல்லாம் அந்தக் காலம். இப்பல்லாம் .... ( வேணாங்கண்ணே அப்பாறம் ஆபாசம்னு திரட்டிகள் தடை பண்ணிரும்)
கோவில்கள்ள ரெண்டு வகை இருக்கு ஓஷோ சொல்றாப்ல உயிர் துடிப்புள்ள கோவில்கள் ஒரு வகை. பிளாஸ்டிக் பூ மாதிரி, சினிமா செட்டிங்ஸ் மாதிரி இருக்கிற கோவில்கள் இன்னொரு வகை. மொதல் வகை கோயிலுன்னா இதுங்க மேட்டர்ல ஹை அலர்ட்ல இருக்கனும்.
கோவில், கோவில்ல குடியிருக்கிற தெய்வம் இத்யாதியால பலனும் உண்டு. ரியாக்சனும் உண்டு. குழப்பறியேப்பாங்கறிங்க அப்படித்தானே.
சாமிங்க கூட உங்களுக்கு கடன் பட்டிருந்தாதான் நல்லதை செய்வாய்ங்க. அண்ணாதுரையோட அப்பா முருகனுக்கு தேனாபிஷேகம் பண்ணாராம்.அதனாலதான் அண்ணாவோட தமிழ் தேனா இனிச்சது. அப்பாவுக்கு பட்ட கடனை முருகன் பிள்ளை காலத்துல செட்டில் பண்ணார்.
நீங்க பத்திரிக்கைல படிச்சுட்டு,டிவில பார்த்துட்டு கோவில் கோவிலா ஏறி இறங்கறதுல புரோஜனம் இல்லே நைனா. கடந்த பிறவில நீங்க எந்த பீஜாக்ஷரத்தை ஜபிச்சிங்கனு கண்டுபிடிச்சு அதை இந்த பிறவிலயும் கன்டின்யூ பண்ணினா உடனடி லாட்டரி மாதிரி பலன் பெறலாம்னு ஒரு பதிவை போட்டிருந்தேன்.
ஒரிஜினல் சரக்குல இன்னம் வில்லங்கமான விளக்கமெல்லாம் இருந்ததுங்கண்ணா. குறிப்பிட்ட எழுத்துல துவங்குற பேர் உள்ள பார்ட்டி ,குறிப்பிட்ட பீஜத்தை தெரியாத்தனமா ஜெபிக்க ஆரம்பிச்சுட்டா சூனியம் வச்ச கணக்கா ஷெட் ஆயி, மெட்டாஷ் ஆயிருவாய்ங்களாம்.
எக்ஸ்ரேனால எத்தனையோ உபயோகம் இருக்கு. ஆனா குழந்தைகள்/கர்பிணிகள விலகியிருக்க சொல்றாய்ங்க. அங்கன வேலை பார்க்கிறவுக எத்தனையோ முன் ஜாக்கிரதைகள் எடுத்துக்கறாய்ங்க.
அணு சக்தியால எத்தனையோ உபயோகமிருக்கு. ஆனால் அணு மின் நிலையத்துக்கு ள்ளாற போக எத்தனையோ கட்டுப்பாடுகள் இருக்கு. பாதுகாப்பு ஏற்பாடுகள் இருக்கு.
அதே மாதிரி கோவில் மேட்டர்ல நிறைய சமாசாரம் இருக்கு.
மேலும் கோவில், சாமி சிலை இதெல்லாம் ஒரு டம்ப் யார்ட் மாதிரி . இதானால் ஊருக்கு லாபம். ஊர் சனத்துக்கு லாபம் கோயிலை ஒட்டி வாழறவனுக்கு?
ஊர்ல இருக்கிற பீடை பிடிச்சவனெல்லாம் வந்து தன் மலினங்களை , கர்மத்தை எல்லாம் ஒழிச்சுட்டு போற இடம் ( முதல் சாதி கோயில்களுக்கு இது பொருந்தும்) இதுகளை விட்டு குன்சா விலகி இருக்கிறது மேலுங்கண்ணா.முக்கியமா தொட்டு பூஜை பண்ற அய்யருங்களுக்க்கு பல்புத்தான். மடியா,ஆசாரமா, ஆகம விதிகளின் படி பூஜை பண்ற பார்ட்டிக்கே ஆப்புதானும்போது ..மலை மேல இருக்கிற கோவில்ல கொள்ளையடிச்சு , கொள்ளையடிச்ச பணத்தை பத்து வட்டிக்கு திருப்பற திருச்செந்தூர்,பழனி மாதிரி கோவில் அய்யர்மாருங்க கதி என்னன்னு நீங்களே ஒரு ஓட்டு ஓட்டிப்பார்த்துருங்க.
பெண்டாட்டி,பிள்ளை,குட்டினு குடும்ப வாழ்க்கை வாழறவுக கோயில் நடவடிக்கைகள்ள தலையிடவே கூடாதாம். அப்படி ஈடுபட்டா படிப்படியா குடும்பத்தை இழந்து அவிக அனாதையா மாறிட வாய்ப்பிருக்காம். சாக்கிரதைங்கண்ணா.
காசு பணம் கேட்டா கொடுத்து ஒழிச்சுருங்க. பசை மாதிரி ரெம்ப பூசிக்காதிங்க. நாறிரும்.
சொந்த காசு,பணம், செலவழிச்சு நேரத்தை ஸ்பென்ட் பண்ணி சர்வீஸ் பண்ணாலே இந்த கதி. இதுல கோவில் நிலத்துல குடியிருக்கிறது அ கோயிலை ஒட்டி குடியிருக்கிறது, கோயில் நிலத்தை குறி வச்சு (எதிர்கால ஆக்கிரமிப்புக்கு) குடியிருக்கிறது, கோவில் பணத்தை கொள்ளையடிக்கிறது இதெல்லாம் தற்கொலை மாதிரிதான்.
சரிங்கண்ணா கோயில்குளத்தை பத்தியெல்லாம் இன்னொரு பதுவுல பார்ப்போம் வாஸ்துவுக்கு வந்திரலாம். சிவன் சொத்து குல நாசம்னு கேள்விப்பட்டிருப்பிங்க. கோவில் நிலத்தை ஆக்கிரமிச்சா மட்டுமில்லே, கோவிலை ஒட்டி தப்பான திசைல வீட்டை கட்டி தொலைச்சாலும் கதை கந்தல் தான் வாஸ்து சொல்லுது .
நான் சொன்ன இன்னொரு வகை கோயிலானாலும் அது பொது சொத்து. ஊர் கருமம். ஊர் பீடை. அதை விட்டு எவ்ளோ தூரம் எட்டியிருந்தா அவ்ளோ நல்லது பாஸு.
இனி எந்தெந்த கோவில்களுக்கு எந்தெந்த திசைல வீடு கட்டக்கூடாதுங்கற டேட்டாவ பார்ப்போம்:
( தகவல் உபயம்: என் அணிந்துரையோடு வெளியான கட்டிடக்கலை ஒரு அறிமுகம் நூல். நூலாசிரியர்: கே.வி.முனி . இவரை தொடர்பு கொள்ளனும்னா எனக்கு கால் பண்ணுங்க விவரம் சொல்றேன். செல்: 09397036815)
சிவன், வினாயகர்,முருகன் கோவில்களுக்கு முன் புறத்துல , விஷ்ணு,கிருஷ்ணர், ராமர்,பெருமாள்,ஆஞ்சனேயர் கோவில்களுக்கு பின் புறத்துல,அம்மன் ,துர்கை, காளி,திரௌவுபதி,முத்தியாலம்மன், கங்கையம்மன் ,எல்லையம்மன் கோவில்களுக்கு இருபுறம் , வீடு கட்ட கூடாது.
எந்த கோவிலின் நிழலும் காலை ஒன்பது மணிக்கு மேல் மாலை 3 மணிக்குள் வீட்டு மேல விழக்கூடாது.
சேம்பிளுக்கு சிவன் கோவில் கதைய பார்ப்போம்:
சிவன் கோவில்கள்ள அவரோட உருவச்சிலை வைக்கிறது கிடையாது. ஜஸ்ட் சிவலிங்கம் மட்டும்தான் இருக்கும். ஃபார் யுவர் கைண்ட் இன்ஃபர்மேஷன் யாராச்சும் யோகி ஒரு குழிக்குள்ள இறங்கி நிஷ்டையில இருந்து பிராணனை சஹஸ்ராரத்துல செலுத்தி ஸ்தூல உடம்புக்கு குட்பை சொல்லிட்டா அந்த குழி மேல சமாதியை கட்டி சமாதி மேல ஒரு சிவலிங்கத்தை ஸ்தாபனம் பண்றது வழக்கம். அதாவது யோகியோ போகியோ உடலை புதைச்ச இடத்தை என்னன்னு சொல்விங்க? இந்த பின்னணி கொண்ட சிவன் கோவிலுக்கு முன்னே வீட்டை கட்டினா உங்களுக்கு என்னமாதிரி வைபரேஷன்ஸ் கிடைக்கும்? சப்போஸ் நீங்க தனிக்கட்டையா இருந்து யோகம் கீகம் பண்ணிக்கிட்டிருந்தா ஓகே. ஒரு வேளை புதுசா கண்ணாலமாகியிருந்து ஒரு நாளைக்கு மூணு ஷோ போட்டுக்கிட்டிருந்தா என்ன ஆகும்? ரோசிங்க.
சிவன் முத்தொழில்கள்ள சம்ஹாரத்தை (அழிப்பை) செய்யறவரு நீங்க ஜாலிலோ ஜிம்கானான்னு அஜால் குஜால் வேலை பண்ணிக்கிட்டிருந்தா என்ன ஆகும்? ரோசிங்க.
மேலும் ஒவ்வொரு கடவுளுக்கு ஒவ்வொரு விதமான வைப்ரேஷன்ஸ் உண்டு. சிவன் கோவிலுக்கு போய் வர்ரவன் எந்த மாதிரி வைப்பரேஷ்ன்ஸோட வெளிய வருவான்? ரோசிங்க.
அதனாலதான் சிவன் கோவிலுக்கு முன் புறம் , வீடு கட்ட கூடாதுனு சொல்லியிருக்காய்ங்க
அம்மன் கோவில்களுக்கு இருபுறம் , வீடு கட்ட கூடாது:
சாதாரணமா அம்மன் கோவில்னாலே பலி சமாசாரம் இருக்கும். நிறைய அம்மனுகளை ஆதி சங்கரர் வந்துதான் கன்வின்ஸ் பண்ணி வெஜ்ஜாக்கினாராம் .இதுக்கு முன்னாடி அவிகல்லாம் நான் வெஜ் தான். பலி கொடுக்கிறதென்னவோ கோவிலுக்கு முன்னாடி கொடுக்கிறானு வைங்க. அதை க்ளீன் பண்ண எங்கன போவான்? பக்க வாட்ல தான் ஒதுங்குவான். கழிசலை கொத்திட்ட போக கழுகு வரலாம், ஏழைகளின் உண்டு காட்டியான காக்கா வராமயே போகலாம். பலியான மிருகத்தோட மாமிசத்து எலும்புகளை பொறுக்கிட்டு போக நாய்கள் வரலாம். அந்த இடத்தை சரியா க்ளீன் பண்ணலேன்னா தொத்து நோய்கிருமிகள் வரலாம். அதனாலதான் அம்மன் கோவில்களுக்கு இருபுறம் , வீடு கட்ட கூடாதுனு சொல்லியிருக்காய்ங்க
விஷ்ணு,கிருஷ்ணர், ராமர்,பெருமாள்,ஆஞ்சனேயர் கோவில்களுக்கு பின் புறத்துல:
சாதாரணமா கோவில் எல்லாம் கிழக்கு பார்த்த மாதிரி தான் கட்டுவாய்ங்க. அதுலயும் மேற்படி சௌம்யமான கோவில் எல்லாம் கிழக்கு பார்த்த மாதிரிகட்டத்தான் அதிக வாய்ப்பு. இதுக்கு பின் புறம்னா மேற்கு பக்கத்துல தான் வீடு கட்டனும். நீங்க மேற்குல வீடுகட்டினா கிழக்குல கோவில் உசரமா இருக்கும். அப்போ வீட்டு ஆண்கள் எலிகளாக, வீட்டுப்பெண்கள் நோய்கண்ட புலிகளாக கிலியோடவே வாழ்ந்து பலியாக வேண்டியிருக்குமுங்க .
எந்த கோவிலின் நிழலும் காலை ஒன்பது மணிக்கு மேல் மாலை 3 மணிக்குள் வீட்டு மேல விழக்கூடாது:
கோவிலோட நிழல் அதுவும் ஒன்பது மணிக்கு மேல் மாலை 3 மணிக்குள்ள வீட்டு மேல விழுதுன்னா அந்த அளவுக்கு உங்க வீடு கோவிலோட நெருங்கியிருக்குனு அர்த்தம். கோவில் எல்லாம் சப்ஸ்டேஷன் மாதிரி. உங்களுக்கு பவர் கனெக்சன் வேணம்னா லைட் போல்லருந்து வாங்கிக்கனும். ட்ரான்ஸ்ஃபாரத்துலருந்து எடுக்கிற ( நேர்மையா நடக்கிற ஆசிரமங்கள்,மடங்கள்) கரண்டே சில சமயம் கவுத்துருது. தொழிற்சாலைகள், பெரிய பெரிய கட்டடங்கள்ள
( நித்யானந்தா மாதிரி அரை குறைகள்) மின் விபத்து நடக்கிறதே ஹை ஓல்ட்டாலதான் ( கே.வி ஸ்ல வரும்) .இந்த அழகுல சப்ஸ்டேஷன்லருந்து டைரக்டா கரண்ட் வந்தா என்னாகும்? அதனாலதான் கோவிலை விட்டு சற்றே விலகியிரும் பிள்ளாய்னு பெரியவுக சொல்லியிருக்காய்ங்க
மத்த மேட்டருக்கும் லாஜிக் இருக்கும். ரோசிங்க. நம்ம பெரியவங்க மாலை வெய்யில் மாமருந்துனு சொன்னாய்ங்க. அதையேதான் இப்ப விஞ்ஞானிங்க விட்டமின் ' E ' இருக்குனு சொல்றாய்ங்க. என்ன இன்னைக்கு போட்ட ரெண்டாவது அத்யாயம் ஓகேவா .. உடுங்க ஜூட். நாளைக்கு இன்னும் அதிரடியான ரூல்ஸயும் அதுக்கான காரண காரியங்களையும் பார்ப்போம்
Subscribe to:
Posts (Atom)