Showing posts with label ஆண் பெண் வித்யாசம். Show all posts
Showing posts with label ஆண் பெண் வித்யாசம். Show all posts

Tuesday, August 2, 2011

தொழில்,உத்யோகம்:ஆண் பெண் வித்யாசம்


அண்ணே வணக்கம்ணே !
ஆண் பெண் வித்யாசங்கள்னு ஒரு தொடரை ஆரம்பிச்சு அடிச்சு பிடிச்சு 9 பாவம் முடிச்சு இப்பம் பத்தாம் பாவத்துக்கு வந்திருக்கம். இது ஜாதகரோட தொழில்,உத்யோகம் இத்யாதிய காட்டும் பாவம். இந்த பாவத்தை பொருத்தவரை ஆண் பெண்ணுக்கு இடையில் என்ன வித்யாசம்னு பார்ப்போம்.

ஜாதகத்துல 9 ஆம் பாவத்தை தர்மஸ்தானம் -10 ஆம் பாவத்தை கர்மஸ்தானம்னு சொல்வாய்ங்க. இந்த ரெண்டு பாவாதிபதிகளும் சம்பந்தப்படறதை தர்ம கர்மாதிபதி யோகம்னு சொல்றாய்ங்க. தொழில்ல முழு ஈடுபாட்டை காட்டறவன் செய்யும் தொழிலே தெய்வம்னு இருந்துருவான்.இதனால கோவில் குளம் தானம் தருமம் இத்யாதி மேல எல்லாம் அவனுக்கு ஈர்ப்பு இருக்காது. ( இந்த நிலை 10 ஆம் பாவம் பலம் பெற்றா கிடைக்கும்)

அதே போல 9 ஆமிடம் பர்ஃபெக்டா இருந்தா அப்பா குண சீலரா இருப்பாரு.இவன் தந்தை சொல்மிக்க மந்திரமில்லைனு இருப்பான். புராணம்,இதிகாசம் இத்யாதிகளை படிச்சு அவற்றின் சாரத்தை பிடிச்சுருவான். இதன் விளைவாக "வியாபாரம் த்ரோஹ சிந்தஹா"னு தோனிரும்.அதனால் தொழில்ல ஆர்வமிருக்காது.

இவிக ரெண்டு பேரும் ( தர்ம கர்மாதிபதிகள்) சம்பந்தப்படும்போது தொழிலை தர்மமா செய்வான். தர்மத்தை தொழிலா செய்வான். ஆக ரெண்டுமே தூளாயிரும். ஆனா ஒன்னுங்ணா நான் உழைக்கிறேன், சாண்டல் சோப்பா தேயறேன் (ஓடாங்கறது பழைய பிரயோகமாச்சே) வேர்வை சிந்தறேன்.ஏ.சிலருந்து மூக்கடைப்பு வந்து நான் பட்ட அவதி எனக்கு தெரியும் - இந்த மாதிரியெல்லாம் நாம பில்டப் கொடுத்தாலும் தாளி பைசான்னு வந்தா அதன் பின்னாடியே அந்த கருமமும் இலவச இணைப்பா வந்துரும், அதனாலதேன் பத்தாமிடத்தை கர்மஸ்தானம் - கேந்திரஸ்தானம் -இங்கன பாவியிருந்தாலும் பரவால்லை -பாம்பு இருந்தாலும் பரவால்லைன்னு ரிலாக்சேஷன் கொடுத்திருக்காய்ங்க.


இதெல்லாம் ஆணை பொருத்தவரை ஓகே. பெண்? மொதல்ல ஹவுஸ் வைஃபை பார்ப்போம். அவிக காலையில கண் விழிச்சதுல இருந்து கட்டில்ல/பாய்ல கட்டைய சாய்க்கிற வரை / இவ்ள எதுக்கு புருசங்காரன் சுரண்டினா அவன் பக்கம் திரும்பறது வரை தனக்காகவே - தனக்காக மட்டுமே செய்றது ஒரு மசுரும் கிடையாது.

எல்லாமே ஆத்துக்காரருக்காக /அவரோட ப்ரஸ்டிஜை காப்பாத்தறதுக்காகத்தேன். இது எப்படி கருமம் ஆகும்? காஃபி,டிஃபன்,சோறு,ராத்திரி டிஃபன் எதை சமைச்சாலும் தங்களுக்காகவே (மட்டும்) சமைக்கிறாய்ங்களா? இல்லையே. கழுவி,மெழுகி,அரைச்சி இப்படி எதை செய்தாலும் அது தனக்காக மட்டும் செய்யப்படற வேலை இல்லை. இது எப்படி கருமம் ஆகும்?

ஆணா கணவனை பாருங்க. அவன் செய்ற தொழில்/உத்யோகம் எல்லாமே முதற்கண் தனக்காக - தன் ஈகோ சேட்டிஸ்ஃபேக்சனுக்காக - ஐடென்டிட்டிக்காக - உத்யோகம் புருசலட்சணம்னு மேனேஜர் ஓட்டல் ரூம்ல ஸ்டெனோவோட கெட்ட காரியம் செய்துக்கிட்டிருந்தா இவன் ரிசப்ஷன்ல உட்கார்ந்து லாப்டாப்ல லெட்டர் ட்ராஃப்ட் பண்றானே எதுக்காக தனக்காக.

அந்த வேலை வெட்டி உத்யோகம் இல்லின்னா தன்னை கால் காசுக்கு மதிக்கமாட்டாய்ங்கனு அலறி புடைச்சு செய்யறான். இதனால அவனுக்கு கர்மஸ்தானமாவே ஒர்க் ஆகிற ஜீவனஸ்தானம்.. ஹவுஸ் வைஃப் விஷயத்துல மட்டும் தர்மஸ்தானமா ஒர்க் அவுட் ஆகுது.

ஆண் தொழில் செய்தா கர்மம் கூடுது (ஏன்னா அவன் தன் சுய நலத்துக்காக செய்யறான்) பெண் தொழில் செய்தா அவளோட பூர்வ கருமங்கள் குறையுது.ஒழியுது.

ஒரு விவாகரத்து வழக்குல மனைவி ஹவுஸ் வைஃப்ங்கறதுக்காக அவளுக்கு எந்த நஷ்ட ஈடும் கொடுக்க மாட்டேன்னு ஒரு புருசன் வக்கீல் மூலம் வாதம் செய்தப்ப ஜட்ஜு . ( ஹை கோர்ட்டுலயா சுப்ரீம் கோர்ட்டுலயா ஞா இல்லை) . கொய்யால ஒரு ஹவுஸ் வைஃப் செய்ற சர்வீஸுக்கு மார்க்கெட் ரேட் படி கேல்குலேட் பண்ணி கொடுரா நஷ்ட ஈடுன்னு தீர்ப்பு கொடுத்தாராம்.

கொத்தடிமை ஒழிப்பு சட்டம்னு அலப்பறை பண்றாய்ங்களே மொதல்ல அதை இல்லத்தரசிகள் விஷயத்துல அப்ளை பண்ணச்சொல்லுங்க.

ஷீர்டி சாயிபாபா வாழ்க்கையில ஒரு சம்பவம் நடக்குது. திடீர்னு ரெண்டு பேரை கூப்டு ஒரு ஏணியை தூக்கிக்கிட்டு அங்கிட்டு வா இங்கிட்டு போன்னு லொள்ளு பண்ணிட்டு தலா ரூபா கொடுக்கிறாரு. பக்தாள் " என்ன பாபா இதுல்லாம்"னு கேட்டப்போ சொல்றார். வேலை செய்தவனுக்கு அவனோட வியர்வை உலர்ரதுக்கு மிந்தி கூலி கொடுத்துரனும். இதை உபதேசிக்கத்தேன்னாராம்.

ஆனால் மனைவிங்கற கூலிக்கு நாம தர்ர கூலி என்ன? "சனியனே.. காபியா இது பூனை மூத்திரம் மாதிரி இருக்கு" "ஏண்டி! காஃபியை கொண்டாந்து வச்சயே சொல்லவேணா அறிவில்லை உனக்கு. சிகரட் முடிஞ்சு போச்சு. காஃபி ஆறிப்போச்சு"

ஒரு வேலைய - நம்ம வேலைய இன்னொரு ஆளை வச்சு செய்தாலே கருமம் கூடும். அவன் செய்த வேலைக்கு உரிய கூலி கொடுக்கலின்னா அது இரட்டிப்பாகும். தாளி கூலியும் கொடுக்காம உடையலும் விட்டா ?

இப்படி ஒரு இல்லத்தரசியின் ஜாதகத்திலான பத்தாம் பாவம் /அதிலான கிரகங்கள்/அதற்கு அதிபதியான கிரகம்/அதை பார்க்கு கிரகங்கள் எல்லாம் அவளுடைய கருமத்தை பொக்கி முக்தியை கொடுக்குது. ஆனால் ஆணின் ஜாதகத்திலான பத்தாம் பாவம் /அதிலான கிரகங்கள்/அதற்கு அதிபதியான கிரகம் /அதை பார்க்கும் கிரகங்கள் எல்லாம் அவனுடைய கருமத்தை கூட்டுகிறது.

சரி வேலைக்கு போற பெண்களோட நிலை என்ன? அவிக கைச்செலவுக்காகவோ -கால் செலவுக்காகவோ வேலைக்கு போனா அது அவிக கருமத்தை கூட்டவே செய்யும். ஆனால் பட்டா தாய்குலத்தை கேட்டா நூத்துக்கு 99.9%.. அப்பா போகச்சொன்னாரு அவர் கன்டின்யூ பண்ணச்சொன்னாருன்னுதேன் சொல்றாய்ங்க.


வருமான வரி ரெய்டுல மாட்டி வருமானத்துக்கு அதிகமா சொத்து சேர்த்ததா கேசை போட்டு மாட்டினவன் "இதெல்லாம் என் பொஞ்சாதி சம்பாரிச்சது'ன்னு சொல்லிர்ரான். கடன் காரன் வெட்ட வரேன்னா பொஞ்சாதியை விட்டு வாய்தா வாங்கறான். ஆஃபீசர் லீவு தரமாட்டேன்னா பொஞ்சாதியை விட்டு சொல்லச்சொல்றவன்லாம் இருக்கான்.

ஆக பெண்ணை ஆண் ஒரு மல்ட்டி ஸ்பானர் மாதிரி உபயோகிக்கிறான். அரசியல் வாதிங்க தப்பான முடிவுகளா எடுத்துட்டு -சரியான சமயத்துல சரியான முடிவை எடுக்காம கோட்டைவிட்டுட்டு -பிரச்சினை முத்திப்போய் கலவரம் நடந்தா உடனே ராணுவத்தை கூப்டுர்ராய்ங்க.

ஒரு கட்டட்த்துல ராணுவம் ங்கோத்தா நாம இல்லாம இவனுகளால ஆட்சியே பண்ணமுடியாது - அதுக்கு இவனுக என்ன பஞ்சாயத்து.. நாமே ஆண்டா என்னன்னு ரோசிக்க ஆரம்பிச்சுட்டா கஷ்டம். இங்கே ராணுவத்தோட இடத்துல பெண்களை வச்சு ரோச்சு பாருங்க. அவிக ரோசிக்க ஆரம்பிச்சா ரெம்ப கஷ்டம் இப்பமே ஆரம்பிச்சிட்டாய்ங்க.

Sunday, July 31, 2011

தொலை தொடர்பு : ஆண் பெண் வித்யாசம்


சாதாரணமா ஆண் பெண் ஜாதகத்துக்கு என்ன வித்யாசம்னு ஆரையாச்சும் கேட்டா ( அட சோசியர்களை சொன்னேன்) ஆணுக்கு எட்டாமிடம் ஆயுளை காட்டும் பெண்ணுக்கு மாங்கலியத்தை காட்டும் - நாலாமிடம் பெண்ணுக்கு கற்பை காட்டும் - ஆணுக்கு கல்வியை காட்டும்னு தேன் சொல்வாய்ங்க.

ஆனா இந்த தொடரை படிச்சுட்டு வர்ர உங்களுக்கு நிறைய வித்யாசங்களை சொல்லிட்டே வந்தேன். லக்ன பாவத்துலருந்து 9 ஆம் பாவம் வரை வந்திருக்கம். இன்னைய தேதிக்கு நீங்க ஆணா இருந்தா பெண்,பெண்ணா இருந்தா ஆணோட பேஸ்மென்டையே மைண்ட்ல ஏத்தியிருப்பிங்க.

இந்த அளவுக்கு நாம மெனக்கெட காரணம் ஒன்னிருக்கு. அது இன்னாடான்னா இந்த வித்யாசம் புரியாம -ஆண் பெண் மத்தியில புரிதல் இல்லாம சனம் செத்துப்போயிர்ராய்ங்கண்ணே. தப்பித்தவறி நம்ம நாட்ல ஜனாதிபதி ஜன நாயகம் உருவாகி -நாம ஜனாதிபதியே ஆனாலும் ஆள சனம் வேணம்லியா.

அதனாலதேன் இப்படி ஆண் பெண் வித்யாசத்தை லிஸ்ட் போட்டு காட்டிக்கிட்டிருக்கம். இப்பம் 9 ஆம் பாவத்தை பொருத்தவரை இந்த அத்யாயத்துல தொலை தொடர்புங்கற அம்சத்தை எடுத்துக்கிட்டம். இந்த தொலை தொடர்பு அம்சத்துல தொலை தூர பயணங்கள், தூர தேச தொடர்பு ,சுற்றுப்பயணம், பேனா நண்பர்கள் ,ஆன் லை நட்பு , பத்திரிக்கைகளுக்கு படைப்புகள் அனுப்பறது எல்லாம் அடங்குதுங்க.

இந்த விசயங்கள்ள ஆண் பெண்ணுக்கிடையில் என்ன வித்யாசம்னு பார்ப்போம்.இந்த இடத்துல அனாவசியமா செக்ஸை நுழைக்கிறான்னு குறை சொல்லாம இருக்கிறதா இருந்தா அசலான மேட்டரை சொல்லலாம். ஆனால் அனுபவஜோதிடம் இப்பம் அய்யர் ஓட்டல் மாதிரி ஆயிருச்சு ( ஜா.ரா எப்படியாவது நான் வெஜ்ஜா மாத்திர்ரது தவிக்கிறாரு அது வேற விஷயம்) அதனால ஒரு பழைய பதிவோட சுட்டியை மட்டும் தரேன் ஒரு ஓட்டு ஓட்டிருங்க.

பதிவோட சாரம் ஆண் பெண் இன உறுப்புகளே -அவற்றின் அமைப்பே அவிகளோட பேசிக்கல் கேரக்டரை காட்டிருதுங்கறதுதேன். பதிவின் சுட்டி இங்கே

பெண் தன்னுள் ஒரு வித வெற்றிடத்தை உணர்ந்து அதை நிரப்ப பார்க்கிறா. அந்த வெற்றிடத்தை நிரப்ப வல்லது அன்பு..அன்பு..அன்பு . அன்பு மட்டும்தேன். அதை நிரப்பிருமோங்கற நப்பாசையில அன்பு கிடைக்காத பெண் நகை ,நட்டு,போல்ட்டு,கலர் டிவி,டிவிடி ப்ளேயர்,ஃப்ரிட்ஜ்,வாஷிங் மெஷினுன்னு வாங்கி குவிக்க நினைக்கிறா.

ஆண் நிலை வேற அவன் எதையாவது நிரப்ப துடிக்கிறான். அது தான் ஈட்டும் செல்வத்தால சாத்தியமோங்கற நப்பாசையில சம்பாதிக்கிறான். திரைக்கடலோடி திரவியம் தேடனும்னு தவிக்கிறான். அவனுக்கு தெரியாத மேட்டர் என்னடான்னா அவன் நிரப்ப துடிக்கிறது அன்பால. அது அவனுக்குள்ள பொங்கி புரளுது.

இப்படி பார்த்தா பெண் அன்புக்கு ஏங்கறா. ஆண் கொட்டிக்கவிழ்க்க துடிக்கிறான். ஆனால் சமூக சதிகளின் காரணமா பெண் ஆணை சந்தேகிக்க ,ஆண் பெண்ணை சந்தேகிக்க ரெண்டு பேரும் அன்புக்கு ஆல்ட்டர்னேட்டிவை தேட ஆரம்பிச்சுர்ராய்ங்க.

பெண் ஸ்தூலமான பொருட்களை ஆல்ட்டர்னேட்டிவா உபயோகிக்க ஆண் தன் விந்தை ஆல்ட்டர்னேட்டிவா உபயோக்கிறான். எவ்ள பெரிய உத்தமனா இருந்தாலும் அவன் தொலை தொடர்பு -தூர தேச பயணம்னு போகும்போது அவனோட அடி மனசுல எங்கயோ இந்த ஆசை ஒளிஞ்சிருக்கும். புதுசா எதுனா கிடைச்சா கொட்டிக்கவிழ்த்துரலாம்.

இவளா இவளுக்குள்ளே வெற்றிடத்தோட இருக்காள்.அதை நிரப்ப வல்லது ஜஸ்ட் அன்புதான். இடை அவள் உணர்ந்தே இருக்கா. அதுக்காக ஏங்கவும் செய்றா.

ஆனால் ஆண்களோட நிலைமை என்னடான்னா தன்னில் பொங்கி பிரவிகிக்கிறது அன்புதான். தன் மனசு கொட்ட நினைக்கிறது அன்பைத்தாங்கற உணர்வு இல்லே. ஒரு சில ஆசீர்வதிக்கப்பட ஜென்மங்களுக்கு அப்படி ஒரு உணர்வு இருந்தாலும் சக ஆண்களே "தூத்தேறி ..அன்பு இன்னாடா அன்பு. கோழி கிடைச்சா அடிச்சு குருமா வச்சு சாப்டமா கைய கழுவினோமான்னு இல்லாம அன்பாமில்லை அன்பு"ன்னு மொக்கை பண்ணிர்ராய்ங்க. இவனோட ஆண்மையையே சந்தேகப்பட ஆரம்பிச்சுர்ராய்ங்க.

இதனால இவனோட அன்பு பின்னடைந்து உடலுறவு இச்சையா வெளிப்படுது. ஆணுக்குள்ளான காமம் பால் மாதிரி பொங்கி வழிஞ்சுரும். ஆணா பெண்ணோட காமம் அரிசி உலை மாதிரி கொதிச்சிட்டே இருக்கும் .அவளோட காமத்தை ஃபேஸ் பண்ற சக்தி எந்த பிக்காலிக்கும் இல்லேன்னு அவளுடைய உள்ளுணர்வுக்கு தெரிஞ்சிருந்தாலும் அன்புக்காக செக்ஸை சகிச்சுக்கவும் தயாராயிர்ரா.

என்ன ஒரு சோகம்னா அன்புக்காக செக்ஸை சகிச்சுக்க சித்தமாயிட்ட பெண்ணை ஆணே "லோலு"ன்னிர்ரான். சமூகம் வேற மாதிரி அட்ரஸ் பண்ண ஆரம்பிச்சுருது. ஆண் தன் உந்துதல் அன்பை கொட்டங்கறதை மறந்து விந்தை கொட்ட தயாராயிர்ரான்.

பெண்ணோ தனக்கு தேவை அன்புங்கறதை உணர்ந்து அதை பெற செக்ஸை சகிச்சுக்கவும் ஒரு கட்டத்துல ப்ரிப்பேர் ஆயிர்ரா. ஆணோ அதை காமம்னு மிஸ் அண்டர்ஸ்டாண்ட் பண்ணிக்கிறான். வெறுமனே காமத்தை கொடுத்து காமத்தை பெற முனையறான். இதனால பெண் தன் உள்ளுணர்வை புறக்கணிச்சு தன்னுள்ளான வெற்றிடத்தை - அன்பால் மட்டுமே நிரம்ப கூடிய வெற்றிடத்தை ஸ்தூல வஸ்துக்களால் நிரப்ப கட்டாயப்படுத்தப்படறாள்.

காமம் எங்கவேணா கிடைக்கும். கிடைச்சது தரமற்றதா இருந்தாலும் உடல்தான் பாதிக்கப்படுமே தவிர மனசு ? ஊஹூம்.

ஆனால் அன்பை பொருத்தவரை அது அரிதிலும் அரிது. அதை முன் பெண் தெரியாத தேசத்துல - முன் பின் தெரியாத ஆட்கள் கிட்டே எதிர்ப்பார்க்க முடியாது. இவளா வீக்கர் செக்ஸ்.எதுனா ஏத்தக்குறைச்சலாயிட்டா எதிர்காலமே ஃபணால். முக்கியமா இவள் மனசு அன்பின் மேலயே நம்பிக்கை இழந்துரும். இனி எந்த காலத்துலயும் இவள் அன்புக்காக ஏங்க கூட முடியாது.

அதனாலதான் பெண்கள்ள இந்த தொலை தொடர்பு, தூரதேசபயணம், சுற்றுப்பயணம், பேனா நண்பர்கள் ,ஆன் லை நட்பு , பத்திரிக்கைகளுக்கு படைப்புகள் அனுப்பறது இத்யாதியில ஆர்வம் இருக்கிறதில்லை. அவள் இருக்கறதை விட்டு பறக்க விடறது தன் கற்பனை பறவையை மட்டும்தேன். சைக்கலாஜிக்கலா
ஸ்ட்ராங்காச்சே. ஆனால் பிராக்டிக்கல் லைஃபுன்னு வரும்போது ஒரு குறுகிய வட்டத்தைதான் தன் பாதுகாப்பு வளையமா நினைக்கிறா.

அகல உழுவதை விட ஆழ உழுவது மேல்ங்கறாப்ல நல்ல ஆன்டிவைரஸ் நிறுவப்பட்ட கம்ப்யூட்டர் எப்படி ஒவ்வொரு சின்னை ஃபைலையும் ஸ்கான் பண்ண பிறகே அனுமதிக்குதோ அப்படி அனுமதிக்கத்தான் பெண் மனம் விரும்புது.

இது மேக்ரோ லெவல்ல சாத்தியமில்லை. ஒரு சிறு அளவுல பெண்கள் மேற்சொன்ன ஜூரிஸ்டிக்சன்ல வந்திருக்கலாம். ஆனால் அவிக மைண்ட் மட்டும் ஒரு குறுகியவட்டத்துல மட்டும் - தங்களுக்கு அன்பை தரக்கூடியவுக ஆருன்னு ஸ்கான் பண்ணிக்கிட்டே இருக்கும்.


ஏற்கெனவே பல தடவை சொன்னாப்ல எந்த பாவமும் எந்த ஜாதகத்துலயும் 100% ஃப்ரூட் ஃபுல் கிடையாது. 100% ஹார்ம் ஃபுல்லும் கிடையாது. இந்த விதிப்படி பெண்ணின் ஜாதகத்தில் அப்பா,அப்பா வழி உறவு -சொத்து -சேமிப்பு - கணவன் -கணவன் வழி உறவு - சொத்து எல்லாம் ஃபணாலாகியிருந்தா அப்பம் அந்த பாவத்தின் கடைசி காரகங்களான தொலை தொடர்பு -தூர தேச பயணம் இத்யாதியில ஆர்வம் -அனுகூலம் ஏற்படுது.

ஆணை பொருத்தவரை அவன் கொட்டனும் (அன்பை சொன்னேங்க) கொட்ட நினைக்கிறவன் பறந்து பறந்து திரிஞ்சுதேன் ஆகனும். ஆனா பெண்ணை பொருத்தவரை அவள் தன்னை நிரப்பிக்க நினைக்கிறவள் .(அன்பைத்தாங்க சொல்றேன்) அதனால அவள் பறக்காம பொறுமையா காத்திருக்கத்தான் செய்யனும்.

ஆணோட ஈகோ வல்லியது (ஸ்ட்ராங்குனு சொல்லவரேன்).. இதை வளர்க்கிறதும் பேரன்ட்ஸ் & சொசைட்டிதேன். ஒனக்கென்னடா ஆம்பள சிங்கம். அதனால அவனுக்குள்ள ஒரு தொலை நோக்கு வந்ததும் சொத்து சுகம்னு செட்டில் ஆற துடிப்பு வந்ததும் தானறிந்த வட்டங்கள் விட்டு விலகி ,தன்னையறியா வட்டங்களில் புழங்க துடிக்கிறான். ஏன்னா ஈகோவை கழட்டி வச்சாத்தானே சில்லறை தேறும்.

ஆனா பெண்ணோட ஈகோ ரெம்ப மெல்லியது. ஆக்சிடென்டலா இதுக்கும் காரணம் பேரன்ட்ஸ் அண்ட் சொசைட்டிதான்.பொம்பளை சிரிச்சா போச்சு எட்செட்ரா.இதனால அவள் தானறிந்த வட்டங்களிலேயே -தன்னை அறிந்த வட்டங்களிலேயே புழங்க முடிகிறது.

குறிப்பு: தொலை தொடர்பு துறையில நிறைய பெண்கள் வேலை செய்றாய்ங்களேன்னு கட்டைய போட பார்க்காதிங்க. அவிக அந்த துறையில யாருக்காகவோ பல்லாயிரம் பேரை தொடர்பு கொள்ளலாம். ஆனால் தங்களுக்கே தங்களுக்குன்னு தொடர்பு கொள்றவுக நெம்பர் சிங்கிள் டிஜிட்டா இருக்கவே அதிகம் வாய்ப்பு.


ஒன்பதாம் பாவத்தை பொருத்தவரை வித்யாசம் முடிந்தது. அடுத்த பதிவுல 10 ஆம் பாவத்தை பார்ப்போம்.

Thursday, July 28, 2011

சேமிப்பும் முதலீடும் : ஆண் பெண் வித்யாசம்


அண்ணே வணக்கம்ணே ! ஆண் பெண் வித்யாசங்கள்னு ஒரு தொடர்பதிவை ஆரம்பிச்சோம் . இடையில ரெண்டு தாட்டி தடங்கலுக்கு வருந்த வேண்டியதாயிருச்சு. இப்பம் ரெண்டாவது தடங்கலும் சால்வ் ஆயிருச்சுன்னு நினைக்கிறேன்.( ஜா.ராவோட கமெண்ட் மழைதேன்)

அதனால இந்த நான் செத்துப்போறதுக்குள்ள ( ஜா.ரா.ரத்தம் கக்கி சாக வைக்கிறதுல கூட கில்லாடினு தகவல்) மிச்சம் மீதி பாவங்களையும் முடிச்சுர்ரன்.

கடேசியா நாம டச் பண்ணது ஒன்பதாம் பாவம். இது அப்பா, ஆன்மீகம்ங்கற மேட்டர்களை காட்டறதால இந்த விஷயத்துல ஆண் பெண்களுக்குள்ள வித்யாசத்தை பார்த்தோம்.

9 ஆம் பாவம் அடுத்தபடியா சேமிப்பு முதலீடை கூட காட்டுதுங்கோ. இதுல ஆண் பெண் வித்யாசத்தை கண்டுக்கிடனும்னா ஆண் பெண்களுக்கிடையிலான சில அடிப்படை வித்யாசங்களை புரிஞ்சிக்கிடனும்.

ஆண் :

உடல் ரீதியா பலசாலி /மன ரீதியா பலகீனன்/ பொறுமை கம்மி/கச்சா முச்சானு ரிஸ்க் எடுப்பான்/பரபரனு இருப்பான்/மாற்றத்தை விரும்புவான்/ பரபரனு தன்னை எக்ஸ்பாண்ட் பண்ணிக்க துடிப்பான்/ இவனோட சாகும் இச்சைல்லாம் செக்ஸிலான ஆர்காசத்துல நிறைவேறிர்ரதால சாகடிக்கனும்டானு துடிப்பான்./தன் பலம் குறித்த அதீத நம்பிக்கையால தூரதேசங்கள்/ஏன் சந்திரன்ல கூட ஒரு ப்ராஞ்ச் வைக்கலாமான்னு பார்ப்பான்.

பெண்: உடல் ரீதியா வீக்கு/மன ரீதியா ரெம்ப ஸ்ட்ராங்கு/பொறுமை சாஸ்தி/ரிஸ்கே எடுக்க மாட்டாள்/தேமேனு இருப்பா/மாற்றத்தை விரும்ப மாட்டாள்/ பொறுமையா ஒவ்வொரு எல்லையா தன்னை பலப்படுத்திக்கிட்டு அப்பாறம்தேன் எக்ஸ்பேன்ஷன் எல்லாம்/ இவளோட கொல்லும் வெறியெல்லாம் செக்ஸ்ல நிறைவேறிட்டு (ஆணுக்கு ஆர்காசம் கிடைச்சு அவன் பிணமா சாயற நேரம் இவளுக்கு இது நடக்கும்) சாகும் இச்சை நிறைவேறாம தவிப்பா./சாகத்துடிப்பா

நம்ம தியரியெல்லாம் வரும் காலத்துல நமக்கு பைத்திய பட்டத்தையோ அ டாக்டர் பட்டத்தையோ வாங்கித்தரப்போறது நிச்சயம்னு நமக்கு தெரியும். ஒரு காலத்துல நான் என்ன எழுதினாலும் அதை அசால்ட்டா போட்டு வைப்பேன். எவன்/எவள் காப்பி பண்றேனு கேட்டாலும் அப்படியே தூக்கி கொடுத்துருவன்.

ஆனால் இப்ப கண்ட கண்ட ( ஜாரா.. எதுனா சாக்கடையான ஒரு திட்டு இருந்தா உபயம் பண்ணுங்களேன் ப்ளீஸ்) ..............................எல்லாம் நம்ம எழுத்துக்களை எடுத்து நோகாம நோன்பு கும்பிட்டுருதுங்க.அதனாலதேன் நமக்குனு ஒரு ஸ்டைல வச்சு - கச்சா முச்சான்னு விட்டு விட்டு உபகதைகள் எல்லாம் சேர்த்து எழுதிக்கிட்டு வரேன்.

ஒருத்தன் சைக்கிளை படுக்க வச்சு ..........அட காத்தடிச்சிட்டிருந்ததை சொன்னேங்க. ஏம்பா இப்படின்னு கேட்டேன்.

இதுக்கு மிந்தி மாட்டுக்கு லாடம் அடிச்சிட்டிருந்தேன்னான் அவன். பழக்க தோஷம்னா இதான். காப்பி பேஸ்ட் பிக்காலிங்க உள்ளாற என்ன இருக்கு ஏது இருக்குன்னு இல்லாம ஒரிஜினல் ஐயரோட எழுத்துக்களை காப்பி பேஸ்ட் பண்ண ஜா.ரா மாதிரி பண்ணீருவாய்ங்க.அப்ப படக்குன்னு பிடிச்சுரலாமில்லை.

சரி எதுக்கு இந்த பேச்சு வந்தது ? ஆங் ஆண் பெண் வித்யாசங்களை ரெம்ப அந்தரங்கமா கூட சொல்ற கப்பாசிட்டி நமக்கு இருக்குதுங்கோ. அதையெல்லாம் ப்ளாக்ல போட்டு கா.பே சனம் கா.பே செய்து தொலைச்சுட்டா தூக்குல போட்டுருவாய்ங்க.

நாம அடல்ட் ஜோக்கும் சொல்வோம்/ கில்மா மேட்டரும் சொல்வோம் ஆனால் நமக்கு அது உள்ள பில்டப்புக்கு அஜீஸ் ஆயிரும். மத்தபடி ஃபார்முலா இல்லாம /தகுதி இல்லாம போட்டா டின் கட்டிருவாய்ங்க சனம்.

என்ன ? மொக்கை போதுமா? அப்படியே.. மேட்டருக்கு வந்துர்ரன், ஆண் பெண் வித்யாசத்தை பார்த்திங்க. இப்பம் முதலீட்டுக்கும் சேமிப்புக்கும் உள்ள வித்யாசத்தை பார்ப்போம்.

மனித குலத்தோட பேசிக்கல் இச்சைகள் ரெண்டு (அதுக்கு காரணம் ரெம்ப ஸ்பிரிச்சுவலானது .அதை பலதாட்டி சொல்லியிருக்கேன்.ஐ டோன்ட் வான்ட் டு ரிப்பீட்.)

1.கொல்லுதல்
2.கொல்லப்படுதல்

பச்சையா சொன்னா அதுவும் நம்ம எம்.ஆர் .ராதா ஸ்டைல்ல சொன்னா ஒன்னு சாகோனம் அ சாகடிக்கோனும்.

இப்பம் முதலீடு சேமிப்பு பின்னாடி உள்ள இச்சைய பாருங்க. முதலீடுங்கறது ரெம்ப ரிஸ்கானது. ஆனா லாபத்தை தந்துட்டா நம்மை சுத்தி இருக்கிறவன்லாம் செத்துப்போயிருவான்.

கி.பி.2000 வருசம், ஜூலை மாசத்துல இருந்து 2009 மே மாசம் வரை பிரவுசிங்குக்காக தினசரி ஆவரேஜா ரூ.50 செலவழிச்சுட்டே வந்தேன்.

ஆனால் இப்பம் சனம் சாகுது. நம்ம பாப்புலாரிட்டி + சில்லறை புரள்றதை பார்த்து.அதுல முதலிடம் நம்ம ஜா.ராவுது.

ஆக சோற்றுக்கில்லாத நாள்ளயும் இன்வெஸ்ட் பண்ண வச்சது கொல்லும் இச்சைதேன். ஏன் சனத்தை சாகடிக்கோனம்.

ஒரு வேளை நம்ம ப்ளாக் போனியே ஆகாம போயிருந்தா? ஆப்புதேன்.

இன்னொரு உதாரணம்:

நம்ம சன்னி பைக் ட்ராகுலா கணக்கா பெட்ரோல் குடிக்கவே கார்ப்பரேட்டரை மாத்திரலாம் கொய்யால ஒரு 30 கிமீ ஆவது வரட்டும்னு நினைச்சேன். இதுவும் முதலீடுதேன். நம்ம வண்டி லட்சணத்தை பார்த்து
" ங்கோத்தா கண்ட நாய்க்கெல்லாம் அள்ளி வீசத்தெரியுது .. மொதல்ல வண்டியை மாத்து சாமி"னு இலவச ஆலோசனை தந்தவுகளை சாகடிக்கோனமே.

ஆனால் என்னாச்சு ஜாரா மாதிரி ஒரு பிக்காலி மெக்கானிக் கந்து வட்டிக்காரன் கணக்கா 70 கொண்டா -125 கொண்டா -250 கொண்டானு சுரண்டிட்டான் . இதுல அப்பப்ப பத்து இருவது தனி.

ஆனால் அவிக அம்மாவ திட்ட மனசு வரலை. ஆனால் திட்டிரலாமானு ரோசிக்க வச்சுட்டான். டுபாக்கூர் பாக்கிங் வச்சு அரைலிட்டர் பெட்ரோல் காலி. ( ஒழுகியே போச்சு) சன்னி நன்னியில்லாம நின்னுப்
போயி தள்ள வச்சிருச்சு நாக்கையும்.

ஆக முதலீடுங்கறது கொல்லும் இச்சையால் செய்யறது.

சேமிப்புனு பார்த்திங்கனா அதுல ரிஸ்கே கடியாது. உப்பு டப்பாவுல கூட சேமிக்கலாம். ( ஓடிப்போன ஃபைனான்ஸ் கம்பெனியில பணம் போட்டதெல்லாம் சேமிப்பு லிஸ்டுல வராதுங்ணா -அதெல்லாம் முதலீடுதேன்)

சேமிக்கனும்னா கன்சம்ப்ஷனை குறைக்கனும். இது தன்னை தானே கொன்னுக்கறதுதேன். பெண்ணுக்கு ஆர்காசம் என்பது ஏறக்குறைய இம்பாசிபிளா இருக்கிறதால பெண்கள் சேமிப்புக்கே ஓட்டுப்போடறாய்ங்க. (கொல்லும் இச்சை நிறைவேற) . ஆண்களுக்கு தவறாது ஆர்காசம் கிடைச்சு சாகும் இச்சை நிறைவேறிர்ரதால அவிக முதலீட்டுக்கே ஓட்டுப்போடறாய்ங்க.

தங்க விலை ஏறிட்டே போகக்காரணம் பெண்கள் சம்பாதிக்க ஆரம்பிச்சதுதாங்கறது என்னோட கெஸ்ஸிங். ஆக 9 ஆமிடம் ஆண் ஜாதகத்துல முதலீட்டையும் -பெண் ஜாதகத்துல சேமிப்பையும் காட்டுது.

எப்பவுமே விஷயத்தை மேலோட்டமா பார்க்கக்கூடாது. அப்பம் அசலான விஷயங்கள் நமக்கு ஸ்பார்க் ஆகாது

நம்ம ஜாரா கழுத்துல ருத்திராட்சை கொட்டை - நெத்தியில விபூதி பட்டைன்னு இருக்கிறதை பார்த்து நம்மாளுங்களே மொத எழுத்து ஜா.கடைசி எழுத்து ன் என்று நீங்க சொல்லியிருக்கக்கூடாதுன்னு சொன்னாய்ங்க.

கம்ப்யூட்டரையே எடுத்துக்கங்க. மேலோட்டமா குயிக் ஸ்கான் போட்டா மசாலா வெளிய வராது . சில சமயம் ஃபுல் டைம் ஸ்கான்ல கூட நான் பத்தினின்னு சொல்லும். ஆனால் பூட் டைம் ஸ்கான் கொடுத்துப்பாருங்க.. மசாலாவா கொட்டும்.

அதனால விஷயங்களை ஸ்தூலமா பார்க்காம அதுக்கான பின்னணியை பாருங்க . மேட்டரு தண்ணியில நனைஞ்ச ஹீரோயினோட .............. - அட ப்ரா பட்டைய சொல்ல வந்தேங்க - அதுமாதிரி ஃபோக்கஸ் ஆகும்.

ஓகே. நாளைக்கு ஒன்பதாம் பாவ காரகங்கள்ள இன்னும் சில அம்சங்கள் -அந்த அம்சங்கள்ள ஆண் பெண்ணுக்கிடையிலான வித்யாசங்க்ளை பார்ப்போம்.

உடு ஜூட்

Sunday, July 24, 2011

ஆண்கள் X பெண்கள் : ஆன்மீக போக்கு


அண்ணே வணக்கம்ணே !

போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் சேறு வாரி இறைக்கட்டும்னு ஒரு வேலைய எடுத்தாச்சு. அதை முடிச்சே தீரனும்னு "ஆண் பெண் வித்யாசங்கள் தொடர்பதிவை தொடர்ந்துக்கிட்டிருக்கோம். சாமி,பூதம்,பெரியாரு, நித்யானந்த பாபா (இவர் வேற பார்ட்டி-பெரியார்+ நித்யானந்த பாபா படம் தேன் நம்ம டெஸ்க் டாப்ல இன்னைக்கும் இருக்கு ) ஆரானாலும் சரி நமக்கு கொஞ்சம் போல பீஸ் ஆஃப் மைண்டை கொடுத்து இந்த தொடரை முடிக்க வச்சா கோடி புண்ணியம். வேற ஆருக்கு? நமக்குத்தேன். ஆண் பெண்கள் ஒரே யுத்தத்தை ஒரே அணியிலிருந்து நடத்தவேண்டிய நிலையில ஒருத்தரை ஒருத்தர் சந்தேகப்பட்டுக்கிட்டு -டார்ச்சர் பண்ணிக்கிட்டு அல்பாயுசா போயிர்ராய்ங்கப்பா.

அனானி கமெண்ட் போடற நாதாரிய கூட சாகனும்னு நான் நினைக்கமாட்டேன். நம்ம எதிரி செத்தா அவன் இத்தீனி நாளு நமக்குள்ள ஒரு அங்கமா இருந்ததால நமக்குள்ளயும் ஏதோ செத்துப்போயிரும். அதனால ஆரும் சாகக்கூடாது. கொய்யால விதி வந்து செத்தா சாகட்டும். சாவை எதிர் நோக்கி போய் வரவேற்கிற பிசினஸ் இருக்கக்கூடாதுங்கறதுதேன் நம்மளோட முக்கிய நோக்கம்.

கடந்த அத்யாயத்துல (9) ஒன்பதாம் பாவ காரகத்வத்துல அப்பாவை பொறுத்தவரை ஆண் பெண் இடையில் என்ன வித்யாசம்னு பார்த்தோம். இப்பம் மதம் - தெய்வம் - குரு -குரு உபதேசம் -புண்யக்ஷேத்திர தரிசனம்- ஆன்மீகம் ஆகிய விசயங்கள்ள ஆண் பெண்ணுக்குள்ள என்ன வித்யாசம்னு பார்த்துருவம்.

ஆன்மீகத்தோட முக்கிய நோக்கமே நம்மை நாம இல்லாம ஆக்கிக்கறதுதேன். இந்த அனானி கமெண்டெல்லாம் பார்க்கிறச்ச பார்த்தாப்லயே கியாபகம் வச்சுக்கறதில்லை. யாரோ காத்துவாக்குல மெசேஜ் கொடுத்தாப்ல நினைச்சுக்கறது.

"அடடே நாம இந்த ஆப்ரிக்கதீவுல வந்து மாட்டிக்கிட்டமே இங்கன கம்ப்யூட்டர் இல்லை இன்டர் நெட் இல்லை. இது நிஜமா பொய்யானு கூட தெரியலை .சரி ஊருக்கு போனபிற்பாடு பார்ப்போம்னு அடுத்த வேலைய பார்க்க ஆரம்பிச்சுர்ரது.

நம்மை நாம இல்லாம ஆக்கிக்க துணியனும்னா நாம நமக்கு சுமக்க முடியாத பாரமாயிருக்கனும். (அதாவது ஆளுமை - அகந்தை - சக்தி எல்லாம் உச்சத்துல இருக்கனும்.) நம்மை நாம இல்லாம ஆக்கிக்கிட்டா அந்த அனுபவம் எப்படி இருக்கும்னு ஆண் ஒவ்வொரு உடலுறவுலயும் ஃபீல் பண்றான். உச்சம் பெறுகிறான்.

அவனோட சாகும் இச்சை அதாவது தன்னைத்தான் இல்லாம ஆக்கிக்கிற கோரிக்கை ப்ளாக் அவுட் மூலம் நிறைவேறுது. (இங்கன நாம குறிப்பிடறது உட்டாலக்கடி உறவை பத்தித்தேன் - நாம ஒரு காலத்துல பொட்ட அஜால் குஜால் டெக்னிக்கை எல்லாம் உபயோகிச்சு " நின்னு விளையாடினா" அதனோட எஃபெக்டே வேற)

வீர்ய ஸ்கலிதத்துக்கு மிந்தி அவனோட கொல்லும் இச்சையும் /வீ.ஸ்கலிதத்த்துக்கு பின் சாகும் இச்சையும் ஒரு சேர நிறைவேறுது. இதனால அவனுள்ளான "எதுவோ" அண்டை வெளியுடன் ஒரு கணமேனும் தொடர்பு கொள்ள முடிகிறது. அவன் மனம் அந்த தொடர்பை நீட்டிக்க துடிக்கிறது.

ஆனால் பெண்ணை பொறுத்தவரை உச்சமென்பது ஒரு கனவாகவே இருக்கு. இதனால அவளோட சாகும் இச்சை முழுக்க நிறைவேர்ரதில்லை. அவனோட ஸ்கலிதத்துக்கு மிந்தி ஓரளவு சேம்பிள் பார்த்தாலும் அடைதல் என்பது இல்லை.

இந்த கடுப்புல அவளுக்குள்ள கொல்லும் இச்சையும் -சாகும் இச்சையும் திரளுது. . அவன் ஸ்கலிதத்துக்கு பின் ஒரு நொடி பிணமாய் மாறும் போது இவளோட கொல்லும் இச்சை ஒரு நொடி நிறைவேறுது. ஒரு நொடிதேன் சாஸ்தி இல்லை. கொல்லப்படும் இச்சை? அதுக்கு ஃபோர் ப்ளே ரெம்ப முக்கியம். நம்மாளுங்க14 ரீல் படத்தையே ஃபாஸ்ட் ஃபார்வார்ட் பண்ணி பார்க்கிற கேசுங்களாச்சே. அதனால அதுவும் ஃபணால்.

ஆக ஆன்மீகம் என்பது " நான்" சாவதற்கான வழி. பெண்ணிலான " நான்" ரெம்ப பூஞ்சை. வீக்கு. அப்பன்,அண்ணன் தம்பி ,ஆத்துக்காரர் பண்ற டார்ச்சர்ல அவளோட ஈகோ /அதாவது நான் என்ற எண்ணம் நிலத்தடி நீரா ஆழத்துக்கு போயிருது.

அதனால அதை ஜஸ்ட் லைக் தட் bear பண்ண முடியுது. அதனோடயே வாழ்ந்துர முடியுது. அதனாலதேன் பெண்ணை தியானம் /யோகம் இத்யாதி பெருசா கவர்ரதில்லை.

ஆனால் ஆணோட நிலை இதற்கு டிஃப்ரண்டா இருக்கு. அவன் தியானம் யோகம்னு ஓடறான். ஏற்கெனவே எட்டாம் பாவத்துல சொன்னாப்ல பெண் படைப்பின் சக்தியா -படைப்பின் உச்சத்துல இருக்கா. அவளை மரணம் பெருசா கவர்ரதில்லை. உண்மையான தியானம் யோகத்துக்கும் மரணத்துக்கு வித்யாசமில்லிங்கோ.

இதனால பெண் ச்சொம்மா மேம்போக்கான பூசை ,புனஸ்காரம் ,மங்கல வாத்திய ஓசை ,சங்கீதம், நடனம்னு பின் தங்கிர்ரா.

ஒரு குழந்தைக்கு ஆதி குரு தந்தை. அந்த பார்ட்டி சரியானவனா அமைஞ்சிருந்தா "குருக்கள்" பற்றிய தெளிவு இருக்கும். இல்லின்னா கண்டவனையும் குருனு ஏமாந்துர்ரதோ அ அப்பனை "சோப் போட்டு மேனேஜ் பண்ணாப்ல" குருவையும் கவர் பண்ண பார்க்கிறதும் நடக்க ஆரம்பிச்சுருது.

குரு ஒரு காட்டாற்று வெள்ளம் கரையோரமா நின்னு பார்க்கவும் செய்யலாம். புடவை கொசுவத்தை காலிடுக்குல செருகிக்க்ட்டு குனிஞ்சு நாலே நாலு சொட்டு தண்ணிய எடுத்து தலையில தெளிச்சுக்கிட்டும் வந்துரலாம்.

அல்லது அந்த காட்டாற்றின் இசைக்கு நம்ம மனம் தலையசைக்க துவங்கினா "முக்தி" மோட்சம்லாம் கூரியர் பாய் மாதிரி நம்மை தேடிவரும்.

பெண்ணுக்கு சமூகம்/சமூகத்து பெரிய மனிதர்கள்/ மத குருக்கள் மேல எல்லாம் ஒரு ஊமைக்கோபம் இருக்கு. தன்னோட அடிமைத்தனத்துக்கு இவிகதான் காரணம்ங்கற சப்கான்ஷியல் தாட் இருக்கு. ரஞ்சிதா மேட்டரை நான் அப்படித்தேன் பார்க்கிறேன். நித்யானந்தாவுக்கு வெடிவைக்கவே அந்த நடிகை கில்மாவுக்கு சம்மதிச்சிருக்கலாம்.

பெண் தான் சிக்கியிருக்கும் அடிமை வலையை உணர்ந்தவளா இருக்கா. சக பெண்ணையே நம்பாதவ ஒரு குருவை ஆணை எப்படி நம்புவா?

அட கடவுளாவே இருந்தாலும் எந்த கடவுளாச்சும் அட்லீஸ்ட் தன் பொஞ்சாதிக்கு ஜஸ்டிஸ் பண்னியிருக்கா? நோ..

ரிவர்ஸ் எஃபெக்ட்:

ஆனால் பாருங்க மனம் ஒரு விசித்திரமான கருவி. உங்கள் அனுபவம் என்னவோ நோக்கம் என்னவோ இலக்கு எதுவோ அதுக்கு சம்பந்தமே இல்லாத ரூட்ல உங்களை இழுக்கும். தள்ளிக்கிட்டு போகும். அல்லாம் கொஞ்ச நாளுதேன். அப்பாறம் தன்னோட இயற்கை வழிக்கே திரும்பிரும்.

உ.ம் கண்ணாலமான புதுசுல அல்லா புருசன் மாரும் சோடியா கோவிலுக்கு போயிருப்பிங்க . கண்ணாலமான புதுசுல அல்லா மனைவி மாரும் ஒரு கட்டத்துல புருசன் இன்ஃப்ளுயன்ஸ்ல தியானத்தை ட்ரை பண்ணியிருப்பிங்க. அது உங்க இயற்கைக்கு விரோதமானது. அதனால கொஞ்ச நாள்ளயே மாயை விலகிரும்.

அவரு மெடிட்டேஷனுக்கும் நீங்க கோவில் குளத்துக்கும் திரும்பிருவிங்க..

Friday, July 22, 2011

ஆண் பெண் வித்யாசம்: 9 ஆம் பாவம்


அப்பா: அப்பா சொத்து:அப்பாவழி உறவு:சேமிப்பு: தூரதேச தொடர்புகள்:தீர்த்தயாத்திரை: இப்படி பல விஷயங்களை காட்டற பாவம் 9 ஆம் பாவம். இதை தர்மஸ்தானம்/பித்ரு பாக்யஸ்தானம்னெல்லாம் சொல்வாய்ங்க. இது கோணஸ்தானம். இங்கன சுபர்கள் இருந்தா சூப்பர். பாவர்கள் இருந்தா பெட்டர். துஸ்தானாதிபதிகள் இருந்தா பாப்பர்.

மேற்படி 9 ஆம் பாவ காரகத்வத்துல ஆண் பெண்ணுக்கிடையில் நிறைய வித்யாசம் இருக்கு. அட ஒரு டாடி கதைய மட்டும் எடுத்துக்கங்க. 9 ஆம் இடம் சுபபலமா இருந்தாலும் பெண் குழந்தைக்கு /அதனோட வளர்ச்சிக்கு /சுதந்திரத்துக்கு ஆப்புதேன்.

அதே சமயம் 9 ஆமிடம் கெட்டிருந்தாலும் ஆண்குழந்தைக்கு..அதனோட வளர்ச்சிக்கு /சுதந்திரத்துக்கு தூள் தேன். அதுக்கு மிந்தி மனவியல் படி அப்பா -மகள்/அப்பா மகன் உறவை கொஞ்சம் பார்த்துருவம்.

அப்பா - மகள்:

மகள் ? அம்மாவின் நகல். அதாவது இவன் பொஞ்சாதியோட திருத்தப்பட்ட( புதிய தவறுகள் கூட இருக்கலாம்) பதிப்பு. அதனால கொஞ்சம் போல ஆர்வம் அக்கறை ஏற்படுது.

அவன் கொஞ்சமாச்சும் மாத்தி யோசிக்கிற/ தாய் மற்றும் மனைவியால் சுகப்பட்ட பார்ட்டியா இருந்தா பரவால்லை. இவன் இளமையிலருந்து பார்த்த பெண்கள்ள ஒரு சிலராச்சும் இவன் மைண்ட் மேல பாசிட்டிவ் இம்பாக்டை ஏற்படுத்தியிருந்தா பரவால்லை.

இவன் பார்த்த பெண்ணெல்லாம் லோலாயி ,ராட்சசி, குழந்தைய கட்டில் கீழ விட்டு "மிண்ட காரனோட" அஜால் குஜால் பண்ற பொம்பளையா இருந்திருந்தா நாஸ்திதேன்.

பொண்ணு வயசுக்கு வர்ர வரைக்கும் எந்த அப்பனும் அவளை முழுப்பெண்ணா வளர்க்க விரும்பறதில்லை. இவனை இவனே ஏமாத்திக்க அந்த குழந்தைய பாய் கட் பண்ணி -பேண்ட் சட்டை போட்டு வளர்க்கிறான்.

இந்த சுகமான பொய்கள் கூட அவள் வயசுக்கு வந்ததும் பொசுங்கி போயிருது. அந்த பெண் ஒரு சில பிரத்யேக காரணங்களால் அம்மா கூட மூவ் பண்றதையே விரும்பறதும் - பெண்கள் கூட்டத்துல ஐக்கியமாறதும் அப்பன் - மகள் உறவுல ஒரு இடைவெளிய ஏற்படுத்திருது.

மகளை பொருத்தவரை அப்பன் தன் அம்மாக்காரிக்கு தேன் சொந்தம்னு கொஞ்ச காலத்துலயே ஸ்ட்ரைக் ஆயிருது. அம்மாக்காரி அப்பனை எப்படியெல்லாம் ஹேண்டில் பண்றாள்னு ( கோச்சுக்கிறது - திங்காம இருக்கிறது -செருப்படி வாங்கினாலும் - புருசங்காரனை விட்டுக்கொடுக்காம பேசறது) அந்த குழந்தை வாட்ச் பண்ணுது.

கொஞ்ச காலம் அதே ஸ்டைல்ல அப்பனை ஹேண்டில் பண்ணுது. இது அம்மாக்காரிய இர்ரிடேட் பண்ண ஆரம்பிக்குது.

இங்கே அம்மாக்காரி பெண்ணுக்கும் அப்பனுக்கும் இடையில கட்டைய போட ஆரம்பிக்கிறாள் .

" தா..ஒனக்கொன்னும் தெரியாது..பொட்டை புள்ளைய வளர்க்கிற விதம் இது கிடையாது. என் கிட்டே விடு"

"தபர்ரீ .. நீ ஒன்னும் குழந்தை கிடையாது.. ச்சொம்மா சொம்மா அப்பன் மேல உரசிக்கினு "

அந்த குழந்தை அப்பங்காரனை போல தனக்கும் ஒரு "ஆள்"வேணம் /தனக்கே தனக்குன்னு வேணம்னு கனவு காண ஆரம்பிச்சுருது.

இந்த இடத்துல பெண்குழந்தைகளோட சிந்தனை ரெண்டு ரூட்ல பிரியுது. மெச்சூர்ட் மைண்டட் ஃபீமேல் பேபி அம்மாக்காரியோட"பரிதாப நிலையை " "அடிமை வாழ்வை" ஸ்மெல் பண்ணிட்டு தாளி நம்ம அப்பன் மாதிரி பையன் புருசனா வந்தா நம்ம பொயப்பும் அம்மா மாதிரியே விடியும். அதனால கைக்கு அடக்கமா பார்த்துக்கனும். நம்ம பிடிக்குள்ள இருக்கிறவனா பார்க்கனும்னு டிசைட் ஆயிருது.

அன் மெச்சூர்ட் ஃபீமேல் மைண்ட் இன்னொரு அப்பனுக்காகவும் - மெச்சூர்ட் ஃபீமேல் மைண்ட் ஒரு குழந்தைக்காகவும் ஏங்க ஆரம்பிக்குது.


9 ஆமிடம் சுபபலமா இருந்து அப்பங்காரன் எந்த அளவுக்கு ஆதர்ச புருசனா இருந்தா /சவுண்ட் பார்ட்டியா இருந்தா அந்த அளவுக்கு அந்த பெண்குழந்தையோட அடிமைத்தனமும் சாஸ்தியாகுது. இவளுக்கு சிறகு முளைக்க முளைக்க வெட்டப்படுது.

தாளி அந்த இடம் கெட்டு அப்பங்காரன் ஐ.பி கேஸா, குடிகார நாயா, கூத்திக்கள்ளனா இருந்தா அந்த அளவுக்கு அந்த குழந்தைக்கு சிறகு முளைக்கிறது . அம்மா,சொந்தம் பந்தமும் அது சரி அப்பங்காரன் ஜாத்தியா இருந்தா இந்த குழந்தை ஏன் படிய விட்டு இறங்குதுனு சால்ஜாப்பு சொல்வாய்ங்க.

அப்பா -மகன் ரிலேஷனை பத்தி அடுத்த பதிவுல பார்ப்போம்.

Thursday, July 21, 2011

மரணம் குறித்த பார்வை :ஆண் -பெண் வித்யாசம்


மரணம் என்னவோ .. ஆண்,பெண்ணை பொருத்தவரை ஒன்னுதேன். ஆனால் மரணம் குறித்த நினைவுகள் -அவை அவர்கள் மூளையில் ஏற்படு்த்தும் முடிச்சுக்கள் -அந்த முடிச்சுகளை அவிழ்க்கும் முயற்சிகளை பொருத்தவரை ஆண்,பெண்ணுக்கிடையில் நிறையவே வித்யாசம் இருக்கு.

மரணங்கறது என்ன? குறுகலான சரீர எல்லைகளை கடந்து /தகர்த்து பரந்த இயற்கையோடு இரண்டற கலப்பது.

பெண் இயற்கையின் பிரதியா - நிதியா - பிரதி நிதியா இருக்கிறதாலயோ என்னமோ இந்த வித்தையில கை தேர்ந்தவளா இருக்கா.

ஒரு பெண் ஒரு ஃபங்சனுக்கு போனா - அது இவளோட பீரியட் டைமா இல்லாத பட்சத்துல - அவள்/இவள்ங்கற வித்யாசமில்லாம எதிர்படும் எல்லோருக்கும் ஒரு சிறு புன்னகையையாவது பரிசளிச்சுக்கிட்டே போவாள். ( இவள் புருசனை வச்சிருக்கிறவ/வச்சிருக்கிறதா சந்தேகமுள்ளவ உட்பட - சின்னவயசுல இவ மேல பாலியல் பலாத்காரம் ரேஞ்சுல செய்த கிழவனாருக்கு கூட இதே பரிசு )

பெண்கள் எந்த பொசிஷன்ல இருந்தாலும் அடிமைகள் தாங்கற கான்செப்டாலயோ என்னவோ பெண்கள் இடையில (அதுவும் ஃபங்சன்ஸ்ல) பெருசா வித்யாசங்கள் வெளிப்படுத்தப்படறதில்லை. ஆனால் ஆண்கள் அப்படியில்லை .. தன் குழு - அ தன் நண்பன் ரேஞ்சுலயே நின்னுர்ராய்ங்க.

பெண்களோட ரிலேஷன்ஸ் ஹிப்பாக்கிரடிக்கா இருந்தாலும் - நாடகமா இருந்தாலும் அவிக ஆல்வேஸ் ரஷிங் டுவார்ட்ஸ் மேக்ரோ ஃப்ரம் மைக்ரோ.

மரணமும் ஏறக்குறைய ரஷிங் டுவோர்ட்ஸ் மேக்ரோ ஃப்ரம் மைக்ரோங்கறதால மரணத்தை நேருக்கு நேரா சந்திக்க பயப்படறதில்லை.

ஆனால் ஆண் தான் மரணத்துக்கு ஆல்ட்டர்நேட்டிவ்ஸ் தேடிப்பறக்கறான். உ.ம் செக்ஸ், பணம்,பதவி,வன்முறை .

மரணங்கறது ஒரு சின்ன மாற்றம்தேன். இருப்பு நிலையில் மாற்றம். மேட்டரா உள்ளது பவரா மாறுது தட்ஸால்.

ஆண் ,பெண் இருவர் வாழ்விலும் மாற்றம் என்பது கட்டாயம். தாய் மடியிலருந்து -பாட்டி மடி - அப்பாறம் அப்பாவோட தோள் - பக்கத்து வீட்டு ஆன்டி - பள்ளி ஆசிரியை - கல்லூரி -வேலைன்னு மாறித்தான் ஆகனும்.

ஆண் குழந்தை ஒவ்வொரு மாற்றத்தையும் கண் மூடித்தனமா எதிர்க்கும். பெண் குழந்தை ரெசிப்டிவ். ஃப்ளெக்சிபிள். ஆண் குழந்தை ரெஜிட்டா இருக்கு.

ஆண் குழந்தை தன் சரீர பலத்தை வச்சு மாற்றத்தை எதிர்க்குது அது தன் சர்வைவலுக்கு தேவைன்னு போராடுது.

பெண் குழந்தை தன் சரீர பலகீனம் காரணமா மாற்றத்தை ஏத்துக்கறதே தன் சர்வைவலுக்கு நல்லதுன்னு நினைச்சு அஜீஸ் ஆயிருது.

ஸ்கூலுக்கு போக அடம்பிடிக்கிற குழந்தைகள்ள ஆண் குழந்தைகள் தான் அதிகம். அட இவ்ள எதுக்கு ஏழு கழுதை வயசாகி ட்ரான்ஸ்ஃபர் ஆர்டரை எதிர்த்து கோர்ட்டுக்கு போற பார்ட்டிங்க இல்லையா என்ன?

வீட்டோட மாப்பிள்ளைகளை விரல் விட்டு எண்ணிரலாம். அதே போல புகுந்த வீட்ல செட் ஆகாம தவிக்கிற பெண்களையும் விரல் விட்டு எண்ணிரலாம்.

ம்ரணங்கறது ஒரு மாற்றம். பெண் அதை தன் பலகீனத்தின் காரணமா ஏத்துக்கிட்டு பலப்படறாள். ஆண் அதை எதிர்த்து பலகீனப்படறான்.

மாற்றம் விசித்திரமானது. அதை ஏத்துக்க தயாராயிட்டா அது ஒரு மாற்றம் அவ்ளதான். ஆனால் அதை எதிர்க்கும் போது அந்த மாற்றம் மரணத்தை விட கொடுமையா இருக்குது.

(ஜோதிட டிப்: சர ராசிக்காரவுக மாற்றத்துக்கு தயாரா இருப்பாய்ங்க -ஸ்திர ராசிக்காரவுக ஊஹூம்)

மன்சன்ல இருக்கிறது ஒரே பவர் அது செக்ஸ் பவர். அது வெளிப்பட்டே ஆகனும். வாய்ப்பிருந்தா செக்ஸ் பவராவே வெளிப்படுது - அதுக்கான வாய்ப்பில்லாத சந்தர்ப்பத்துல முதிர்ச்சி கொண்ட மனம் இருந்தா படைப்பாற்றலா வெளிப்படுது - முதிர்ச்சியற்ற மனம் வன்முறையா வெளிப்படுத்துது . இது உயிரியல் -மனோவியல் விதி.

மன முதிர்ச்சியை பொருத்தவரை பெண் குழந்தைக்கு அது சீக்கிரமே சித்திக்குது. 40 வயசு ஆணுக்குள்ள மனமுதிர்ச்சி 12 வயசு பெண்குழந்தைக்கு இருக்கிறதை எத்தனையோ தாட்டி நானே வாட்ச் பண்ணியிருக்கேன்.

இந்த மனமுதிர்ச்சிக்கு காரணம்? சரீர பலகீனமா இருக்கலாம் .. சர்வைவல் அவசியங்கள் அவளை சீக்கிரமா மெச்சூராக்குது. ஆண் இந்த விஷயத்துல துரதிர்ஷ்ட சாலி.

முதிச்சி பெற்ற மனம் செக்ஸ் பவரை கிரியேட்டிவ் பவரா வெளிப்படுத்துதுன்னு சொன்னேன். பெண்ணுக்கு உள்ள சரீர பலகீனம் , அவளுக்கு எதிரா உள்ள சமூக,பொருளாதார,அரசியல் அமைப்புகள் காரணமா அவளோட கிரியேட்டிவ் பவர் ஸ்தூலமா வெளிப்பட இயலாத ஒரு நிலை இருக்கு. அதனால அவளோட கிரியேட்டிவ் பவர் சூட்சுமமான வடிவத்துல வெளிப்படுது . அ சமூக,பொருளாதார ,அரசியல் அமைப்புகள் அனுமதித்த அளவில் மட்டுமே வெளிப்படுது.

இதனாலதான் பெண்ணுக்கு செக்ஸ் மேல ஆர்வம் ஏற்படறதில்லை. ( மனம் சார்ந்த் ஆர்வம் ) உடலை பொருத்தவரை அது புரட்சி செய்யலாம் அதுவேற சங்கதி - அதையும் அவள் தன் மனமுதிச்சியை கொண்டு மேனேஜ் பண்ணிர்ரா)

ஆனால் ஆணை பொருத்தவரை அவனோட படைப்பார்வம் ஸ்தூலமாவே படைக்க விரும்புது .( ஃபிசிக்கல் அண்ட் என்விரான்மென்டல் எபிலிட்டி) . பிரச்சினை என்னன்னா ஸ்தூலமான படைப்பில் தடைகளுக்கு நெம்பர் ஆஃப் சான்ஸஸ் இருக்கு. இந்த தடை அவன் மனதை செக்ஸ் அல்லது வன்முறைக்கு திருப்பி விட்டுருது.

மேலும் செக்ஸை பொருத்தவரை ஆணுக்கு அது அனுமதிக்கப்பட்டிருக்கு. ஹி மே பி மேரீட் ஆர் அன் மேரிட். வித் வைஃப் ஆர் அனதர் பர்சன். " ஒரு கால் கட்டு போட்டா சரியாயிரும் - இவள் சரியில்லை -அவனை சொல்லி என்ன? மாதிரி டயலாக்ஸ் எல்லாம் கேட்டிருப்பிங்க.

இதனால ஆணோட செக்ஸ் பவர் செக்ஸாவே செலவழிஞ்சு போயிருது - மிச்சம் மீதி இருந்தா அதையும் அவன் ஸ்தூலமான படைப்புக்கே திருப்பி விடறான்.

பெண்ணை பொருத்தவரை 45 வயசு கிழவியாவே ஆயிட்டாலும் அச்சம், நாணம்,மடம் அது என்னாது பயிர்ப்புல்லாம் மெயின்டெய்ன் பண்ணவேண்டி இருக்கு. அதனால அவளோட படைப்பு சக்தி மனம் சார்ந்து ,மனவெளியில் இயங்குது. அங்கே தங்கு தடையில்லாம..

"காற்றுக்கென்ன வேலி - கடலுக்கென்ன மூடி -கங்கை வெள்ளம் பொங்கும்போது விலங்குகள் ஏது" ரேஞ்சுல அவிக கிரியேட்டிவ் பவர் வேலை செய்யுது. ( சிலர் அந்த மன வெளி படைப்புக்கு உயிர் கொடுக்க நினைக்கும்போது கணவன் - வீடு - ஊர் -உலகம் அதிர்ச்சியில் நொறுங்கி போகுது.

பெண்ணுக்கு இயற்கை கொடுத்த இன்னொரு வரம் ப்ரக்னன்சி. படைப்பின் உச்சம் இது. (இதுக்கப்பறம் பெண்ணுக்கு ஏற்பட உடல்,மன சிதைவுகள் அவளுக்கு செக்ஸ் மீது இருந்த ஓரளவு ஆர்வத்தையும் ஆஃப் பண்ணிர்ரதால - அதை ஒரு ஆயுதமா வச்சு பேரம் பேசற அவலமும் நடக்குது.

ஆணை பொருத்தவரை ஒவ்வொரு உடலுறவிலும் உச்சத்தை தொடுகிறான். குட்டி மரணத்தை தரிசிக்கிறான்.அனுபவிக்கிறான். மரணத்தோட சின்ன அறிமுகமாச்சும் இருக்கு. அதனால டிப் ஆஃப் தி ஐஸ் பர்க் மாதிரி மரணம் அவனை கவருது.

அதனாலதேன் ஆண்களை பொருத்தவரை லைஃப்ல ரிஸ்க் எடுக்கிறது ரஸ்க் சாப்பிடற மாதிரி இருக்கு. ஆனால் பெண்ணுக்கு அந்த பாக்கியமில்லை.

அதனால அவளுக்கு மரணத்தை மரணமா சந்திக்கிறதே பிடிச்சிருக்கு. ம்ரணத்தோட நிழல்களுக்கு அவள் பெருசா அதிர்ந்து போறதில்லை. இருட்டு /ஏழ்மை/தனிமை/ நிராகரிப்பு

அதனாலதேன் பெண்கள் பார்ஷியலா சாகனும்னு வேகமா ட்ரைவ் பண்றதில்லை /ஆயுதத்தை தூக்கிட்டு அலையறதில்லை - இன்னும் என்னென்னமோ இல்லை.

பெண் செக்ஸுக்கு இன்னொரு மாற்றான படைப்பின் உச்சத்துல இருக்கிறதால அவள் மரணத்தின் நிழல்கள்ள / தவணை மரணங்கள்ள திருப்தி அடையறதில்லை. அவளோட அடிமனசு மரணத்தையே எதிர்பார்க்குது.

புருசன் காரன் லேசா ரெண்டு தட்டு தட்டினா உடனே "கொல்லு ..கொன்னுருன்னு ஹிஸ்டீரிக்கா அலற இதுவும் ஒரு காரணமா இருக்கலாம்.


மரணத்தின் நிழல்கள் அவளுக்கு திருப்தியையோ பயத்தையோ தர்ரதில்லை. ஆனால் மரணமே அவளை நெருங்கும்போது அதுவும் ஒரு மாற்றம்ங்கற முதிர்ச்சியோட ஏத்துக்க தயாராயிர்ரா. எத்தனையோ பெண்கள் தங்களுக்கு வந்த உயிர்கொல்லியான வியாதிகளை கூட ஜஸ்ட் லைக் தட் ஏத்துக்கிட்டு புருசனுக்கு கூட சொல்லிக்காம செத்துப்போயிர்ராய்ங்க.

மேலுக்கு பார்க்கும் போது ஆண்கள் மரணத்துக்காக ஆலா பறக்கிறதா தோனும்.

பெண்கள் மரணத்தை கனவிலும் நினைக்காதவர்கள் போல தோனும்.

மேட்டர் இன்னாடான்னா ஆண் செக்ஸில் தன் மரண தாகத்தை தீர்த்துக்கறான். அவனுக்கு உள்ள மரண தாகம் குளிர்காலத்து தாகம்.

பெண்ணுக்கு செக்ஸ்ல மரண தாகம் தீரும் வாய்ப்பு மறுக்கப்படுது அவளுக்கு உள்ள மரண தாகம் நெஜமாலுமே கோடை காலத்து மரண தாகம்..

Monday, July 18, 2011

ஆண் பெண் வித்யாசங்கள்: 8 ஆம் பாவம் (3)


எட்டாம் பாவம் விபத்துகளையும் காட்டும். விபத்துல ரத்த சேதம் சகஜம். ஆனால் பெண்களுக்கு மாதவாரி ரத்த சேதம் நடக்கிறதால விபத்தும் தவிர்க்கப்படுது. (அதே நேரத்துல செவ் தோஷம் லேசா இருந்தாலும் - ஐ மீன் பரிகாரமே ஆகியிருந்தாலும் - "அந்த" விஷயத்துல இஷ்டாஆஆத்துக்குலொள்ளு பண்ணி குழந்தை பிறப்புல பிரச்சினை கொடுக்கிறதோட கருப்பை வாய்ல / கருப்பையில கேன்சர் வரை கொண்டு போயிருது. அது வேற மேட்டரு)

என்ன அண்ணே ! இப்படி ஊத்தறிங்க. விபத்துல பொம்பள சாகிறதே இல்லியா? ரத்த சேதம் நடக்கிறதே இல்லியானு கேப்பிக. சொல்றேன். பெண்ணுக்கு வீடுங்கறது சிறை. சிறையில இருக்கிறச்ச அவள் அடிமை. எட்டாம் பாவ எஃபெக்டே வேலை செய்யாது. விபத்து பிரயாணத்துலதானே நடக்குது. பிரயாணத்துல கால் காசு சுதந்திரத்தையாவது அனுபவிக்கிறாளே. அதனாலதேன் விபத்துங்கற ஆப்பு.

அஸ்குபுஸ்கு அப்ப வீட்ல விபத்து நடக்கிறதில்லையானு கேப்பிக. சொல்றேன்.எட்டாமிடம் அனானி கமெண்ட் /என் பேர்ல கமெண்ட் போடற இழவாட்டம் கெட்டு குட்டி சுவராகியிருந்தா வீட்லயும் நடக்குது. ஆனா டிமஸ்டிக் ஆக்சிடெண்ட்ஸ்ல எத்தீனி பர்சண்ட் உண்மையான விபத்துன்னும் ஒரு கேள்வி வருதே.


பெண்ணை பெத்தவனுக்கு கல்யாணத்துக்கு இன்னொரு பெண் இருந்தா / மாப்பிள்ளை வீட்ல ஆராச்சும் எஸ்.பி கிட்டே ட்ரைவரா இருந்தா கம்ப்ளெயிண்டே ஆகாது.

தப்பித்தவறி கம்ப்ளெய்ன் ஆனாலும் மாப்பிள்ளை தரப்புல மாஜி கவுன்சிலர் வந்து சிபாரிசு பண்ணாலே போலீஸ்ல எஃப்.ஐ.ஆரை மாத்திர்ராய்ங்க.

(இது மொதல் பகுதியிலயே வந்திருக்கவேண்டிய / விடுபட்டுப்போன பாய்ண்ட் இது .அதான் பொறுப்பானவர்கள் போடற மறுமொழிகளுக்கிடையில சில பிக்காலிங்க போட மரு மொழியா இருந்தாலும் பரவால்லைனு மொதல்ல சொல்ட்டேன்)

கடந்த பதிவுல என்ன சொல்லிட்டிருந்தோம்?

மனித குலம் பை பர்த் சுதந்திரத்தோட பிறக்குது.போக போக அடிமைப்பட்டு போகுது. கல்யாண் இந்த பதிவு ( ஐ மீன் கடந்த அத்யாயம்) பெண்களையே ஃபோக்கஸ் பண்ணுதுனு சொல்லியிருந்தாரு. பேலன்ஸ் பண்ணிருவம்.

ஆணும் அடிமைதேன். ஆஃபீசருக்கோ -பார்ட்னருக்கோ - ரவுடிக்கோ -தாதாவுக்கோ- கடன் காரனுக்கோ -சொத்துக்கார அப்பனுக்கோ எங்கயோ ஒரு இடத்துல அடிமையாயிர்ரான்.

இயற்கை தனக்கு தந்த சுதந்திரத்தை விலையா கொடுத்து அந்த அடிமைத்தனத்தை வாங்கிக்கிட்டதும் இவன் தேன். ஆனால் அந்த அடிமைத்தனம் தனக்குள் விளைவிக்கிற் ஆற்றாமை -கோபம் - ஆங்காரம் எல்லாத்தையும் பொஞ்சாதி மேல காட்டிர்ரான்.

இவன் வெளியிடத்துல அடிமையா இருந்து தன் ஜாதகத்துல உள்ள எட்டாம் பாவ தோஷங்களுக்கு செய்துக்கிட்ட பரிகாரம்லாம் வீட்டுக்கு வந்ததும் ஃபணால் . ஆயிருது.. ஏன்னா இங்கன இவன் பாஸ் ஆகி -தன் பாஸை விட கோரமா பொஞ்சாதிய டார்ச்சர் பண்ண ஆரம்பிச்சுர்ரானே.

பொஞ்சாதி தன் புருசன் பண்ண டார்ச்சரையெல்லாம் பசங்க மேல காட்டிர்ரா. ஃபேமிலி போலீஸ் ஸ்டேஷன் மாதிரி ஆயிருது. சி.ஐ எஸ்.ஐயை பிடிச்சு ஏறியிருப்பாரு. எஸ்.ஐ ஏ.எஸ்.ஐ ய ஏறுவாரு. ஏ.எஸ்.ஐ ஏட்டை ஏறுவாரு.ஏட்டு கான்ஸ்டபிளை -கான்ஸ்டபிள் புகார் கொடுக்க வந்த ஏழை பாழைய ஏறுவாரு.

வீடு கோவில் மாதிரி இருக்கனும் - பல்கலை கழகம் மாதிரி இருக்கனும்னு பெரியவுக சொல்றாய்ங்க. (கோவிலா இருந்தா அவா நுழைஞ்சுருவா -பல்கலைகழகமா இருந்தா ஊழல் நுழைஞ்சிரும் அது வேற சங்கதி) ஆனா ஊடு போலீஸ் ஸ்டேஷன் மாதிரி ஆயிட்டா என்ன கதி?

ஒரு இடத்துல நடக்கக்கூடிய நல்லது கெட்டதை அந்த இடத்தோட வாஸ்து மட்டுமில்லை -அங்கே வசிக்கிறவுகளோட எண்ண அலைகளும் நிர்ணயிக்குது.

பத்து வருசத்துக்கு மிந்தி வாஸ்துன்னா இன்னான்னே தெரியாது. அப்பல்லாம் ஊடு கட்னவுங்க வாஸ்து பார்த்தா கட்டினாய்ங்க.இல்லியே. ஆனால் ஓரளவுக்காச்சும் நிம்மதியாதானே வாழ்ந்தாய்ங்க. இப்பம் மட்டும் வாஸ்து ஏன் இப்படி கச்சா முச்சான்னு பாதிக்குது.?

எண்ண அலைகள் மாறிப்போச்சு. இன்னைக்குள்ள அதே பார்லிமெண்ட்ல தான் அரியலூர் ரயில் விபத்துக்காக சாஸ்திரி ராஜினாமா பண்ணாரு. இன்னைக்குள்ள மந்திரிங்களை பிரதமர் விபத்து ஸ்தலத்தை பார்வையிட சொன்னாலே சுணங்குறாய்ங்க.

என்ன ஆச்சு? எண்ண அலைகள் மாறிப்போச்சு. போலீஸ் ஸ்டேஷன்ல கைதி தூக்குப்போட்டு சாவு -லாக்கப் டெத் சம்பவங்கள் நடக்க காரணம் இந்த எண்ண அலைகள் தேன்.

அடிமைங்கறவனோட உடல் வேணம்னா அடிமைப்பட்டிருக்கலாம். ஆனால் அவனோட எண்ணங்கள் அடிமைப்பட்டு கிடக்கிறதில்லையே?

ஸ்கூல்ல படு ஸ்ட்ரிக்டா இருந்து பசங்களை ட்ராயர்லயே ஒன்னுக்கிருக்க வைக்கிற வாத்தியாருங்க பொயப்ப பாருங்க. பிள்ளையே இருக்காது. இருந்தாலும் உருப்படாது.உருப்பட்டாலும் வாத்யாரை திண்ணையில உட்கார வச்சுரும். அ நல்லவயசுல செத்துப்போயிரும். இதுக்கு ஏன் அந்த மாணவர்களோட எண்ண அலைகள் காரணமா இருக்கக்கூடாது?

இங்கன வாத்யாருங்கறதுக்கு பதில் புருசன்னு வச்சு ரோசிங்க. சர்க்கிள்ள பதிவிரதா சிரோன்மணினு பேர் வாங்கின இல்லத்தரசியோட புருசன் எல்லாம் வெளி உலகத்துல டம்மி பீசா இருப்பான்.

பொஞ்சாதிக்கு பயிட்டு தூக்கறவன்லாம் லட்சத்துல புரள்வான். ஆனால் படக்குனுஅவன் பொஞ்சாதி பேஷண்டாயிரும். இவனுக்கு இன்னொரு லட்டு கிடைக்கும்.

இதையெல்லாம் நான் சொல்ல காரணம் அடிமையாதலோ /அடிமைப்படுத்தலோ ஆன்மாவின் இயல்பில்லை.

ஆத்தா சர்வ ஸ்வதந்த்ரி.நாமெல்லாம் அந்த ஆத்தாவோட அம்சம். நாமும் சுதந்திரர்கள் தேன். அதான் நம்ம இயல்பும் கூட. ஆனால் நாம இயல்புக்கு மாறா பிஹேவ் பண்ண காரணம் மரண பயம் அ மரணத்தின் மீதான கவர்ச்சி. ஆன்மாவுக்கு மாதவிலக்கில்லை - ஸ்வப்ன ஸ்கலிதமில்லை - அடச்சீ மரணமில்லைங்கறது மொதல் பாய்ண்டா வந்திருக்கனும்.

ஆனால் நாம ஆன்மாவின் நினைவையே மறந்துர்ரம். ஈகோவை ஆன்மாவா-உசுரா நினைச்சு பிரமிச்சு அதை காப்பாத்த ஆன்மாவை மலினப்படுத்திக்கறோம். ஐ மீன் ஆன்மாவின் இயல்பான சுதந்திரத்தை இழந்துர்ரோம். ( நன்றி:ஓஷோ)

சுதந்திரத்தை அனுபவிக்கிறவனுக்குத்தேன் சுதந்திரத்தோட அருமை பெருமைல்லாம் தெரியும். சுதந்திரத்தை இழந்தவன் படிப்படியா அடிமைத்தனத்தையே ஆதர்ச வாழ்வா நம்ப ஆரம்பிச்சுர்ரான். அதுல அவனுக்கு சுகம் தெரிய ஆரம்பிச்சுருது. அதையே -அடிமைத்தனத்தையே தன்னை சேர்ந்தவங்களுக்கும் பரிசா தர ஆரம்பிச்சுர்ரான்.

சந்தோசத்துல உள்ளவன் சர்வஜகத்தையும் சந்தோசப்படுத்த நினைப்பான். அவனோட சந்தோசத்துக்கு ஒரு மசுரும் தேவையில்லை.

துக்கத்துல உள்ளவன் சகலரையும் துக்கப்படுத்தத்தான் நினைப்பான். அவனோட துக்கத்துக்கு சின்ன காரணம் போதும்.

உ.ம் கடுமையான மலச்சிக்கல் உள்ளவன் பஸ் ஸ்டாண்ட் கக்கூஸு காண்ட்ராக்ட் எடுத்தானு வைங்க. ரெட்டை கட்டணம் வாங்குவான். டப்பாவுல பெரிய ஓட்டையா போட்டுவைபபன், தண்ணியே இல்லாம பண்ணுவான். கதவுக்கு தாழில்லாம ஆக்கிருவான்.

சந்தோசத்தை தர்ரது சுதந்திரம். அது ஆன்மாவின் இயல்பு. இதைத்தேன் கிட்ண பரமாத்மா சுதர்மம்ங்கறாரு.

சுதந்திரத்தை விரும்பறவன் -தன் இயல்பு நிலைய மறக்காதவன் - ஆன்மாவில் நிலை கொண்டிருப்பவன் எதிராளியை அடிமைப்படுத்தனும்னு நினைக்கமாட்டான்.

அடிமைப்படுதலும் -அடிமைப்படுத்துதலும் இல்லாத இடத்துல வாஸ்து மசுருல்லாம் மசுரு கூட வேலை செய்யாது,அடிமைப்படுதலும் -அடிமைப்படுத்துதலும் உள்ள இடத்துல ஆதி சங்கரரே மறுபடி வந்து ஸ்ரீசக்கர ப்ரதிஷ்டை செய்தாலும் உருப்படாது.

அடிமைப்படுதலும் - அடிமைப்படுத்துதலும் செய்பவன் ஆன்மாவோட வாசனைய கூட அறியலைனு அர்த்தம். ஆன்மாவுக்கு ஆண்,பெண் வித்யாசமில்லை - சாதி ,மதமில்லை - ஆன்மா சுதந்திரத்துல தான் பரிமளிக்குது. ஆன்மா பரிமளிக்கும் போது அங்கே அனானி கமெண்டுகளுக்கோ - மண்டையில உள்ள மஷ்டுவையெல்லாம் நரகல் நடையில வெளிபப்டுத்தறதுக்கோ வாய்ப்பே கிடையாது.

ஏதோ படத்துல தமிழ் திரையிலகின் இரு துருவங்களில் ஒரு துருவமான சிவாஜி கொள்ளையடிச்சு கோவில் கட்டற ஆழ்வார் ரோல்ல நடிக்கிறாரு. புதுமுகமான சிவகுமார் பெருமாளா வர்ராரு.

சிவகுமார் -பெண்டாட்டி சகிதமா காட்டுவழியில வர சிவாஜி கொள்ளையடிக்கிறாரு. சிவகுமாரோட கால் விரல்ல ஏதோ ஆபரணம். அதை வாயால கழட்டி எடுக்கனும் .இதான் காட்சி.

சிவாஜி சிவகுமார் காலை நோக்கி குனிஞ்சப்போ ஒரு ஷாட் - நிமிர்ந்தப்போ வாய்ல அந்த ஆபரணத்தோட ஒரு ஷாட் எடுத்துட்டா மேட்டர் ஓவர்.

ஆனால் படத்துல அப்படியா வருது? இல்லையே சிவாஜி சிவகுமாரோட கால் விரல்ல இருந்து அந்த ஆபரணத்தை வாயாலயே கழட்டறாரு.

சிவாஜி தன்னோட ஆத்மாவை கொஞ்சமாச்சும் உணர்ந்திருக்கனும். அப்பத்தேன் ஈகோங்கறது தன் ஆன்மா இல்லை - உசுரு இல்லேங்கற தெளிவு அவருக்குள்ள பிறந்திருக்கும். அந்த தெளிவின் காரணமாத்தான் அதுமாதிரி ஒரு காட்சியில நடிச்சிருக்காரு.

அடிமையோட வாழறது பெரிய ரிஸ்கு .ஏண்டான்னா அடிமை என்னைக்கோ ஒரு நா புரட்சி பண்ணப்போறது நிச்சயம்.

இப்பம் டிசைட் பண்ணுங்க. அடிமைப்படப்போறிங்களா? உங்க எண்ணங்களோ உங்க எஜமானருக்கு ஆப்பாயிரும். உங்க எஜமானர் மேல உங்களுக்கு உண்மையிலயே லவ் இருந்தா - உடனே புரட்சிபண்ணுங்க. அட்லீஸ்ட் இந்த பதிவொட ப்ரிண்டை அவுட்டை படிக்க கொடுங்க. இது ஆன்மாவை நோக்கிய பயணத்துக்கு அவரை திருப்பட்டும்.

இப்பம் டிசைட் பண்ணுங்க அடிமைப்படுத்தப்போறிங்களா? தனிமைப்பட்டு போவிக. தனிமை மரணத்துக்கு ட்ரெய்லர் மாதிரி. அது உங்களை இருட்டுக்கு தள்ளும். இருட்டு மரணத்துக்கு பைலட் பிராஜக்டு.

ஆன்ம நிலையில அடிமைப்படுதலும் இல்லே -அடிமைப்படுத்தலும் இல்லே. இல்லவே இல்லை. பூர்வ கருமங்கள் எதுவும் உங்களை அண்டாது .ஒண்டாது. கிண்டாது.

(ஸ் .. அ..ப் ........பாடா.. இன்னைக்கு என்னாச்சு ? பதிவே நியூஸ் ரீல் மாதிரி ஆயிருச்சு)

Saturday, July 16, 2011

ஆண் பெண் வித்யாசம் : 8 ஆம் பாவம்


இந்த தலைப்புல 1 முதல் 7 பாவங்களை அனலைஸ் பண்ணியாச்சு. இன்னைக்கு எட்டாம் பாவம்.இது ஜாதகரோட ஆயுள்,கொலை,தற்கொலை விருப்பம், விபத்துகள்,செயிலுக்கு போறதை ,ஐபி போடறதை இன உறுப்பை காட்டற இடம்.

"தலை ! வசம்மா மாட்டிக்கிட்டிங்களா ..இதெல்லாம் ஆண் பெண் இருபாலாருக்கும் பொதுதானே. இதுல எல்லாம் ஆண் பெண்ணுக்கு என்ன வித்யாசம் கிடக்கு".ன்னுட்டு ஆருப்பா அது குரல் கொடுக்கறது.

மொத பாரால முக்கியமான மேட்டர் விட்டுப்போச்சு எது இன்னாடன்னா ''அடிமைப்படுதல்".இன்னைக்கு தாய்க்குலம் கலெக்டரா இருந்தாலும் எஸ்பியா இருந்தாலும் - தாளி மத்திய மந்திரி அக்கா மகளாவே இருந்தாலும் அடிமையாதான் வாழ்ந்துக்கிட்டிருக்கா. எதிர்த்து கேள்வி கேட்கப்படும்போது கொல்லப்படறா.
( அல்லது புதுசா பிறக்கிறா)

வாத்யாரு . "அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு"ன்னு பாடி வச்சாலும் அடிமையா கிடக்கிறதுல நிறைய லாபம் இருக்குங்ணா.

ரோச்சிக்க தேவையில்லை - முடிவெடுக்க வேண்டியதில்லை - தாளி மண்டை சூடாகாது - ராஜ கிரகங்களோட எஃபெக்ட் பெருசா இருக்காது. சாஸ்தி பேச வேண்டியிருக்காது -வாக்கு வாதமா? மூச் ! - தைரியம்? தேவையே இல்லை. மிஞ்சிப்போனா எஜமானருக்கு கில்மா தேவைப்படும்போது லூப்ரிக்கேட்டிங் பிரச்சினை இல்லாம இருந்தா பிரச்சினை ஓவர்.

அடிமையா வாழற பெண்ணுக்கு எந்தெந்த பாவம் தொடர்பான ப்ரஷர் குறையுதுன்னு பாருங்க.

அண்ணன் தம்பி ? ஊஹூம்.. என்னக்கா மாமா நல்லபடியா பார்த்துக்கறாரானு கேட்கறச்ச பார்வைய திருப்பி ( அவிக கண்ணை பார்த்து பொய் சொல்லமுடியாதே) அதெல்லாம் ஒன்னும் பிரச்சினையில்லனு கழ்ட்டிவிட்டுரலாம்.


அம்மா பேன் பார்த்து , தலை பின்னி விஜாரிச்சாலும் இதே இழவுதேன். புத்திக்கு அவசியமே இருக்காது.

எதிரி? ஆருமில்லை. எதிர்க்கவேண்டியவனுக்குத்தேன் அடிமையா கிடக்காளே. அப்படியே சுத்துவட்டாரத்துல எவனா எதிரியா இருந்தா எஜமானருக்கு போட்டு கொடுத்துட்டா தீர்ந்தது கதை . சேமிப்பு? ஆஃபீஸ் போக பஸ் டிக்கெட்டுக்கு கொடுத்த காசுல மிச்சம் பிடிக்கனும்னா நடந்துதேன் போகனும்.அப்படியே சேமிச்சாலும் அதுக்கும் எஜமானன் புருசன் தானே.

தொழில்? ஆஃபீஸ்ல அதிகாரம் தூள் பறந்தாலும் வீட்ல மூச். அக்கா அண்ணன் மேட்டரும் லைஃப்ல பெருசா என்ட்ரி ஆவாது .

"ஏங்க அக்கா பெண்ணுக்கு நிச்சயதார்த்தம்.."

"போன மாசம் தானே பெரிய அக்கா பையன் கல்யாணத்துக்கு போய் வந்தே. இது வெறும் நிச்சயம்தானே.கல்யாணத்துக்கு போலாம் விடு "

"சரிங்க"

(இதுவரை சொல்லிட்டு வந்த சீக்வென்ஸஸ் எல்லாம் துவாதச பாவ வரிசையில அமைஞ்சிருக்கிறத கண்டுபிடிச்சவுக பாக்கியசாலிகள் அவிகளுக்கு காத்திருக்கு ஜோதிட கலைமாமணி பட்டம்.

கட்ட கடைசியா வர்ரது விரய பாவம். இது தூக்கம் ,செக்ஸ், காசு பணத்தை செலவழிக்கிற முறையை காட்டும் இடம்.

காட்சி: 1

"ஏய்.."
"ம் ம்ம் "
"ஏய் உன்னைத்தான்"
"ம்ம்.. டயர்டா இருக்குங்க"
"ஏன் பகல்ல எவனா வந்து டூட்டி பார்க்கிறானா?"

காட்சி: 2

"ஏங்க.."

" ..........."

"ஏங்க தூங்கிட்டிங்களா?"

"கொர் கொர் கொர்"

இதுக்கு மேலயும் காட்சிகள் இருக்கு. அதையெல்லாம் போட்டு தொலைச்சா வம்பாயிரும். ( ஏங்க அதுக்குள்ள ஆயிருச்சானு ஆருப்பா கேட்கிறது -இது அவிக டயலாக்)

இது மெஜாரிட்டி தாய்குலத்தோட செக்ஸ் லைஃப்.. தூக்கம் காலி.செக்ஸ் காலி. காசு பணம்? அதான் முன்னாடியே சொல்ட்டனே பஸ்ஸுக்கு சில்லறை வாங்கிட்டு போற இழவை .

ஒரு பெண்ணுக்கு கண்ணாலமாயி தொலைச்சாலே ( எட்டாம் பாவம் ஆக்டிவேட் ஆகி - இதான் மாங்கல்ய ஸ்தானங்கோ) அவளோட ஜாதகத்துல உள்ள 11 பாவங்களும் சுத்தமா ஃப்யூஸ் போயிருது. ஒரு மண்ணு பலனையும் அவள் அனுபவிக்கிறதில்லை இந்த பாவங்கள்ள . எத்தீனி தோஷமிருந்தாலும் அதெல்லாம் ஃபணால் தேன்.

காரணம் அடிமைத்தனம். அடிமையா இருக்கிற பெண் விஷயத்துல ராஜ கிரகங்கள் -லக்னாதிபதி - சனி - ஏன் நவகிரகங்கள் - துவாதசபாவங்களும் வேலை செய்யறதில்லை. இதான் எட்டாம் பாவத்தை பொருத்தவரை ஆண் பெண்களுக்கிடையில் உள்ள வித்யாசம் .

ஒரே ஒரு அடிமைத்தனமே இவ்ளோ பெரிய வித்யாசத்தை ஏற்படுத்திருது.


கடடம் கட்டமா உள்ள ராசி சக்கரத்தை பாருங்க. 12 டப்பா இருக்கு.இதை இதை அப்படியே ரைட் டாப்ல ஒரு டப்பாவை விட்டுட்டு கட் பண்ணி படுக்கப்போடுங்க. படுக்கப்போட்டதை அப்படியே நிமிர்த்துங்க. பக்கத்துல ஒரு மனிதனை நிற்க வைங்க. 12 டப்பாக்களுக்கு நேர மனிதனோட எந்த அங்கம் வருது பாருங்க. இந்த கணக்குல பார்த்தா எட்டாம் பாவம் "பலான" பார்ட்டை காட்டும்.

இன்னாங்கடா இது ஒரே பாவம் லுல்லாவையும் காட்டுது, ஆயுளையும் காட்டுது. இது ரெண்டுத்துக்கும் இன்னா சம்பந்தம் ஒரு வேளை கில்மாவால அல்பாயுசாயிருவமோ? பொட்டுன்னு போயிருவமோனு டர்ராயிராதிங்க.

பிரம்மச்சாரிகளை விட குடும்பிகள் தான் சாஸ்தி நாள் வாழறாய்ங்க. செக்ஸ் நீண்ட ஆயுளையும் -ஆரோக்கியத்தையும் தர்ரதா லேட்டஸ்ட் ஆய்வுகள் உறுதியா சொல்லுது.

இன உறுப்புக்கும் -ஆயுளுக்கும் உள்ள தொடர்பு என்னன்னா நீண்ட ஆயுள் உள்ளவன் "அளவோடு ரசிப்பவனா " இருப்பான். அவனோட கில்மா ப்ராஜெக்டும் நீண்டதா இருக்கும்.

அற்பாயுள் கொண்டவன்" மீனா ரீனா சீதா கீதா ராதா வேதா"ன்னு அலைவான்.அல்பாயுசுல போயிருவான்.

ஒரே வேலையை தொடர்ந்து செய்தா முட்டாளுக்கும் அதுல பர்ஃபெக்சன் வந்துரும். ச்சொம்மா ஆத்துல ஒரு கால் சேத்துல ஒரு கால்னு இருந்தா கிழிஞ்சுரும்.

எட்டுங்கறது கடுமையான உடல் உழைப்பை காட்டும் இடம். பலான மேட்டர்ல பல நூறு கலோரி செலவழியற அளவுக்கு உழைப்பு இருக்குன்னு செக்ஸாலஜிஸ்டுங்க சொல்றாய்ங்க.

இந்த மேட்டர்ல கூட உழைக்காத சோம்பேறி வாழ்க்கையில எங்கே உழைக்கப்போறான். உபயோகப்படுத்தாத எதுவும் நாளடைவில் பலவீனமாயிரும். அதேபோல ஹ்யூமன் பாடியும் பீடியாயிரும். செத்துப்போயிருவான்.

இந்த மேட்டர்ல இன உறுப்புக்கு முக்கிய ரோல் இருக்கு. காந்தியோட மூணு குரங்கு பொம்மைகளுக்கு ஃபோஸ் கொடுத்த கமல் நாலாவதா ஒரு ஃபோசை சேர்த்தாரு. ஞா இருக்கா?

வள்ளுவர் "யாகாவாராயினும் நா காக்க"ன்னாரு. ( நா - நாக்கு) நாக்கை மட்டுமே இல்லிங்கண்ணா எல்லாத்தையும் காக்க வேண்டியதுதான்.

இப்படி காக்க காக்கன்னா 108 மேட்டர் இருக்கு. கில்மா கூடாதுங்கறது மட்டும் பாதுகாப்பு முறை கிடையாது. அணை நிரம்பினா ஒன்னு சானலை திறந்துவிடனும். இல்லாட்டி அதுவே வழிஞ்சுரும்.

இது ஆணுக்கு இயல்பாவே நிகழ்ந்துருது. சமுதாயமும் அதை அங்கீகரிக்குது. கல்யாணமானா எல்லாம் சரியா போயிரும்னு சால்ஜாப்பு வேற . அதனால மனிதர்களுக்குள் இருப்பதாக சொல்லப்படும் கொலை -தற்கொலை இச்சை ஆண்களுக்குள்ளே பெருசா - நிரந்தரமா தங்கறதில்லை. ( செக்ஸ் - வன்முறை -பணம்லாம் ஸ்தூலமாதான் வேற மனிதனோட உணர்வுகளை பொருத்தவரை ஒன்னுதேன்)

ஆனா ஒரு பெண் விஷயத்துல மட்டும் டாட்டா விண்வெளி ஆராய்ச்சி மையம் கணக்கா ஒரு பைனாகுலரை வச்சு பார்க்குது சமுதாயம்.

மனிதபிறவியா அவளுக்குள்ளயும் கொல்லும் இச்சை இருக்கு ஆனால் சமூக சூழல் அதை அனுமதிக்கிறதில்லை.ஆல்ட்டர்னேட்டிவா தற்கொலைய ச்சூஸ் பண்ணிக்கிறா. அதான் குடும்ப வாழ்க்கை. ஐ மீன் அடிமை வாழ்க்கை.

ஆண் மனதில் உள்ள கொல்லும் இச்சை நிறைவேறினா அதனோட எக்கோவா இவன் எதிரி மைண்ட்லயும் கொல்லும் இச்சை கிளம்புது. ஒரு நாள் இல்லை ஒரு நாள் இவனை அவன் போட்டுத்தள்ளிர்ரான்.( இதனால ஆண்களுக்கு லைஃப் ரிஸ்க் அதிகம்)

ஆனால் பெண் மனதில் உள்ள கொல்லும் இச்சை கொல்லப்படும் இச்சையா கன்வெர்ட் ஆகி நிறைவேறுது. இதுக்கு எக்கோ ஏதும் கிடையாது. ரிஸ்க் குறைவு. ( இதனால லாஞ்சிவிட்டி அதிகம்)

ஒரு த்ரில்லிங் ட்ரூத் என்னன்னா கணவனோட பொசிஷன் வீக் ஆகும்போது கொல்லப்படும் இச்சையா
கன்வெர்ட் ஆன கொல்லும் இச்சை தன் சுயரூபத்துல வெளிப்பட்டுருது. அது வேற விஷயம்.

ஆணாகட்டும் பெண் ஆகட்டும் சிலருக்கு பை பர்த் இன உறுப்புகள் குறித்த புரிதல் விழிப்புணர்வுல்லாம் செல்ஃப் கண்ட்ரோல் வந்துருது. அல்லாரும் அப்டமன் கார்ட் போட்டுக்கிட்டா வெளிய வராய்ங்க.யாருக்கு எட்டாமிடம் வீக்கோ அவிகளுக்கு மட்டும் பல்பு பெருசாயிருது. ராசா,கனி,தயா கைகள் மாதிரி கண்ட இடத்துல நீண்டு தர்ம அடி வாங்கிதந்துருது.

ஆக எல்லா பார்ர்ட்டையும் போல ஜனனேந்திரியத்தையும் காக்கவேண்டிய அவசியம் இருக்கு. காக்க காக்கன்னா அஜால் குஜால் வேலையில இறங்காம இருக்கிறதே இல்லை. சுத்தம்,சுகாதாரம்,காண்டம் எல்லாமே வருது.

பெண்குட்டிகள் மேட்டர்ல (மலையாள பாஷைங்கோ) இது ரெம்ப முக்கியம்.(பேட் உபயோகிக்கிறது - அல்ப சங்கியைக்கு பிறகு கழுவறது - கால் கழுவறச்ச கீழ் நோக்கி கழுவறது -உபயம்: ஆ.வி.ல ஞானி சார்.

ஒரு பையன் ரெம்ப உத்தமன். குளிக்கிறச்ச சாஸ்திரப்படி இடது கையால கூட தொட மாட்டான். ( எட்டாம்பு படிக்கிற சமயம் நடந்தசம்பவம் இது)

திடீர்னு கின்னஸ் சாதனைக்கு போல ஒரு வாரமா தொடர்ந்து கிட்டார் வாசிக்க ஆரம்பிச்சான். "தத் என்னடா இது"ன்னா பயங்கர நமைச்சல் வலி வீக்கம்னான். படக்குனு டாக்டர்(?) பண்டரிக்கிட்ட கூட்டிப்போனோம். அவர் தோரகா பண்ணி உறிச்சு (பிரசவ அலறல்) வென்னீர்ல அலம்ப சொன்னாரு.

செக்ஸ்ல ஈடுபட்ட ஆணுக்கு எண்டார்ஃபின் என்ற இரசாயனம் சுரந்து அடிச்சு போட்டாப்ல ஒரு சூப்பர் தூக்கம் வருதாம். இதனால மறு நாள் வண்டி ஜோரா ஓடும்.

இந்த எண்டார்ஃபின் உச்சம் பெற்ற பின்னாடி தான் சுரக்கும் போல. இல்லின்னா நிறைய வீட்டம்மாவுக காலங்கார்த்தலயே ஏன் பயங்கரமா கடுப்படிக்கிறாய்ங்க. இதை நானே நிறைய கேஸ்ல பார்த்திருக்கேன்.

ஏன்னா அவிகளுக்கு உச்சம்லாம் நை நை. உழைப்புன்னு பார்த்தா கில்மா மேட்டர்ல ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். காம்ப்ளெக்ஸ் இல்லாத புருசன் அமைஞ்சு - அவன் பெண் மேல் முறைய ஊக்குவித்தா இது சாத்தியமாகலாம்.

இதுவரை சொன்ன விஷயங்களோட சுருக்கம்:

எட்டாமிடம் அடிமைத்தனம் , இன உறுப்பு, ஆயுள்,கொலை,தற்கொலை விருப்பம், விபத்துகள்,செயில் ,ஐபி போடறது இத்யாதியை காட்டற இடம்.

இதுல பெண் விஷயத்துல இந்த எட்டாமிடம் ரெண்டு விதமான ஆப்ஷனை கொடுக்குது .ஒன்னு அடிமையா வாழனும் அ செத்துப்போகனும். அடிமையா வாழறதுக்கும் - செத்துப்போறதுக்கு பெரிய வித்யாசமில்லை. அடிமை இறந்தவனோட சமம். பிணம் மறுபடி இறக்குமா?

அடிமைத்தனத்தை கேள்வி கேட்காம ஏத்துக்கிட்டு வாழ்ந்தா ஆயுள் கூடும். தனக்குள்ளயே கேள்விகள் கேட்டுக்கிட்டிருந்தா அது மனம் உடல் ரெண்டையும் பாதிக்கும் ஆயுள் குறையும்.மன நலம் பாதிக்கும்.

பெண்ணிலான கொலை விருப்பம் தற்கொலை விருப்பமா மாறுது. தற்கொலை விருப்பம் நிறைவேறும்போது எதிராளியின் கொல்லும் விருப்பமும் நிறைவேறுவதால் அங்கே ரிஸ்க் குறைவு.
இதனாலயும் ஆயுள் கூடுது.

ஆனால் ஒன்னு கேள்வியே கேட்காம புருசங்காரனோட கொலை விருப்பத்தை நிறைவேத்திக்கிட்டிருந்தா "பெருசா அடிச்சிட்டதா பீத்திக்காத .. நீ அடிச்சது எனக்கு வலிக்கவே இல்லை . நல்ல டாக்டரா பாரு"னு வடிவேலு சொல்ற மாதிரி புருசன் ஃபீல் ஆயிட்டா நாஸ்தி.

கொஞ்சமா வலிச்சாலும் நிறையவே வலிச்ச மாதிரி ஃபிலிம் காட்டினா இந்த மெத்தட்ல லாபம் சாஸ்தி. இல்லின்னா உனக்கு எப்படி அடிச்சா வலிக்கும்னு கண்டுபிடிக்கிறேண்டின்னுட்டு அவன் சாடிஸ்டாவே மாறிருவான்.

பெண் கடுமையான உழைப்பை குடும்பத்துக்கு தர்ரதாலயும் அவளோட ஆயுள் கூடுது. அடிமைத்தனம் நிறைய தோஷங்களுக்கு பரிகாரமாயிருது. ஒரு கட்டத்துல புருசன் பொசிஷன் வீக்கானா கொலை விருப்பமாவும் மாறுது. இந்த ஸ்டேஜுல திடீர்னு சொந்தமா ரோசிக்க ஆரம்பிக்கிறதால பழக்கமில்லாத பழக்கம்ங்கறதால இவள் அவனை கொல்லப்போடற் திட்டம் உட்கார்ந்திருக்கிற கிளைய வெட்டின கதையா போயிருது.

இவள் வாழ்க்கையே சிறையா இருக்கிறதால சிறை செல்லும் வாய்ப்பு குறையுது. பல பெண்கள் விசயத்துல திருமணமே ஒரு கொடுமையான விபத்துங்கறதால விபத்துகள் நடக்க இருக்கும் வாய்ப்பும் குறையுது.

ஐபிங்கறிங்களா? (இன்சால்வென்ட் பெட்டிஷன்) திருமணங்கற கம்பெனியே ஃபேக். இதுல அந்த கம்பெனியோட எம்.டி பிக்காலியா இருந்தா சொல்லவே தேவையில்லை. அதுல போட்ட முதல் எல்லாம்
வீண் தான். அதனால திருமணமான ஒவ்வொரு பெண்ணும் ஐ.பி கேஸ் தான்.

அதனாலதான் இந்தியாவுல சராசரியா ஆண்களை விட பெண்கள் நீண்ட நெடுங்காலம் வாழறாய்ங்க
( கண்டிஷன்: அடிமைத்தனத்தை கேள்வி கேட்க கூடாது. கேள்வி கேட்டா கதி மோட்சம்தேன் )

மரணங்கறது இன உறுப்பு வழியா வரும்ங்கறது பெண்கள் விஷயத்துலயும் கரீட்டுதேன். ( ஆண்கள் விஷயத்துல இது நோய்களாவும் - பெண்ணோட மாமன்/ப்ருசன் இத்யாதி போட்டு தள்ளிர்ரதாவும் அமையுது.

பெண்கள் விஷயத்துல ஃபெல்விக் போன்ல வர்ர கேன்சர்,கருப்பையில வர்ர கேன்சருக்கெல்லாம் இன உறுப்பு தேன் வாசல்.

பெண்களுக்கு இன்னொரு வரபிரசாதம் பிரசவம். அதும் அவள் ஏழையாவும் இருந்தா நெஜமாலுமே செத்துப்பிழைக்கிறாள்.இதனாலயும் கண்டம் கிண்டம் இருந்தாலும் கழிஞ்சு போயிருது.

மேலோட்டமா பார்த்தா "த பார்ரா அடிமைத்தனத்துல இத்தீனி லாபமிருக்கா. விட்டா 120 வருசம் பூர்ணாயுசா வாழ்ந்துரலாம் போலிருக்கேன்னு தோனும்.

ஆனா அடிமைத்தனத்துக்கு இன்னொரு பக்கம் இருக்கு இது அந்த பெண்ணை மட்டுமில்லை -அவிக புருசன் மாரை (ஆமா புருசனுக்கு ஏது மாரு) குடும்பத்தை - பிள்ளை குட்டிகளை - அந்த சாதியை -மதத்தை - நாட்டை ஏன் உலகத்தையே அழிச்சுரும் . அது . எப்படிங்கறதை அடுத்தடுத்த பதிவுகள்ள பார்ப்போம்.


(வித்யாசங்கள் அடுத்த பதிவுலயும் தொடரும்)

Friday, July 15, 2011

ஆண் பெண் வித்யாசம் : 7 ஆம் பாவம் முடிவுரை

அண்ணே ! வணக்கம்ணே ..
சுகுமார்ஜி 'என்ன நீங்க நான் பேச நினைப்பதையெல்லாம் நீ(ங்கள்) பேச வேண்டும்னு நான் கேட்கவே இல்லை. நீங்க பாட்டுக்கு பேசிட்டே இருந்தா எப்டினு கோச்சுக்கறாரு.அதனால இந்த பதிவோட 7 ஆம் பாவத்துக்கு டாட்டா.

ஏற்கெனவே பல தடவை சொன்னாப்ல ஒரு ஜாதகத்துல 1 அ 7 ஆம் பாவம் கரீட்டா அமைஞ்சுட்டா ஜாதகத்துல எத்தீனி ஓட்டை இருந்தாலும் ஒரு குன்ஸா காலத்தை ஓட்டிரலாம். இதைத்தேன் சுய புத்தி சொல் புத்தின்னு சொல்டாப்ல கீது.

அட 1- 7 கரீட்டா இருந்தாலும் இல்லாட்டாலும் ஒரு சின்ன புரிதலை வளர்த்துக்கிட்டா சரியாயிரும். இல்லாட்டி மொக்கைதேன்.

தமிழ்ல ரெம்ப சின்னவயசுல சின்ன பையனை கண்ணாலம் கட்டின ஒரு பாட்டியம்மா 7 ஆம் பாவ மேட்டருக்கு சிறப்பு நிகழ்ச்சி நடத்தறாய்ங்களே அதைப்போல தெலுங்குல சுமலதா ஒரு ப்ரோக்ராம் பண்றாய்ங்க. அதை இன்னைக்கு சொம்மா வேடிக்கை பார்த்தேன்.

புருசன் பொஞ்சாதி தகறாலுக்கு பஞ்சாயத்து பண்ற ப்ரோக்ராம்தேன். புருசன் கன்னங்கரேல்னு பொந்துக்குள்ள கண்ணை ஒளிச்சு வச்சுக்கிட்டிருக்கான். அந்த அந்தம்மா கல்யாண ராமன் கமல் கணக்கா பல்லை வச்சுக்கிட்டு கீது.

ஒரு கட்டத்துல பிரிஞ்சு வாழற சமயம் பொஞ்சாதிய கிட்னாப் பண்ணி கொண்டு போய் ரேப் கூட பண்ணியிருக்கான் அந்தாளு. கொய்யால .. அந்தளவு காஞ்சான்னு பார்த்தாலே தெரியுது. ( ச்சொம்மா ஜோக்குதேன்)

பார்ட்டி கான்ஸ்டபிள். இந்த பொஞ்சாதிக்கப்பாறம் 3 கண்ணாலம் கட்டியிருக்கான். அந்த பொம்பளை ஏறக்குறைய ஒரு லாயர் ரேஞ்சுக்கு அடிப்பட்டு -உதைப்ப்பட்டு -கதை பாடியிருக்கு. இந்த அழகுல ஒரு பையன் வேற இருக்கான்.

அப்பங்காரனை பார்த்ததுமே சைரன் ஆன் பண்ணிர்ரான்.என்னதேன் நக்கலா எழுதி என் பீதியை குறைச்சுக்க பார்த்தாலும் பயம்மா கீதுபா..

இவிகளை விடுங்க. கொழுப்பு -ஈகோ - திமிர்னு ஏதோ ஒரு பேரை வச்சுரலாம். அந்த பையன் என்ன ஆவான்? அதை ரோசிச்சா பீதியில பேதியாகுது.

ஏற்கெனவே அவனுக்குள்ள கான்ஸ்டபிள் ஜீன்ஸ் இருக்கு. இதுல இந்த கொடுமை வேற சேர்ந்து வாண்டாண்டா சாமி..

இங்கன ( அதாவது நம்ம சமுதாயத்துல ) பெண்ணுக்கு ஆணைபற்றி பெரிய ஆர்வம் இருக்கிறதில்லை. அவள் பார்க்கிற மொதல் ஆண் அப்பங்காரன். அவன் ஏதோ கொஞ்சமாச்சும் பெரியமன்சத்தனமா -மேன்லியா இருந்திருந்தா ஓகே இல்லின்னா அவளை பொருத்தவரை ஆணை சகிச்சுக்க சைக்கலாஜிக்கலா ப்ரிப்பேர் ஆயிர்ரா. அப்படி ஆகாம இருக்க பொருளாதார சுதந்திரமும் ஒரு காரணமா இருக்கலாம்.அது வேற விஷயம்.

ஆனால் ஒவ்வொரு ஆணுக்கு பெண்ணை பத்தி தெரிஞ்சுக்கறதுல மட்டும் கொள்ளை ஆர்வம். சரோஜாதேவி கதைகள்ளருந்து இன்னைக்கு நெட்ல கிடைக்கிற புன்னகை மட்டும் அணிந்த ( நன்றி:சுஜாதா) போர்னோ படங்கள் / வீட்யோஸ் வரை ஆணுக்கு இருக்கிற ஆர்வத்துக்கு முக்கிய காரணம் பெண்ணை தெரிஞ்சுக்கனுங்கற ஆர்வம் தேன்.

அவன் மைண்ட் க்ளீன் ஸ்லேட்டா இருக்கு. எந்த அப்பனும் புள்ளைய உட்கார வச்சு மவனே ..பொட்டச்சி ஃபிசிக்கலா இப்படி சைக்கலாஜிக்கலா இப்படின்னு எஜுக்கேட் பண்றதே இல்லை.

ஆனால் பெண் விஷயத்துல அவிக கொஞ்சம் லக்கி . அம்மா -அடுத்தாத்து அம்புஜங்களோட பேசறச்ச - புலம்பறச்ச -சண்டைக்கு நிக்கிறச்ச - (இவள் வயசுக்கு வந்த பிற்பாடு) கொஞ்சம் கொஞ்சமா பெண்கள் உலகத்துல இடம் கிடைச்சுருது.

ஆனால் பசங்க தேன் அலலாடறாய்ங்க. இவன் கூட பழகறவனுக்கும் ஒரு மண்ணும் தெரியாது. இவிகளுக்கு ஸ்தூலமா தெரியறது பெண் உடல் தேன். அதனால பெண் மீதான ஆர்வம் வெறுமனே பெண் உடலோட நின்னுருது. (உடலை தாண்டினாத்தானே மனசு -மசுருல்லாம்)

இதனால நாம ஒவ்வொரு நாளும் அப்சர்வ் பண்ணி இத்தீனி வருசமா சேகரிச்ச மேட்டரையெல்லாம் கொட்டி கவிழ்த்துக்கிட்டிருக்கம். இந்த மேட்டருங்கள அன்னைக்கு எவனா சொல்லியிருந்தான்னா தாளி இடையில இத்தீனி அல்லாட்டம் இருந்திருக்காதுல்ல.

நேத்திக்கு மட்டும் 24 மணி நேரத்துல நம்ம நிர்வாண உண்மைகள் வலைப்பூவை 1,085 பேர் படிச்சிருக்காய்ங்க. இதுல 90 சதவீதத்துக்கு மேல ஆண்கள் தான் (அலெக்ஸா) ஏன்னா இவனுக்குத்தான் பெண்கள் மேல நிலத்துல கால் பாவாதா இம்ப்ராக்டிக்கல் ஆர்வம். பெண் ஆணை ப்ராக்டிக்கலா அணுகறா. அதுக்கு காரணம் ஃபிசிக்கல் வீக்னெஸ் -முன்னெச்சரிக்கை இத்யாதி.

ஒரு காலத்துல ஜோதிடத்தை மிக்ஸ் பண்ணியோ பண்ணாமயோ மோகம் 30 நாள் ஆசை 60 நாள் தானா? ங்கற தலைப்புல ஒரு தொடரை போட்டதா ஞா வந்து அந்த அத்யாயங்களுக்கான தொடுப்புகளை பீராய்ஞ்சு தந்திருக்கேன். இன்னைக்கு இதை வச்சு அஜீஸ் பண்ணிக்கங்க . இந்த தொடர் வெளியான காலத்துல நம்ம வலைப்பூவுக்கான வருகைகள் 420 க்குள்ளதான்.

அப்பம் படிக்க முடியாம போன பார்ட்டிங்களும் இப்பம் படிச்சு பயன் பெறட்டும்ங்கற நல்லெண்ணத்துல இந்த எம்.ஜி.ஆர் வேலைய செய்திருக்கேன். வழக்கம் போல படிச்சுட்டு (ஒரு சிலரை தவிர) கமெண்ட் போட்ராதிங்க.

கடேசியில பெண்களை புரிஞ்சிக்க உதவும்னு நான் நம்பின ரெண்டு பதிவுகளுக்கான தொடுப்பையும் தந்திருக்கேன். ஓவர் டு தொடுப்புகள். அதுக்கு மிந்தி ஊரார் சைட்ல எல்லாம் போய் நம்ம பேர்ல போலியா கமெண்ட் போடறது - வண்டை வண்டையா நம்மையும் , நம்ம மேல அன்பு வச்சிருக்கிறவுகளையும் திட்டி தீர்க்கிறதுன்னு டுபாகூர் வேலை பார்த்துக்கிட்டு அலம்பல் பண்ண பார்ட்டிக்கு வேண்டுகோள்:

அய்யா .. உங்க இ மெயில் ஐடி - செல் நெம்பர் எல்லாத்தையும் நம்ம அய்யர் தி கிரேட் ட்ரேஸ் பண்ணி ஒரு தனிப்பதிவே போட்டிருக்காரு. அதே பதிவுல உங்க சிம் கார்டுல ரிமோட்ல ஆக்சஸ் ஆகி ஐ.எஸ் டி போட்டு பேசற திகில் பார்ட்டிகளை பத்தியும் அவிக அட்டாக்லருந்து தப்பிக்க சில வழிகள் பத்தியும்
போலி கமெண்ட் புகழ் டுபுக்கு பார்ட்டி பற்றி அய்யர் தந்திருக்கிற க்ளூவையும் இங்கே அழுத்தி படிச்சுட்டு திருடனுக்கு தேள் கொட்டின மாதிரி கப் சிப்னு இருந்துருங்க. இல்லாட்டி சரத்குமார் -வடிவேலு கணக்கா பப்ளிசிட்டி கிடைச்சுரும். நாறிரும். ஓகேவா?

இப்ப மேற்படி ஜில் தொடரின் அத்யாயங்களுக்கான தொடுப்புகள் கீழே..


மோகம் 30 நாள் ஆசை 60 நாள் தானா? : பாகம் 1
http://kavithai07.blogspot.com/2010/08/60-30.html

மோகம் 30 நாள் ஆசை 60 நாள் தானா? : பாகம் 2
http://kavithai07.blogspot.com/2010/08/60-30-2.html


மோகம் 30 நாள் ஆசை 60 நாள் தானா? : பாகம் 3
http://kavithai07.blogspot.com/2010/08/60-30-3.html

மோகம் 30 நாள் ஆசை 60 நாள் தானா? : பாகம் 4
http://kavithai07.blogspot.com/2010/08/4_28.html


பெண்களின் மனோதத்துவத்தை புரிந்து கொள்ள உதவும் இன்னபிற பத்வுகள்
இரண்டு பெண்கள்
http://kavithai07.blogspot.com/2010/09/blog-post_25.html


பெண்ணுக்குள் இரண்டு பெண்கள்
http://kavithai07.blogspot.com/2010/09/blog-post_25.html

பெண்கள் 9 வகை

http://kavithai07.blogspot.com/2010/05/9.html