Saturday, February 12, 2011

சனியும் கில்மாவும்


அண்ணா வணக்கம்ணா!
எதையும் எதோட வேணம்னா தொடர்பு படுத்தமுடியும் -கேயாஸ் தியரி . ஆனால் நான் கில்மாவுக்கும் கிரகங்களுக்கு கட்டாய கல்யாணம்லாம் பண்ணி வைக்கலிங்கண்ணா (நேரு இப்படித்தான் தெலுங்கானாவுக்கு கட்டாய கண்ணாலம் கட்டி வச்சுட்டு பூட்டாரு. இப்ப இம்சை தாங்க முடியலை)

சனிக்கு காரி, மந்தன்(ஸ்லோ), முடவன்னு ( நொண்டி) பல பேர் உண்டு. காரியும் காரிகையும் (பெண்) - மந்தனும் மங்கையரும் - முடவனும் மடமாதரும்னெல்லாம் தலைப்பு வைக்கலாம் தான் . ஆனால் தம்பிமாருங்களுக்கு புரியாதோ என்னமோனு வைக்கலிங்கண்ணா.

தெலுங்கு திரைப்பட பாடலாசிரியர் வேட்டூரி சுந்தர ராமமூர்த்தி தெரியுங்களா? நம்ம வாலி எதுகை மோனைக்காக ரெம்ப சுத்தியடிச்சு இம்சை படுவாரு. ஆனா வேட்டூரி வரிக்கு வரி மட்டுமில்லிங்கண்ணா வார்த்தைக்கு வார்த்தை எதுகை மோனை வராப்ல கூட எழுதுவாருங்கண்ணா.

ஒரு பாட்டு வரிய பார்ப்போம்:

இந்துவதன -குந்தரதன -மந்தகமன -மதுர வசன -ககன ஜகன -சொகசு லலனவே. (தெலுங்கு குட்டிகளை மிரட்ட இதை உபயோகிச்சுக்கலாம் - தாளி இன்னைக்கு கான்வென்ட் படிப்பு படிக்கிற குட்டிகளுக்கு சுட்டுப்போட்டாலும் திருப்பிவராது).

மேற்படி பாட்டுவரில 3 ஆவது வார்த்தைய பாருங்க. ",மந்த கமன" மந்த - ஸ்லோ , கமனா - நடக்கிறது. ( நாம அன்ன நடைங்கறோமே அது மாதிரி)

மேற்படி பாட்டு ஒரு சூப்பர் ஃபிகரை வர்ணிக்குது அதுல இந்த வார்த்தை வருது. சாலு மாலை( பெண்குட்டிதேங் -சுஜாதாவோட வார்த்தை பிரயோகம்)

"மந்த கமனாங்கறாரு. இதே வார்த்தை 100% சனிக்கும் சூட் ஆகுது பாருங்க. மேலும் மந்தன்னு பேரே இருக்கு. ( அவர் ஒரு ராசிய கடக்க ரெண்டரை வருசம் ஆகுதுங்கண்ணா. ரெம்ப ஸ்லோ)


- சிறு விளம்பர இடைவேளைக்கு பிறகு தொடரும் -

அண்ணே!
நம்ம வலைப்பூக்களுக்கு பேராதரவு கொடுத்தவுக நீங்க அப்படியே நம்ம வலை தளத்துலயும் அடியெடுத்து வைக்கனும்னு கேட்டுக்கறேன். அதுக்கும் மேற்படி பதிவை தொடர்ந்து படிக்கவும் இங்கே அழுத்துங்க