Showing posts with label solutions. Show all posts
Showing posts with label solutions. Show all posts

Tuesday, August 3, 2010

காஷ்மீர் பிரச்சினைக்கு கல்கியின் தீர்வு

காஷ்மீர்ல மறுபடி தீப்பிடிச்சுருச்சு. பத்தி எரியுது. எரியற வீட்ல தானே பிடுங்கனும். கல்கி மாதிரி ப்ராண்டட் மேகசின் ஒரு தீர்வை சொல்ற மாதிரி பாவ்லா காட்டிக்கினு விஷத்தை கக்கலைன்னா எப்படி?  காஷ்மீர் பிரச்சினைக்கு  கல்கி தர்ர தீர்வு என்னடான்னா  வாக்கெடுப்பு நடத்தனுமாம். மக்கள் மத்தில வாக்கெடுப்பு நடத்தி இந்தியாவோட சேர்ந்திருக்கிங்களா பாக்கிஸ்தானோட போயிர்ரிங்களானு கேட்கனுமாம்.

இந்த நாட்டுக்கு சுதந்திரம் வந்து 63 வருசம் ஆகுது. இந்த 63 வருஷமும் எந்த சாதிக்காரவுக பி.எம் ஆ இருந்தாய்ங்க, சி.எம் ஆ இருந்தாய்ங்கங்கற கணக்கெடுப்பெல்லாம் தேவையில்லை. அதிகாரம் சூத்திரன் கையில இருந்தாலும் அதை செயல்படுத்தற பொசிஷன்ல இருந்ததெல்லாம் யாரு? அவாள் தானே.

கடந்த 63 வருஷத்துல மத்திய செயலகம், மானில செயலகங்கள்ள எத்தனை அய்யரு இருந்தான்னு ஒரு கணக்கெடுப்பு நடத்தி பாருங்க . கண்ணைக்கட்டும். பிரதம மந்திரி, முதல் மந்திரி ,மந்திரிகள் எல்லாம்  என்ன காத்துலருந்தா டெசிஷன் எடுத்தாய்ங்க.  செக்ரட்ரி நாலு ஆப்சனை கொடுத்தான். மேற்படி பி.மு. மந்திரிங்கல்லாம்  சோசியக்கிளி மாதிரி ஒரு அட்டைய எடுத்தாய்ங்க.

இந்த உண்மைய புரிஞ்சிக்கிட்டு பார்த்தா இந்த நாட்ல இருக்கற எல்லா பிரச்சினைகளுக்கும் இவா தானே காரணம்.

கல்கியோட இந்த ஓட்டெடுப்பு  யோசனைய மேலோட்டமா  பார்த்தா ரெம்ப ஜினைனா, லிபரலா, சைன்டிஃபிக்கா, லாஜிக்கலா, ப்ராட் மைண்டடா, ஜன நாயகப்பூர்வமா , நியாய தர்மமா தோணும். ஒய்யாரக்கொண்டையாம் தாழம்பூவாம் கணக்கா இருக்கும். கொண்டைய அவிழ்க்கிறேன். மூக்கை பொத்திக்குவிங்க.

பிரிட்டீஷ் காரவுக சுதந்திரம் அனவுன்ஸ் பண்றச்ச காஷ்மீர்க்கு தனியா ராஜா இருந்தாரு. அவரு இந்து. மெசாரிட்டி சனங்க முஸ்லீம்.ராசா ஊசலாட்டத்துல இருந்தாரு. அந்த பக்கம் போலாமா இந்த பக்கம் போலாமா இதுல தனி நாடாவே கன்டின்யூ ஆயிட்டா என்னங்கற நப்பாசை வேற. பாக்கிஸ்தான் வல்லடியா காஷ்மீரை சேர்த்துக்கற முடிவுல இருக்கவே ராசா இந்தபக்கம் சாஞ்சாரு. ஏதேதோ ஸ்பெஷல் க்ளாஸ் எல்லாம் வச்சி ஒப்பந்தம் போட்டாய்ங்க. ஆச்சு போச்சு.

பாக்கிஸ்தான் கிழக்கு வங்காள பிரச்சினைல கலியுக காளி ( துர்கையா?) இந்திரா காந்தி அம்மையார் அடிச்சு தூள் பண்ணி நாட்டை பிரிச்சாய்ங்க. ஏற்கெனவே பாக்கிஸ்தானுக்கு பைல்ஸ் கம்ப்ளெயிண்ட். இதுல ஆச்சி மசாலா வேற தடவி விட்டாய்ங்க.

நீ பிரிச்சே இல்லே நானும் பிரிக்கிறேனு பாக் தொடை தட்ட ஆரம்பிச்சது. காஷ்மீர்ல ஷேக் அப்துல்லா இருந்தாரு. லீடர் ஷிப் குவாலிட்டீஸ்,சரிஸ்மா உள்ள தலைவர். இந்திய இறையாண்மைக்கு மட்டும் ( இந்திராகாந்திக்கு இல்லிங்கண்ணா) காஷ்மீர் மக்களின்   நம்பிக்கைய பெற்றிருந்த தலைவர்.

தகுதி உள்ளவன் தலை வணங்க மாட்டான். (ஒய்.எஸ்.ஆர் மாதிரி) . ஆனால் அவனால தலைமைக்கு லாபம் உண்டு.

தகுதியில்லாதவன் தலையால தண்ணி குடிச்சாலும் - இதுக்கு ஒரு விபரீத அர்த்தம் இருக்குங்கண்ணா .. இதை சுஜாதா கூட உபயோகிச்சிருக்காரு- ரோசய்யா மாதிரி - தலைமைக்கு தலை தான் போகும்.

ஷேக் அப்துல்லாவ கழட்டி விட்டு மருமகன், மச்சான்னு  போனாய்ங்க. மேய்ப்பன் இல்லாத மந்தைல நரி புகுந்துருச்சு.  காஷ்மீரோட பிரச்சினை தலைமையின் நம்பகத்தன்மை,  குறித்த பிரச்சினையின் சைட் எஃபெக்ட்ஸ் தான்.

பாக்கிஸ்தானையும், சீனாவையும் காட்டி ராணுவ பட்ஜெட்டை கூட்டிக்கிட்டே போறாய்ங்க.ஆயுத பேரத்துல  கொள்ளையடிக்கிறாய்ங்கனு வளர்ச்சி பணிகள் எல்லாம் முடங்குதுன்னு   நான் கூட  ஒரு அதிரடி தீர்வை சொன்னவன் தான். காஷ்மீரை ஐ. நா நடவடிக்கைகளுக்கு ஒப்படைச்சுரனும் அதன் பாதுகாப்புக்கு ஐ.நாவோட அமைதிப்படை பொறுப்பேத்துக்கனும். இதே மாதிரி பாக் ஆக்கிரமிச்சுருக்கிற காஷ்மீரோட நில பாகத்தையும் ஐ. நா நடவடிக்கைகளுக்கு ஒதுக்கனும்னு ப்ரஷர் கொடுக்கனும். சீனா விஷயத்துலயும் இதே ஃபார்முலாவை அப்ளை பண்ணனும் இதான் நான் கொடுத்த தீர்வு.

அட்லீஸ்ட் ஐ.நா அமைதிப்படையோட பாதுகாப்புலயாவது காஷ்மீர் ஒன்னு சேரனும் ஏஸ் பெர் ரிக்கார்ட்ஸாச்சு காஷ்மீர் இந்தியாவுக்கு சொந்தமானதா இருக்கனும்னு நினைச்சேன். என்னதான் சோசியம் கீசியம்னு அலப்பறை பண்ணாலும் சூத்திரன் தானே. நம்ம ரேஞ்சு இதான்.

கல்கி என்ன சொல்லுது? ஓட்டிங் வைக்கனும். தெலுங்கானால என்ன நடந்தது பார்த்திங்கல்ல.. பன்னெண்டுக்கு பன்னெண்டும் காலி. இதே இழவுதான் காஷ்மீர் மேட்டர்லயும் நடக்கும்.

மக்களை  சேர்ந்து வாழனுமா , கூடி வாழனுமானு துலாக்கோல் மாதிரி  ரோசிக்கிற ஸ்டேஜ்லயா வச்சிருக்கம் . ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

சாதாரண நிர்வாக சீரமைப்புல தீர்ந்திருக்க வேண்டிய பிரச்சினை தெலுங்கானா. ஒய்.எஸ் உயிரோட இருந்திருந்து ஜலயக்னத்தை கம்ப்ளீட பண்ணி  தெலுங்கானாவுக்கு தண்ணிய கொடுத்து தொலைச்சிருந்தா போதும் தனித்தெலுங்கானா கோரிக்கையே காணாம போயிருக்கும். அவர் சபீதா இந்திரா ரெட்டிய ஹோம் மினிஸ்டராக்கினார் ஏன்? அவிக தெலுங்கானாவ சேர்ந்தவுக. நெம்பர் ஒன் ஆந்திராகாரரா இருந்தா நெம்பர் டூ தெலுங்கானா காரரா இருக்கனும்னு ஒரு ஒப்பந்தம் போட்டாய்ங்களாம் (ஒரு காலத்துல) அதை கூட அமல் படுத்தல இந்த படுபாவிங்க. தனித்தெலுங்கானா கோரிக்கை ஏன் எழாது?

தெலுங்கானால கர்ஃப்யூ இல்லை, துப்பாக்கி சூடு இல்லே. பாக் ராணுவத்தோட தூண்டுதல் இல்லே. தீவிரவாதிகள் ஊடுருவி இருக்கல்லே. ஆனாலும் ஓட்டெடுப்பு தனித்தெலுங்கானாவுக்கு ஆதரவாதான் இருந்தது.

மக்கள் அப்பாவிங்க.அவிக பிரச்சினைக்கு தீர்வுன்னு அக்கரைய சூ காட்டி விட்டா போதும் நம்பிர்ராய்ங்க. அந்த மாதிரி சூ காட்டிவிட டி.ஆர்.எஸ், கே.சி.ஆர் மாதிரி நெகட்டிவ் பர்சனாலிட்டிங்க பேட்டை பேட்டைக்கு முளைச்சிக்கிட்டே இருக்காய்ங்க.
இருப்பாய்ங்க. இதுக்கெல்லாம் தீர்வு ஓட்டெடுப்புமில்லை கல்லெடுப்புமில்லை . சாதாரண நிர்வாகம் சுமாரா நடந்தா போதும். இதெல்லாம் உஷ் காக்கி ஆயிரும்.

பெருசா பேச வந்துட்டாய்ங்க ஓட்டெடுப்பாம்.. கல்லெடுப்பாம்.

எங்க பாட்டி சொல்லும் " யோக்கியம் ஒரு குளத்து நண்டு உப்பு மிளகாயை போட்டு கிண்டு" ன்னு. பாக்கிஸ்தானுக்கும் கல்கிக்கும் என்னங்கண்ணா வித்யாசம்?

ஆமாங்கண்ணா ஒரு வேளை கல்கியோட யோசனைப்படி காஷ்மீர்ல மட்டுமில்லாம தமிழ் நாட்லயும் ஓட்டிங் வச்சா என்ன நடக்கும்ங்கறிங்க?

 எப்படி
அவாளுக்கும் எனக்கும் எந்த விதமான வியாஜ்யமும் கிடையாது. நான் பத்திரிக்கைகளோட கதவை தட்டற காலத்துல நமக்கு லாபியிங், லௌகீகம்லாம் தெரியாது.தெரிஞ்சவா இடம் பிடிச்சா. நமக்கு தெரியாது. இந்த மேட்டர்ல நமக்கு வருத்தம் உண்டே தவிர கடுப்பு ஒரே விஷயத்துலதான் அது  பெரிய பெரிய மேட்டர்ல கூட சுய நலம், போட்டுக்கொடுக்கிறது,காட்டிக்கொடுக்கிறது, ஒளிச்சு வைக்கிறது , போற போக்குல  சீண்டி விட்டு போறது, ஹிடன் அஜெண்டாவை வச்சுக்கிட்டு பத்தினி வேஷம் போடறது, காரியமானா சரினு சூத்திரன் காலை பிடிக்கிறது, முடிஞ்சா அவனுக்கு பெண்ணை கொடுத்துர்ரது , சில மேட்டர்ல கூட்டிக்கொடுக்கிறது (இ.பே.மணியன்), இல்லாட்டி ஜெயிச்சு வந்த சூத்திரனை அண்டர் டேக் பண்ணிர்ரது, அவனை பிராமணனா மாத்திர்ரது . இப்படி இன்னும் முக்கா டஜன் சில்மிஷங்க இருக்கு. இதெல்லாத்தையும் சேர்த்துத்தான்  பார்ப்பார குசும்புனு சாமானிய சனம் சொல்வாய்ங்க.

கொசுறு:
தி வீக் பத்திரிக்கைய  வித்தாச்சு. டைம்ஸ் பத்திரிக்கையையும் சேல்ஸுக்கு வச்சிருக்காய்ங்க. மீடியால இது ஒரு புது ட்ரெண்ட்.புயல்னும் சொல்லலாம். இந்த புயல்ல கல்கி எல்லாம் என்ன கதியாகபோவுதோ வெயிட் அண்ட் சீ

எத்தை தின்னா பித்தம் தெளியும்ங்கற ஆத்திரத்துல பரிகார ஸ்பெஷல் விட்டிருக்காய்ங்க. நூத்துக்கு 99 அரதப்பழசான பார்ப்பானுக்கு படியரிசிக்கு வழி பண்ற பரிகாரம் தான் சொல்லப்பட்டிருக்கு. ஒரே ஆறுதல் ஒரு பார்ட்டி ராத்திரில ஜோசியம் சொல்லலாம் தப்பில்லைனு ஏறக்குறைய நம்மை மாதிரியே அனலைஸ் பண்ணியிருக்கிறதுதான்.

கண்ணதாசன் மகள் மதம் மாறினதை பத்தி ஒரு ரிப்போர்ட் ( ராமகோபாலன் பேட்டில பிரஸ்தாபனை வேற) உமர்கய்யாம் மாதிரி இருந்த கண்ணதாசன் ரூட்டை மாத்தினப்ப அவருக்கு சரிய்யான வழியை காட்டியிருந்தா அவர் ஏன்  நுனிப்புல் மேயப்போறாரு அந்த என்விரான்மென்ட்ல வளர்ந்த விசாலி கண்ணதாசன் மதம் மாறப்போறாய்ங்க.

கண்ணதாசன் ஒரு செலிபிரிட்டி. அவரை வச்சு தங்களோட பாப்புலாரிட்டிய டெவலப் பண்ணத்தான் பார்த்தாய்ங்களே தவிர ( சங்கராச்சாரி உட்பட - சீனியருங்கோ) அவருக்கு ஒரு வழி காட்டனும்னு நினைக்கலை. அவர் கடைசி வரை கிருஷ்ணனுக்கு கோவிலுங்கற ரேஞ்சுலயே நின்னுட்டாரு.

என்னை கேட்டா மதமாற்ற பிரச்சாரத்துக்கெல்லாம் தள்ளுபடியோட பர்மிஷன் தரனும். ஓடிப்போற மதில் மேல் பூனையெல்லாம் ஓடிப்போச்சுன்னா தான் இந்த அலேக் மே ரஞ்சன் வேலை காட்டிக்கிட்டு கல்லாவை நிரப்பற பார்ப்பன குருக்களுக்கெல்லாம் புத்தி வரும்.

தெலுங்குல ஒரு பழமொழி உண்டு " தும்மித்தே ஊடி போயே முக்கு உன்ட்டே எந்த போத்தே எந்தா" ( தும்மினாலே கழண்டுக்கிற மூக்கு இருந்தா என்ன போனா என்ன?)

இந்த மடாதிபதிகளை கேட்கிறேன்..........

அவன் ஏன் மதம் மாறுரான். உங்க கடைக்காலே சரியில்லை. உருவகங்களையும், பொயட்டிக் டெஸ்க்ரிப்ஷன்சயும், சிமிலீசையும் (உவமைகள்) எச்சி உமிஞ்சி நிஜம்னு சத்தியம் பண்ணிங்க. அதனோட உள்ளர்த்தம் என்ன? அதனோட செயல்பாடு என்ன? அதனால லாபம் என்னனு சொல்லித்தந்திங்களா?  இல்லே. ஆரம்ப கால குருக்கள் வேணம்னே மறைச்சாய்ங்க. மத்திய கால குருக்களுக்கு ஃபேக்ட்ஸ் பத்தின தடுமாற்றம் இருந்தது. இப்போ உள்ள பார்ட்டிங்களுக்கு மேட்டரே தெரியாது. சொல்லனம்னு நெனச்சா கூட சொல்ல முடியாத நிலை. சட்டில இருந்தா தான் அகப்பைல வரும். பாட்டில்ல இருந்தாதானே க்ளாஸ்ல வரும்

Wednesday, July 14, 2010

நக்சல் பிரச்சினைக்கு தீர்வு

தலைப்பே தப்புங்கண்ணா. நக்சல் பிரச்சினைக்கு தீர்வுன்னா பசியும் சுரண்டலும் ஒழியனும். அது நம்மால ஆகறதில்லே.  பசியையும்,சுரண்டலையும் ஒழிக்கனும்னா ரொம்ப சிம்பிளுங்கண்ணா. இப்போ  சனத்தொகை கணக்கெடுப்பு நடக்குதே அது முடிய இன்னம் எத்தீனி வருசம் ஆவுமோ தெரியாது. இப்படி வீடு வீடா போய் கணக்கெடுக்கிறதை விட சனங்களே தங்கள் விவரங்களை ஒரு குறிப்பிட்ட ப்ரஃபார்மால மெயில் பண்றாப்ல பண்ணனும்.

அரசாங்கத்துக்கு விவரங்கள் தர்ரதுல நம்ம சனம் அல்ப்பங்க. (அரசாங்கம் அதை விட அல்ப்பம் - கேஸ் ஸ்டவ் இருக்குதுனு சொல்ட்டா கிரோசின் கோட்டாவை  கான்சல் பண்ணிரும்) சனங்களோட அல்ப்பத்தனம் ஒழிய அரசு ஒரு உறுதி மொழி வழங்கனும். வீடில்லன்னா வீடு தருவோம். வீடு இருந்தா மராமத்துக்கோ, இன்னொரு போர்ஷன் கட்டவோ பணம் தருவோம்னு  டிக்ளேர் பன்னணும்.(இப்படியே எல்லாத்துக்கும்). இந்த ப்ரொஃபார்மாவை ஃபில் அப் பண்ண போதிய பயிற்சி கொடுக்கனும். ( இன்டர் நெட் காரவுகளுக்கு, டிகிரி ஃபைனல் இயர்ல கீற மாணவர்களுக்கு)

மத்திய அரசாங்கம் இந்த டேட்டா பேசை அடிப்படையா வச்சு எங்க ராஜசேகர் ரெட்டி மாதிரி குடிமகனுக்கு மைக்ரோ லெவல்ல உடனடியா  பயன் தரக்கூடிய திட்டங்களை கொண்டுவரனும். ஒய்.எஸ். அரிசி பருப்பு கொடுத்தாரு. நாம  தொழில்பயிற்சி, தொழில் வாய்ப்பு, தொழில்கடன்,மார்க்கெட்டிங், ஏற்றுமதிக்கான உதவி எல்லாத்தயும்  கொடுக்கனும். 10கோடி சனத்தொகை கொண்ட ஸ்டேட்டுக்கு சில ஆயிரம் பேரை குளிப்பாட்டற   ஓத்தலா வேலையெல்ல்லாம் கூடாது.

ஒவ்வொரு பயனாளிக்கும்  ( என்னங்கண்ணா சனத்தொகைல 10% தேறினா யதேஷ்டம்) அவன் தேவைய/தகுதியை  பொருத்து சாதி மதம் பார்க்காம உடனடியா  கொடுக்கனும். மத்த எல்லா விதமான பெருமைக்கு பன்னி மேய்க்கிற வேலையையெல்லாம் மூட்டை கட்டிட்டு இந்த ஒரு பாயிண்ட் மேல கான்சன்ட்ரேட் பண்ணா போதும் ஈஸியா பண்ணலாம்.  மேற்படி தொழில்பயிற்சி, தொழில் வாய்ப்பு தொழில் கடன் மார்க்கெட்டிங் ஏற்றுமதிக்கான நெட் ஒர்க் எல்லாத்துலயும் 70 சதவீதம் விவசாயத்துக்கு தரனும். இப்படி செய்தா  நக்சலைட் எல்லாம் ஆளுங்கட்சில சேர்ந்து அவிக தகுதிக்கேத்தமாதிரி கவுன்சிலராவோ, எம்.எல்.ஏ, எம்.பி,மந்திரியாவோ ஆயிருவாய்ங்க.

இந்த இழவெடுத்த வேலையெல்லாம் நல்லபடியா நடக்கனும்னா கவர்ன்மென்ட் மெஷினரி வேகமா வேலை செய்யனும். இன்னைக்கிருக்கிற மெஷினரி மேல எனக்கு நம்பிக்கையே கிடையாது. அதனாலதான் நதிகள் இணைப்புக்கு கால்வாய் வெட்டற வேலைய கூட 10 கோடி (இப்போ 12 கோடினு நினைக்கிறேன்)  நிருத்யோகர்களை கொண்ட சிறப்பு ராணுவத்துக்கு ஒப்படைக்கனும்னு சொல்லிக்கிட்டிருக்கேன்.

சரிங்கண்ணா  இதெல்லாம் நம்ம தலைக்கு மிஞ்சின வேலை இந்த பதிவுல நான் சொல்லவந்தது  நக்சல் பிரச்சினைக்கு தீர்வை அல்ல. நக்சல் பிரச்சினையால் தேங்கும் வளர்ச்சி  நடவடிக்கைகளை கேர் அப் பண்ண ஒரு தீர்வைத்தான் சொல்ல முனைஞ்சேன் .

நக்சல் பிரச்சினை காரணமா எங்கெல்லாம் அரசு அதிகாரிகள் ஃபீல்டுக்கு போக முடியாத நிலையிருக்கோ அந்த பகுதிகளுக்குனு அரசு ஒதுக்கி வச்சிருக்கிற நிதியை கணக்கிடனும். 

நக்சல் பிராபல்யத்தால இந்த இந்த பகுதிகள்ள  அரசு இயந்திரம் ஃபீல்ட் ஒர்க் பண்ண முடியாத,வளர்ச்சி பணிகளை முடுக்கி விட முடியாத  நிலைல இருக்கிறதால இந்த பணத்தை  ஹாட் கேஷா, ப்ளாஸ்டிக் பேக்கிங்ல  ஒரு விமானத்துல  கொண்டு போய்  அந்தந்த பகுதில கொட்டிட்டு வந்துர போறோம்.

நக்சல்ஸே இதை எடுத்து நேரடியா வளர்ச்சி பணிகளை செய்யறதா இருந்தாலும் செய்யட்டும், இல்லே அந்த பகுதி மக்களை கொண்டே செய்யறதா இருந்தாலும் செய்யட்டும். அவிகளுக்கு தேவையான எக்விப்மென்ட், மேன் பவர்,டெக்னாலஜி எல்லாத்தயும் அரசு தரும்னு அறிவிச்சுரனும்.

அந்த பணத்தை நக்சல்ஸ் ஒழுங்கா  உபயோகிச்சு வளர்ச்சி பணிகள் செய்தா சந்தோஷம். அல்லது அவிகளும் ஊழல் வாதிகளா மாறி அவனவன்  ஒதுக்கிக்கிட்டு,
அமுக்க பார்த்து பரஸ்பரம் சுட்டுக்கிட்டு செத்தாலும் ஓகே. ஒரு வேளை ஆயுதம் வாங்கறது இத்யாதிக்கு டைவர்ட் பண்ணாலும் ஓகே, (இதை மத்திய மானில அரசுகளின் உளவுப்பிரிவினரை மீறி நக்சல்ஸ் செய்ய முடியாது.

பூனை எந்த நிறமா இருந்தா என்ன ? எலியை பிடிக்கட்டுமே. அந்த பணம் என்னாச்சுன்னு அருந்ததி ராய்,வரவரராவ், ஹர கோபால் மாதிரி பார்ட்டிங்க டூர் அடிச்சுட்டு வந்து வெளியுலகத்துக்கும் அரசுக்கும் அறிக்கை தரட்டுமே.சதா சர்வ காலம் மாவோக்களுக்கு வக்காலத்து வாங்கற இந்த சனமும் அவிக லட்சணத்தை தெரிஞ்சுக்கட்டுமே.

ஹௌ ஈஸ் இட்?

Sunday, July 4, 2010

முதலிரவுக்கு ஐஸ்வாட்டர் பெட்டர் சாய்ஸ்

நோய் நாடி நோய் முதல் நாடின்னு இந்த பதிவை ஆரம்பிச்சா தம்பிமார் எல்லாம் எதிர்கட்சி எம்.எல்.ஏங்க மாதிரி வெளி நடப்பு பண்ணிருவாய்ங்க. சிலருக்கு சில சமயம் திடீர்னு ஆண்மைக் கிளர்ச்சி குறைஞ்சிட்டாப்ல ஒரு ஃபீலிங் வரும். உடனே அப்படியெல்லாம் இல்லனு தங்களுக்கு தாங்களே நிரூபிச்சுக்கிற  முயற்சில இறங்கிருவாய்ங்க. வேறென்ன அன் மேரீடா இருந்தா சுய இன்பம். மேரீடா இருந்து மனைவி ஊர்ல இருந்தா  கெட்டகாரியம். மனைவி ஊர்ல இல்லன்னா தான் வம்பு. மறு நாள் தினத்தந்தில செய்தில வருவாய்ங்க.

இதுக்கெல்லாம் ஆயிரத்தெட்டு காரணங்கள் உண்டு. கோசாரத்துல சுக்கிரன் 3,7,10 ல வர்ரதுலருந்து, ஆஃபீஸ்ல புது மேனேஜரோட டார்ச்சர் வரை பல காரணம் உண்டு. என்ன ஏதுனு ரோசிக்காம உடனே டெஸ்டுக்கு இறங்கிர்ரது பை. தனம் இல்லியா . இதைத்தான் வள்ளுவர் நோய் நாடி, நோய் முதல் நாடினு அழகா சொல்லியிருக்காரு.
கிளர்ச்சி குறைஞ்சு போச்சுங்கறது நோய். நோய் முதல் நாடின்னா கிளர்ச்சி குறைஞ்சதுக்கு காரணம் என்னனு பார்க்கிறது.

கிளர்ச்சி குறைஞ்சி போனதுக்கு பான்,பீடா,பீடிசிகரட்,பான் பராக், கஞ்சா,அபின், ஸ்வீட், அமித தீனி, தூக்கமின்மை, உடலுழைப்பே இல்லாம தின்னு தூங்கறது இப்படி ஆயிரம் காரணம் உண்டு?  இந்த மாதிரி காரணங்களை நோய் முதல் நாடினு வள்ளுவர் சுருக்கமா சொல்றாரு.

வயசுக்கு வராத அமைதியான பாப்பா திடீர்னு சர் புர்ருன்னிக்கிட்டு , சள்ளு புள்ளுனு எரிஞ்சு விழுதுன்னா அந்த மாசம் வயசுக்கு வரப்போவுதுனு அர்த்தம் . இதுவே அது  வயசுக்கு வந்த பெண்ணா இருந்தா பீரியட்ஸ்னு அர்த்தம். 

பிரச்சினைய மட்டும் பார்த்து ரியாக்ட் ஆனா பிரச்சினை இன்னம் காம்ப்ளிக்கேட் தான் ஆகும். பிரச்சினைய மட்டும் பார்க்கிறது வ.க. முட்டாள் தனம்  காரணத்தை கண்டுபிடிச்சு காரணத்தை  நீக்கனும் அ க்யூர் பண்ணனும்.

நாம என்ன மணிமேகலை பிரசுரமா நடத்தறோம் .. மலச்சிக்கலா? ங்கறதுல ஆரம்பிச்சு சுடுகாட்ல புதைக்க இடமில்லையாங்கறது வரை டைட்டில் வச்சு புஸ்தவம் போட்டு வாசகனை மொட்டை போட.

நம்முது வலைப்பூ வாத்யாரே.. அதனாலதான்  கடந்த ஒரு வார காலமா மனிதனுக்கு வரக்கூடிய பிரச்சினைகளுக்கு மூல காரணங்கள் என்னென்னனு வெளுத்து வாங்கிக்கிட்டிருக்கோம்.

காரணத்தை கண்டுபிடிக்கறதுலதான் வித்தையே இருக்கு. ஒரு ஆளு எடை குறைஞ்சிக்கிட்டே போறான்னா எய்ட்ஸுன்னு கதை கட்டிவிட்டுரக்கூடாது. ஷுகரா இருக்கலாம். டி.பியா இருக்கலாம். இல்லை அவன் பெண்டாட்டி கை மணம் அப்படி இருக்கலாம்.

மனிதனுக்கு வர்ர பிரச்சினைகளுக்கு முக்கிய காரணங்களை
1.வமிசா வழி காரணங்கள்(ஜெனட்டிக்):
2.இரசாயனகாரணங்கள்:
3.உணவு முறை:
4.என்விரான்மென்டல் காரணங்கள்னு பட்டியல் போட்டுக்கிட்டு நோண்டி மொளகாரிச்சோம்.

என்விரான்மென்ட்ல வீட்டை பத்தி அப்பா,அம்மாவ பத்தி பேசியாச்சு. இத்தீனி காரணங்களை பட்டியல் போட்டு விவரிச்சிக்கிட்டே போனா நம்மாளுங்க நொந்து நூடுல்ஸ் ஆயிரப்போறாய்ங்கனு பிரச்சினைகளுக்கு எத்தீனி காரணங்க இருந்தாலும் ஸ்ட்ராங் வில்  ( தமிழ் சினிமால ஹீரோவுக்கு அப்பா எழுதுவாரே அந்த வில் இல்லிங்கண்ணா. வலிமையான எண்ணம்னு அர்த்தம்) இருந்தா போதும்னு பள்ளத்துல இருந்து மேட்டுக்கு நீர்பாய்ச்சற வித்தையை உதாரணம் காட்டி விளக்கியிருந்தேன்.  நம்ம ப்ளாகு உலவு ரேங்குல 3 ஆவதுக்கு இறங்கிருச்சு .

எனக்கு நல்லா தெரியும் நம்ம ப்ளாக் வெற்றி நடை போட தம்பிமாருங்களும் ஒரு காரணம். அவிகள மறந்தா கதி மோட்சமே கிடையாது. அதனாலதான் இந்த பதிவுலருந்து கொஞ்சம் தாராளமா மசாலா தூவலாம்னு உத்தேசம்.

நாம சொல்லவர்ர மேட்டர் சரிய்யான மேட்டரா இருக்கிறச்ச மசாலா கிசாலால்லாம் மேட்டரை ஒன்னும் பண்ணாது. வெறுமனே உபதேச மஞ்சரி மாதிரி எழுதிட்டு போறதுல உபயோகமில்லேண்ணே.

முதலிரவு அறைக்குள்ள போறச்ச பெண் கையில பால் செம்பை  கொடுக்கிறதவிட
ஐஸ் வாட்டர் பாட்டிலை கொடுத்தாலும் உபயோகம் உண்டுனு சொன்னா என்ன உபயோகம்னு கேப்பிக. அவசியம் பதில் வேணம்னா  இந்த பதிவை கடைசி வரை  படிச்சுருங்க தம்பி.

எந்த பிரச்சினையும் அனாதை கிடையாது. எல்லா பிரச்சினைகளுக்கும் ஒரு அம்மா,ஒரு அப்பா உண்டு. அவிகளுக்கு கு.க பண்ணாம ஒவ்வொரு பிரச்சினையா டீல் பண்ணிட்டு போனா வாழ்  நாளே முடிஞ்சுரும்.

சரிங்கண்ணா மொக்கை போதும் மேட்டருக்கு வாங்கறிங்க வன்டன். என்விரான்மென்டல் காசஸ்ல அப்பா ஆச்சு,அம்மா ஆச்சு. அடுத்து குழந்தை அதிக நேரம் கழிக்கிறது ஸ்கூல்ல. அங்கன இருக்கிறது ஆசிரியருங்க. தாளி நான் கிழவாடி (43) ஆனா பாருங்க எங்க காலத்துலயே ஆறாங்கிளாஸ்லயே செக்ஸ் டார்ச்சர் இருந்தது.  பேர் எல்லாம் எதுக்கு. நாடி தளர்ந்து தாத்தாவாகி வீட்ல பெண்டாட்டிங்க கிட்ட செருப்படி  வாங்கிட்டு இருப்பாய்ங்க. ஆத்தாளே பார்த்துக்கட்டும்.

எங்க காலத்துல 6 ஆம் கிளாஸ்ல ஆரம்பம்னா இப்ப .. அதான் பேப்பர்ல படிக்கிறிங்கல்ல. தனியா வேற சொல்லி எதுக்கு பூவை நாறடிக்கனும். என்னைக்கேட்டா வாத்தியார் வேலைக்கு ஆள் எடுக்கறச்ச கண்ணாலம் கட்டிக்க, அப்பாயிண்ட்மென்ட் ஆர்டர் வாங்கிக்கனு அரசாங்கம்   ரூல் போடனும். கண்ணாலம் முடிஞ்சிட்டா மட்டும் போதாது. செக்ஸாலஜிஸ்டுகளை வச்சி தம்பதியை தனித்தனியே இன்டர்வ்யூ பண்ணி அவிக தாம்பத்யம் சுமுகமா நடக்குதானு கன்ஃபர்ம் பண்ணிக்கனும். அப்பாறம்தான் க்ளாஸ் ரூமுக்குள்ளயே விடனும் . இந்த இண்டர்வ்யூ வருசத்துக்கொருதரம் நடக்கனும்.

எந்த வமிசாவழில 2 கல்யாணம், சின்ன வீடு, சொம்மா வச்சிக்கிறதுல்லாம் நடந்திருக்கோ அவனுக்கெல்லாம் ஒன்னு லேட் மேரேஜ் அ  திருமண வாழ்வில் சிக்கல் இருக்கும். இப்படிப்பட்ட கேஸுங்க மாணவிகள் கிட்ட சில்மிஷத்துல இறங்க வாய்ப்பு அதிகம். இந்த மாதிரி கேசுங்க மேட்டர்ல அதிகாரிங்க ரொம்ப அலர்ட்டா இருக்கனும்.

மல,ஜலம் கழித்தல், எண்ணெய் குளியல், பேதிக்கு சாப்பிடுதல் எல்லாத்துக்கும் ஒரு நியதி, டைம் லிமிட் வச்ச பெரியவுக "பலான " மேட்டருக்கும் நியதி,டைம் லிமிட் எல்லாம் வச்சிருக்காய்ங்க. மாதர் போகம்  மாதமிருமுறை.

பெண்களில் எப்படி மாதவிலக்கு சுழற்சி இருக்கோ, மாதவிலக்கு வெளிப்படுதோ அப்படியே ஆண்களுக்கும் ஒரு சுழற்சி இருக்கு. விந்து சுரக்குது. இனவிருத்திக்கு வாய்ப்புக்காக காத்திருக்கு  (லோடட் பிஸ்டல் மாதிரி) . வாய்ப்பு கிடைக்கலன்னா மறுபடி உடம்புல ஐக்கியமாயிருதுன்னு லேட்டஸ்டா உயிரியல் நிபுணர்கள் கண்டு பிடிச்சிருக்காய்ங்க. பெண்ணுக்கு மாதவிலக்கு வெளிப்படற சமயம் அவள் ரெஸ்ட்லெஸா இருப்பா. அது முடிஞ்சதும் ஃபார்மெட் பண்ண ஹார்ட் டிஸ்க் மாதிரி புதுசாயிர்ரா. ஆண் விஷயத்துல உபயோகிக்கப்படாத விந்து வெளிப்படறதில்லை ( கனவுல நமீதா இத்யாதி பார்ட்டிங்க வராத வரை/ சுய இன்பத்துல ஈடுபடாத வரை)
அது மறுபடி உடம்புல ஐக்கியமாயிருது.

பெண்ணில் புதிய முட்டைக்கரு களத்தில் நிற்கும்போது அவளுக்குள்ள புத்துணர்வு, இனம் தெரியாத மத மதர்ப்பு ஏற்படுவதை போலவே ஆணுக்கும் புதிதாக விந்து சுரந்து அலர்ட்ல இருக்கும்போது ( சுஜாதா ஒக்காபிலரில சொன்னா விந்து புரளும்போது) மத மதர்ப்பு ஏற்படுது.

இந்த சந்தர்ப்பத்துல "ஆசை வெட்கமறியாது"ன்னு ஒரு தந்தை ஸ்தானத்துல இருந்து ஒரு நல்ல குடிமகளா மோல்ட் அப் பண்ண வேண்டிய மாணவி கிட்டே ஒரு ஆசிரியன் கசமுசால இறங்கிர்ரான்.  கசமுசா முயற்சியை வயது வந்த, விவரம் தெரிந்த பெண்களிடம் செய்ய மேற்படி ஆசிரியன் துணியறதில்லை. ஏற்கெனவே பல தடவை சொன்ன மாதிரி இந்த வக்கிர கேசெல்லாம் டப்பாஸுங்களா தான் இருக்கும். துரித ஸ்கலிதம், இம்பொட்டன்ஸ், தாழ்வுமனப்பான்மை கொண்ட கேசுங்கதான் இந்த மாதிரி வக்கிரத்துல இறங்குதுங்க.

மாசம் ஒரு தரம் சலூன் போய் முடிவெட்டலைன்னா மெயின்டெயினென்ஸ்ல எப்படி சிக்கல் வருதோ ( ஹேர் லாஸ்,பேன், பொடுகு, படியாம போறது) , கையில சீப்பை வச்சிக்கிட்டு அப்பப்போ வாரி விடவேண்டிய அவசியம் வருதோ, பப்ளிக்ல சொறிஞ்சிக்க வேண்டி வருதோ ............ அது ஹோட்டலா, பேக்கரியா, ஐஸ்கிரீம் பார்லரான்னெல்லாம் பார்க்கற நிதானம் மறைஞ்சுருதோ

அப்படியே செக்ஸ் குறித்த ஆர்வமிருந்து அதை பெற முடியாத நிலைல இருக்கிற பார்ட்டி ஓரிரு மாதங்கள்ள  தன் இயல்பான சமூக,உளவியல்  கட்டுப்பாடுகளை எல்லாம் இழந்துர்ரான். அதுலயும் எதிர்க்க முடியாத,தடுக்க முடியாத, ஜஸ்ட் தங்கள் தயா தாட்சணியத்தின் மீது டிப்பெண்ட் ஆன மாணவியை, ( தங்கள் கார்டியன் ஷிப்பில் இருக்கும் சிறுமியை) சீரழிக்கிறது பாதுகாப்பானதில்லையா? (சர்வைவல் இன்ஸ்டிங்ட்)

நம்ம  நாட்டோட தலையெழுத்தை தலை கீழா மாத்த ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டத்துல முக்கிய அம்சமே  நிருத்யோகர்கள் ( ஆண்+ பெண்கள்)  அனைவரையும் ஸ்பெஷல் மிலிட்டரில சேர்த்துக்கிட்டு  நதிகள் இணைப்புக்கு கால்வாய் வெட்ட வைக்கிறதுதான்.

அப்போ பிராந்தியம்,மானிலம்,மொழிம்சாதி,மதம் கடந்த காதல்கள் ஏற்படும். அவை கல்யாணத்துல முடியும். செக்ஸ் தொடர்பான பிரச்சினைகள் இல்லாம சிறப்பு ராணுவம் தன் பணியை சீரா செய்யும். என்ன ஒரு பிரச்சினைன்னா இவிகளுக்கு கண்ணாலத்துக்கு முந்தி செக்ஸாலஜிஸ்டுக, சைக்கிரியாட்ரிஸ்டுகள  வச்சி ஒழுங்கா கவுன்சிலிங் தரனும். கர்பமாயிராம பார்த்துக்கிடனும்.

என்ன முருகேசன்! சுத்தி சுத்தி இங்கனயே வர்ரீகனு நீங்க கேட்கலாம். என்ன செய்ய உயிர்களின் அடிப்படை நோக்கம் இனப்பெருக்கம் அதுக்கான வழி செக்ஸ். உடலின் மையம் செக்ஸ். எண்ணங்களின்  மையம் செக்ஸ். அதை அலட்சியப்படுத்திட்டா பள்ளியறையெல்லாம் பள்ளியறை (படுக்கை அறை) ஆகாம எப்படி இருக்கும்?

1991ல நான் அன்மேரீட். ட்ய்ட்டோரியல்ஸ் வச்சேன். டீச்சருக்கும் நமக்கும் லவ்வு ஏதோ என் ரத்தத்துல எங்கப்பாவோட சின்சியாரிட்டி இருந்ததால அவிக அப்பனை கூப்புட்டு கண்ணாலம் பேசினேன். ஒத்துவரலை. ஸ்டேஷன் போய் தாலி கட்டி குடித்தனம் போட்டுட்டன்.

1993ல ஒரு தனியார் பள்ளில இந்தி டீச்சர். உங்க லைஃப்ல நீங்க பார்த்த,கேள்விப்பட்ட எல்லா ஆதர்ச டீச்சர்களையும் பொன் வறுவலா வறுத்து மிக்ஸில போட்டு எடுத்த  ஆச்சி மசாலா மாதிரி வாழ்ந்து காட்டினேன். 1991க்கும், 1993க்கும் இடையில என்ன வித்யாசம். 1991ல அன்மேரீட், காதலி கருணை காட்டி, இடம்,பொருள்,ஏவல் ஒத்துவந்தா தான் செக்ஸ். அன்செர்ட்டினிட்டி. ஆனால் 1993ல மேரீட். அவெய்லபிள் 27 டேஸ் அவெய்லபிள். எப்பவுமே ஒன்னு அவெயிலபிள்ள இருக்குன்னா அது மேல இருக்கிற ஆர்வம் பாதியாயிரும்.

செக்ஸுக்கான தூண்டுதல் இரு வகைப்படும். ஒன்னு  புறத்தூண்டுதல் ( நமீதா போஸ்டர், நெட்ல யாரோ கவுரவஸ்தர்னு நம்பின பார்ட்டி அனுப்பின லிங்கை க்ளிக் பண்ணா வர்ர நீலத்துண்டு. ரெண்டு அகத்தூண்டுதல். அதாவது உயிரியல் கடிகாரப்படி,சரீரதர்மப்படி விந்து சுரந்து வெளிய  பாயத்துடிக்கிறது. புறத்தூண்டுதல் இயற்கைக்கு விரோதமானது. அகாலமா வர்ரது. சகட்டுமேனிக்கு வர்ரது. அகத்தூண்டுதல் இயற்கை ரீதியிலானது, சரீரதர்மப்படியானது. முன்னது செயற்கையானது. பின்னது இயற்கையானது. இயற்கை தப்பு செய்யாது. செயற்கை தப்பு செய்யாம இருக்காது. தப்பு பண்ணாம விடாது.

ஆக என்விரான்மென்டல் காஸஸ்ல முக்கியமான பள்ளி, ஆசிரியர்கள்,பிரின்சிப்பல், முதல் அதை சைட் பிசினஸா நடத்தற எம்.பி அ எம்.எல்.ஏ வரை மாதமிருமுறை செக்ஸ் எடுத்துக்கற கண்டிஷன்ல இருக்கனும். இல்லாட்டி காட்டுயானைகளோட விந்துவை எஜாக்குலேட்டர்ஸ் மூலம் சேகரிக்கிற மாதிரி சேகரிச்சாகனும். இல்லேன்னா மாணவிகளுக்கு (இப்பல்லாம் மாணவர்களுக்கு கூட) பாதுகாப்பு கிடைக்காது. என்னாட்டம் நாலணா நிருபர்களுக்கெல்லாம் கை நிறைய வேலை கிடைச்சிட்டே  இருக்கும்.

மனிதர்களுக்கு வர்ர பிரச்சினைகளுக்கு என்விரான்மென்டல் காரணங்கள் மிக மிக அதிகம். ஒரு குழந்தைக்கு அப்பா,அம்மா, சரியா இருந்து, சரியான ஜெனட்டிக் அமைப்பு இருந்து, சரியான உணவுப்பழக்கம் ஏற்படுத்தப்பட்டு சரியான குடும்பம், பள்ளி அமைஞ்சுட்டாலே எதிர்காலத்துல அது சந்திக்கக்கூடிய பிரச்சினைகளின் எண்ணிக்கை சரிபாதியா குறைஞ்சுருங்கண்ணா.

என்விரான்மென்டை மாத்த நாம ப்ரப்போஸ் பண்ற சட்டம்லாம் வரனும்னா ஆப்பரேஷன் இந்தியா 2000 அமலானா தான் உண்டு. அதுவரை உபசாந்தியா, முன் சாக்கிரதைக்கு என்ன பண்ணலாம்னு அடுத்த பதிவுல பார்ப்போம். ஓகே உடுங்க ஜூட்..

ஆஆஆஆஅங் ........... ஞா இருக்குங்க தம்பி. முதலிரவு சமயத்துல பால் செம்பை விட ஐஸ் வாட்டர் எப்படி பெட்டர் சாய்ஸுனு கேட்கிறிங்க.. சொல்றேன்.. சொல்றேன் சொல்றேன்..

பெண்ணுறுப்புக்குள்ளாற ஆணுறுப்பு புகுந்த பின்னாடி 7 தடவை அசைக்கப்பட்டாலே ஆண் அவுட். பெண்ணுக்கு டோட்டலா 23 அசைவுகள் தேவைப்படுது. இடையில இருக்கிற 16 அசைவுகளை பேலன்ஸ் பண்ண மைனஸ் டிகிரில இருக்கிற ஐஸ் வாட்டர் உபயோகப்படும். ஐஸ் வாட்டரை என்ன பண்றதுங்கறிங்களா?

ஜலாபிஷேகம்னு கேள்வி பட்டிருக்கிங்கல்ல. அதேதான். எதுக்கு? கொஞ்சம் தலைக்கு வேலை கொடுங்கப்பு. இது நடந்தா மொத்தம் முதலுக்கு வந்துரும். அப்பாறம் 23 ஆ 32 ஆங்கறது உங்க டேலன்டை பொறுத்த மேட்டரு

வவுறு ரொம்பிருச்சா ..இப்ப நெஜமாலுமே ஜூட்

Friday, July 2, 2010

அஃபிஷியலா 3 மனைவி

கடந்த பதிவுல மனிதனுக்கு வர்ர பிரச்சினைகளுக்கான  என்விரான்மென்ட் காஸஸ்ல அப்பா, அம்மாங்கற ரெண்டு கேரக்டரை பத்தி ரோசிச்சோம்.  இதுவரை இந்ததொடர் பதிவை படிச்சிட்டு வர்ர உங்களுக்கு " அடங்கொய்யால மனுஷனுக்கு வர்ர பிரச்சினைகளுக்கு இத்தனை காரணங்கள் இருக்கா? அப்போ நம்ம பிரச்சினைகள் எல்லாம் ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டுருச்சா? நம்மால பிரச்சினைகள்ளருந்து வெளியவே வர முடியாதா" னு  தோணியிருக்கும். பல தடவை,பல பதிவுகள்ள சொன்ன மாதிரி மனிதன் சுதந்திரனாக ஜீவிக்கும்படி சபிக்கப்பட்டிருக்கான் ( நன்றி: ஓஷோ)

பிரச்சினைகளை பிரசவிக்கிற கர்பங்கள் இதுன்னு காட்டிக்கிட்டிருக்கனே தவிர கு.க பண்ண முடியாதுன்னு சொல்லலிங்கண்ணா. இந்த அப்பா,அம்மா கான்செப்டையே எடுத்துக்கங்க.

தசரதனுக்கு அஃபிஷியலா 3 மனைவி. அன் அஃபிஷியலா 60 ஆயிரம் மனைவி. ஆனா ராமன் ஏகபத்தினிவிரதனா வாழ்ந்து காட்டலையா?

இரணியன் நாஸ்திகன். ஆனால் பிரகலாதன் ?   நீங்க யாரு? உங்க அப்பா யாரு? அம்மா யாரு? உங்க என்விரான்மென்ட் என்னங்கறதுல்லாம் முக்கியமில்லை. உங்களை பத்தி நீங்க என்ன நினைக்கிறிங்கங்கறதுதான் முக்கியம். " நெனப்புத்தான் பொழப்ப கெடுக்குது"ன்னு சனம் சொல்வாய்ங்க. அதுவும் நிஜம் தான்.

உங்க எண்ணம் மேம்போக்கான எண்ணமா இருந்தா நோ யூஸ். உங்க எண்ணம் கான்ஷியஸ் மைண்ட், சப் கான்ஷியஸ் மைண்டெல்லாம் தாணி , அன் கான்ஷியஸ் மைண்டுக்கு போயிரனும்.(ஆழமா ஆழமா போயிரனும்) அப்போ பிரச்சினைகளை பிரசவிக்கிற கர்பங்கள் எல்லாம் காஞ்சு போய் உதிர்ந்துருங்கண்ணா..

பாடம் படிக்கிற பிள்ளைகள்ள யாருக்கு  அவிக படிச்ச பாடம் கனவுல வந்ததோ அவிகல்லாம் பரீட்சைல தூள் கிளப்பினதா ஒரு ஆய்வு சொல்லுது. 

பிரச்சினைய நீங்க தூசுன்னு நினைச்சா தூசு. தூணுன்னு நினைச்சா தூணு. உங்க எண்ணம் தான் பிரதானம். ஆனால் அது ஆழமா போயிருக்கனும்.

உங்க எண்ணம் வலிமையானதா இருந்தா அது  கான்ஷியஸ் மைண்ட், சப் கான்ஷியஸ் மைண்டை எல்லாம் தாண்ட ரெம்ப காலம் பிடிக்கிறதில்லை. உங்க குணங்களுக்கு காரணம் பல்வேறு சுரப்பிகள் சுரந்து ரத்தத்துல கலக்கிற இரசாயனங்கள் தான். அந்த சுரப்பிகளுக்கெல்லாம் தலைவன் ஹைப்போ தலாமஸ். அதை கண்ட்ரோல் பண்ற ரிமோட்டு உங்க எண்ணம்.

நவகிரகங்களுக்கு பார்வதி தேவி சாபம் ஒன்னிருக்காம். எவனொருவன் ஒரே எண்ணத்தோட பசி நோக்காது, கண் துஞ்சாது (தூங்காதனு அர்த்தம்) கடுமையா  உழைக்கிறானோ அவன் மேட்டர்ல நவகிரகங்கள் தோத்துப்போயிருமாம். பார்வதி சந்திரனுக்குரிய அதி தேவதை. சந்திரன் மனோகாரகன். நம்மாளுங்க கொஞ்சம் கவித்வமா சொல்லி வச்சதால ஃபேண்டசியா இருக்குமே தவிர ப்ராக்டிக்கல் நைனா..

நான் இதுவரை விவரிச்ச,விவரிக்கப்போற  காரணங்கள் எல்லாம் வாட்டம் வச்சி வெட்டின  வாய்க்கால் மாதிரி வச்சுக்கங்க. உங்க எண்ணங்கள் வாய்க்கால் போற வழில போற தண்ணி மாதிரி.

கிராமத்துல மேட்ல இருக்கிற நிலத்துக்கு  பள்ளத்துல இருக்கிற  வாய்க்கால்ல இருந்து நீர் பாய்ச்ச ஒரு டெக்னிக்கை யூஸ் பண்ணுவாய்ங்க. மொதல்ல வாய்க்கா தண்ணி  ஒரு பள்ளத்துல போய் விழும் விழுந்த தண்ணி ரிட்டர்ன் ஆயிராம இந்த பக்கமிருந்து தண்ணி பாய்ஞ்சுக்கிட்டே இருக்கும் . பள்ளத்துலருந்து தண்ணீ பக்கவாட்ல போயிராம  கரை கட்டி வச்சிருப்பாய்ங்க. மொதல்ல தண்ணி வந்து பள்ளத்துல நிரம்பும். தொடர்ந்து வர்ர தண்ணி வந்து மொதல்ல பக்கவாட்ல பாயத்தான் பார்க்கும். ஆனால் அங்கே கரை கட்டியிருக்கிறதால  மேட்டை முட்டும். பின்னாடி பாய முடியாம அங்கருந்து வர்ர தண்ணி இதை உதைக்கும். கொஞ்சம் கொஞ்சமா  மேட்டை எட்டப்பார்க்கும். ஒரு ஸ்டேஜ்ல எட்டிரும். மேட்டு நிலத்துக்கு பாய ஆரம்பிச்சுரும்.

இதே டெக்னிக்கை நாமும் உபயோகிக்கனும். இங்கே தண்ணி தான் நம்ம எண்ணங்கள். பள்ளத்தை நோக்கி பாயற பலவீனம் கொண்டது நம்ம எண்ணம். பள்ளம்னா டபுள் மீனிங் இல்லிங்கண்ணா .. சுகங்கள்,ஓய்வு இதையெல்லாம் தான் பள்ளம்னேன்.

வாட்டம் வச்ச வாய்க்கால் தான் மேற்படி காரணங்கள் . உங்க எண்ணங்களை முதல்ல ஒரு பாயிண்ட்ல குவிக்கனும். (ஒரு லட்சியம்) பின்னாடியிருந்து தொடர்ந்து உங்க எண்ணம் வெள்ளம் மாதிரி பாயனும். அப்போ உங்கள் எண்ணங்கள் ஜெனட்டிக் காரணங்கள்ளருந்து அமானுஷ காரணங்கள்னு மென்ஷன் பண்ண பல்வேறு காரணங்களை மீறி லட்சியத்தை நோக்கி ஏறும். இந்த ஸ்டேஜுக்கு வந்துட்டிங்கண்ணா இன்னைக்கு உள்ள  உங்க பிரச்சினைகள் எல்லாம் ஃபணால்  (புதுசா பிரச்சினைகள் வரலாம்.ஆனா அந்த பிரச்சினைகள் மனித குல சரித்திரத்துல இடம்பெறும் தகுதி கொண்டதா இருக்கும்)

Thursday, July 1, 2010

உடலுறவின் போது

அண்ணே வணக்கம்ணே,
இந்த பதிவோடவே லட்சியம் - டார்கெட்ஸ் - ஆசைகள் என்ற தனிப்பதிவையும் போட்டிருக்கேன். படிங்க. கமெண்ட் அடிங்க‌

மன்சாலுக்கு வர்ர பிரச்சினைகளுக்கு என்னென்ன காரணம்னு நோண்டி நுங்கெடுத்துக்கிட்டிருக்கம். கடந்த பதிவுல என்விரான்மென்ட் காஸஸ்ல அப்பா, அம்மாங்கற ரெண்டு கேரக்டரை பத்தி மட்டும் ரோசிச்சோம்.அதை கொஞ்சம் ஆழமா பார்த்துட்டு  மிச்ச சொச்சத்தையும் இங்கே பார்த்துருவம்.

அன்னை ஓர் ஆலயம், தாயிற்சிறந்ததொரு கோவிலுமில்லை, தந்தை சொல்மிக்க மந்திரமில்லைனு மிகையா பேசறோம். இல்லைன்னா எங்கப்பன் இருக்கானேனு ஸ்டார்ட் பண்ணி வண்டை வண்டையா திட்டறோம். எங்கம்மா இருக்காளேனு ப்ளாக்ல கூட பிரசுரிக்க முடியாத பாஷைல வையறோம். இது ரெண்டுமே சரியில்லை. இதுக்கு காரணம் நம்ம வாழ்க்கை முறைலயே இருக்கிற நாடகத்தனம்,மற்றும்  மிகை தான்.

சிம்பன்சி தாய் பாசத்துக்கு பேர் போன மிருகம். ஒரு தாட்டி தாய் குரங்கையும், குட்டிக்குரங்கையும் ஒரு தண்ணி தொட்டில விட்டு தண்ணி நிரப்ப ஆரம்பிச்சாய்ங்க. மொதல்ல தாய் குரங்கு குட்டிய தூக்கி பிடிச்சிக்கிச்சி. நீர் மட்டம் உயரவே இடுப்புல வச்சிக்கிச்சு. நீர் மட்டம் இன்னம் உயர்ந்தது. தூக்கி தோள்ள வச்சிக்கிச்சி.  நீர் மட்டம் மூக்குக்கு மேல போயிருச்சு. உடனே சிம்பன்சி என்ன பண்ணுச்சி தெரியுமா? குட்டி குரங்கை கீழே போட்டு அது மேல ஏறி நின்னுக்குச்சு.

இதுலருந்து என்ன தெரியுது? ஒரு உயிருக்கு அதனோட உயிர்தான் பிரதானம். சர்வைவல் இன்ஸ்டிங்ட். உயிருக்கு அப்பாறம் தான் குழந்தை ,குட்டியெல்லாம். அதே மாதிரி செக்ஸும் முக்கியம். ஆர்காசம்னு என்னானு தெரியாம வாழ்ந்துட்ட பெண் வேணம்னா தமிழ் சினிமா மாதிரி வெள்ளைப்புடவைல வாழ்ந்துரலாம்.
( ஆர்காசம்னா என்னானு தெரியாம வாழ்ந்துட்டாலும் ஈஸ்ட்ரோஜன் சும்மா விடாது.)

என் ஃப்ரெண்டோட அம்மா ஒருத்தி. கணவன் டெயிலர். சுமார் 40 அ 45 வயசுல ஹார்ட் அட்டாக்ல போய் சேர்ந்துட்டாரு. பெருசா சேமிப்புல்லாம் கிடையாது. மூணு ஆம்பள பசங்க, ஒரு பெண் குழந்தை. பொருளாதார காரணங்களோ அ உடலியல் காரணங்களோ தெரியாது ஒரு சவுண்டு முதலியாருக்கு மாட்டிக்கிச்சு. இதனோட விளவு என்னன்னா பெரிய பையன் கண்ணாலமே கட்டிக்காத கமிட்டட் பேச்சலராயிட்டான். ( மத்த ரெண்டு பசங்களும் லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டது வேறு கதை, பொண்ணுது கூட லவ் அண்ட் அரேஞ்ச்ட் மேரேஜ் தான்)

நான் என்ன சொல்லவரேன்னா அறிவு வழி சிந்தனை, உணர்வு வழி சிந்தனைனு ரெண்டிருக்கு. பெற்றோர் Vs  குழந்தைகள் உறவுல உணர்வு வழி சிந்தனைங்கறது பாசத்தை காட்டறதுலயோ, இதம் பதமா டிசிப்ளின் கத்துக்கொடுக்கறதுலயோ மட்டும் இருந்தா போதுமானது. மத்த விஷயங்களில் அறிவு வழி சிந்தனைதான் பெஸ்ட்.

ஒரு தம்பதி தங்கள் வாரிசுகள் விஷயத்துல அதீத ஆர்வம், உணர்வு வழி சிந்தனைகள்னு மாறினா அவிக செக்ஸ் லைஃப் நீர்த்து போச்சுனு அர்த்தம்.  தம்பதிகள்/பெற்றோர் என்னைக்கேட்டா என்னோட மொதல் ஸ்டேட்மெண்ட். இங்கே யாரும் யாருக்கும் உறவு  கிடையாது. எந்த உறவுலயும் உண்மை கிடையாது  எல்லா உறவுகளுமே ஒரு மறைமுக பரஸ்பர லாபம் கருதிய சமூக ஒப்பந்தங்கள் தான்.  ஏதோ ஒரு மேல்  பூச்சு இருக்கா .. இருக்கட்டும். அதை சுரண்டியும் பார்க்காதிங்க. பூச்சே நிசம்னும் நம்பாதிங்க.

காஸ்ட் ஆஃப் லிவிங், சனத்தொகை அற்பமா இருந்த காலத்துல ஏறக்குறைய போட்டியே இல்லாத காலத்துல, மனிதன் இயற்கையின் மடியில வாழ்ந்தப்ப, இன்னைக்கு மிகையா தோன்றும் சென்டிமென்ட்ஸ் யதார்த்தத்துல  கூட இருந்திருக்கலாம். ஆனா இன்னைக்கு சான்ஸே கிடையாது.

மாத்தி யோசி மாத்தி யோசிங்கறாய்ங்க. இந்த மேட்டர்ல மட்டும் பெற்றோரும்  ஊஹூம். வாரிசுகளும் ஊஹூம். இதனாலேயே பிரச்சினைகள் வருது.  அடுத்த வாரிசு, ரத்தம்,குலவிளக்கு,பேர் சொல்ல வந்த பிள்ளைங்கறதெல்லாம் டிவில வர்ர விளம்பர வாசகங்கள் மாதிரி மிகையோ மிகை.

பிறந்த குழந்தை நீண்ட நாள் பெற்றோர் மேல டிப்பெண்ட் ஆகி வாழ வேண்டியதா போயிருது. ( மற்ற உயிர்கள்ள இது ஷார்ட் பீரியட்) . அந்த ஹெல்ப் லெஸ் உயிரை களி மண்ணா நினைச்சு ஆளாளுக்கு ஒரு பக்கம் பிசைஞ்சி பிசைஞ்சி அதுக்குன்னு ஒரு எண்ணம், ஒரு கனவே இல்லாம செய்துர்ராய்ங்க. ஒரு குழந்தை வளர்ந்து தன் கால்ல தான் நிக்க ஆரம்பிச்சு தான் ஒரு குடும்பத்தலைவனா/தலைவியா ஆக 30 முதல் 40 வயசு கூட ஆயிருது.

இந்த மயித்துல 45 வயசு பொம்பளை அந்த வயசுல கூட ஊறுகா போடறதுல இருந்து  தூரம் நிக்கறது வரை தன் அம்மா கிட்டே சஜஷன் வாங்கற கூத்தையும் பார்த்திருக்கேன்.

சில வியாபார குடும்பங்கள்ள தலையே நிக்காத, வாய் கோணி கிடக்கிற பெட் ரிடன் கிழவன் கிட்டே 50 வயசு பிள்ளை சஜஷன் கேட்கிறதை பார்த்திருக்கேன்.

ஒரு பெட்டைக்கோழிய கதையை எடுத்துக்கங்க ஒரு வாழ் நாள்ள பல முறை தாயாகுது. பல பேட்ச் குஞ்சுகளை ரிலீஸ் பண்ணி ட்ரெய்ன் பண்ணுது. ஷார்ட் பீரியட்ல முதல் பேட்ச் குஞ்சுகள் டிகிரி வாங்கிக்கிட்டு வெளிய போகுது (பல சமயம் நம்ம வயித்துக்குள்ளாற போகுது). அடுத்த பேட்சுக்கு மேற்படி பெட்டைக்கோழி தயாராயிருது.

ஒரு ஆணாவோ,பெண்ணாவோ இருக்கிறதே கல்யாணத்துக்குண்டான தகுதினு நினைச்சுர்ராய்ங்க.அங்கேதான் எல்லா பிரச்சினைகளுக்கும் பிள்ளையார் சுழி விழுந்துருது.

முதற்கண் செக்ஸ் ஒர்க்கர்ஸுக்கு ஒர்க் பெர்மிட் கொடுத்து ஒழிச்சுரனும்.அப்ப வெறும் செக்ஸுக்காக கண்ணாலம் கட்டற கிராக்கிங்க கழண்டுக்கும். திருமணத்துக்குண்டான தகுதிகளை நிபுணர்களை கொண்டு நிர்ணயிக்கனும். மேற்படி தகுதிகளை வளர்த்துக்க மேஜரான ஆண்,பெண்களுக்கு வாய்ப்பு தரனும். டிப்ளமா கோர்ஸே வைக்கலாம். ( என்ன பரீட்சை பேப்பர் லீக்காயிராம பார்த்துக்கிடனும்)அதுல தேறினா தான் திருமணத்துக்கு அனுமதி. கண்ணாலம் கட்டிக்கிட்டவனெல்லாம் குழந்தைய பெத்துக்க அனுமதிக்க கூடாது. ஒரு குழந்தைய பெத்து வளர்க்க கூடிய உடலியல்,பொருளாதார, மனவியல் ரீதியிலான  "சத்தா" (சக்தி) அந்த தம்பதிக்கு இருக்கானு பரிசோதனை பண்ணித்தான் அனுமதி வழங்கனும். அஞ்சாம் வகுப்புலருந்தே  செக்ஸ் எஜுகேஷனை கொண்டு வரனும்.( மவுனி சார் ஆ.வில எழுதின தொடரை பரிசீலிக்கலாம்)

இதெல்லாம் ஆறதா போறதான்னா என்ன செய்ய? அடியை பிடிடா பரதப்பட்டானு தனி மனிதர்கள்தான் மேற்படி விசயங்கள்ள சுயக்கட்டுப்பாடு விதிச்சுக்கிட்டு தகுதிகளை வளர்த்துக்கிட்ட பின்னாடி மட்டும் கண்ணாலம் கட்டனும், குழந்தைகளை பெறனும்.

சரி கண்ணாலம் கட்டியாச்சு,பெத்துப்போட்டாச்சு. இப்ப இன்னா பண்றது சொல்லு நைனாங்கறிங்களா.. சொல்றேன் சொல்றேன் சொல்றேன்

கண்ணாலத்துக்கு முந்தி அந்த ஆண்,பெண்ணுக்குனு ஒரு சில அபிலாஷைகள்,கற்பனைகள், ரசனைகள் இருந்திருக்கும். அதை திருமணத்துக்கு அப்புறமும் தொடர ஒருத்தரை ஒருத்தர் அனுமதிக்கனும். அதே மாதிரி குழந்தை பிறப்புக்கப்பறமும் தங்கள் தனிப்பட்ட அபிலாஷைகள்,கற்பனைகள், ரசனைகளை தம்பதிகள் தொடரனும்.

அப்போ குழந்தைகள் மேல இவிக பார்வை குறையும். (சனிப்பார்வைய விட மோசமுங்க)  ஓஷோ சொல்ற மாதிரி நீங்க உங்க பிள்ளைகள் இந்த உலகத்துக்கு வர காரணமாயிருந்த வாசல்கள் மட்டும்தேன். இதை மனசுல வச்சு பிள்ளைகளை வளர்க்கனும்.

இயற்கை எப்பவுமே தன்னை புதுப்பிச்சுக்கிட்டே இருக்க நினைக்குது.  நீங்க ஒரு உதாரண புருஷர், நீங்க ஒரு ஆதர்ச பெண் என்று இயற்கை நினைச்சிருந்தா இந்த உலகத்துக்கு நீங்களே போதும்னு  நினைச்சிருந்தா உங்களுக்கே எக்ஸ்டென்ஷன் கொடுத்திருக்கும். உங்கள்ள ஏதோ குறைகள் இருக்கு. அவற்றை திருத்தத்தான் உங்க மூலமா ஒரு புது ஜீவனை இயற்கை கொண்டு வந்திருக்கு. அந்த புதிய ஜீவனை உங்க கார்பன் காப்பியாவோ,ஜெராக்ஸ் காப்பியாவோ மாத்தறது வீண் வேலை.

இயற்கைக்கு தேவை ரீ பிரிண்ட் இல்லை.  நியூ எடிஷன். உங்கள் உடலுறவின் போது வெளிப்பட்ட பல கோடி உயிரணுக்களோட போட்டி போட்டு  ஜெயிச்சு உயிர் தரிச்ச உயிர் உங்க குழந்தை. வாத்தியார கூட ஆயிரத்தில் ஒருவன் னு தான் சொன்னாய்ங்க. சின்ன வாத்தியார் (ரஜினி) டப்பிங் படத்துக்கு கூட லட்சத்தில் ஒருவன்னுதான் பேர் வச்சாய்ங்க. ஆனால் உங்க குழந்தை பலகோடியில் ஒருவன். இயற்கையே அவனுக்கு தகுதிச்சான்றிதழ் கொடுத்து இந்த பூமிக்கு அனுப்பிவச்சாச்சு. இடையில உங்க தலையீடு தேவையில்லாத மேட்டர்.

 நான் எஸ்.எஸ்.சில 72% . பிகாம் வரைக்கும் படிச்சேன். என் எதிரி கூட என்னை முட்டாள்னு சொன்னதா சரித்திரமில்லே. ஆனால் 20 வருஷம் ப்ரெட் ஹண்டரா இருந்தேன். என் மகள் 7 ஆம் கிளாஸ் ரெண்டு தாட்டி ஃபெயில். ஸ்கூலுக்கே போமாட்டேன்னுட்டா. ஓஞ்சு போனு விட்டுட்டன்.

இன்னைக்கு அடோப் ஃபோட்டோ ஷாப்ல விளையாடறா ஏறக்குறைய என் ரேஞ்சுக்கு சம்பாதிச்சுர்ரா (சில சமயம் அதிகமாவே ) இதுல என் பங்கு என்ன? நான் லைப்ரரிக்கு போறப்ப லைப்ரரிக்கு கூட்டு போனேன்.  இன்டர் நெட்டுக்கு போறச்ச  இன்டர் நெட்டுக்கு  கூட்டுப்போனேன். பெயிண்டை அறிமுகம் செய்தேன். ஒரு தாட்டி இன்டர் நெட் செண்டர்ல அவ அக்கவுண்ட் வச்சி அது ரூ 300 வரை  எகிறிப்போனப்ப  சுணங்காம தீர்த்தேன்.

இங்கே வர்ர ஒவ்வொரு உயிரும் தன்னிறைவு பெற்ற உயிர். அதனோட வாழ்க்கை போராட்டத்துக்கும், வெற்றிக்கும்  தேவையான எல்லா சமாசாரமும் அதனோட மூளைல புதைஞ்சிருக்கு. பெற்றோர் செய்யவேண்டியதெல்லாம் என்னன்னா அந்த குழந்தை தன் வாழ்க்கை போராட்டத்துக்கான முஸ்தீபுகளில் இறங்கும்போது ஆகே பீச்சே மூடிக்கிட்டு என் கரேஜ் பண்ண வேண்டியதுதான்.

என்ன உயிருக்கோ,கை காலுக்கோ ஆபத்துவரும்னு  தெரிஞ்சா அதை தெரிவிக்கலாம். பாதுகாப்பா எப்படி செய்யலாம்னு யோசனை சொல்லலாம். வரக்கூடிய ஆபத்துக்களை கற்பனை,துவேஷம் கலக்காம எடுத்துச்சொல்லலாம்.

பழைய தெலுங்கு சினிமால ஒரு டயலாக் உண்டு " பிட்டல்னி கண்டாம் கானி வாரி தலராத்தலனு கனலேமுகா" குழந்தைகளை பெத்துக்கறோமே தவிர அவிக தலையெழுத்தை பெத்துக்க முடியாதில்லையா?"

வாழ்க்கை என்ன டைரக்டர் ஷங்கரா.. எல்லா படத்துலயும் ஒரே கதைய திணிக்க.  உங்க வாழ்க்கை ரஜினி நடிச்ச பில்லாவாவே கூட இருக்கட்டும். உங்க பசங்க  நடிக்கப்போற படம் அட்லீஸ் அஜீத் நடிச்ச பில்லாவாவாச்சும் இருக்கனுமில்லையா.

இளமைல சக்தி ஊற்றெடுக்கும். அதை எப்படி செலவழிக்கிறதுன்னு தெரியாமத்தான் பசங்க சகட்டுமேனிக்கு உங்களை கலாய்க்கிறாய்ங்க. எதை செய்யக்கூடாதுனு லிஸ்ட் போடறத விட்டுருங்க. எதை செய்யலாம்னு யோசனை சொல்ல ஆரம்பிங்க.

எதிர்காலத்துலயாவது பிரச்சினைகள் இல்லாத தலைமுறை ஒன்னு தோன்றட்டும்.

Wednesday, June 30, 2010

கர்பமா இருக்கிற பெண்டாட்டியோட

கடந்த சில நாட்களா  மனித வாழ்விலான பிரச்சினைகளை அலசிக்கிட்டிருக்கம். கடந்த பதிவுல இனியாச்சும் செக்ஸ் குறித்த மூட நம்பிக்கைகளை , தவறான புரிதல்களை, ஹிப்பக்கிரசியை விட்டொழிச்சு நேருக்கு நேரா மோதுங்க. உங்க கேரக்டர் மாறும், பிரச்சினைகள் மாறும் ( இப்போ கீற பிரச்சினையெல்லாம் ஃபணால் ஆயிரும் கண்ணு) , புதுசா பிரச்சினைகள் வந்தாலும் அதுகளை டேக்கிள் பண்ற ஸ்டைல் மாறும். வே ஆஃப் திங்கிங் மாறும். நல்ல தீர்வுகள் கிடைக்கும்னு சொல்லியிருந்தேன்.

கடந்த பதிவுல  பிரச்சினைகளுக்கான  என்விரான்மென்டல் காரணங்களைத்தான் அலசறதுதான் அஜெண்டா.

நமக்குத்தான் இந்த சில்லியான சில்லி வேர்களை பிடிச்சி ஆட்டறதெல்லாம் பிடிக்காதுங்களே. அதான் ஆணி வேரையே அசைக்க ஆரம்பிச்சேன். அதாவது  பிரச்சினைகளுக்கான ஆதி மூலமான அடலசன்ட் ஏஜிலான (பதின்ம பருவம்?) செக்ஸ் குறித்த மனப்போராட்டம் +  அதன் விளைவுகளை பத்தியும் அலச ஆரம்பிச்சுட்டன். செக்ஸ் குறித்த மனப்போராட்டத்துக்கும் என்விரான்மென்டுதான் காரணம்னு ஸ்தாபிச்சிட்டன்.

ஒரு குழந்தை பதின்ம பருவத்துக்கு வர்ர வரைக்கும் அதனோட என்விரான்மென்டால அந்த குழந்தை  எந்த அளவுக்கு  பாதிக்கப்படுமோ ,அடலசன்ட் ஏஜ்ல அதை விட இருமடங்கு பாதிப்பை ஏற்படுத்திரும்.

ஒரு தமாசுக்கு  ஒவ்வொரு இனத்துலயும் கர்பமா இருக்கிற பெண்டாட்டியோட புருசங்காரன் பேசற மாதிரி சில காட்சிகளை கற்பனையா கொடுத்திருக்கன். எஞ்ஜாய்  பண்ணிக்கங்க.  இனம் என்பது பிறப்பால் வருவதல்ல. குணத்தால் வருவது. மனுதர்மத்துல மனு பிராமண குணங்களா சொல்ற குணங்கள் இன்னைக்கு ஒரு சூத்திரனுக்கும் இருக்கலாம். ஒரு சத்ரியனுக்கும் இருக்கலாம். அதே போல ஒரு பிராமணன் சத்ரிய குணங்களோட இருக்கலாம். கீழ் காணும் பிட்டை இனம் குறித்த நக்கலா எடுத்துக்கிராம குணம் குறித்த அங்கதமா எடுத்துக்கங்க.

பிராமண இனம்:
தன் அப்பா, தாத்தா, பாட்டன்,பூட்டனோட சாதனைகளை எல்லாம்  புருசன் காரன்  டிட்டெயிலா சொல்ல, ஆத்துக்காரி தன் சைடு அப்பா, தாத்தா, பாட்டன்,பூட்டனோட சாதனைகளை எல்லாம் எடுத்துவிடுவா . பிறக்க போற பிள்ளை அவிக மாதிரி லௌக்யமா,சௌக்யமா வாழனும்னு சொல்வாள்.

வைசிய இனம்:
தன் அப்பா, தாத்தா, பாட்டன்,பூட்டன் எப்படியெல்லாம் காசு மிச்சம் பிடிச்சாங்க எப்படியெல்லாம் சம்பாதிச்சாங்கனு   புருசன் காரன்  டிட்டெயிலா சொல்ல, மனைவி  தன் சைடு அப்பா, தாத்தா, பாட்டன்,பூட்டனெல்லாம்  எப்படி காசு சேர்த்தாங்கனு சொல்வாள். பிறக்க போற பிள்ளை அவிக மாதிரி செட்டா,சுகமா வாழனும்னு சொல்வாள்

சத்ரிய இனம்:
தன் அப்பா, தாத்தா, பாட்டன்,பூட்டன் எப்படியெல்லாம்  மானமா வாழ்ந்தாய்ங்க, சுய மரியாதைக்காக எவ்ள பெரிய ஆளோட எல்லாம் மோதினாங்கனு புருசன் காரன்  டிட்டெயிலா சொல்ல, ஊட்டுக்காரி  தன் சைடு அப்பா, தாத்தா, பாட்டன்,பூட்டன் வீர,தீர பராக்கிரமங்களையெல்லாம்  சொல்வாள். பிறக்க போற பிள்ளை அவிக மாதிரி வீரமா வாழனும்னு சொல்வாள்.

சூத்திர இனம்:

தன் அப்பா, தாத்தா, பாட்டன்,பூட்டன் எப்படியெல்லாம் குடிச்சு கூத்தடிச்சு , வப்பாடி வச்சு, வேட்டு விட்டு, சொத்தையெல்லாம் எப்படி அழிச்சாய்ங்கனு புருசன் காரன்  டிட்டெயிலா சொல்ல, பெண்டாட்டி   தன் சைடு அப்பா, தாத்தா, பாட்டன்,பூட்டன்  போட்ட ஆட்டத்தையெல்லாம் சொல்வாள். பிறக்க போற பிள்ளை  எப்படியெல்லாம் ஆட்டிவைக்குமோ, என்னெல்லாம் ஆடல் படனுமோனு  கலங்குவா.

அபிமன்யு சுபத்திரை வயித்துல இருக்கிறச்ச பத்ம வியூகத்துல எப்படி நுழையறதுனு கத்துக்கிட்டானாம். (வெளிய வர்ரது எப்படின்னு தெரிஞ்சிக்காமதான் இலங்கை விவகாரத்துல ராஜீவ் மாதிரி மாட்டி செத்தான்).

இரணியனோட மகன் பிரகலாதன். தன் தாய் வயித்துல இருக்கிறச்ச ஓம் நமோ நாராயணாயங்கற அஷ்டாட்க்ஷரி மந்திரத்தை கேட்டுத்தான் பக்த பிரகலாதனா மாறினான்

இதெல்லாம் புராணம். நிறைமாத கர்பிணி வயித்து மேல ஆடையில்லாம வெயில் பட நின்னா வயித்துல இருக்கிற சிசு சூரிய ஒளிய பார்க்க முடியுமாம். சங்கீதத்தை ரசிக்குமாம். தாயோட இதயத்துடிப்பை கேட்க முடியுமாம். தாய்மொழிக்கான இலக்கண அமைப்பெல்லாம் பை பர்த் (ரயில்வே பர்த் இல்லிங்கண்ணா) வந்துருதாம்.

சரி கர்ப கால இன்ஃப்ளுயன்ஸ் எல்லாம் சந்தேகாஸ்பதமா இருக்குங்கறிங்களா. இன்னம் கொஞ்சம் முன்னேறி பார்ப்போம்.

அழகழகான குட்டிகளை ரோட்ல பார்த்து ஜொள்ளு விடற பார்ட்டியா நீங்க? அந்த குட்டிகளோட அம்மாக்களை பார்த்தா பயங்கர கடுப்பாகுமே. அந்த குட்டிகளுக்கும் தங்கள் அம்மாக்களை பார்த்தா கடுப்பு இருக்கும். ஆனால் பாருங்க கரெக்டா அந்த குட்டிகளுக்கு அவிக அம்மா வயசு வரும்போது அச்சு அசலா அவிக அம்மா மாதிரியே மாறிருவாய்ங்க. இதை வெறுமனே ஜெனட்டிக் காரணங்கள்னு சொல்ல முடியாது.  என்விரான்மென்ட். அவிக அம்மா தன் கணவனை எப்படி டேக்கிள் பண்றாய்ங்கன்னு அந்த குட்டி சின்னவயசுலருந்து பார்க்குதுல்ல அவள் மைண்ட் ஃப்ரெஷ் ஹார்ட் டிஸ்க் மாதிரி இருக்கிறதால மேற்படி டிப்ஸ் எல்லாம் இவ மூளைல  பச்சக்குனு ஒட்டிக்கும்.ஆனால் ரஸ்னா பவுடர் கணக்கா. அதுக்கேத்த சூழல் தண்ணீரையும், சர்க்கரையையும் சேர்க்க 22 கிளாஸ்ல ரஸ்னா ட்ரிங்க் மாதிரி வெளிப்படும்.

இதைத்தான் பெரியவங்க " நூலை போல் சேலை. தாயைப்போல் பிள்ளை"னு சொல்லியிருக்காய்ங்க.

( இதை படிக்கிற நீங்க க்யூட்டான கல்லூரி பெண்ணா இருந்தா மேற்படி உதாரணத்தை அப்படியே உல்ட்டா அடிச்சு புரிஞ்சிக்கங்க)

என் ஃப்ரெண்ட் ஒருத்தன் இருக்கான் அவிக அப்பா சாராய கடை வச்சிருந்தார். என் ஃப்ரெண்ட் இப்ப ஒரு வைன் ஷாப்புக்கு பினாமி+மேனேஜரா  இருக்கான்.

இதுல உங்க பெற்றோரோட கர்மமும் ஒர்க் அவுட் ஆகுது. அவிக போட்ட சாப்பாட்டை தின்னு, அவிக கொடுத்த ஆடைய கட்டி வளர்ந்திங்கல்ல அதனால அவிக கர்மமும் உங்களை வந்தடையுது.

நானெல்லாம் எந்த அளவுக்கு ரெபலா இருந்தேனோ அந்த அளவுக்கு ஒரு டூப்ளிக்கேட் சுந்தரேசன் மாதிரி தயாராயிட்டன் ( எங்கப்பா பேருங்கண்ணா) . என்ன ஒரு வித்யாசம்னா அவரு குடும்ப உறுப்பினர்களுக்கு  வெறுமனே ஆர்டர் பாஸ் பண்ணி அதை எல்லாரும் ஒபே பண்ணனும்னு பார்ப்பாரு. நானு காரண காரியத்தையெல்லாம் விவரிச்சு, அட்வைஸ் பண்றேன். எடுத்தா எடுங்க.. உட்டா உடுங்க. நான் லட்சிய வாதி. எனக்கு இந்த வீடு வாசல்,கலர் டிவியெல்லாம் தேவையில்லாத விஷயம்.  நீங்க உங்க வழிலதான்  போவோம்னா, நான் என் வழில போயிருவன். ( சாப்பாட்டுக்கு மட்டும் ஜோசியம் சொல்றது) ன்னு குண்டு போட்டே கட்டுக்கோப்பா வச்சிருக்கன்.

அவரு வெறுமனே பயத்தால  நாணயமா இருந்தாரு. நான் கண்டபடி வாழ்ந்து பார்த்து தாளி அதுல ஒரு ...ருமில்லைன்னு அனுபவ பூர்வமா தெரிஞ்சிக்கிட்டு துணிவே துணைனு வாழ்ந்துக்கிட்டிருக்கேன். ( நுகர் வோர் கோர்ட்ல சி.எம். ஆஃபீஸ் மேல கேஸ் போட்ட கதை ஞா இருக்கில்லை)

இது பிள்ளை மேல அப்பாவோட (இவரும் என்விரான்மென்ட்ல ஒரு பாகம்தானே) இம்பாக்டுக்கு உதாரணம்.

எங்க சாதிக்காரவுக கதைதான். அப்பா அமரர் ஆயிட்டார். அம்மாக்காரிக்கு ஊர் வம்புன்னா வெல்லம். பெரிய பையன் பெண்டாட்டிக்கு சரண்டர். தனிய போயிட்டான். ரெண்டாவது பையன் அரசியல். இறங்கின வேகத்துலயே ஒரு ஜாக் பாட் அடிச்சு அவுட் ஆஃப் டேட் ஆயிட்டான். பழைய நினைப்புலயே பேசிக்கிட்டு கிடப்பான்.இவன் பேச்சுக்கு பயந்து  எங்க தெருவுல ட்ராஃபிக்கே குறைஞ்சு போச்சுன்னா பாருங்களேன்

பழைய கதைய சொல்லி கண்ணாலத்தை முடிச்சாய்ங்க. இங்க பார்த்தா காலிப்பெருங்காய டப்பா. சம்பந்தி வீட்ல என்னதான் ஏற தள்ளினாலும் ( பண உதவி/பிச்சை) இது உருப்படாதுனு தெரிஞ்சு பெண்டாட்டி தாய் வீட்டுக்கு போயிட்டா. பசங்க வேற இருக்காய்ங்க.

இந்த பார்ட்டிக்கு ஒரு தங்கச்சி. வயசு 43க்கு மேல இருக்கும். அந்த கால நடிகையான வனிதா மாதிரி ஸ்ட்ரக்சர். ஒரு பாங்க் அட்டெண்டருக்கு கட்டிக்கொடுத்தாய்ங்க. குழந்தை குட்டி கிடையாது. வாழா வெட்டியா வந்துருச்சு.

ஆகே பீச்சே மூடிக்கிட்டு கிடக்காம மேயற கழுதைய கூவின கழுதை கெடுத்த மாதிரி அக்கா, தங்கச்சி, அண்ணன் தம்பிகளையெல்லாம் கீர் போட்டுவிட்டு புராதன வீட்டை இடிச்சு அப்பார்ட்மென்டாக்கி ஆசனத்தை சுத்தி கடன் தான்.வறுமைன்னா வறுமை உங்க வீட்டு எங்க வீட்டு வறுமை இல்லை. சட்டைய துவைச்சா சோப்பு தீர்ந்துரும்னு காலர் வரை அலசி போட்டுக்கற நிலை. கேஸ் வாங்கி பல காலமாச்சு. அரசியல் அண்ணனே கை செலவுக்கு பணமில்லாம ஸ்டெப்னி  சிலிண்டரை யாருக்கோ கை மாத்தி விட்டுட்டு திருடு போயிருச்சுன்னு அலம்பல் பண்ற நிலை ஆயிருச்சு

இந்த நிலையில அம்மாவும், பெண்ணும் சோடியா உட்கார்ந்து தெருவுல போறவங்களை கூப்டு நலம் விசாரிச்சு வாய பிடுங்கற கதைய ஒரு பதிவாவே சொல்லலாம்னு நினைச்சிருந்தன்.சமீபத்துல அம்மாக்காரிக்கு ஆவிசு முடிஞ்சு போய் சேர்ந்துட்டா. இதான் கண்ணு என்விரான்மென்டுன்னா.

பெரியவங்க அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்னாங்க. அம்மா,அப்பாவை கொன்னு தெய்வமாக்கிர்ர வாரிசுங்க தினசரி தினத்தந்தில தரிசனம் கொடுத்துக்கிட்டே இருக்காய்ங்க. வாரிசுங்க பெற்றோரை தெய்வமா மதிக்கனும்னா அவிக  கு.பட்ச   நன்னடத்தையோட நடந்துக்கனுமில்லியா?

எனக்கு தெரிஞ்சு என் ஃப்ரெண்டோட அக்கா ஒருத்தி கண்ணாலமாகி ரெண்டு பெத்து (அதுக டீன் ஏஜை எட்டிப்பிடிச்சாச்சு) இந்த வயசுல தொடுப்பு ஒன்னை வச்சிக்கிட்டு இந்த விவகாரத்துல பெத்த பெண்களை தூதா உபயோக்கிக்கிறா. அந்த பசங்க ஃப்யூச்சரை நினைச்சா கதி கலங்குது.

நல்லவளா இருக்க முடியலன்னா நல்லவளா  நடிக்கவாச்சும் செய்யலாம்லே. இப்பத்துல ஒரு புது ட்ரெண்ட் ஆரம்பிச்சிருக்கு. அதென்னன்னா அப்பங்காரனுகளே பெத்த புள்ளைகளை சீரழிக்கிறது. நான் பல பதிவுகள்ள சொல்லியிருக்கன். இந்த மாதிரி வக்கிரங்களுக்கு இறங்கற கேஸெல்லாம் பேட்டரி பூட்ட கேஸு. ( லாட்ஜு வைத்தியருங்க கிட்ட போக வேண்டிய அங்கம் சிறுத்த, வளைந்த, துரித ஸ்கலித, விரைப்பில்லா கேஸுங்க. இந்த மாதிரி கிராக்கிங்க தான் விஷ பரீட்சையெல்லாம் பண்றது..

பசிக்கு  ருசிய கொடுக்கிறது உணவு. உடலுறவுல இன்பத்தை கொடுக்கிறது ரெண்டு உடலுறவுகளுக்கு இடையிலான இடைவெளி + உங்க பார்ட்னருக்கும் உங்களுக்கும் இடையில இருக்கிற பரஸ்பர ஒட்டுதல் தான். புள்ளைய சீரழிக்கிறது, சின்ன புள்ளைங்க கிட்ட சில்மிஷம் பண்றது மாணவிகள் கிட்ட சில்மிஷம் பண்றதுல்லாம்  சம்பிரதாயமான  செக்ஸ்ல தோத்த கேஸுங்கதான். இன்னம் டீப்பா திங்க் பண்ணா இவிக இப்ப பண்ற கொடுமைக்கு இளமைல இவிகளே கூட ஆளாகியிருக்கலாம்.

சரி சரி மொக்கை போதும்.. மேட்டருக்கு வரேன். அப்பா,அம்மாவோட இம்பாக்ட் இல்லாத பிள்ளையோ,பெண்ணோ கிடையவே கிடையாது. பெற்றோருக்கும், பிள்ளைகளுக்கும் இடையில கம்யூனிகேஷன் கேப்/ ஜெனரேசன் கேப் எல்லாம் இல்லாம இருந்தாலே பாதி கண்டம் மலையேறிப்போன மாதிரிதான். அடுத்து வரவுங்க டீச்சர்ஸ்.

(மீதி அடுத்த பதிவுல

பிரச்சினைங்கறது அனாதை இல்லை

அண்ணே வணக்கம்ணே,
பிரச்சினைகள் சாரி தீர்வுகள் இந்த பதிவுலயும் தொடருது. கூடவே பாபாவும் பாபா ப்ளாக் ஷீப்பும் தொடர்பதிவோட 11 ஆம் அத்யாயத்தை போட்டிருக்கேன். படிங்க . கமெண்ட் (ல) அடிங்க. ஓகே ?

பிரச்சினை இல்லாத மனிதன் கிடையாது. ( நாடுகள் கூட கிடையாது). பிரச்சினை என்பது கடந்த கால சோம்பல், சுகானுபவங்களின்,பொறுப்பின்மை, தள்ளிப்
போடுதல்களின்  விளைவு தான். ஆனால் பிரச்சினை வந்ததும். இதையெல்லாம் வசதியா மறந்துர்ரம். செல்ஃப் பிட்டி வந்துருது. (எனக்கு மட்டும் ஏன் இப்படி?)

பிரச்சினைங்கறது அப்பா அம்மா பேரு தெரியாத  அனாதை குழந்தை இல்லை.  அது பிறக்க ஒரு தாய்,ஒரு தந்தை  நிச்சயம் தேவை. மேற்படி பெற்றோருக்கு கு.க பண்றது எப்படின்னு  கடந்த சில பதிவுகள்ள பேசிக்கிட்டிருக்கோம். 

பிரச்சினைகளை பெத்துப்போடற காரணங்கள் அசங்க்யாகம். (கணக்கில்லாதவை). ஒரு ப்யூட்டி என்னன்னா சிங்கிள் காரணத்தால எப்பயும் பிரச்சினை பொறந்து வராது. சிங்கிள் டபுளானாதான் பிரச்சினை. பிரச்சினைகள் வர்ரது சகஜம். ஆனால் அதை டேக்கிள் பண்றதுல இருக்கிற டிஃபரன்ஸால தான் பல வாழ்க்கைகள்  தற்கொலை அ தோல்வியில முடியுது.

பிரச்சினையை ஸ்டடி பண்றதுலயும், தீர்வை யோசிக்கிறதுலயும், தீர்வை அமல் படுத்தறதுலயும் மன்ஷனுக்கு மன்ஷன் வித்யாசம் இருக்கு. இந்த வித்யாசத்துக்கு காரணம் பல அம்சங்களை பொறுத்திருக்கு. அந்த அம்சங்கள் வருமாறு (மீண்டும்)

1.வமிசா வழி காரணங்கள்(ஜெனட்டிக்):
2.இரசாயனகாரணங்கள்:
3.உணவு முறை:
4.என்விரான்மென்டல் காரணங்கள்:
5.குடும்ப அமைப்பு:
6.பொருளாதார காரணங்கள்:
7.சாதீய காரணங்கள்:
8.ஜோதிட காரணங்கள்: லக்னாதிபதியே 6,8,12 ல மாட்டிக்கிறது, நீசமாயிர்ரது, அஸ்தங்கதமாறது, செவ்வாய், சர்ப்ப தோஷங்கள், சனி,செவ்வாய் சேர்க்கை,பித்ரு சாபம், மாத்ரு சாபம், ஸ்த்ரீ சாபம்,
9.வாஸ்து ரீதியிலான காரணங்கள்:
10.கர்ம வினைகள்:
11.தேவதா சாபங்கள்:
12.தர்காதீத காரணங்கள்:

இந்த தொடர்பதிவுல  இந்த காரணங்களையெல்லாம்  பட்டியலிட்டு பைசல் பண்ணிக்கிட்டு வர்ரோம்.  லேட்டஸ்டா உணவு காரணங்களை பார்த்தோம். இப்போ என்விரான்மென்டல் காரணங்களை பார்ப்போம்.

என்விரான்மென்ட்டுன்னா பேச்சுத்தமிழ்ல அக்கம்பக்கம்னு சொல்லிரலாம். விவரமா சொல்லனும்னா உங்க பெற்றோர்,குடும்பம், தெரு,பள்ளி, பள்ளித்தோழர்கள் எல்லாத்தயும் பட்டியலிட வேண்டி வரும். உங்க குண நலன் கள் மோல்ட் ஆறது இவிகளை  வச்சுத்தான். முக்கியமா செக்ஸ் குறித்த உங்க புரிதல், விழிப்பு தான் உங்க கேரக்டரை டிசைட் பண்ணுது.

கடந்த பதிவுல சொன்ன ஆசனப்பருவம் எட் ஸெட் ரா ஞா வருதா?  ஒரு சிறுவனுக்கு செக்ஸ் குறித்த ஞானம் மறுக்கப்படும்போது, அவனோட ஆர்வம் தடுக்கப்படும்போது அவன் மறுபடி ஆசனப்பருவத்துக்கே போயிர்ரான்.

இந்த மாதிரி கிராக்கிங்க தான் ஹோமோக்களா, தின்னிப்பண்டாரங்களா(வாய்க்கும் இன உறுப்புக்கும் நேரடி தொடர்பு) , வாய் பேச்சில் வீரர்களா,  கோழைகளா, ஹிப்பாக்கிரட்ஸா, ஹென் பெக்டா( பெண்டாட்டிக்கு சரண்டர்), கஞ்சனுங்களா (ஹும் 'பலான ' சுகத்துக்கே வாய்ப்பில்லை இதுல இதெல்லாம் எதுக்கு தண்டச்செலவுங்கற ஃபீலிங்) , ஊதாரிகளா(ஹூம் .. பலான சுகத்துக்குத்தான் செலவழிக்க முடியலை. இப்படின்னா செலவழிப்பமேங்கற ஃபீலிங்) , வன் முறையாளர்களா,கிரிமினல்ஸா, (உள்ளடக்கி வைக்கப்பட்ட செக்ஸ் எண்ணங்கள் வன்முறையா மாறுது) சேடிஸ்டுகளா, மசாக்கிஸ்டுகளா, ( புதைத்து வைக்கப்பட்ட செக்ஸ் எண்ணங்கள் இப்படி வெளிப்படும்), சுய இன்ப பிரியர்களா , இம்பொடன்ட்ஸ், துரித ஸ்கலித அன்பர்களா, அம்மா கோண்டுகளா (பெண்டாட்டிக்குத்தான் இவன் பவிசு தெரிஞ்சு போச்சே இன்னும் என்னென்னவோவா மாறிர்ராங்க.

அதிர்ஷ்டவசமா நமக்கு இந்த இழவெல்லாம் நடக்கலை. அதுக்கு காரணம்  என் அப்பா ,அம்மா, குடும்ப பின்னணி. முக்கியமா சதீஷுங்கற பால்ய ஸ்னேகிதன். என்னதான் துடுக்கானவன், அனுபவங்களுக்கு துடிக்கிறவன், தில்லுதுரைன்னாலும் ஓப்பன் டாக்கெல்லாம்  கிடையாது.  ரெம்ப ஷை (கூச்சம்) . அதை போக்கினவன் சதீஷுதான்.  நான் யார்க்கிட்டயும் பகிர்ந்துக்க முடியாம பொத்தி வச்சிருந்த மேட்டரெல்லாம் ஒன்னுமே இல்லை போல அவன் பட்டவர்த்தனமா பேசுவான். இன்னைக்கு இந்த ரேஞ்சுல  செக்ஸ் பத்தி விவரமா , தில்லா எழுத  ஃபௌண்டேசன் சதீசுதான். நிற்க

எட்டாங்கிளாஸ் படிக்கறச்ச சென்னைலருந்து  ஒரு பெண் வந்து  புதுசா சேர்ந்தது.   எங்க வீட்டண்டை யாரோ ஒண்டு குடித்தனத்து தூரத்து உறவுக்காரங்க கார்டியன் ஷிப்ல அங்கனயே ஒரு ரூம் எடுத்துக்கிட்டு படிச்சிக்கிட்டிருந்தா.

அப்போ பழனின்னு கொட்டை போட்ட கேஸு ( ஏழாம் வகுப்புல சப்ளிமெண்ட்ல கூட குண்டு போட்டு டீட்டெயின் ஆன பார்ட்டி)  ஒருத்தன் இருந்தான் . ஸ்டெப் கட் . டைட் ஃபிட்ல ஹாஃப் பேண்ட். அவன் புதியவளை மடக்க  எங்க வீட்டுக்கு வந்துருவான். என் தோள் மேல கை போட்டுக்கிட்டு ஸ்டைலா அவ வீட்டுப்பக்கம் போவான். அவள் கோலம் கீலம் போட்டுக்கிட்டிருந்தா  அடிக்குரல்ல " சரசு கோலம் ரெம்ப நறுவிசா இருக்கு"ன்னு கமெண்ட் அடிப்பான். அவள் "பொறுக்கி"ம்பா.

க்ளாஸ்ல நான் சட்டாம்பிள்ளைங்கறதால பழனி "த பாரு நீ என்ன பண்றயோ ஏது பண்றயோ, அவளுக்கு என்ன சொல்வியோ எப்படி சொல்வியோ  எனக்கு தெரியாது. அவள் என்னை லவ் பண்ணனும்"னிட்டான். பழனி ஜி.டி. நாயுடு வேலைகள் எல்லாம் நிறைய செய்வான். ரேடியோவை டேப்ல பாட வைக்கிறது டேப்பை ரேடியோல பாட வைக்கிறது. அதுலெல்லாம் நமக்கு மோஜு சாஸ்தி.

நானும் முடிஞ்ச வரை அவளை கன்வின்ஸ் பண்ணேன். பழனி பத்தி பேசி பேசி அவளுக்கும் எனக்கும் இடையில ஃப்ரெண்ட் ஷிப் ஏற்பட்டு போச்சு. நோட்ஸு வாங்க கொடுக்க எங்க வீட்டுக்கு வருவாள். எங்கப்பா ( மாவட்ட கருவூல அதிகாரி) . குடும்ப உறுப்பினர்கள் கிட்டே வெகண்டையா பேசினாலும் விசிட்டர்ஸ இம்ப்ரெஸ் பண்றதுல புலி. அவள் வீட்டு வாசல்ல நின்னு என் பேரை சொல்லி கூப்டா
" வாங்க" ..னு கூப்டு உட்கார வச்சுட்டு " த பாருபா யாரோ ஒரு பொண்ணு வந்து கேட்டுது உட்கார வச்சிருக்கேன்"னு எனக்கு இன்ஃபார்ம் பண்ணுவாரு.

இந்த சம்பவம் நடக்கிறச்ச எனக்கு 14 வயசு. வருஷம் 1980. இந்த என்விரான்மென்ட் யாருக்கு கிடைச்சிருந்தாலும் அவிக என்னைப்போலத்தான் சிந்திப்பாய்ங்க. எழுதுவாய்ங்கனு சொல்லவும் வேணுமா என்ன?

முந்தானை முடிச்சு படம் வந்தப்ப ( 1984?)  "ஆராரோ " பாட்டுக்கப்புறம் பாக்கியராஜ் ஏன் குளிக்க போறாருன்னு எங்கம்மா கேட்க  அதை மாத்ரு பூதம் கணக்கா அனலைஸ் பண்ணி சொன்னென்னா  நம்ப முடியாது.

ஒரு தரம் எங்க சின்ன அண்ணனோட (பத்து வயசு பெரியவன்) லவர் ஒருத்தி அவனை மாட்டிவிட (விளையாட்டுக்குத்தான்.. எனக்கு மேட்டர் தெரியாதுங்கற தைரியத்துல) அவன் பாக்கெட்ல இருந்து  காம சூத்ரா ஐட்டத்தை  எடுத்து  காட்டி "பார்த்தயா உங்க அண்ணன் எந்த அளவுக்கு கெட்டுப்போயிருக்கா"னு சொல்ல " ஹூம் இன்னம் வளரனும்.. நானெல்லாம் ஒன்லி டுடே தான்" னு சொல்ல  .........

இந்த மாதிரி ஒரு என்விரான்மென்ட் கிடைச்சும் அடலசன்ட் ஏஜ்ல 1984 டு 1986 அதுலயே மூழ்கி கிடந்தேன். அந்த 2 வருஷம் திரும்ப கிடைக்குமா கிடைக்காது.

உயிர்களின் தலையாய பிரச்சினை  செக்ஸ். அதை ஒருத்தன் எப்படி ஃபேஸ் பண்றானோ அதை பொருத்துதான் அவனோட கேரக்டர் மோல்ட் ஆகுது. உ.ம் சரோஜா தேவி புஸ்தவம், ஸ்வப்ன ஸ்கலிதம்னு வாழறவன் கனவு காண்றவனா மாறிர்ரான். சுய இன்பத்துல இறங்குறவன் ட்யூயல் காம்ப்ளெக்ஸுடையவனா, இரட்டை வேடக்காரனா, எஸ்கேப்பிஸ்டா,  ஹிப்பாக்கிரட்டா ஆயிர்ரான். விலைமகளை தேடிப்போறவன் ஸ்ட் ரெயிட் ஃபார்வேர்டா இருப்பான். அக்கம் பக்கம் ஆன்ட்டிகளை பார்க்கிறவன் கிரிமினலா , நம்பிக்கை துரோகியா மாறுவான். இப்படி எத்தனையோ சொல்லலாம்.

உங்க பாலை (ஆணா,பெண்ணா) நிர்ணயிக்கிற அதே ஜீன் தான் உங்க கேரக்டரையும் நிர்ணயிக்குது. நீங்க அடலசன்ட் ஏஜ்ல செக்ஸை எப்படி ஃபேஸ் பண்றிங்களோ அதை பொருத்து உங்க கேரக்டரே மாறிரும். உங்க கேரக்டரை பொறுத்து உங்களுக்கு வரக்கூடிய பிரச்சினைகள் மாறிரும். அதுகளை நீங்க டேக்கிள் பண்ற ஸ்டைல் மாறிரும். புரியுதா?

இனியாச்சு செக்ஸ் குறித்த மூட நம்பிக்கைகளை , தவறான புரிதல்களை, ஹிப்பக்கிரசியை விட்டொழிச்சு நேருக்கு நேரா மோதுங்க. உங்க கேரக்டர் மாறும், பிரச்சினைகள் மாறும் ( இப்போ கீற பிரச்சினையெல்லாம் ஃபணால் ஆயிரும் கண்ணு) , புதுசா பிரச்சினைகள் வந்தாலும் அதுகளை டேக்கிள் பண்ற ஸ்டைல் மாறும். வே ஆஃப் திங்கிங் மாறும். நல்ல தீர்வுகள் கிடைக்கும். ஓகேவா உடுங்க ஜூட்...........

Tuesday, June 29, 2010

காமக்கிளர்ச்சியோட சாப்டா

அண்ணே வணக்கம்ணே,
இன்னைக்கு இந்த பலான பதிவல்லாது

பாபாவும் பாபா ப்ளாக் ஷீப்பும்: 10

நித்யானந்தா தி க்ரேட்


என்ற இரண்டு தனிப்பதிவுகளும் போட்டிருக்கேன். படிச்சுட்டு உங்க கருத்தை தெரிவிங்கண்ணா.

(அக்கா,தங்கச்சி,தம்பி, மாமூ, மச்சானுங்களுக்கும் இதே அப்பீல்தான்.. அடி தூள்!)

மனித வாழ்விலான பிரச்சினைகள் குறித்த ஹோல் சேல் அனலைஸ் இந்த பதிவுலும் தொடருது. கடந்த பதிவுல நமக்கு வர்ர பிரச்சினைகளுக்கு நம்ம உணவு முறையும் ஒரு காரணமா இருக்கிறதை குறிப்பிட்டிருந்தேன். அவ்ளோ மேட்டர் படிச்சும் " ஹ.. சொம்மா விடாதிங்க முருகேசன்!" ங்கற பார்ட்டிகளும் இருப்பாய்ங்க.

உதாரணத்துக்கு ஒரு சின்ன மேட்டரை பாருங்க.ஒரு ஃப்ரெண்டு. அலுமினியம் ஃபேப்ரிக் ஒர்க் பண்றவன். காண்ட் ராக்டர் ரேஞ்சுதான். இவன் வேலை கத்துக்கும்போது ஃபேப்ரிக் ஒர்க்னாலே சனத்துக்கு என்னனு தெரியாது. பெருசா படிப்பெல்லாம் கிடையாது. வேலை தெரியும் அவ்ளதான். கஷ்டப்படற குடும்பத்துல பிறந்து கை வேலை காரணமா முன்னுக்கு வந்தான். ஏதோ கல்யாணமாச்சு. ரெண்டு பசங்க. மொதல்ல ஃபீல்ட் ஒர்க். இவனும் வேலையாட்களோட சேர்ந்து வேலை செய்துக்கிட்டிருந்தான். போக போக வெறுமனே மேஸ்திரி மாதிரி கார்வார் பண்றதுதான்.

ஃபீல்ட் ஒர்க்ல இருக்கும்போது பயங்கர பசி இருக்கும். நானெல்லாம் சித்தூர் வேலூர் ரூட்ல ப்ரைவேட் பஸ் கம்பெனில செக்கிங்கா வேலை செய்த காலத்துல ரெண்டு டிஃபன், ரெண்டு லஞ்ச், ரெண்டு டின்னர் அடிப்பேன். சித்தூர் பஸ் ஸ்டாண்ட்ல சனத்தை   " வேலூர் வா வேலூர் வான்னு கத்தி கூப்டு ஏத்தி ரெட்டிகுண்டா செக் போஸ்ட் தாண்டறதுக்குள்ள காலைல சாப்ட டிஃபன் பஸ்மமாகி வேலூர் போனதும் ரெண்டு இட்லி ஒரு வடையாச்சும் சாப்பிடனும்பானு தோணிரும். வேலூர்ல சாப்ட டிஃபன் மதியம் 12 க்கெல்லாம் பஸ்மம்.

(ஆனால் இப்படி அல்லாடி, தின்னு, செத்து சுண்ணாம்பானாலும் ராத்திரில தூக்கம் வந்து தொலையாது, இதனால அஜீரணத்துல ஆரம்பிச்சு அது வீசிங்ல கொண்டு விட்டுட்டது வேற கதை. அதை எப்படி க்யூர் பண்ணிக்கிட்டேங்கறது உபகதை)

நிற்க ஏழ்மைல, கடும் உழைப்புக்கு நடுவுல நல்லா தின்னுக்கிட்டிருந்த ஃப்ரெண்டு வெறுமனே கார்வார் வேலைய பார்க்கிறச்ச தீனிய குறைச்சிருக்கனும். குறைக்கலை.  இதனால பிள்ளையார் மாதிரி தொந்தி, கோவில் சிலை மாதிரி பிட்டம், வேத்து வழிய, மூச்சு வாங்க அவன் திங்கறதை பார்த்தாலே பரிதாபமா இருக்கும்.  மதியம் அளவுக்கு மீறி தின்னா தூக்கம் வரும். ராத்திரில அளவுக்கு மீறி தின்னா ஒன்னு தூக்கம் வராது, இல்லாட்டி பாதி ராத்திரி முழிப்பு தட்டும். இதெல்லாம் கேஸ் கேஸுக்கு மாறும்.

சிலருக்கு சாப்பிட்டதும் வயிற்றுப்பகுதில அதிகரிக்கிற ரத்த ஓட்டம் இன்னம் கொஞ்சம் டவுன் ஆகி வீரியம் புரளும். உடலுறவு குறித்த மூட நம்பிக்கைகள்ங்கற தொடர்புல இது பத்தி விவரமா சொல்லியிருக்கன். இருந்தாலும் அதனோட சுருக்கம் இங்கே.

மனித உடல்ல இரண்டு மண்டலங்கள் இருக்கு. ஒன்னு சீரண மண்டலம்,அடுத்தது  . இனப்பெருக்க மண்டலம் . ஒன்னு வேலை செய்யும்போது அடுத்தது வேலை செய்யாது. உதாரணமா சாப்பிடறச்ச காமக்கிளர்ச்சி இருக்காது. காமக்கிளர்ச்சியோட சாப்டா பசி மெட்டாஷ். சாப்பிட்டதும் சீரண மண்டலம் தன் வேலைய துவங்கிரும் . அந்த நேரத்துல கசமுசால இறங்கினா "அந்த" வேலைலயும் சூடு இருக்காது. சீரண கிரியையும் நின்னுரும். இரைப்பைல இருக்கிற உணவு அழுக ஆரம்பிக்கும். கேஸ் ஃபார்ம் ஆகும். இது தொடர்ந்தா அல்சர்.

அதனால ஒன்னு "கசமுசா"வையெல்லாம் முடிச்சுட்டு அப்பாறமா தின்னுங்க. இல்லாட்டி தின்னு 6 மணி நேரம் கழிச்சு "அதுல"இறங்குங்க ஓகே. இல்லை. அமாவாசை இருட்டில பெருச்சாளிக்கு போனதெல்லாம் வழியேங்கற மாதிரி மதியம் 2 மணிக்கு தீனி . 2.15க்கு ட்ரிபுள் எக்ஸுன்னா நாறிர்ரும். அதுவும் 2.30க்கு ட்ரெயினை பிடிக்க வேண்டியிருந்தா செமை நாறல் தான்.  டிக்கெட்டை மறந்துர்ரது, பணம் பிக்பாக்கெட் ஆயிர்ரது, போர்ட்டர் கிட்ட சண்டையெல்லாம் இந்த மாதிரி சந்தர்ப்பத்துலதான் நடக்கும்.

சரி உபகதைக்கு வந்துருவம்.

நான் சொன்ன ஃப்ரெண்டு மதியத்துல தூங்க ஆரம்பிச்சான். மதியம் தூங்கி எழுந்தா பசிக்கிறாப்ல ஒரு ஃபீலிங் இருக்கும். அதை நம்பி சாயந்திரம் வேற வெளுத்து வாங்க ஆரம்பிச்சான். மதியத்துல இவன் வரவே மாட்டானு தெரிஞ்சுக்கிட்டு வேலைக்காரங்க வேலை காட்ட ஆரம்பிச்சுட்டாய்ங்க. திருட்டு, வேலைல சுணக்கம், பார்ட்டிங்களை டைரக்டா டீல் பண்ணிக்கிறதுன்னு போச்சு .இவன் கீழே வேலை செய்தவன்ல  நாலு பேர் தனியே போய் கடை போட இவன் வியாபாரம் நொண்ட ஆரம்பிச்சுருச்சு.

நம்ம ஃப்ரெண்டு லேசா முழிச்சுக்கிட்டு மிச்சம் மீதி இருக்கிற  வேலைக்காரங்களோட இன்டராக்ட் ஆகறேனு அவிகளோட தண்ணி போட ஆரம்பிச்சான். லேட் நைட் வீட்டுக்கு போறது. காலைல ஹேங் ஓவர். அதை கண்ட்ரோல் பண்ண பெட் காஃபி மாதிரி ஒரு மூணு அவுன்ஸ் போட ஆரம்பிச்சான்.

ஷாட் கட் பண்ணா இப்ப வேலை வெட்டி வியாபாரம்லாம் போய் , புதையல் எடுக்கிற க்ரூப்போட சேர்ந்து சுத்திக்கிட்டிருக்கான். இத்தனைக்கும் காரணம் என்ன?
அவனுக்கேத்த, அவன் வேலைக்கேத்த உணவு முறைக்கு மாறாததுதான்.

சிலர் வீட்ல ஒரு முறம் எண்ணெய் ஊத்தி சமைப்பாய்ங்க. அந்த வீட்டு ஆம்பளைகளுக்கு தண்ணி குடிக்கவும், மூச்சா போகவுமே நேரம் சரியா இருக்கும். இந்த மாதிரி பார்ட்டிங்க தண்ணி கிடைக்காம தாகத்துல தவிக்கறச்ச எதையாவது  நின்னு  நிதானமா ரோசிக்க முடியுமா?

பிரச்சினையை கூலா டீல் பண்ண முடியுமா? ப்ர்ர்ர்ர்ர்ர்ர்

சிலர் வீட்ல தாளிக்கறச்ச மானாவாரியா கடுகு போட்டுருவாய்ங்க. இதனால பி.பி வருது. இடுப்பு வலி, முதுகு வலி வருது. இப்படி ஆயிரம் சொல்ல முடியும்.  என்னதான் கச்சா முச்சானு தின்னுக்கிட்டிருந்தாலும் ஒரு பீரியட் வரை உடம்பு சமாளிக்குது. கடைக்கால பொருத்து 20 லருந்து 30 வயசு வரை சமாளிக்குது. அதுக்கப்புறம்?

செரிப்பு திறன் மங்க ஆரம்பிச்சுரும். உணவு  செரிக்காட்டி வாயு கோளாறு வளரும். சரியா சாப்பிட முடியாது. அகாலத்துல பசிக்கும். இவன் பசிக்குதே, ரெண்டு வடை சாப்பிடலாம்னு கடைக்கு போவான். அந்த நேரம்தான் ஆஃபீசர் சர்ப்ரைஸ் விசிட் அடிப்பாரு, கண்ட நேரத்துல திங்கறவனுக்கு கண்ட நேரத்துல வயித்த கலக்கும் . இதைத்தான் வேலை வர நேரத்துல ...ல வர்ரதும்பாய்ங்க.

இப்போ ஒரு மவுஸ் வாங்கறோம். அது இத்தனை க்ளிக்ஸ் வரை வேலை செய்யும்னு தான் போட்டிருப்பான். அதுமாதிரி ஒவ்வொரு உடம்புக்கும் இத்தனை ஆயிரம் இட்லி, இத்தனை ஆயிரம் வடைனு டார்கெட் இருக்கும். அதை நீங்க பத்து வருசத்துலயும் முடிக்கலாம். 60 வருசத்துலயும் முடிக்கலாம். அது உங்க வசதி.

சில சனம் பண்ற இன்னொரு தப்பு என்னண்ணா டயட்ல இருக்கேனு காக்காசோறு திம்பாய்ங்க. இது தேவையில்லாத வேலை. 5 கிலோ அரைக்கிற கிரைண்டர்ல 100 கிராம் போட்டு அரைச்சா என்ன ஆகும்? எல்லாம் கிரைண்டர்லயே ஒட்டிக்கிட்டு போயிரும். இப்படி சீன் போடறத விட வாரத்துல ஒரு நாள் ரெண்டு நாள் உண்ணாவிரதம் ட்ரை பண்ணலாம்.

ஒன்னு கிரைண்டர் கெப்பாசிட்டிக்கு அரை. இல்லையா கழுவி கவுத்துரு. (சர்க்கரை பார்ட்டிங்களுக்கும், அல்சர் கிராக்கிகளுக்கும் இது பொருந்தாது)

இன்னொரு உதாரணம். வீட்ல சோறு வடிக்கிற பாத்திரங்களை பார்த்திருப்பிங்க.(இப்ப அல்லாத்துக்கும் குக்கர்தான். ஒரு காலத்துலனு சேர்த்து படிங்க ) ரொட்டீனா சமைக்க  அரை கிலோ வடிக்க ஒரு பாத்திரம், விசேஷத்துல வடிக்க 5 கிலோ வடிக்கிற பாத்திரம்னு வச்சிருப்பாய்ங்க. அரை கிலோ வடிக்கிற பாத்திரத்துல 5 கிலோ அரிசி போட்டா என்னாகும்? வேகாது.

அஞ்சு கிலோ பாத்திரத்துல அரை கிலோ வடிச்சா என்னாகும்? தண்ணி வேஸ்டு. ஃப்யூயல் வேஸ்டு.

குக்கர்,பாத்திரம்லாம் உயிரில்லாத வஸ்துக்கள். ஆனால் மனுஷன் உயிருள்ள வஸ்து. தன் தலைல மூளைய தாங்கற ஜீவன். இவன் வயித்துல நடக்கிற ஒவ்வொரு கிரியையும் மூளையையும் பாதிக்குது. பிரச்சினைகளை க்ரியேட் பண்றதும் மூளைதான். அதுகளை தீர்க்க வேண்டியதும் மூளைதான். அதனாலதான் பிரச்சினைகளும் தீர்வுகளும்ங்கற தலைப்புல உணவு முறை காரணங்கள் ரெண்டாவது அத்யாயத்தையும் கடந்து போகுது..

வள்ளுவர் யாகாவாராயினும் நா காக்கன்னாரு. இது டூ இன் ஒன். பேச்சு விஷயத்துல மட்டுமில்லை தீனி விஷயத்துலயும் சாக்கிரதையா இருக்கனும். என் ஃப்ரெண்ட் ஒருத்தன் (லைன் மேன்) இவனும் வறுமைலருந்து பிக் அப் ஆனவன் தான். தீனிப்பைத்தியம். பானி பூரி, மிளகாய் பஜ்ஜி, ஆப்பம்னு வெளுத்துக்கட்டுவான். அந்த ஆப்பத்துல ஊர்பட்ட சோடா மாவ போட்டு வச்சிருப்பாய்ங்க. அப்பத்தானே அது நல்லா உப்பும். கண்டதையும் தின்னுட்டு (வயசு 30 ப்ளஸ் தான்) பேசிட்டே இருக்கிறச்ச காலை பிரிச்சு நீளமா வாயு வெளியேத்துவான். கண்டபடி திட்டுவேன். இன்னைக்கு பாவம்  பார்ட்டிக்கு டி.பி ப்ளஸ் ஷுகர். டி.பி வந்தவன் நன்னா சாப்பிடனும். ஷுகர் வந்தவன் வாயை வயித்தை கட்டனும். இது ரெண்டுல எதை செய்தாலும் அடுத்த வியாதி அதிகமாயிரும்.தேவையா இதெல்லாம்.

வாய்க்கும் இன உறுப்புக்கும் நேரடி தொடர்புன்னு ஒரு பதிவு போட்டிருந்தேன். அதனோட சுருக்கம்:
ஒரே குழாயோட ஆரம்பமும் முடிவும் தான் வாயும் ஆசன துவாரமும். வாய்ல உணவுக்குழாய்ல , இரைப்பைல ,சிறுகுடல்,பெருங்குடல்ல ஏற்படற அசைவுகள் இன உறுப்புலயும் அதிர்வுகளை ஏற்படுத்துது. செக்ஸ் கிடைக்காதவங்க தான் தீனி பண்டாரங்களா மாற வாய்ப்பு அதிகம்.சோகம் என்னன்னா மனிதனோட ஆதியாரம்ப கோரிக்கையான கொலை, தற்கொலையும் இந்த அமித தீனில நிறைவேறுது. என்.வி சாப்பிடறவங்களுக்கு கொல்லும் இச்சையும் நிறைவேறுது. அமித தீனியால தற்கொலை இச்சையும் நிறைவேறுது.

ஏற்கெனவே இன்னொரு பதிவுல சொன்ன மாதிரி மனிதனோட ப்ரக்ஞை குழந்தையா இருக்கிறச்ச ஆசன துவாரத்து மேலயே இருக்கும். (இதுக்கு சற்று மேலேதான் மூலாதார சக்கரம் இருக்கு)  இதனாலதான் குழந்தைகள் கழிவறைல அதிக நேரம் எடுத்துக்கும். நாளடைவுல இந்த ப்ரக்ஞை இன உறுப்புக்கு மாறனும்(உயரனும்). மாறுது. ஆனால் பெற்றோரும் சமுதாயமும் இதை கடுமையா எதிர்க்கிறதால அந்த அடலசன்டோட மனம்/ப்ரக்ஞை மறுபடி ஆசனப்பருவத்துக்கே போயிருது. ( சைக்கலஜில வர்ர வொக்காபிலரி)

குண்டலி மூலாதாரத்துல இருக்கிறச்ச மனித மனம் மாற்றங்களை எதிர்க்கும்.  சுய நலம் அதிகமா இருக்கும். பிடிவாதம் இருக்கும். பொசசிவ் நெஸ் இருக்கும்.( மன்சங்களுக்கு வர்ர பிரச்சினைகளுக்கு இதைவிட அடிஷ்னலா என்ன காரணம் இருக்கு சொல்லுங்க)

குண்டலி மேனோக்கி பயணிக்கனும். (உடலியல் ரீதில சொன்னா ஆசனத்துல இருந்து இன உறுப்புக்கு மாறனும்) அப்படி மாறும்போது மேற்சொன்ன குணாம்சங்கள் எல்லாம் குறையும்.

குண்டலி மூலாதாரத்துல இருக்கிறப்ப வர்ர பிரச்சினைகள் வேற. ஸ்வாதிஷ்டானத்துல இருக்கிறப்ப வர்ர பிரச்சினைகள் வேற. மனுஷன் அதுகள டேக்கிள் பண்ற ஸ்டைல்ஸே டிஃபரண்டா இருக்கும்.

அந்தந்த கால கட்டத்துல மனுஷனோட மைண்ட் செட்/ கான்ஷியஸ் மெச்சூர் ஆகிட்டே வரனும். இந்த ப்ராசஸ்ல செக்சுக்கு முக்கிய இடமிருக்கு. முதல்ல ஆசனப்பருவம். அதற்கடுத்து இன உறுப்புக்கு டைவர்ட் ஆகனும். அப்படி ஆயிட்டா பிரச்சினை இல்லை. சரக்கு தீர மாயை  விலக வயித்துப்பாட்ட பார்ப்பான். ( மணி பூரகம்) ஓரளவு தன்னிறைவு எய்திட்டா அவனோட கான்ஷியஸ் இதயத்துக்கு வரும்
( அனாஹதம்). அதாவது சக மனிதன்பால் ஈவு இரக்கம்லாம் தோணும்.

நீங்க இதுல எந்த ஸ்டேஜுல இருக்கிங்கனு பாருங்க. அதை பொருத்து உங்க பிரச்சினைகள் மாறிரும். பிரச்சினைகளை டேக்கிள் பண்ற ஸ்டைலும் மாறிரும்.

உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டும்பாங்க. (ரத்த ஓட்டம் வயிற்றுப்பகுதில அதிகமாகி மூளைக்கு சப்ளை குறையறதால) . இந்த மாதிரி நேரத்துல வசதி வாய்ப்பை பொறுத்து குட்டித்தூக்கம் போடுங்க. இல்லாட்டி கண்ண மூடிக்கிட்டு ஒரு 15 நிமிஷம் இருங்க. அதை விட்டு செக் எழுதவோ, ட்ரைவ் பண்ணவோ இறங்கினா ஏறு மாறா நடக்கும்.

இவ்ள எதுக்கு உங்க வயிறு நிறைஞ்சிருக்கா இல்லையா? நீங்க என்ன தின்னிங்கங்கறத பொருத்து ( அது சீரணம் கூட ஆகவேணா)  அநியாங்கள் மீதான உங்க எதிர் வினை, கருணை, பாசம் ,பரிவு, எதிரியுடனான டீலிங் சோஷியல் ரெஸ்பான்ஸ்பிலிட்டி எல்லாமே மாறிரும்.

வயிறு நிறைஞ்சிருக்கிறப்ப எதிரியை பத்தி திங்க் பண்ணுங்க. ஓஞ்சு போறான் நாயின்னு தோனும். பசில இருக்கிறச்ச உதவி கேட்டு கடிதம் எழுதின நண்பனை பத்தியோ விதவை தங்கச்சிய பத்தியோ திங்க் பண்ணுங்க நல்ல முடிவா எடுப்பிங்க.

கன்ஸ்யூமர்ஸ் சர்ப்லஸ்னு ஒரு கான்செப்ட் இருக்கு. அதாவது நீங்க ஒரு பொருளை பார்க்கறிங்க. வாங்கனும் போல இருக்கு. விலை விசாரிக்கிறிங்க.வாங்கறிங்க. விலை நூறு ரூபானு வைங்க. உங்க மனசுல பரவால்லப்பா  நூத்தம்பது ரூபா கூட கொடுக்கலாம்னு தோணினா ரூ 150 மைனஸ் 100 = ரூ.50 தான் கன்ஸ்யூமர் சர்ப்லஸ். நீங்க வியாபாரியா இருந்தா நீங்க விக்கிற பொருள்ள வாங்கறவனுக்கு கன்ஸ்யூமர் சர்ப்லஸ் கிடைக்கனும். நீங்க சர்வீஸ் ப்ரொவைடரா இருந்தா உங்க சர்வீஸ்ல உங்க க்ளையண்டுக்கு க.சர்ப்லஸ் கிடைக்கனும். இப்படி  ஒரு தொழில் அமைஞ்சு, இப்படி ஒரு கான்செப்டோட நீங்க வியாபாரம் பண்ண முடிஞ்சா, தொழில்  நடத்த முடிஞ்சா நீங்க கல்லையே தின்னாலும் செரிக்கும், கள்ளே குடிச்சாலும் லிவர் வீங்காது.

அதை விட்டுட்டு ஏமாந்தவன் தலைல மிளகாய் அரைக்கிறது, ஏமாந்தவன் தொடைல கயிறு திரிக்கிறதுன்னு இருந்தா நீங்க சாப்பிடறது  அமுதமாவே இருந்தாலும் விஷமாத்தான் வேலை செய்யும். கஞ்சி குடிச்சாலும் செரிக்காது.
ஆயிரம் ஹெல்த் ரூல் ஃபாலோ பண்ணாலும் ரோகம் தான் வரும். கர்ணன் செஞ்சோற்று கடன் தீர்த்த கதை தெரியுமில்லை..

ஒர்ரீஸ் அ கவலைகள் பத்தி முதல் அத்யாயத்துலயே சொல்லியிருக்கன் தலைப்பு கலைஞர் குடு்ம்ப பைத்தியம். கவலைகளோட திங்கற அறுசுவை  நிறைஞ்ச ஆரோக்கிய கரமான உணவும் பிரச்சினைகளைதான் கொண்டு வரும். ஒன்னு தின்னு, ஒரு குட்டி தூக்கம் போட்டுட்டு  கவலைப்படுங்க. இல்லாட்டி கவலைப்பட்டு முடிச்சுட்டு தின்னுங்க. தின்னுக்கிட்டே கவலைப்படாதிங்க. கவலையோட திங்காதிங்க.

நீரின்றி அமையாது உலகு மட்டுமில்லை உங்க பாடியும் தான். நம்ம பாடில 90% வாட்டர் கன்டென்ட். இதனோட கெமிக்கல் காம்பினேசன் கடல் நீரை ஒத்தது. கடல் நீர் மேல சந்திரனோட இன்ஃப்ளுயன்ஸ் அதிகம். சந்திரன் மனோகாரகன். உங்க மனோ சம்பந்தப்பட்ட அப் அண்ட் டவுன்ஸுக்கு காரணம் இதுதான். அதனால சுத்தமான தண்ணீர் நிறைய சாப்பிடுங்க. சாப்பாட்டுக்கு இடைல சாப்பிடாதிங்க. தாகம் எடுக்கறப்பல்லாம் பாட்டில் பாட்டிலா உள்ள தள்ளுங்க.

உணவுக்கு ருசியை தர்ரது பசி. பசி மந்தப்பட்டுப்போனா மசாலாவையோ, ஆடு,கோழ்யையோ, ஸ்னாக்ஸையோ நாடாதிங்க.  உண்ணாவிரதம் இருங்க. நம்ம பசியெல்லாம் பழக்க தோஷத்துல வர்ர பசி. உண்மையான பசியை நாம சந்திக்கனும்னா 12 நாளாச்சும் உண்ணாம இருக்கனும். இதுக்கு தேவை ஜஸ்ட் மனோபலம் தான். காட்டடியா 12 நாள்ள ஆரம்பிக்காதிங்க. மொதல்ல ஒரு நாள் ரெண்டு நாள்னு ட்ரை பண்ணுங்க. உ.வி ஆரம்பிக்கிறதுக்கு முந்தி எனிமா எடுத்துக்கங்க. முக்கியமா உங்க ஃபேமிலி டாக்டரை கன்சல்ட் பண்ணுங்க. (உங்க பாடி தாங்குமான்னு)


தவறான உணவு முறையால கவனம் சிதறடிக்கும் நோய்கள் வரும். இது பிரச்சினைகளை ஐடென்டிஃபை பண்ண கூட முடியாத நிலையை ஏற்படுத்திரும். பிரச்சினைகள் முத்திப்போக வாய்ப்பிருக்கு. முடிவெடுக்கும் திறனை பாதிக்கும் நோய்கள் கூட வரலாம். இதுவும் பிரச்சினைகளை கொண்டு வந்து குவிக்கும் அம்சம்.

மேற்படி வியாதிகள் இருக்கையில் நீங்க தேடிப்போற் தீர்வுகளே பிரச்சினைகளுக்கு ஸ்டீராயிட் (ஊக்க மருந்து) போல ராட்சச பலத்தை கொடுத்துரும். டேக் கேர்!

அடுத்த பதிவுல பிரச்சினை ஏற்படுத்தும்  என்விரான்மென்டல் காரணங்களை பார்ப்போம். உடுங்க ஜூட் !

Monday, June 28, 2010

நமீதா ஞா வந்து கூவ ஆரம்பிச்சுருச்சு

கலைஞருக்கு குடும்ப பைத்தியம்ங்கற தலைப்புல  இந்த தொடர ஆரம்பிச்ச பிறகுதான் உலவு டாட் காமோட ரேங்க் பட்டியல்ல  17 ஆவது ரேங்குல இருந்த  நம்ம ப்ளாக்  நெம்பர் ஒன்னாச்சு. இதை எதுக்கு சொல்றேன்னா இதுல மேட்டர் கீது நைனா.

ஒரு நாதாரி முட்டாத்தனமா பிஹேவ் பண்ணி ஊர்ல இருக்கிற சனத்தையெல்லாம் பிரச்சினைக்குள்ள தள்ளுது.( ஒரு சிட் ஃபண்ட் காரனையே எடுத்துக்கங்க அந்த நாய் மட்டும் இந்த தொடரை முன் கூட்டியே படிச்சு தெளிஞ்சிருந்தா?அதுல பணம் போட்டு ஏமாந்த பார்ட்டிங்க மட்டும்  இந்த தொடரை முன் கூட்டியே படிச்சு தெளிஞ்சிருந்தா? பத்திரிக்கைங்களுக்கு கால்பக்கம்,அரைப்பக்கம் விளம்பரங்களும் கிடைச்சிருக்காது. தலைப்பு செய்திகளும் கிடைச்சிருக்காது.

"கூசே காடித மேசே காடிதனு செடிப்பிந்தன்டா" ன்னு ஒரு சொலவடை  உண்டு. அதாவது ரெண்டு கழுதைங்க ஒரு நிலத்துல மேஞ்சுக்கிட்டிருந்தது. திடீர்னு ஒரு கழுதைக்கு நமீதா ஞா வந்து  கூவ ஆரம்பிச்சுருச்சாம். உடனே  நெலத்துக்காரன் வந்து அடி பின்னிட்டான்.  மேயற கழுதைய கூவுற கழுதை கெடுத்ததாங்கறது இதுக்கு அர்த்தம்.

ஒரு பன்னாடை ஓசில கிடைச்சதுன்னு ரெண்டு ப்ளேட் பிரியாணி, சிக்கன் சிக்ஸ்டி ஃபைவ், பீ ,புண்ணாக்குனு மேஞ்சுட்டு ட்ரைவ் பண்ணுதுனு வைங்க. என்னாகும்? சீரண கிரியை ஆரம்பிச்சுட்டதால ரத்த ஓட்டம் வயிற்றுப்பகுதில கான்சன்ட் ரேட் ஆகும். மூளைக்கு ரத்தம் எட்டாது, மிதப்பா இருக்கும், மதர்மதர்ப்பா இருக்கும்.எப்படா வீட்டுக்கு போவம் தூங்குவம்னு இருக்கும். கை  எக்ஸலேட்டரை முடுக்கிக்கிட்டே இருக்கும். முன்னாடி போற வண்டி காரன் திடீர்னு ஸ்லோ பண்ணானு வைங்க இந்த அலிகிரியால படக்குனு  ப்ரேக் போட முடியாது. இவன் அவன் மேல மோத, அவன் தன் முன் வாகனத்தை மோத .. தேவையா?


இந்த நிலைம மாறனும்னா அல்லாரும் விழிப்பா இருக்க கத்துக்கனும்.  வயித்து வலியா ஜில்லுன்னு பீர் அடிங்கன்னு வெட்டி சஜஷன் கொடுக்கிறது இந்த தொடரோட உத்தேசமில்லை. பிரச்சினையோட முடி,அடிகளை (தலை,பாதம்)  தரிசிக்க வச்சு, பிரச்சினைங்கற குழந்தையே பிறக்காம கு.க பண்றதெப்படின்னு கத்துக்கொடுக்கிறது தான் இந்த தொடர் பதிவோட நோக்கம்.

கடந்த அத்யாயத்துல " தானா வர்ர பிரச்சினைகள் எல்லாருக்கும் வருது, அதை டேக்கிள் பண்றதுலதான் வித்யாசம் ஏற்படுது. இந்த வித்யாசத்துக்கு பல காரணங்கள் இருக்கு"ன்னு சொல்லி

1.வமிசா வழி காரணங்கள்(ஜெனட்டிக்):
2.இரசாயனகாரணங்கள்:
3.உணவு முறை:
4.என்விரான்மென்டல் காரணங்கள்:
5.குடும்ப அமைப்பு:
6.பொருளாதார காரணங்கள்:
7.சாதீய காரணங்கள்:
8.ஜோதிட காரணங்கள்: லக்னாதிபதியே 6,8,12 ல மாட்டிக்கிறது, நீசமாயிர்ரது, அஸ்தங்கதமாறது, செவ்வாய், சர்ப்ப தோஷங்கள், சனி,செவ்வாய் சேர்க்கை,பித்ரு சாபம், மாத்ரு சாபம், ஸ்த்ரீ சாபம்,
9.வாஸ்து ரீதியிலான காரணங்கள்:
10.கர்ம வினைகள்:
11.தேவதா சாபங்கள்:
12.தர்காதீத காரணங்கள்:
என்று ஒரு பட்டியலையும் தந்து 1.வமிசா வழி காரணங்கள்(ஜெனட்டிக்), 2.இரசாயன
காரணங்க ஆகிய  ரெண்டு கேட்டகிரியை பத்தி விளக்கமும் கொடுத்திருந்தேன்.

இன்னைக்கு 3.உணவு முறை, 4.என்விரான்மென்டல் காரணங்கள்ஆகிய ரெண்டு கேட்டகிரிய விளக்க முயற்சி பண்றேன்.

1986 ஒரு பாடாவதி தெலுங்கு படத்துல ஒரு சீன் ஒரே ஒரு சீன் என்னென்னமோ செய்துருச்சி. பெண்ணோட இன்னொரு பரிமாணத்தை (தாய்மை) காட்டுச்சு. அதுவரை பலான உத்தேசங்களோடவே பார்த்த பெண்ணை வேறு ஒரு கோணத்துல பார்க்கிற தெளிவு ஏற்பட்டுது. இருந்தாலும் அப்பப்ப தலை தூக்கின காமப்பேயை தலைல தட்டி வைக்க ஜெய் ஆஞ்சனேயா. ரீ சேனலைசேஷனுக்காக உடற்பயிற்சி. ஆன்மா ஆமைவடைன்னு ப்ராட் கேஜ்ல  போன வண்டி சிக்ஸ் பேக் மேலான வெறில படக்குனு மீட்டர் கேஜுக்கு டைவர்ட் ஆக   மாட்டுக்கறியெல்லாம் சாப்பிட ஆரம்பிச்சேன். (இதனோட விளைவா யாருக்கும் எந்த தீங்கும் பண்ணாம எல்லாருக்கும் உபயோகமா இருக்கிற பசு எப்படி அகாரணமா வெட்டப்படுதோ அப்படி நானும் பல முறை வெட்டப்பட்டேன்)

சரி சம்ப்வத்துக்கு வரேன். டிகிரி ஃபைனல் இயர்ல  க்ளாஸ் மேட் ஒருத்தன்.காலேஜ் யூனியன் எலக்சன் மேட்டர்ல என்னை கும்ம தேடறதா தகவல் வர வீட்ல பழம் வெட்ட வச்சிருந்த  ஜெர்மன் கத்தியை தூக்கிக்கிட்டு அந்த பார்ட்டியோட வீட்டுக்கே போயிட்டன். விடியல்ல போனதால கேட்டு பூட்டியிருக்க அவன் என்னை சீற, நான் அவனை சீற அவனை அவங்கப்பா அடக்கி உள்ள கூட்டிப்போக  சீன்  ரத்தமில்லாம முடிஞ்சு போச்சு.

2004க்கு பிறகு:
1997 க்கு முந்தி கலப்பு திருமணம், அப்பாவோட மரணம் தந்த  வறுமையாலயும், 1999க்கு பிறகு வந்த சீதேவிய நானா தொலைச்சதால வந்த வறுமையாலும் முட்டையே லக்சரியா இருக்க, மட்டன்,சிக்கனுக்கெல்லாம் டாட்டா. ஏதோ என் மனைவி வீர வன்னிய பரம்பரையா இருக்க அப்பப்ப வாசனைக்காக ஏதாச்சும் செய்வாள். அதையும் தொடறதில்லை.

( சைவம், கொல்லாமை இத்யாதி காரணங்களால் அல்ல. நான் மனோபலத்துல வாழறவன். என் பலம் மனசுல இருக்கு. அவளுக்கு இந்த இழவெல்லாம் கிடையாதே சரி ஃபிசிக்கல்  ந்யூட்ரிஷனாச்சும் கிடக்கட்டும்னு  " இன்னா இது... பார்க்கவே சரியா இல்லை .. எடு  தூர எடு"ன்னு ரிஜெக்ட் பண்ணிர்ரது வழக்கம்.  2007க்கு பிறகு பிரியாணிக்கு தொட்டுக்க தயிர் பச்சடி இல்லன்னா மட்டும் ஈரல் ரெண்டு மூணு பீஸ் சைட் டிஷ்ஷா உபயோகிச்சிட்டிருந்தேன். போக போக அதுவும் ஸ்டாப். காரணம் என்னன்னே தெரியாது)

நான் எங்க எம்.எல்.ஏனு  அப்பப்ப பெருமையா சொல்ற  சி.கே வெற்றி வாய்ப்பை இழந்து இருக்க தெ.தேசத்தை சேர்ந்தவர் எம்.எல்.ஏவா இருந்த காலம். அவர் பேர் ஏ.எஸ். மார்க்கெட் சவுக்ல ஒரு வைசிய செயற்கை கல் வியாபாரி . இவர் சி.கே ஆதரவாளர். அவிக பக்கத்து வீட்ல ஒரு பஜாரி கும்பல். அந்த வீட்டு நந்தூர்னி ஏ.எஸ்ஸோட ஆதரவாளன். இந்தியா பாக்கிஸ்தான் மாதிரி படக்கு படக்குனு சண்டை வந்துரும்.

ஒரு நா சீன் ரிப்பீட்டு. சி.கே ஊர்ல இல்லை. செட்டியார் ரெம்ப புலம்ப ஆரம்பிச்சிட்டார். "யோவ் என் மேல நம்பிக்கை இருந்தா உன் பையனை என்னோட அனுப்புன்னேன்" அனுப்பிட்டாரு. கூட்டிக்கிட்டு எங்க போனேன்? ஏ.எஸ் வீட்டுக்கு. அங்கன வில்லங்கம் பண்ணின பக்கத்து வீட்டு நந்தூர்னியும் இருக்கு.

நீங்க நம்பினா நம்புங்க. இல்லாட்டி போங்க. ஏ.எஸ்ஸோட ஆஃபீஸ் ரூமுக்குள்ள நுழைஞ்சதுமே விஷயத்தை சுருக்கமா சொல்ட்டு தர்ம சாஸ்திரத்துலர்ந்து ஒரு பாரா எடுத்து விட்டேன்.

" பாருங்க சார்.. சி.கே சத்ரியர். நீங்களும் சத்ரியர். உங்களுக்குள்ள ஆயிரம் இருக்கலாம். எத்தனை கோரமான யுத்தம் நடந்தாலும் ஐயருங்களுக்கு, வைசியர்ங்களுக்கு டேமேஜ் பண்ணக்கூடாதுன்னு  தர்ம சாஸ்திரம் சொல்லுது. இனி இந்த ஃபேமிலிய டிஸ்டர்ப் பண்ண விடாதிங்க. வெற்றிய தர்ரது தர்மம் ஒன்னுதான்"

ஆச்சரியம் என்னடான்னா ஏ.எஸ் உடனே கன்வின்ஸ் ஆகி அந்த பக்கத்து வீட்டு நந்தூர்னிக்கு சொல்ட்டாரு " தபாருப்பா டோன்ட் ரிப்பீட்டு.. லீவ் இட்"

1986க்கும்  2004 க்கும் எப்படி இத்தனை வித்யாசம் வந்ததுன்னா அசைவத்தை விட்டதுதான்னு பீலா விடமாட்டேன். ஆனால் வித்யாசத்துக்குண்டான பல காரணங்கள்ள இதுவுமொரு காரணம்.

ஜகதீஷ் சந்திரபோஸ் தாவரங்களுக்கு உயிரிருக்குன்னு சொல்ட்டாரு. பூட்டாரு. இந்த சமாசாரத்தை பசங்களுக்கு  நிரூபிக்க  சைன்ஸ் வாத்யாருங்க நீர் தாவரத்தை கலர் தண்ணில  வச்சி மறு நாள் வெட்டி காட்டுவாய்ங்க. அந்த தாவரத்தோட தண்டுலருந்து மேற்படி கலர் தண்ணி கசியும்.

சர்வ நிச்சயமா நீங்க சாப்பிடற உணவோட இம்பாக்ட் உங்க டெம்பர்மென்ட் மேல இருக்கும். கோபம் -பாவம் - சண்டாளம். கோபம்ங்கறது பலவீனத்தோட அடையாளம். சவுண்ட் மைண்ட் இன் சவுண்ட் பாடி. ( DTS இல்லிங்கண்ணா) .

நாம சாப்பிடற சாப்பாடு உடலுக்கு பலத்தை கொடுக்கனும். ஆனால் இன்னைய தேதிக்கு சனம் திங்கற தீனி ஊளைச்சதை, தொந்தி,பிட்டம்,ஷுகரு,பி.பி மாதிரி நோய்களைத்தான் தருது.

இயற்கையோட நியதிப்படி  எந்த உணவு பொருளா இருந்தாலும் அதுக்கு ஒரு எக்ஸ்பைரி டேட் இருக்கு. ஆனால் இன்னைக்கு இருக்கிற வியாபார போட்டில எக்ஸ்பைரி ஆனதை தூக்கி எறிய முடியாது. ஃப்ரெஷ்ஷாவும் விக்க முடியாது. அதனால ப்ரிசர்வர்ஸ் உபயோகிக்கிறாய்ங்க.இந்த விளம்பர யுகத்துல  சரக்கை விட சரக்கோட நிறந்தான் முக்கியமாயிருச்சு. அதனால கலர் சேர்க்கிறாய்ங்க.

எப்போ நாம இயற்கைலருந்து விலகறமோ அதுக்குண்டான விலைய கொடுத்தே ஆகனும்.  பீட்ஸா, கேக்,ஐஸ்க்ரீம் முத கொண்டு டின் ஃபுட், ஜங்க் ஃபுட் எல்லாத்துலயும் ப்ரிசர்வர்ஸ் உண்டு. 

வயித்துக்கு போன உணவே அழுக ஆரம்பிச்சுரும்னு தான் ஹெச்.சி.எல் சுரக்குது.
நிலைம இப்படி இருக்க கண்டதையும் கண்ட நேரத்துல திங்க நினைக்கிற சமுதாயத்துக்கு, நோய் தான் பரிசு.

உணவு பற்றாக்குறையால சத்துக்குறைவால சாகிறவங்கள விட அமித தீனியால சாகறவங்கதான் சாஸ்தி.

பல பேரு சாப்பிடற சாப்பாட்டுலருந்து அதை செரிக்க உடல் செலவழிச்ச சக்தி கூட திருப்பி கிடைக்கிறதில்லை. பச்சையா சாப்பிட்டா 100% கியாரண்டின்னுகூட சொல்லமுடியாது (இரசாயண உரங்கள்,பூச்சி மருந்து) வேகவச்சு சாப்பிட்டா 75% (குக்கர்ல பெட்டர்) தாளிச்சு சாப்பிட்டா 50% , பொறிச்சு, தீச்சு (அதாங்க வதக்கி) சாப்பிட்டா அது விஷம்.

அறுசுவை உணவுங்கறோமே தவிர நம்ம உணவுல உப்பு,காரம்,புளிப்புதான் சிம்மபாகம் வகிக்குது. கசப்பு,துவர்ப்புல்லாம் கிடையவே கிடையாது.

1999ல ஜீனோன்னு ஒரு நாயை வளர்த்துக்கிட்டிருந்தோம். அது உடம்பெல்லாம் உண்ணி. அதுக்கு ட்ரீட் பண்ணவோ, மருந்து மாயம் வாங்கவோ வசதி கிடையாது. பக்கத்துல வேப்ப மரம் இருந்தது.  ரெண்டு மண்டை வேப்பிலை ஒடிச்சிட்டு வந்து கொதிக்கவச்சு அதனோட உடம்பை நன்னா நனைச்சோம்.

அப்பவும் கஷாயம் மிச்சமிருந்தது. எரிபொருள் வீணாயிரக்கூடாதுன்னு (கொதிக்க வச்சோம்ல)  அதை ஒரு செம்புல ஊத்தி மனசை கல்லாக்கிக்கிட்டு ஒரு தம்முல குடிச்சி தொலைச்சிட்டன். அதுக்கு முந்தின்னா  வருஷத்துக்கு ஒரு தாட்டி டைஃபாயிடோ, காமாலையோ, ஏதோ ஒரு இழவு வந்து இழவெடுக்கும். 1999லருந்து 2010 வரை நோ டிசீஸ். சமீபத்துல ஜன்மத்துல செவ்வாய் ஸ்தம்பனம் ஆகியிருந்ததை கவனிக்காம விட்டதுல  சன் ஸ்ட்ரோக் வேற கூட்டு சேர்ந்து கொஞ்சமா ட்ரபுளாயிருச்சே தவிர .. ஐம் ஹேல் அண்ட் ஹெல்த்தி.

இந்தியர்கள்/முக்கியமா தென்னிந்தியர்கள் பண்ற தப்பு என்னன்னா 365 நாளும் அரிசிச்சோறு சாப்பிடறதுதான். அரிசி கார்போ ஹைட் ரேட் ஆகும். கா.ஹை க்ளூகோஸாகும். அதிகப்படி க்ளூகோஸ் சேர்ந்தா க்ளைக்கோஜனா மாத்தி ஸ்டாக் வைக்க இன்சுலின் சுரக்கனும். சுரக்கலன்னா ஷுகர் வரும்.

வேளை அறிந்த  உணவு:

மனுஷ உடம்புல ஒரு கடியாரம் இருக்கு. உயிர் கடியாரம்ங்கறாய்ங்க. அது சூரிய,சந்திர உதயங்களை அடிப்படையா கொண்டு வேலை செய்யுது. அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உண்டு. சூரிய சந்திர உதயங்கள் ஆகாயத்துல மட்டுமில்லே நம்ம உடல்லயும் நடக்கு.

மேற்படி உயிர் கடிகாரம்  கரெக்டா வேலை செய்யனும்னா  வைகறை துயிலெழு,  Early to bed early to rise, மாதிரியான பொன்மொழிகளையெல்லாம் ஃபாலோ பண்ணியாகனும். அப்பத்தான்  பசி,தூக்கம்,சீரணம், ஸ்டூல்ஸ் எல்லாம் வேளைக்கு நடக்கும். "இனியொரு விதி செய்வோம் .அதை எந்த நாளும் காப்போம்"னு பாரதியார் சொன்ன மாதிரி உணவெடுக்கன்னு ஒரு டைமிங் சார்ட்டை ப்ரிப்பேர் பண்ணிக்கிட்டு அதை ஃபாலோ பண்ணனும்.

நீங்க தின்னப்போறிங்களா இல்லையான்னெல்லாம் உடல் வெயிட் பண்ணாது . நேத்து நீங்க சாப்பிட்ட நேரத்துக்கு வயித்துல அமிலம் சுரக்க ஆரம்பிச்சுரும். அந்த  நேரம் நீங்க தீனிய உள்ள அனுப்பலன்னா இரைப்பையை சீரணம் பண்ண ஆரம்பிச்சுரும்.

என்.டி.ஆர் விடியல் 2.30 மணிக்கு எந்திரிச்சு யோகா,தியானம்லா செய்துட்டு 4 மணிக்கு ஆடு,கோழியோட ஃபுல் மீல்ஸ் அடிப்பாராம். இதனோட விளைவு என்னாச்சு? ஹார்ட் அட்டாக், பைபாஸ் பண்ண அமெரிக்கா போனார். பாஸ்கர் ராவ் ஆப்பு வச்சாரு.

நாம இந்த பூமியின் குழந்தைகள். பூமி சூரியனின் குழந்தை. ( நன்றி: ஓஷோ) நாம சூரியனை அனுசரிச்சுத்தான் வாழணும். ஒரு 48 நாள் மட்டும் சூரியன் உதிக்கறச்ச நாளை துவக்கி, சூரியன் அஸ்தமிக்கறச்ச வூட்டை சேந்து குளியல் போட்டு தின்னு 7க்கெல்லாம் தூங்கப்பாருங்க.லைஃபே மாறிரும். பிரச்சினைகளே மாறிரும். அதுகளை  நீங்க ஃபேஸ் பண்ற விதமே மாறிரும். இந்த சோதனைய ஆரம்பிகறதுக்கு மிந்தி ஒரு மெடிக்கல் டெஸ்ட், 48 ஆவது நாள் ஒரு மெடிக்கல் டெஸ்ட் எடுத்துப்பாருங்க.


வேலை அறிந்த உணவு:
சேல்ஸ் ரெப் சாப்பிட வேண்டிய உணவு வேற, சுழல் நாற்காலிலயே காலத்தை கழிக்கிற சேல்ஸ் மேனேஜர் சாப்பிட வேண்டிய உணவு வேற. மாத்தி சாப்பிட்டா பல்புதான்.  மறுபடி என்.டி.ஆர் உணவு முறைய பாருங்க.

சரீர தன்மையறிதல்:
உங்க சரீரத்தோட தன்மைய அறிஞ்சு சாப்பிடனும். பொதுவா  உஷ்ண த்ரேகம், சீதள த்ரேகம்னுவாய்ங்க. இதல்லாது பித்த உடம்பு, வாத உடம்புன்னு ரெண்டு வெரைட்டி இருக்கு. இதை பத்தியெல்லாம் நோண்டி நுங்கெடுத்து அதுக்கேத்த தீனிய திங்கனும்.

நொறுங்க  தின்றால் நூறு வயது:
சீரணம் ஆக்சுவலா மனசுல ஆரம்பமாகுதுன்னு சொல்லனும். நீங்க பசியை உணர்ந்து, சாப்பிடனும்னு நினைச்ச உடனே ப்ராசஸ் ஆரம்பமாயிருது. வாய்ல உமிழ் நீர் சுரக்குது. உணவுக்குழாய், இரைப்பை ,இரைப்பைல அமிலம் எல்லாமே ப்ரிப்பேர்டா இருக்கும்.

சிலர் பாம்பு மாதிரி அப்படியே விழ்ங்குவாய்ங்க. சிலர் அழகர் மலை குரங்கு மாதிரி கொறிப்பாய்ங்க. இதெல்லாமே ராங்கு. டார்வின் தன் பரிணாம தத்துவத்தை விளக்கி எழுதியிருக்கிற புஸ்தவத்துல மன்சாளோட குணங்கள் எல்லாம் எந்த பிராணிக்கிட்டருந்து வந்ததுன்னு விலாவாரியா எழுதியிருக்காராம். சதி எந்த பிராணிக்கிட்டருந்து வந்தது தெரியுமா? சிம்பன்ஸி கிட்டருந்து வந்ததாம். கைகலப்புன்னு துவங்கினா வாரக்கணக்குல நடக்குமாம். அதனால ஒரு  சிம்பன்ஸி தூங்கும்போது  நாலு சிம்பன்ஸி சேர்ந்து ஒரு பெரிய கல்லை தூக்கி தலைல போட்டுருமாம்.


உணவை நன்னா மென்னு அரைச்சு விழுங்கனும். இடையிடையில தண்ணி சாப்பிட கூடாது.மொதல்லயே ஒரு விழுங்கு தண்ணி சாப்டுரனும். டைனிங் டேபிள்ள உட்கார்ந்து சாப்பிடறதாலதான்  அரை டிக்கெட்டுங்களுக்கு கூட ஏட்டு ரேஞ்சுல தொப்பை விழுதோன்னு ஒரு சம்சயம் உண்டு. (லோ ஹிப் சாரி, லோ ஹிப் ஜீன் , அரணா கயிறு கட்டாம இருக்கிறதுல்லாம் கூட தொந்திக்கு காரணம்னா நம்ப மாட்டிங்க. )

நீங்க மணைலயோ,பாய் மேலயோ சப்பணம் கட்டி உட்கார்ந்து ஒரு முறம் எண்ணெய், ஆடு,கோழி ,பொறியல், கால் கிலோ உருளை கிழங்குன்னு சாப்பிட்டாலும் தொந்தி வந்துதான் தீரும் சொல்ட்டேன்.

புதுமைங்கறதாலயே அது தூள் ! பழமைங்கறதாலயே அது பாழ்ங்கற மென்டாலிட்டிய மாத்திக்கனும். அனுபவத்துக்கு மிஞ்சின ஆசிரியன் கிடையாது. எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் மெய்ப்பொருள் காண்பதறிவுங்கண்ணா..

உணவு குறித்த விழிப்புணர்வு இருந்தா நிறைய பிரச்சினைகளை தவிர்த்துரலாம். அப்படியே பிரச்சினைகள் வந்தாலும் அதை டேக்கிள் பண்ற ஸ்டைலே  நாசூக்கா இருக்கும்.

மீதி அடுத்த பதிவில்

Sunday, June 27, 2010

ஜெயா தோழிப்பைத்தியம் 2

இன்றைய ஸ்பெஷல்:
ஆளவந்தான் : திரை விமர்சனம்  
தீர்வில்லாத பிரச்சினைகளே கிடையாது. ( என்ன சில சமயம் தீர்வுகள் பிரச்சினையை விட கோரமா இருக்கும். உ.ம் மோகத்தை கொல்ல மேயப்போனா ஆளையே கொன்னுர்ராய்ங்க. எய்ட்ஸு, அல்லது பார்ட்டியோட புர்சன் காரன்).

ரெண்டு நாளைக்கு முந்தி கலைஞர் குடும்ப பைத்தியம்னு தலைப்பு வச்சி  ஹோல் சேலா மன்சங்கள்க்கு வர்ர பிரச்சினைகளை அனலைஸ் பண்ணியிருந்தேன். இதனோட தொடர்ச்சிய ஜெயா தோழிப்பைத்தியம்னு போட்டேன். இதனோட விளைவு என்னன்னா நீண்ட நெடுங்காலத்துக்கு பிறவு போஸ்ட் ஃபேமஸ் ஆச்சு (தமிலிஷ்ல), உலவு டாட்காம் ரேங்கிங்ல முதல்ல 17 லருந்த கவிதை07  3 ஆவது ரேங்குக்கு வந்துருச்சு. அதனால இந்த அனலைசிங்கை தொடரலாம்னு உத்தேசிச்சிருக்கன். என்ன மேட்டருக்கு போயிரலாமா? (குவார்ட்டர் இல்லிங்கண்ணா)

பிரச்சினைகள் ரெண்டுவிதம். தானா வர்ரது ஒன்னு, நாமா வெத்தலை பாக்கு வச்சு கூப்பிடறது ஒன்னுன்னு சொன்னேன். ரஜினி காந்த் ஒரு படப்பாட்ல சொல்ற மாதிரி   "நீயும் ( நீங்களும்) பத்து மாசம், நானு பத்து மாசம்" தான். எல்லாருக்கும் ஒரே காற்று, ஒரே சன் லைட், ஒரே மூன் லைட், ஒரே பூமி, பிரச்சினைகள்  எல்லாருக்கும்  வரத்தான் செய்யுது.

பின்னே எங்கே வித்யாசப்படறோம். பிரச்சினைன்னு வரும்போது ஏன் சிலர் தற்கொலை பண்ணிக்கிறாய்ங்க? ( சில சமயம் உப்பு ஊறுகாய்க்கு உதவாத மேட்டருக்காக கூட)  ஏன் சிலர் கொலைல இறங்கறாய்ங்க? ( எங்க ஊர்ல ஒரு பார்ட்டி எவனோ பீடிக்கு நெருப்பு கொடுக்கலன்னு போட்டுத்தள்ளிட்டான். கவுன்சிலர் ரேஞ்சுக்கு போய், பத்து வட்டில செழிச்சு சாகிற காலத்துல ப்ளட் ஷுகர் வந்து பெத்த பையனே கழுத்து செயின்,ப்ரேஸ்லெட், வண்டியெல்லாம் பறிச்சிக்கிட்டு ஏறக்குறைய பைத்தியமா திரிஞ்சு செத்தான்)

ஏன் சிலர் கிரைம்ல இறங்கறாங்க? ஏன் சிலர் லஞ்ச லாவண்யத்துல இறங்கிராங்க? சிலர் ஏன் ஊரை விட்டு ஓடிப்போயிர்ராய்ங்க? ஏன் சிலர் வீட்டை விட்டு வெளியேர்ராங்க? (இந்த லிஸ்டு பெருசுங்கண்ணா. இப்ப இருக்கிற வீட்டுக்கு பின்னாடி வீட்டு பையன் வெளியேறி  இருபது வருசமாகுது, என் ஃப்ரெண்டோட அப்பா வெளியேறி 30 வர்சமாகுது)

அதே பிரச்சினைகளோட லட்சோப லட்சம் மக்கள் வாழ்ந்துக்கிட்டிருக்க ஏன் சில சதவீதம் பேர் மட்டும் விபரீத முடிவுகளுக்கு போயிர்ராய்ங்க?

தானா வர்ர பிரச்சினைகள் எல்லாருக்கும் வருது, அதை டேக்கிள் பண்றதுலதான் வித்யாசம் ஏற்படுது. இந்த வித்யாசத்துக்கு பல காரணங்கள் இருக்கு.

1.வமிசா வழி காரணங்கள்(ஜெனட்டிக்):
2.இரசாயனகாரணங்கள்:
3.உணவு முறை:
4.என்விரான்மென்டல் காரணங்கள்:
5.குடும்ப அமைப்பு:
6.பொருளாதார காரணங்கள்:
7.சாதீய காரணங்கள்:
8.ஜோதிட காரணங்கள்: லக்னாதிபதியே 6,8,12 ல மாட்டிக்கிறது, நீசமாயிர்ரது, அஸ்தங்கதமாறது, செவ்வாய், சர்ப்ப தோஷங்கள், சனி,செவ்வாய் சேர்க்கை,பித்ரு சாபம், மாத்ரு சாபம், ஸ்த்ரீ சாபம்,
9.வாஸ்து ரீதியிலான காரணங்கள்:
10.கர்ம வினைகள்:
11.தேவதா சாபங்கள்:
12.தர்காதீத காரணங்கள்: உ.ம் யோக சாதனையில் நாட்டம் கொண்டு இயங்க அதிலிருந்து டைவர்ட் செய்ய பூர்வ வினைகள் கூட்டணி அமைத்து ஆப்பு வைக்கலாம். அல்லது தொடர்பில்லாத தேவதா பூசனையில் ஈடுபடுவதால் பிரச்சினைகள் வரலாம்.

தானா வர்ர பிரச்சினைகளுக்கு மேற்சொன்ன காரணங்களல்லாது எத்தனையோ காரணங்கள் உண்டு. சரி பிரச்சினை வந்துருச்சு அதை டேக்கிள் பண்றதுல மக்களுக்கிடையில் ஏன் இத்தனை வித்யாசம்? இவிக தேடிப்போற சொல்யூஷன்ல இருந்தே ஆயிரத்தெட்டு பிரச்சினை வருதே ஏன்? சரி நிறைய பேரு பிரச்சினைகளை
தாங்களே வெத்தலை பாக்கு வச்சி கூப்பிடறாங்களே ஏன்?

இதுக்கெல்லாம்  ன்ன காரணம்னா மறுபடி மேற்சொன்ன அதே காரணங்களை லிஸ்ட் அவுட் பண்ண வேண்டியதுதான்.  கடவுள் எனக்கு நல்ல ஆயுசையும்,பொறுமை, சக்தி, வசதி,பணம் காசு கொடுத்தா மேற்சொன்ன 11 ஐட்டங்களை பத்தியும் பிரிச்சு மேஞ்சுர்ரன்.

நீங்களும் பாவம் நம்ம முருகேசன் சாரு.. சனங்க பிரச்சினைகளுக்கெல்லாம் சொல்யூஷன் தர முயற்சி பண்றாரு. அவருக்கு கடவுள் நல்ல ஆயுசையும்,பொறுமை, சக்தி, வசதி,பணம் காசு எல்லாத்தயும் கொடுக்கட்டும்னு நினைங்க. ஓகேவா.

சரி இப்ப ஒவ்வொரு ஐட்டத்தையும் பிரிச்சு மேஞ்சுருவமா?

1.வமிசா வழி காரணங்கள்(ஜெனட்டிக்):
புலிக்கு பிறந்தது பூனையாகுமா? தாய்ப்புலி எட்டடி பாஞ்சா குட்டிப்புலி பதினாறடி பாயும். இதெல்லாம் நம்ம முன்னோர்  ஜெனட்டிக் இஞ்சினீரிங்ல ஆராய்ச்சி பண்ணி சொன்னாய்ங்கனு ஜல்லியடிக்க மாட்டேன். இதெல்லாம் அவிக அனுபவ சாரம். நூலைப்போல் சேலை, தாயை போல் பிள்ளை, விரையென்று போட்டால் சுரையொன்ரு முளைக்குமா ரேஞ்சுல இன்னம் பத்து பதினைஞ்சு பழமொழிகள் உண்டு. (இப்பவே மொக்கை ஜாஸ்தியாயிருச்சு. விட்டுருவம்) 

அந்த காலத்துல சாதிக்குள்ளாறவே கண்ணாலம் கட்டிக்கிட்டிருந்ததால இந்த ஜெனட்டிக் காஸசோட இம்பாக்ட் அதிகமா இருந்தது. (இப்ப மட்டும் என்ன வாழுதாம் பிராமண வரனுக்கு பிராமண பெண் தேவைன்னு தான் விளம்பரம் வருது. திருத்த முடியாதுங்கண்ணா..)  தெலுங்குல சொல்வாய்ங்க" ஜாம செட்டுக்கு ஜாமகாயலே காஸ்தாயி" ( கொய்யாமரத்துல கொய்யாதான் காய்க்கும்) . வமிசா வழியை வம்ச விருட்சம்னு கூட சொல்வாய்ங்க.

உதவாத மாஞ்செடியோட தரத்தை அதிகப்படுத்த ஒட்டுபோடறாய்ங்க. உதவாத மாடு,கன்னு விஷயத்துல கூட ஸ்விட்சர்லாந்துலருந்து காளையோட செமனை கொண்டு வந்து கருவாக்கறாய்ங்க. ஆனால் அடுத்த தலைமுறைய உருவாக்கிற மேட்டர்ல மட்டும் ஒன்னுக்குள்ள ஒன்னா இருக்கட்டும்னு பார்க்கிறாய்ங்க.

இதனால என்ன ஆகுதுன்னா பத்து தலைமுறைக்கு முன்னாடி அந்த வமிசாவழில வந்தவுக என்ன விதமான பிரச்சினைகளை ஃபேஸ் பண்ண வேண்டி வந்ததோ அதே பிரச்சினைகளை இந்த தலைமுறைலயும் ஃபேஸ் பண்ண வேண்டி வருது.

மாதா செய்தது மக்களுக்கு, தன் வினை தன்னைச்சுடும், வீட்டப்பம் ஓட்டைச்சுடும்ங்கற மாதிரி எவனோ ஒரு பன்னாடை செய்ற பாவம் அந்த வமிசத்தை காஷ்மோரா மாதிரி துரத்துது. எனக்கு தெரிஞ்சு ஒரு எஸ்.ஐ பையன் குப்பைகாகிதம் பெருக்கறான். ஒரு எம்.எல்.ஏ பையன்     (55 )  ஒரு கால் வேலை செய்யாது,   வாடகை சைக்கிள்ல அலுமினியம் ஃபேப்ரிக்ல செய்த ஆக்சஸரிய மாட்டிக்கிட்டு   சர்க்கஸ் மாதிரி  திரிஞ்சுக்கிட்டிருக்கான். இத்தனைக்கும் அவிங்கப்பா எம்.எல்.ஏவா இருந்த காலத்துல இந்த அளவுக்கு லஞ்ச லாவணியமெல்லாம் கிடையாது.

இன்னைக்கு பிராமண குல வழித்தோன்றல்கள் என்னைக்கோ எங்க முன்னோர் செய்த பாவத்துக்கு எங்களுக்கு தண்டனையான்னு புலம்பறாய்ங்க. அய்யா.. உங்க முன்னோர் வழி வந்த ஜீன், இன்டலிஜென்ஸ், சாலாக்கு எல்லாம் வேணம். அவிக பண்ண பாவத்துக்கு தண்டனை மட்டும் வேணாம்னா எப்படின்னு நான் கேட்கிறதுவழக்கம்.

ஒரே கம்பெனி, மறுபடி மறுபடி படம் எடுக்கிறச்ச அதே டீம் மறுபடி மறுபடி ஒரு சில மாற்றங்களோட அடுத்தடுத்த படங்கள்ள இடம் பெறுவதைப்போல ஒரு வமிசத்தில் ஒரே மாதிரி கேரக்டர்கள் ஒவ்வொரு தலைமுறைல தோன்றுவதையும், ஒரே மாதிரி பிரச்சினைகளை ஃபேஸ் பண்றதையும் பார்க்கலாம்.

இதை  சனங்க ப்ராப்தம்னு சொல்றாய்ங்க. விஞ்ஞானிங்க ஜெனட்டிக்குங்கறாய்ங்க.

2.இரசாயனகாரணங்கள்:
ஒருத்தன் கோழையா இருக்க, ஒருத்தன் வீரனா இருக்க ,ஒருத்தன் சுய நலப்பேயா இருக்க, ஒருத்தர் தியாக செம்மலா இருக்க அவிக உடம்புல இருக்கிற சுரப்பிகள் சுரந்து ரத்தத்துல கலக்கிற ரசாயங்கள்தான்னு கண்டுபிடிச்சிருக்காய்ங்க. (தமிழ் சினிமால தமிழ் ரத்தம் ஓடுது அது இதுன்னு பீலா விடுவாய்ங்க அதையெல்லாம் நம்பாதிங்க) . மேற்படி சுரப்பிகளுக்கெல்லாம் தலைவன் ஹைப்போ தலாமஸ். அதை கட்டுப்படுத்தறது எண்ணம். நம்ம எண்ணம்.  இதனால தான் பெரியவுக எண்ணம் போல் மனம். மனம் போல் வாழ்வுன்னு சொன்னாய்ங்க. எண்ணம்னா நம்ம மனசுல மின்னி மறையற எண்ணங்கள சொல்லலை.மின்னி மறையற கணக்கில்லாத எண்ண அலைகளுக்கு காரணமான எண்ணம். ஒரு வகைல எண்ணங்களின் கருப்பை.  ஆதி எண்ணங்கள் இரண்டுதான். ஒன்று கொல்ல விரும்புதல் இரண்டு கொல்லப்பட விரும்புதல்.  இதுல நீங்க எதை சூஸ் பண்ணிக்கிறிங்கங்கறத பொருத்து உங்களுக்கு வரக்கூடிய பிரச்சினைகள் மாறும். அதை நீங்க டேக்கிள் பண்ற ஸ்டைல் மாறும். உங்க சொல்யூஷன்ஸ் மாறும்.

கொல்லுதல்,கொல்லப்படுதல் ஏன்னு ஏற்கெனவே பலமுறை சொல்லியிருக்கேன்.
( ஓருயிர் ஓருடலாயிருந்தோம் (அமீபா) - ஓருயிர் பல்லுடலா மாறினோம்.  மறுபடி ஓருடல் ஓருயிரா மார்ர துடிப்பு - இதுக்கு இந்த உடல் தான் தடைங்கற மடத்தனமான எண்ணம்- உடலை உதிர்த்துட்டா ஓருயிரா மாறலாங்கற நப்பாசை.)

உண்மை நிலை என்ன? நாமெல்லாம் பல உடல்களை கொண்டிருந்தாலும் நமக்குள்ள உள்ளது ஒரே உயிர்தான். நாமெல்லாம் இணைக்கப்படிருக்கோம். வித விதமான  தயாரிப்புகளா இருந்தாலும், உள்ளார  வித விதமான சிம் கார்டுகள் இருந்தாலும் எல்லா செல் ஃபோன் களும் கண்ணுக்கு தெரியாத நெட் ஒர்க்கால் இணைக்கப்படிருக்கிறதை போல நாமும் இணைக்கப்பட்டிருக்கோம்.

இந்த இணைப்பை உணர முடியாம போக காரணம் நம்ம ஈகோ. இந்த படைப்புல இருந்து நம்மை வேறுபடுத்திபார்க்கிற தன்மை. இந்த படைப்புக்கு நம்மை மையப்புள்ளியா எண்ணி பிரமிக்கிறதுதான். நம் உயிர்கள் இணைக்கப்பட்டிருக்கிறதை உணர முடிஞ்சிட்டா  கொல்லவும் தேவையில்லை. கொல்லப்பட விரும்பவும் தேவையில்லை.  நமக்கு வர்ர பிரச்சினைகளுக்கெல்லாம் ஆதியாரம்ப காரணம் இந்த ரெண்டு இச்சைகள் தான். இந்த இச்சைகளை விட்டொழிக்க அகந்தைய விட்டொழிக்கனும். அகந்தைய விட்டா இந்த படைப்போட, அனைத்து உயிர்களோட  நாம இணைக்கப்படிருக்கிறதை அனுபவ பூர்வமா உணரமுடியும். சரி ரெம்ப தியரிட்டிக்கலா போயிட்டம். இங்கே கொஞ்சமா சொந்த சரக்கு.


அடுக்கு மல்லின்னு ஒரு படம் .( எந்த வருசம்?)  அதை பார்க்கிற வரை எனக்குள்ள எந்த எண்ணமும் கிடையாது. அதுல பாசக்கார அண்ணன், பாசக்கார தம்பிகள், பாசமுள்ள அண்ணின்னு ஒரு காம்பினேஷன். அண்ணன் உசுரோட இருக்கிறச்ச ஏதோ விசேஷம் நடக்கும். அப்போ அண்ணன் தம்பிங்க மத்தில சிகரட்டுங்க கை மாறும். ஷாட் கட்

அண்ணன் செத்துப்போயிர்ராரு. தம்பிங்க படிப்பை நிப்பாட்டிட்டு ஃபேக்டரி வேலைக்கு போவாய்ங்க. அண்ணி அவிக சட்டைய துவைக்க எடுப்பாய்ங்க. சட்டைப்பைல பீடிங்க இருக்கும். ( டைரக்சன் கே.ஜி.கோபால கிருஷ்ணன் தானே).ஷாட் கட் பண்ணா மனித மனங்கள்ள இருக்கிற கொல்ல அ கொல்லப்பட விரும்பும் ஆதி எண்ணங்கள்ள  கொல்லப்பட விரும்பும் எண்ணம்  என் மனசுல உதிச்சது.

கொல்லுதல், கொல்லப்படுதல் இதான் எல்லாத்துக்கும் அடிப்படை. இது ரெண்டும் செக்ஸுல சாத்தியம்ங்கறதாலதான்  மனுஷனுக்கு இதுல இத்தனை ஈர்ப்பு. செக்சுக்கு ஆல்ட்டர்னேட்டிவ் தான் பணம், பதவி,வன்முறை எல்லாமே.

மேற்சொன்ன அடுக்கு மல்லி காட்சி கொல்லப்படும் இச்சைய தூண்டி விட்டாலும், இளமை, இயற்கை உந்தி தள்ள என்னுள் விதைக்கப்பட்ட கொல்லப்படும் ஆசை அதுக்கு பெண்ணை,செக்ஸை மார்கமா சூஸ் பண்ணிக்கிச்சு. பெண் என்பவள் "அதுக்கு"த்தான்னு ஒரு மடமை. அதுல  எவ்ள  தீவிரமா ஈடுபட்டா அவ்ள சீக்கிரமா சாகலாம்ங்கற மடமை. இதெல்லாம் உமனைசராக்கி "பிறந்த இடத்தையும், கறந்த இடத்தையும்" தேடி அலைய செய்த கால கட்டத்துல   1986 ஜனவரி 1 ஆம் தேதி ஒரு தெலுங்கு படம் பார்த்தேன்.  அதுல ஒரு காட்சி .. (தன்னை கடத்திக்கிட்டு வந்த ஹீரோவுக்கு ஹீரோயின் ப்ரெட் துண்டை தரும் காட்சி)  பெண்ணுக்குரிய மற்றொரு பரிமாணத்தை ஞா படுத்தி பக்குவப்படுத்திருச்சு. அங்கன இருந்து தாய்க்கான தேடல். இப்ப ஒட்டு மொத்தப் படைப்புக்கான உருவகமா ஆத்தா .

என்னை காப்பியடிக்க சொல்லி வற்புறுத்த மாட்டேன்.  ஆனால் உங்க பிரச்சினைகளுக்கு காரணம் மட்டும் இதான். அகந்தைய விட்டு உங்க உயிர் சகல உயிர்களோட இணைக்கப்படிருப்பதை உணர்விங்களோ? அல்லது அகந்தை காரணமா தனித்தீவாகி மற்ற உயிர்களுடன் இணைய இந்த உடல் தான் தடையா இருக்குன்னு நினைச்சு கொல்ல,கொல்லப்பட விரும்புவிங்களோ உங்க சவுகரியம்.

உங்க விருப்பமே ஆதி எண்ணம். அந்த எண்ணத்தை பொருத்துதான்  தான் உங்க மனம் இருக்கும். உங்க மனதை பொருத்துதான் பிரச்சினைகள் வரும். உங்க மனதை பொருத்துதான் நீங்க பிரச்சினைகளை எதிர்கொள்ற முறை இருக்கும். ஓகே உடுங்க ஜூட் .உங்க பிரச்சினைகளுக்கான காரணங்களில்

3.உணவு முறை:
4.என்விரான்மென்டல் காரணங்கள்:
5.குடும்ப அமைப்பு:
6.பொருளாதார காரணங்கள்:
7.சாதீய காரணங்கள்:
8.ஜோதிட காரணங்கள்: லக்னாதிபதியே 6,8,12 ல மாட்டிக்கிறது, நீசமாயிர்ரது, அஸ்தங்கதமாறது, செவ்வாய், சர்ப்ப தோஷங்கள், சனி,செவ்வாய் சேர்க்கை,பித்ரு சாபம், மாத்ரு சாபம், ஸ்த்ரீ சாபம்,
9.வாஸ்து ரீதியிலான காரணங்கள்:
10.கர்ம வினைகள்:
11.தேவதா சாபங்கள்:
12.தர்காதீத காரணங்கள்: உ.ம் யோக சாதனையில் நாட்டம் கொண்டு இயங்க அதிலிருந்து டைவர்ட் செய்ய பூர்வ வினைகள் கூட்டணி அமைத்து ஆப்பு வைக்கலாம். அல்லது தொடர்பில்லாத தேவதா பூசனையில் ஈடுபடுவதால் பிரச்சினைகள் வரலாம்.

போன்ற  காரணங்களை அடுத்த பதிவுகள்ள பிரிச்சு மேய்வோம் ..

Friday, June 25, 2010

ஜெயாவுக்கு தோழி பைத்தியம்

நேத்து கலைஞர் குடும்ப பைத்தியம்ங்கற தலைப்புல போட்ட  பதிவோட தொடர்ச்சி இது. பெரிய ஓட்டல்கள்ள வெளிய ஒரு போர்டு வச்சு இன்றைய ஸ்பெஷல்னு ஹெட்டிங் போட்டு ரொட்டீன் ஐட்டத்தையே லிஸ்ட் அவுட் பண்ணி வச்சிருப்பாய்ங்க. அதைப்போல இந்த மினி போர்டை வச்சிருக்கேன். அந்தந்த தலைப்பு மேல க்ளிக் பண்ணி படிச்சுருங்க.

பாபாவும் பாபா ப்ளாக் ஷீப்பும்:9

குடிப்பதை பற்றி மணி கணக்காய் : 2

நேத்து கலைஞருக்கு குடும்ப பைத்தியம்ங்கற தலைப்புல ஒரு பதிவு போட்டிருந்தேன். அதை நீண்ட நெடுங்காலத்துக்கப்புறம் பிரபலமாக்கின புண்ணியாத்மாக்களுக்கு முப்பது நாளும் பவுர்ணமியாகட்டும். கிழக்கு திசைல இருந்து (ஜோதி?)லட்சுமி கடாட்சம் ஏற்படட்டும். மொக்கை போதும் மேட்டருக்கு வருவோம். கடந்த பதிவுல என்ன சொன்னேன்?

பிரச்சினைன்னு வந்தா அதனொட விளைவு என்ன? உங்க பிரச்சினையால போக கூடியது என்னனு பார்க்க சொன்னேன். போக கூடியது  உசுரா? மசுரே போச்சுன்னு விட்டுருங்கன்னேன். அய்யோ நான் செத்துப்போயிட்டா என் குடும்பம் நடுத்தெருல நிக்குமேன்னு சொல்விங்க. உங்க குடும்ப முன்னேற்றத்துக்கு நீங்களே தடையா இருக்கிங்கன்னு சொன்னா உதைக்கவே வருவிங்க.ஆனால் உண்மை இதான்.

உங்க வீட்ல பசங்க ஸ்கூல்ல   டூர் போறாங்கன்னு வைங்க. உங்க மிஸஸ் என்ன பண்றாய்ங்க. பையன் அ பெண்ணுக்கு தேவையான ஐட்டங்களையெல்லாம் யோசிச்சு யோசிச்சு பேக் பண்றாய்ங்க. பேதியானா அது நிக்க  மாத்திரை, ஆய் வரலன்னா வர்ரதுக்கு மாத்திரைன்னு ஒவ்வொண்ணா ரோசிச்சு ரோசிச்சு பேக் பண்ணி வழியனுப்பறாய்ங்க.

இந்த உலகமும் ஒரு டூரிஸ்ட் ஸ்பாட் தான். ஒரு தாய்தான் நம்மை எல்லாம் இங்கன அனுப்பியிருக்காய்ங்க. நமக்கு என்ன்னென்ன சந்தர்ப்பமெல்லாம் வரும், என்னென்னல்லாம் தேவைப்படும்னு கேல்க்குலேட் பண்ணி பேக் பண்ணி அனுப்பியிருக்காங்க. ஹ்யூமன் மதர் பேக் பண்ணதெல்லாம் ஸ்தூலமான விஷயங்கள். பையே காணாம போயிரலாம். சந்தர்ப்பமே வராம போயிரலாம். சந்தர்ப்பம் வந்தாலும் உங்க பேக்கிங்க்ல இருக்கிற சமாசாரம் உதவாம போயிரலாம்.

ஆனா நம்மை இந்த உலகத்துக்கு அனுப்பினது டிவைன் மதர். அவிக பேக்கிங் எல்லாம் சூட்சுமம். கல்வி மாதிரி, ஆன்மா மாதிரி தண்ணில நனையாது, நெருப்புல எரியாது, திருடர்களால் கொள்ளையிட முடியாது. இந்த பூமிக்கு வந்த ஒவ்வொரு உயிரும் தன்னிறைவு பெற்றதுன்னா நம்ப முடியலல்லியா?

ஒரு உதாரணம் மூலம் இதை விளக்கறேன். ஒரு ஃபேமிலி. கணவன் மனைவி. ஏழெட்டு பசங்க. ரெண்டாவது  பெண் குழந்தை. கடைசில பெண் குழந்தை. மொதல்ல மத்தில எல்லாம் ஆண்கள். அப்பாவுக்கு சொந்த  வெல்ல மண்டி.  காலைல 6   மணிக்கு போனா ராத்திரி 10 மணிக்குத்தான் வருவாரு. பெரிய பையன் தன் ஃப்ரெண்ட் ஒருத்தனோட வலைல விழுந்து சினிமா,சிவாஜின்னு பணத்தை வேட்டு விட்டுக்கிட்டிருந்தான். ஃப்ரெண்ட் இவன் தங்கைக்கு வலை வீசினான். சிக்கினாள். சீரழிஞ்சாள். திடீர்னு அப்பா செத்துப்போயிட்டாரு.

என்ன ஆயிருச்சு? ஒன்னும் ஆகலை. அந்த பெண்ணுக்கு அபார்ஷன் பண்ணி வட நாட்டுப்பக்கமா கண்ணாலம் கட்டி அனுப்பிட்டாய்ங்க. பையன் வெல்ல மண்டி நடத்தற அளவுக்கு வசதி போறாம தூள் வெல்ல பிசினஸ் ஆரம்பிச்சு தூள் கிளப்பினான்.மத்த பசங்க படிப்பை கன்டின்யூ பண்ண முடியாம ஒருத்தன் மெடிக்கல் ஷாப்ல வேலைக்கு சேர்ந்தான். ஒருத்தன் பார் அண்ட் ரெஸ்டாரண்ட்ல வேலைக்கு சேர்ந்தான். மத்த பசங்க வெல்டிங் ஷாப்ல சேர்ந்தாய்ங்க. வேலை கத்துக்கிட்டு சொந்தமா வெல்டிங் ஷாப் வச்சாய்ங்க.  நல்லாவே கொழிச்சாய்ங்க. கண்ணாலம் கட்டினாங்க. தங்கச்சிக்கு கண்ணாலம் கட்டி வச்சாய்ங்க. ஒரு ரவுண்டு முடிஞ்சது. அவிங்க அப்பா இல்லைன்னு எதுவும் நிக்கலை.

(இன்னைய தேதிக்கு பெரிய பையன் இல்லை. ஹார்ட் அட்டாக். தங்கை விதவையாயிட்டா. பார்ல வேலை செய்தவன் ஆல்க்கஹாலிக்காயிட்டான். வெல்டிங் ஷாப் வச்ச பசங்க பரஸ்பர தகராறுல பிரிஞ்சு போய் கடை வச்சு நஷ்டப்பட்டாய்ங்க
விதவையாயிட்ட தங்கச்சி  நல்ல ரெப்புட்டேஷன் உள்ல ஒரு தனியார் ஸ்கூல்ல   நல்ல  சம்பளத்துக்கு வேலை செய்யறாள். அண்ணன் தம்பிங்க ஒருத்தனுக்கு தெரியாத ஒருத்தன் தங்கச்சிக்கிட்டே கையேந்தி வயித்த ரொப்பிக்கிறாய்ங்க. இதுக்கெல்லாம் காரணம் அவிக ஈகோ. அகங்காரம். அவிக அப்பா இருந்திருந்தாலும் இதேதான் நடந்திருக்கும். சனம் போஸ்ட் கார்ட் மாதிரி ஆண்டவன் அட்ரசை ப்ரிண்ட் பண்ணி அனுப்பிட்டான். அவிக சேர வேண்டிய அட்ரசுக்கு சேர்ந்தே தீருவாய்ங்க. நீங்க இருந்தாலும்,இறந்தாலும் அவிக சேர வேண்டிய அட்ரசுக்கு சேர்ந்தே தீருவாய்ங்க. இன்னம் சொல்லப்போனா நீங்க இல்லன்னா அவிகளுக்குள்ள மறைஞ்சிருக்கிற/அதாவது இயற்கை மறைச்சு வச்சிருக்கிற டேலண்ட் திறமையெல்லாம் நயாகரா நீர் வீழ்ச்சி மாதிரி கொட்டும். சாதாரணமா அஞ்சடி தாண்டறவன் புலி துரத்தினா பத்தடி தாண்டுவான் . தெரியும்ல )

அடுத்து உங்க பிரச்சினையால போக கூடியது மானமா? மானத்துக்கான டெஃபனிஷனெல்லாம் மாறிக்கிட்டே இருக்கும்னும் சொன்னேன்.

உங்க வீட்டுக்கோ எங்க வீட்டுக்கோ ஆத்திரம் அவசரத்துக்கு ஒரு கான்ஸ்டபிள் ஃப்ரெண்டு யூனிஃபார்ம்ல வந்து போயிட்டாலே அக்கம் பக்கம் கேட்கிறவங்களுக்கு பதில் சொல்லி மாளாது.லஞ்ச ஒழிப்பு ரெய்டுல சிக்கினவங்க அந்த வழக்குலருந்து வெளிவர என்ன செய்றாய்ங்க தெரியுமா? கணக்குல வராத சொத்துக்கெல்லாம் கணக்கு கேட்டா " என் அக்கா, தங்கச்சி, மனைவி,மகள் எல்லாம் பலான தொழில் செய்து சம்பாதிச்சு என் கிட்ட கொடுத்துவச்சாய்ங்கன்னு அஃபிடவிட் தராங்களாம். உங்க பிரச்சினையோட விளைவா இது மாதிரி ஒரு மானக்கேடு வந்துருமான்னு யோசிங்க. வராதுல்ல .. விட்டுத்தள்ளுங்க.

என் மகளுக்கு ஏழெட்டு வயசு இருக்கும்போது இன்டர் நெட்டுக்கு கூட்டிப்போவேன். அரை மணி நேரத்துக்கொரு தம் போடலன்னா வேலைக்காகாதே. அந்த நேரத்துல மகளுக்கு கூகுல் இமேஜஸ், பெயிண்ட் அ பவர் பாயிண்ட் ஓப்பன் பண்ணி கொடுத்துட்டு வெளிய வந்துருவேன். இப்படியாக அவளுக்கு கம்ப்யூட்டர், இன்டர் நெட் மேல ருசி வந்துருச்சு.

நான் போற அதே நெட் சென்டர்ல ரூ 300 க்கு மேல அக்கவுண்ட் வச்சி தீபாவளீ கொண்டாடிட்டா. நெட் காரன் தயங்கி தயங்கி விஷயத்தை சொன்னான். அப்பல்லாம் ரெம்ப கஷ்ட ஜீவனம். மேற்படி 300 ரூ பணம் 3 லட்சம் மாதிரி. எப்பவோ வந்த 20,000 ரூ காசுல வாங்கின செல் ஃபோனை அடகு வச்சி 1 மணி நேரத்துல செட்டில் பண்ணென். செல்ஃபோன் வந்த புதுசு.  அது அடிச்சா காசுதான். (பார்ட்டி வருவாய்ங்க)
இருந்தாலு அடகு வச்சு செட்டில் பண்ணியாச்சு.

நம்ம சூப்பர் ஸ்டார் மகள் கோடிக்கணக்குல கடனாளியாயிட்டதாவும் அந்தம்மாவோட லவ்வர் தான் செட்டில் பண்ணதாவும் படிச்சோம். இதுலருந்து என்ன தெரியுது மானம்ங்கறது நாமா க்ரியேட் பண்ணிக்கிற சமாச்சாரம் தான். வேணாம்னா விட்டுரலாம்.

"மானம் பெரிதென்று வாழும் மனிதர் தம்மை மான் என்று சொல்வதில்லையா"ன்னு  பாட்டெழுதின பார்ட்டியாகட்டும், அதுக்கு வாயசைச்ச பார்ட்டியாகட்டும் எப்படியெல்லாம் மானமிழந்து வாழ்ந்தாங்கன்னு தனியே சொல்ல தேவையில்லை. மானம்ங்கறது லக்சரி. உசுருங்கறது எசன்ஷியல்.

உசுரு போகுதுன்னு பயந்தாலும் அதுல சின்ன லாஜிக் இருக்கு. ஆனா மானம் போகுதுன்னு பயப்படறதுல லாஜிக்கே இல்லை. யாரோ நாலு பேர்  சிரிப்பாய்ங்கன்னு நீங்க அழறிங்க. யார் அந்த நாலு பேரு. உங்களாட்டம் ரத்தம்,சதை,கோழைத்தனம், தயக்கம்,மயக்கம் கொண்ட உங்களை போன்ற மனிதர்கள் தானே..

எல்லா வீட்லயும் மண்ணடுப்புத்தான்னு சொல்வாய்ங்க. கேஸ் அடுப்புத்தான். வீட்டுக்கு வீடு வாசப்படிம்பாய்ங்க. இதுக்கெல்லாம் என்ன அர்த்தம்? பிரச்சினைங்கறது எல்லாத்துக்கும் பொதுதான். சாமானிய மக்களோட நிலைதான் இதுன்னுல்ல. வி.ஐ.பி, வி.வி.ஐ.பிங்க பொழப்பும் இதான்.

கலைஞரோட வாழ்க்கைலருந்து அந்த 13 வருசத்தை நீக்க முடியுமா? சர்க்காரிய கமிஷனை நீக்க முடியுமா? இல்லை ஈழத்தமிழர்களை கைவிட்ட பச்சை துரோக அத்யாயத்தைத்தான் நீக்க முடியுமா? இவர் பண்ண பாவங்களையெல்லாம் தலைல சுமந்துக்கிட்டிருக்கிற மு.க.முத்துவைத்தான் இவர் வாழ்க்கைலருந்து நீக்க முடியுமா?

எம்.ஜி.ஆருன்னா ஷக்திமான் ரேஞ்சுல பில்டப் தர்ராய்ங்க. அவரு உசுரோட இருக்கிறப்பவே அவரோட கட்சி பார்லிமென்ட் எலக்சன்ல ஊத்திக்கிச்சு. ஒரே ஒருத்தர் ஜெயிச்சார். அவரும் டி.எம்.கேல போய் சேர்ந்துட்டாரு. (ஏ.வி.பி ஆசைத்தம்பி?)

உங்களுக்கு ஒரு பிரச்சினை வந்ததும் அந்த பிரச்சினை எத்தனை புராண புருசங்க, சரித்திர புருசங்க,  வி.ஐ.பி, வி.வி.ஐ.பிங்களுக்கெல்லாம் வந்திருக்குனு பாருங்க. அப்படியே  நீங்க  அறிஞ்ச சர்க்கிள்ஸ்ல யாருக்கெல்லாம் வந்திருக்குனு பாருங்க. அவிகல்லாம் எந்தெந்த வகைல உங்களை விட உசந்தவங்கனு பாருங்க. ஆட்டோ மேட்டிக்கா உங்க மனசு  ஃபேன் காத்துல காஃபி மாறி ஆறி போயிரும்.

அடுத்த ஸ்டெப் என்னன்னா? உங்களுக்கு வந்த பிரச்சினை அவிகளுக்கு வந்தப்ப அவிக எப்படியெல்லாம் துடிச்சாய்ங்க,பதைச்சாய்ங்க, அலறி புடைச்சாய்ங்கனு ரோசிச்சு பாருங்க.. மனசு ஐஸ் காஃபி மாதிரி ஆயிரும்.

பிரச்சினை எங்கே ஆரம்பமாகுது?  நீங்க  நெனைக்கிறது ஒன்னு, நடக்கிறது ஒன்னா இருக்கிறப்ப பிரச்சினை ஆரம்பமாகுதுன்னு சொல்லியிருந்தேன்.  நீங்க நினைக்கிறதும், நடக்கிறதும் ஒன்னாயிருக்க என்ன பண்ணனும்?

உங்க ஜட்ஜிங் கெப்பாசிட்டியை அதிகரிச்சுக்கனும்.அடுத்தவன் ஒரு முயற்சில இறங்கறச்ச இன்னா மாரி கரீக்டா ஜட்ஜ்மெண்ட் கொடுக்கறிங்க. (இது உருப்படாது) ஆனால் உங்க விஷயத்துல மட்டும் உங்க கஸ்ஸிங் புஸ்ஸாயிருதே ஏன்? என்ன காரணம்?

உங்க  மேல உங்களுக்கு இருக்கிற அட்டாச் மெண்ட் தான் இதுக்கு காரணம். எல்லாரையும் கடிக்கிற நாய் உங்களையும் கடிக்கத்தான் செய்யும். ஆனால் உங்க மேல உங்களுக்கிருக்கிற அட்டாச்மெண்ட், ஈகோவா மாறி " நாயா ஹ.. என்னையா கடிக்குமா'னு அது ஆசனத்துல விரலை விட்டா அது கடிக்காம விடுமா என்ன?

உங்களை நீங்க தாலாட்டிக்கிறதை விட்டுரனும் . உங்களை விட்டு விலகி நின்னு ரோசிக்கனும்.

என்னுது  கடக லக்னம், லக்னாதிபதி சந்திரன், அவரு 15 நாள் வளர்வார். 15 நாள் தேய்வாரு. அவரு  வளரும்போது  சுபர், தேயும்போது  பாபர். இதனால என்னோட வாழ்க்கைல  இரண்டு வித  வாழ்க்கை முறைகள், இரண்டு வித சிந்தனா போக்கு, இரண்டு வித பேச்சு, இரண்டு வித செயல்பாடுகள்   டூ இன் ஒன்னா பேக் ஆகியிருக்கிறத குன்ஸா  உணர முடிஞ்சது .

இது ரொம்ப சுவாரசியமா இருந்ததால இந்த இரட்டைத்தன்மையை தீர்கமா கவனிக்க ஆரம்பிச்சேன்.  நான் கவனிச்சது இந்த இரட்டைத்தன்மையைத்தான் ஆனால் இது டேரா போட்டிருக்கிறது மனசுக்குள்ளத்தானே. மனசுங்கற டேப்பு விசித்திரமானது. நீங்க அதை கவனிக்க ஆரம்பிச்சா பாஸ் பட்டன் அமுக்கின மாதிரி தேங்கிரும். இல்லன்னா கூவம் மாதிரி ஓட ஆரம்பிச்சுரும்.

வளர் பிறைல என்னோட ப்ளஸ் பாயிண்ட்ஸ புரிஞ்சிக்கிட்டேன். தேய் பிறைல என் மைனஸ் பாயிண்ட்ஸை புரிஞ்சிக்கிட்டேன். ஆக மொத்தத்துல என்ன நான் அறிஞ்சிக்கிட்டேன்.

"உன்னை  அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்"(கண்ணதாசன் தானே?)

நீங்களும் உங்களை அறிஞ்சிக்கங்க. இருப்பை வச்சித்தான் செலவு பண்ணனும். உங்க கெப்பாசிட்டிய வச்சுத்தான் பிரச்சினையை ஃபேஸ் பண்ணனும். பிரச்சினைகள்ள ரெண்டு விதம். தானா வர்ரது சிலது. நாமா வெத்தலை பாக்கு வச்சி கூப்பிடறது சிலது.

இதுகளை அடுத்த பதிவுல பிரிச்சு மேய்வோம்.