Wednesday, October 19, 2011

ரஜினி காந்த் பரபரப்பு பேட்டி



கடந்த சட்டமன்ற தேர்தல் சமயத்துல திடீர் உடல் நல பாதிப்பால் மீடியா வெளிச்சத்துல இருந்து ஒதுங்கி இருந்த ரஜினி நீண்ட நெடுங்காலத்துக்கு பிறகு அஃபிஷியலா தானே நிருபர்களை சந்திச்சு பேட்டி கொடுக்கிறது இதான் ஃபர்ஸ்ட் டைம்.

ஏழுமலையானை தரிசிக்க திருப்பதி (கீழ்) வந்த ரஜினி , அங்கே காத்திருந்த நிருபர்களுக்கு பேட்டியளித்தார். பேட்டியில் ரஜினி சொன்னதாவது:

என் ஹெல்த் நல்லாவே இருக்கு. ரசிகர்களின் பூஜைகளாலதான் நான் மீண்டு வந்தேன். ஏழுமலையானை தரிசிக்க வந்தேன்" ராவண் " படத்தில் கெஸ்ட் ரோல் பண்ணேன். ( ஆருப்பா அது ரஜினி நடிக்கவே இல்லைன்னு பதிவு போட்டது ) ரெண்டு மூனு மாசத்துல ராணா ஷூட்டிங் ஆரம்பிக்கும். ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள்.

தம் குடும்ப உறுப்பினர்கள் அனைவருடன் வந்திருந்தார் ரஜினி. இரவு 7.30 க்கு ஏழுமலையானை தரிசிக்க உள்ளார்

ஹி ஹி.. இப்படித்தாண்ணே சனம் துண்டு துக்கடா பதிவு போட்டு ஹிட்ஸை அள்றாய்ங்க. ( பேட்டி மட்டும் நெஜம் தேன்)

கொசுறு:

தமிழ்மணம் பெரியார் வழிக்கு வந்துருச்சு. சோதிடப்பதிவுகளையெல்லாம் நீக்கப்போறாய்ங்களாம். ( நம்முதை நாமே நீக்க சொன்ன பிற்காடு நீக்கியிருக்காய்ங்க. -ஸ் அப்பாடா மரியாதை பிழைச்சது) அடுத்தது ஆன்மீக பதிவா? சொல் தமிழ்மணமே..!