ஒரு தாட்டி ஒரு ஆனைக்கு காலு ரயில்வே ட்ராக்ல மாட்டிக்கிச்சாம். அப்போ ஒரு எலி வந்து "ஒரே தாட்டி ப்ளீஸ்" னு தக்ஜம் பண்ண பார்த்துச்சாம். நம்ம தாத்தாவோட (கலைஞர்) நிலைமையும் அப்படி ஆயிருச்சு. கில்மா வீடியோ புகழ் நித்யானந்தா திருவண்ணாமலை ஆசிரமத்துல பேட்டி கொடுத்தாராம்:
கலைஞர் கிட்டே அப்பாய்ண்ட்மென்ட் கேட்டு லெட்டர் எழுதினதாவும் தான் நிரபராதினு நிரூபிக்க உதவனும்னு கேட்டு கடிதாசு போட்டதா சொன்னாராம்
அதுக்கு தாத்தா கிட்டேருந்து பதில்வரலேன்னும் சொல்லி கீறாரு.அதோட விட்டாலும் பரவால்லை.
பக்தர்கள் கொதிச்சுப்போயிருக்காய்ங்களாம். நித்யாதான் "ஓம் சாந்தி"ன்னுட்டுஅடக்கி வச்சிருக்காராம்.
கலைஞர் தன் கடிதம் மேல நடவடிக்கை எடுக்கலைன்னா கன்னியாகுமாரிலருந்து லட்சக்கணக்கான பக்தர்களோட பாதயாத்திரை செய்வாராம்.
கலைஞர் அவர்களே,
எப்படியும் ராஜா ராஜினாமா, சிபிஐ ரெய்டு விவகாரங்களால இனமானம், மானிலத்தில் சுயாட்சி, வடவர் ஆதிக்கம் இத்யாதிக்கெல்லாம் உசுரு கொடுத்திட்டிங்க. வேலையோட வேலையா மஞ்ச சால்வையை தூக்கிப்போட்டுருங்க. ஒரு கருப்பு சால்வைய போர்த்திக்கிட்டு நித்யானந்தா மாதிரி டுபாகூர் சாமியார்ங்களை கிழிக்க புயல் வேக சுற்றுப் பயணம் ஒன்னு துவங்கிருங்க..
இப்படியே விட்டா நித்யானந்தா "விரைவில் கட்சி ஆரம்பிப்பேன்னு" கூட அறிவிப்பார் போல..
பேட்டியில் அவர் மேலும் கூறியதாவது:
* நான் நிரபராதி ( அடங்கொய்யால)
* வீடியோ எல்லாமே மார்ஃபிங் ( தோ..டா)
*ஆசிரமத்துல என்ன நடக்குதுனு தெரிஞ்சுக்க நான் தான் கேமரா வச்சேன் ( தான் திருடி பிறனை நம்பாங்கறது சரியா போச்சு)
* சி.டியை வெளியிடாம இருக்க கோடிக்கணக்குல டிமாண்ட் பண்ணாங்க அவிக ஆருன்னு நேரம் வரப்போ சொல்வேன் (தேர்தலுக்கப்பாறமாவா?)
எச்சரிக்கை:
அண்ணே .. நேத்து நள்ளிரவு ஒரு கில்மா சிறுகதை போஸ்ட் பண்ணியிருந்தேன் படிச்சிங்களா? இல்லைன்னா இங்கன அழுத்தி படிச்சுருங்க
Showing posts with label Nithyananda. Show all posts
Showing posts with label Nithyananda. Show all posts
Thursday, December 30, 2010
Tuesday, June 15, 2010
நித்யானந்தா உயிருக்கு ஆபத்து
அண்ணே வணக்கம்ணே,
இந்த டர்ரான பதிவோட பாபாவும் பாபா ப்ளாக் ஷீப்பும் 4 ஆம் அத்யாயத்தையும் போட்டிருக்கேன்.படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்கண்ணா
நித்யானந்தா கைதான புதுசுல அவரது ஜாதகத்தை கணிச்சி பார்ட்டிக்கு சந்தேக சாவு நிச்சயம்னு ஒரு பலனை சொல்லியிருந்தேன். அதுக்கு இன்னைக்கும் கட்டுப்பட்டிருக்கேன். ஆனால் இந்த பதிவை எழுதற இந்த நேரத்துல அவரோட ஜாதகமோ,கிரகஸ்திதியோ என் மைண்ட்ல இல்லை. இருந்தாலும் அடிச்சி சொல்றேன் அவர் உயிருக்கு ஆபத்து இருக்கு. இதுக்குண்டான ப்ராக்டிக்கல் காரணங்களை பதிவோட கடைசில சொல்லியிருக்கேன். அதுக்கு முந்தி ஜோதிஷ அபிமானிகளோட சிந்தனைப்பசிக்கு தீனியா ஒரு அனலைஸ்.
நமக்கெல்லாருக்குமே ரொட்டீன் லைஃபுன்னு ஒன்னிருக்கு. அதை நமக்கு தர்ரதுக்கு கிரகங்கள் படற அவஸ்தை இருக்கே .. அதை வார்த்தைல வருணிக்க முடியாது. கோடையில பவர் சப்ளை தர மின்சார வாரியம் தவிக்கற தவிப்பை விட பல மடங்கு அதிகம் அந்த அவதி.
காரணம் என்னன்னா கிரகங்கள் மாறிக்கிட்டே இருக்கும். ஆனா நாம நம்ம ரொட்டீன் மார்ரதை விரும்பறதில்லை. விடாப்பிடியா அதை மெயின்டெய்ன் பண்ணவே பார்ப்போம்.
ரஜினி மட்டும் தன் ரொட்டீனுக்கு அடிமையாகி கண்டக்டராகவே இருந்திருந்தா என்ன ஆகியிருக்கும்? ரஜினி சென்னைல தங்கியிருந்த அறையில 3 பேர் தங்கத்தான் அனுமதி. நம்மவரு நாலாவது பார்ட்டி. பில்டிங் ஓனர் மோசமானவர். திடீர் தணிக்கையெல்லாம் செய்வாரு. அப்படி தணிக்கை நடக்கறச்ச ரஜினி என்ன பண்ணனும் தெரியுமா? கழிவறைல போய் ஒளிஞ்சிக்கனும்.
இந்த மாதிரி எல்லாம் நாறி நலிஞ்சதாலதான் அவரு சூப்பர் ஸ்டாரா வளர்ந்தாரு. வளர்ச்சிக்கு முதல் இன்டிகேஷன் என்னடான்னா நம்ம ரொட்டீன் டிஸ்டர்ப் ஆகனும்.
ஆனால் நிறைய பேரு " என்னங்க வண்டி எப்படி ஓடுது"ன்னு கேட்டா " அட போ சாமி! வயித்தெறிச்சலை கிளப்பாதே.. பொழப்பா என்னுது"ன்னு ஆரம்பிச்சு அளக்க ஆரம்பிச்சுர்ராய்ங்க.
உங்க ஜாதகம் த்ரீ இன் ஒன். ஏடிஎம்மும் அதான். டெபிட் கார்டும் அதான். க்ரெடிட் கார்டும் அதான். நீங்க உங்க ஜாதகம் அனுமதிச்ச அளவுக்கு மட்டும் வாழ்க்கைய அனுபவிச்சிக்கிட்டிருக்கிற வரை அது ஏடிஎம். கோசாரத்துல கிரகங்கள் அனுகூலமா வரும்போது அது டெபிட் கார்டா வேலை செய்யது. நீங்க உங்க ஜாதகம் அனுமதிக்காத ஃபெசிலிட்டீஸை எல்லாம் அனுபவிக்க ஆரம்பிச்சுட்டிங்கன்னா அது க்ரெடிட் கார்டா மாறிருது.
க்ரெடிட் கார்டு பத்தி தெரியும்ல.. ஏதோ ஆத்திரம் அவசரத்துக்கு அறிவுப்பூர்வமா யூஸ் பண்ணா ஓகே. அதை விட்டுட்டு சகட்டுமேனிக்கு உபயோகிச்சிங்கன்னா வட்டிக்கு வட்டி, வசூலுக்கு லோக்கல் குண்டாஸ்.
நம்ம நித்யாவையே எடுத்துக்கங்க. அவர் பிறந்திருக்கிற ஜாதகத்துக்கு அவருக்கு கிடைச்ச ரொட்டீனே லட்சம் மடங்கு அதிகம். (ஜாதகம் க்ரெடிட் கார்டா மாறிருச்சு) .இதுல தங்க கடத்தல், மணி லாண்டரிங், ஹவாலா, அஜால் குஜால் வேலைங்கள்ளருந்து மான் தோல் பர்ச்சேஸ் வரை புகுந்து விளையாட்டிட்டாரு.
குண்டாஸ் வசூலுக்கு வந்தாப்ல கிரகம் காராகிருகத்துக்கு (ஜெயிலுக்கு) கொண்டு போயிருச்சு. ஜெயிலுக்கு போனா நிறைய தோசங்கள் குறைஞ்சுரும்னு ஒரு ஐதீகம். நானும் இதை ரெகக்னைஸ் பண்ணியிருக்கேன். ஜெயிலுக்கே இல்லை. ஆஸ்பத்திரி,போலீஸ் ஸ்டேஷன்,கோர்ட்,சுடுகாடு இங்கெல்லாம் போனாலும் பல தோசங்கள் குறையுது.
நித்யானந்தா கடந்த காலத்துல தன்னோட கிரகங்கள் அனுமதிக்காத ஃபெசிலிட்டீஸ்,லக்சரீஸ் எல்லாம் அனுபவிச்சு ஓவர் ட்ராஃபட் சாஸ்தியாயிருச்சு. இந்த ஓவர் ட்ராஃப்ட வசூல் பண்ணத்தான் கிரகம் அல்லாட வச்சுருச்சு.
நீங்க இடம் மாறினா 25% தோஷம் குறையும், இடம் மாறி/ஊர் மாறி குடும்பத்தை +உங்க சர்க்கிளை பிரிஞ்சிங்கன்னா 50% தோஷம் குறையும் . கோர்ட்டு இத்யாதி பத்தி ஏற்கெனவே சொல்லிட்டன். இப்படியாக நித்யானந்தா கிரக பலனோட ஓவர் ட்ராஃப்டை ஓரளவுக்கு அடைச்சுட்டாரு.
இப்ப அவரு ஃப்ரீஆயிட்டாரு. தன் ரொட்டீனுக்கு வந்துட்டாரு. பெயில் சேங்ஷனான மறு நொடிலருந்து அவரோட வே ஆஃப் திங்கிங்கே மாறிட்டிருக்கும். வாலை அவுத்து விட ஆரம்பிச்சுருப்பாரு.
ஒரு மனுஷன் எதை இழந்தாவது காப்பாத்திக்கவேண்டிய விசயம் சுதந்திரம். எதுக்காகவும் இழக்ககூடாத விசயம் சுதந்திரம். சொந்த தொழில்ல இருக்கிறவுக சுதந்திரத்தை இழக்க சம்மதிக்காததே அவிகளுக்கு பெரிய ட்ரா பேக். ஜாதகப்படி சின்ன சின்ன ஏற்ற இறக்கம் வந்தாலும் கதை கந்தலாயிருது. ஆனால் பிறர்கிட்டே வேலை பார்க்கிறவுக ,சுமாரான ஜாதகத்துல பிறந்திருந்தா கூட ஓரளவுக்காச்சும் குப்பை கொட்ட காரணம் அவிக அவிகளோட சுதந்திரத்தை இழந்துட்டதுதான்.
இவிக ஜாதகத்துல இருக்கிற தோசத்துல பாதி இவிகளை வச்சி வேலை வாங்கற முதலாளிக்கு வேலை செய்ய ஆரம்பிச்சுரும். டெசிஷன் மேக்கிங் பண்றவுக மேல தான் கிரகம் வேலை செய்யும். பிறருடைய வேலைய செய்யறவுக மேல அவ்வளவா வேலை செய்யாது. இது என் கண்டுபிடிப்பு.
இன்னொரு ரகசியம் என்னன்னா ஜாதகத்துல எட்டாவது இடம் தான் தலைமறைவு, மரணம், சிறைப்படுதல் எல்லாத்தயும் காட்டுது. நித்யானந்தாவுக்கு எட்டாவது இடம் கெட்டுத்தான் தலைமறைவானார். சிறைப்பட்டார். இப்போ மீடியா வெளிச்சத்துக்கு வந்துட்டார், ரொட்டீனுக்கு திரும்பிட்டார். ஸோ அவரோட எட்டாமிடத்து தோசங்கள் மரணம்ங்கற வடிவத்துல வெடிக்க வாய்ப்பிருக்கு
ஆக நித்யானந்தா தன் சுதந்திரத்தை மீள பெற்றுவிட்டதால , ரொட்டீனுக்கு வந்துட்டதால அவரோட கிரக தோசங்கள் எல்லாம் முழு வீச்சுல வேலை செய்து அவரு உயிருக்கே உலை வைக்க ஆரம்பிச்சுரும்.
இந்த லைஃப் த்ரெட்டுக்கு என்ன காரணங்கள்னு ப்ராக்டிக்கலா பார்த்தா:
1.எலிக்கு அறுவடை காலத்துல 60 பெண்டாட்டி. சாமியாரு வெளிய இருக்கிறச்ச 60ஆயிரம் பக்தாள். அதுவும் பெரிய இடத்து சகவாசம்.இந்த அழகுல உள்ளாற போய் வந்தா? எல்லாரும் கழண்டுகிட்டு போகத்தான் பார்ப்பாய்ங்க. விலகியிருக்கத்தான் நினைபாய்ங்க. நித்யாவோ அவிகளை தொடர்பு கொள்ள பார்ப்பாரு. விசாரணை அதிகாரிகளை ரொம்ப மட்டமா எடை போட்டுரக்கூடாது. "விட்டு" ப்பிடிக்கவே பெயிலுக்கு விட்டுக்கொடுத்திருக்கவும் வாய்ப்பிருக்கு. அட அவிகளை மீறித்தான் பெயில் வாங்கிட்டாருன்னே வைங்களேன். அவிக சொம்மா விட்டுருவாய்ங்களா? ஒரு கண் போட்டுத்தான் வைப்பாய்ங்க. நித்யா கொஞ்ச நாள் அடக்கி வாசிச்சுட்டு மெள்ள மெள்ள வாலை அவுத்து விட ஆரம்பிப்பாரு. அப்ப மாட்டலாம்னு வலை விரிச்சு காத்துக்கிட்டிருப்பாய்ங்க. நித்யா மாட்டறத நித்யாவ விட அவரால லாபமடைஞ்சவுங்க (நித்யா மூலமா மணி லாண்டரிங் - கருப்பு பணத்தை வெள்ளையாக்கிறது- ஹவாலான்னு வாலை ரெம்பவே அவுத்து விட்டாப்ல தகவல்கள் வந்ததை ஞா படுத்திக்கங்க.).
ஆடின காலும், பேசின வாயும் சொம்மா இருக்குமா என்ன? இவரு மறுபடி ஆரம்பிக்கலாம்னு பெரிய இடங்களை காண்டாக்ட் பண்ணலாம். அட பண்ணலேன்னா கூட பண்ணுவாருன்னு பெரிய இடங்க நினைச்சு நடுங்கலாம்.
பெயிலுங்கறது பெரிய சாதனை ஒன்னும் கிடையாது. இன்னம் சொல்லப்போனா நித்யாவோட லைஃபுக்கு அதான் சேஃப். நித்யாவை போட்டு பிசைய ஆரம்பிச்சால் அவர் எல்லாத்தயும் கக்க ஆரம்பிச்சுருவாரேன்னு பெரிய பெரிய சக்தியெல்லாம் இந்த பெயிலுக்கு ஒர்க் அவுட் பண்ணியிருக்கலாம். இதெல்லாம் நித்யா மேல லவ்வுல பண்ணியிருக்க மாட்டாய்ங்க. கஸ்டடில இருந்தா ஆபத்து வெளிய வந்தா முடிச்சுரலாங்கற எண்ணத்துல தான் உதவி பண்ணியிருப்பாய்ங்க.
பலர் நித்யா பேர் மேல/அதாவது ஆசிரமத்து பேர்ல சொத்துக்களை எழுதி வச்சிருக்கலாம். (வருமான வரியை ஏய்க்க)
இப்ப நடந்து போன சம்பவத்தை அமுக்க (அதாங்க ரஞ்சிதா ராசலீலை சிடி ரிலீஸ்) எத்தனை கோடிகள் வாய்க்கரிசியா போடப்பட்டதோ? குந்தி தின்றால் குன்றும் மாளுமில்லயா? இது விசயமா நித்யா ஊரார் தன் ஆசிரமத்துக்குன்னு (உளுவுளா காட்டிக்கு கொடுத்த) கொடுத்த சில சொத்துக்களை விற்றிருக்கலாம். அல்லது அவிக திரும்ப கேட்டு வர இவர் கொடுக்க மறுக்கலாம். இது விசயமாவும் நித்யா மேல அட்டாக் நடக்கலாம்.
நித்யா கூட சில சொத்துக்களை சிலர் பேர்ல எழுதி வச்சிருக்கலாம். ஒரு ஆளோட கை ஓடுங்குதுன்னா சனம் அற்ற குளத்து அறுனீர் பறவைகளா மார்ரது சகஜம். பினாமிக்கள் சாமி கதை க்ளோஸ் இதை நாமே அமுக்கிர வேண்டியதுதான்னு முடிவு கட்டியிருக்கலாம். நித்யா அந்த சொத்துக்களை மீட்க முயற்சி பண்ணலாம். முடியாத பட்சத்துல அவிகளை போட்டுத்தள்ள நித்யா அண்ட் கோ முயலலாம். எக்ஸ் பார்ட்டிங்க முந்திக்கலாம்.
இதெல்லாம் நித்யாவோட உயிருக்கு ஆபத்தை விளைவிக்க கூடிய ப்ராக்டிக்கல் சாத்தியக்கூறுகள்
இந்த டர்ரான பதிவோட பாபாவும் பாபா ப்ளாக் ஷீப்பும் 4 ஆம் அத்யாயத்தையும் போட்டிருக்கேன்.படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்கண்ணா
நித்யானந்தா கைதான புதுசுல அவரது ஜாதகத்தை கணிச்சி பார்ட்டிக்கு சந்தேக சாவு நிச்சயம்னு ஒரு பலனை சொல்லியிருந்தேன். அதுக்கு இன்னைக்கும் கட்டுப்பட்டிருக்கேன். ஆனால் இந்த பதிவை எழுதற இந்த நேரத்துல அவரோட ஜாதகமோ,கிரகஸ்திதியோ என் மைண்ட்ல இல்லை. இருந்தாலும் அடிச்சி சொல்றேன் அவர் உயிருக்கு ஆபத்து இருக்கு. இதுக்குண்டான ப்ராக்டிக்கல் காரணங்களை பதிவோட கடைசில சொல்லியிருக்கேன். அதுக்கு முந்தி ஜோதிஷ அபிமானிகளோட சிந்தனைப்பசிக்கு தீனியா ஒரு அனலைஸ்.
நமக்கெல்லாருக்குமே ரொட்டீன் லைஃபுன்னு ஒன்னிருக்கு. அதை நமக்கு தர்ரதுக்கு கிரகங்கள் படற அவஸ்தை இருக்கே .. அதை வார்த்தைல வருணிக்க முடியாது. கோடையில பவர் சப்ளை தர மின்சார வாரியம் தவிக்கற தவிப்பை விட பல மடங்கு அதிகம் அந்த அவதி.
காரணம் என்னன்னா கிரகங்கள் மாறிக்கிட்டே இருக்கும். ஆனா நாம நம்ம ரொட்டீன் மார்ரதை விரும்பறதில்லை. விடாப்பிடியா அதை மெயின்டெய்ன் பண்ணவே பார்ப்போம்.
ரஜினி மட்டும் தன் ரொட்டீனுக்கு அடிமையாகி கண்டக்டராகவே இருந்திருந்தா என்ன ஆகியிருக்கும்? ரஜினி சென்னைல தங்கியிருந்த அறையில 3 பேர் தங்கத்தான் அனுமதி. நம்மவரு நாலாவது பார்ட்டி. பில்டிங் ஓனர் மோசமானவர். திடீர் தணிக்கையெல்லாம் செய்வாரு. அப்படி தணிக்கை நடக்கறச்ச ரஜினி என்ன பண்ணனும் தெரியுமா? கழிவறைல போய் ஒளிஞ்சிக்கனும்.
இந்த மாதிரி எல்லாம் நாறி நலிஞ்சதாலதான் அவரு சூப்பர் ஸ்டாரா வளர்ந்தாரு. வளர்ச்சிக்கு முதல் இன்டிகேஷன் என்னடான்னா நம்ம ரொட்டீன் டிஸ்டர்ப் ஆகனும்.
ஆனால் நிறைய பேரு " என்னங்க வண்டி எப்படி ஓடுது"ன்னு கேட்டா " அட போ சாமி! வயித்தெறிச்சலை கிளப்பாதே.. பொழப்பா என்னுது"ன்னு ஆரம்பிச்சு அளக்க ஆரம்பிச்சுர்ராய்ங்க.
உங்க ஜாதகம் த்ரீ இன் ஒன். ஏடிஎம்மும் அதான். டெபிட் கார்டும் அதான். க்ரெடிட் கார்டும் அதான். நீங்க உங்க ஜாதகம் அனுமதிச்ச அளவுக்கு மட்டும் வாழ்க்கைய அனுபவிச்சிக்கிட்டிருக்கிற வரை அது ஏடிஎம். கோசாரத்துல கிரகங்கள் அனுகூலமா வரும்போது அது டெபிட் கார்டா வேலை செய்யது. நீங்க உங்க ஜாதகம் அனுமதிக்காத ஃபெசிலிட்டீஸை எல்லாம் அனுபவிக்க ஆரம்பிச்சுட்டிங்கன்னா அது க்ரெடிட் கார்டா மாறிருது.
க்ரெடிட் கார்டு பத்தி தெரியும்ல.. ஏதோ ஆத்திரம் அவசரத்துக்கு அறிவுப்பூர்வமா யூஸ் பண்ணா ஓகே. அதை விட்டுட்டு சகட்டுமேனிக்கு உபயோகிச்சிங்கன்னா வட்டிக்கு வட்டி, வசூலுக்கு லோக்கல் குண்டாஸ்.
நம்ம நித்யாவையே எடுத்துக்கங்க. அவர் பிறந்திருக்கிற ஜாதகத்துக்கு அவருக்கு கிடைச்ச ரொட்டீனே லட்சம் மடங்கு அதிகம். (ஜாதகம் க்ரெடிட் கார்டா மாறிருச்சு) .இதுல தங்க கடத்தல், மணி லாண்டரிங், ஹவாலா, அஜால் குஜால் வேலைங்கள்ளருந்து மான் தோல் பர்ச்சேஸ் வரை புகுந்து விளையாட்டிட்டாரு.
குண்டாஸ் வசூலுக்கு வந்தாப்ல கிரகம் காராகிருகத்துக்கு (ஜெயிலுக்கு) கொண்டு போயிருச்சு. ஜெயிலுக்கு போனா நிறைய தோசங்கள் குறைஞ்சுரும்னு ஒரு ஐதீகம். நானும் இதை ரெகக்னைஸ் பண்ணியிருக்கேன். ஜெயிலுக்கே இல்லை. ஆஸ்பத்திரி,போலீஸ் ஸ்டேஷன்,கோர்ட்,சுடுகாடு இங்கெல்லாம் போனாலும் பல தோசங்கள் குறையுது.
நித்யானந்தா கடந்த காலத்துல தன்னோட கிரகங்கள் அனுமதிக்காத ஃபெசிலிட்டீஸ்,லக்சரீஸ் எல்லாம் அனுபவிச்சு ஓவர் ட்ராஃபட் சாஸ்தியாயிருச்சு. இந்த ஓவர் ட்ராஃப்ட வசூல் பண்ணத்தான் கிரகம் அல்லாட வச்சுருச்சு.
நீங்க இடம் மாறினா 25% தோஷம் குறையும், இடம் மாறி/ஊர் மாறி குடும்பத்தை +உங்க சர்க்கிளை பிரிஞ்சிங்கன்னா 50% தோஷம் குறையும் . கோர்ட்டு இத்யாதி பத்தி ஏற்கெனவே சொல்லிட்டன். இப்படியாக நித்யானந்தா கிரக பலனோட ஓவர் ட்ராஃப்டை ஓரளவுக்கு அடைச்சுட்டாரு.
இப்ப அவரு ஃப்ரீஆயிட்டாரு. தன் ரொட்டீனுக்கு வந்துட்டாரு. பெயில் சேங்ஷனான மறு நொடிலருந்து அவரோட வே ஆஃப் திங்கிங்கே மாறிட்டிருக்கும். வாலை அவுத்து விட ஆரம்பிச்சுருப்பாரு.
ஒரு மனுஷன் எதை இழந்தாவது காப்பாத்திக்கவேண்டிய விசயம் சுதந்திரம். எதுக்காகவும் இழக்ககூடாத விசயம் சுதந்திரம். சொந்த தொழில்ல இருக்கிறவுக சுதந்திரத்தை இழக்க சம்மதிக்காததே அவிகளுக்கு பெரிய ட்ரா பேக். ஜாதகப்படி சின்ன சின்ன ஏற்ற இறக்கம் வந்தாலும் கதை கந்தலாயிருது. ஆனால் பிறர்கிட்டே வேலை பார்க்கிறவுக ,சுமாரான ஜாதகத்துல பிறந்திருந்தா கூட ஓரளவுக்காச்சும் குப்பை கொட்ட காரணம் அவிக அவிகளோட சுதந்திரத்தை இழந்துட்டதுதான்.
இவிக ஜாதகத்துல இருக்கிற தோசத்துல பாதி இவிகளை வச்சி வேலை வாங்கற முதலாளிக்கு வேலை செய்ய ஆரம்பிச்சுரும். டெசிஷன் மேக்கிங் பண்றவுக மேல தான் கிரகம் வேலை செய்யும். பிறருடைய வேலைய செய்யறவுக மேல அவ்வளவா வேலை செய்யாது. இது என் கண்டுபிடிப்பு.
இன்னொரு ரகசியம் என்னன்னா ஜாதகத்துல எட்டாவது இடம் தான் தலைமறைவு, மரணம், சிறைப்படுதல் எல்லாத்தயும் காட்டுது. நித்யானந்தாவுக்கு எட்டாவது இடம் கெட்டுத்தான் தலைமறைவானார். சிறைப்பட்டார். இப்போ மீடியா வெளிச்சத்துக்கு வந்துட்டார், ரொட்டீனுக்கு திரும்பிட்டார். ஸோ அவரோட எட்டாமிடத்து தோசங்கள் மரணம்ங்கற வடிவத்துல வெடிக்க வாய்ப்பிருக்கு
ஆக நித்யானந்தா தன் சுதந்திரத்தை மீள பெற்றுவிட்டதால , ரொட்டீனுக்கு வந்துட்டதால அவரோட கிரக தோசங்கள் எல்லாம் முழு வீச்சுல வேலை செய்து அவரு உயிருக்கே உலை வைக்க ஆரம்பிச்சுரும்.
இந்த லைஃப் த்ரெட்டுக்கு என்ன காரணங்கள்னு ப்ராக்டிக்கலா பார்த்தா:
1.எலிக்கு அறுவடை காலத்துல 60 பெண்டாட்டி. சாமியாரு வெளிய இருக்கிறச்ச 60ஆயிரம் பக்தாள். அதுவும் பெரிய இடத்து சகவாசம்.இந்த அழகுல உள்ளாற போய் வந்தா? எல்லாரும் கழண்டுகிட்டு போகத்தான் பார்ப்பாய்ங்க. விலகியிருக்கத்தான் நினைபாய்ங்க. நித்யாவோ அவிகளை தொடர்பு கொள்ள பார்ப்பாரு. விசாரணை அதிகாரிகளை ரொம்ப மட்டமா எடை போட்டுரக்கூடாது. "விட்டு" ப்பிடிக்கவே பெயிலுக்கு விட்டுக்கொடுத்திருக்கவும் வாய்ப்பிருக்கு. அட அவிகளை மீறித்தான் பெயில் வாங்கிட்டாருன்னே வைங்களேன். அவிக சொம்மா விட்டுருவாய்ங்களா? ஒரு கண் போட்டுத்தான் வைப்பாய்ங்க. நித்யா கொஞ்ச நாள் அடக்கி வாசிச்சுட்டு மெள்ள மெள்ள வாலை அவுத்து விட ஆரம்பிப்பாரு. அப்ப மாட்டலாம்னு வலை விரிச்சு காத்துக்கிட்டிருப்பாய்ங்க. நித்யா மாட்டறத நித்யாவ விட அவரால லாபமடைஞ்சவுங்க (நித்யா மூலமா மணி லாண்டரிங் - கருப்பு பணத்தை வெள்ளையாக்கிறது- ஹவாலான்னு வாலை ரெம்பவே அவுத்து விட்டாப்ல தகவல்கள் வந்ததை ஞா படுத்திக்கங்க.).
ஆடின காலும், பேசின வாயும் சொம்மா இருக்குமா என்ன? இவரு மறுபடி ஆரம்பிக்கலாம்னு பெரிய இடங்களை காண்டாக்ட் பண்ணலாம். அட பண்ணலேன்னா கூட பண்ணுவாருன்னு பெரிய இடங்க நினைச்சு நடுங்கலாம்.
பெயிலுங்கறது பெரிய சாதனை ஒன்னும் கிடையாது. இன்னம் சொல்லப்போனா நித்யாவோட லைஃபுக்கு அதான் சேஃப். நித்யாவை போட்டு பிசைய ஆரம்பிச்சால் அவர் எல்லாத்தயும் கக்க ஆரம்பிச்சுருவாரேன்னு பெரிய பெரிய சக்தியெல்லாம் இந்த பெயிலுக்கு ஒர்க் அவுட் பண்ணியிருக்கலாம். இதெல்லாம் நித்யா மேல லவ்வுல பண்ணியிருக்க மாட்டாய்ங்க. கஸ்டடில இருந்தா ஆபத்து வெளிய வந்தா முடிச்சுரலாங்கற எண்ணத்துல தான் உதவி பண்ணியிருப்பாய்ங்க.
பலர் நித்யா பேர் மேல/அதாவது ஆசிரமத்து பேர்ல சொத்துக்களை எழுதி வச்சிருக்கலாம். (வருமான வரியை ஏய்க்க)
இப்ப நடந்து போன சம்பவத்தை அமுக்க (அதாங்க ரஞ்சிதா ராசலீலை சிடி ரிலீஸ்) எத்தனை கோடிகள் வாய்க்கரிசியா போடப்பட்டதோ? குந்தி தின்றால் குன்றும் மாளுமில்லயா? இது விசயமா நித்யா ஊரார் தன் ஆசிரமத்துக்குன்னு (உளுவுளா காட்டிக்கு கொடுத்த) கொடுத்த சில சொத்துக்களை விற்றிருக்கலாம். அல்லது அவிக திரும்ப கேட்டு வர இவர் கொடுக்க மறுக்கலாம். இது விசயமாவும் நித்யா மேல அட்டாக் நடக்கலாம்.
நித்யா கூட சில சொத்துக்களை சிலர் பேர்ல எழுதி வச்சிருக்கலாம். ஒரு ஆளோட கை ஓடுங்குதுன்னா சனம் அற்ற குளத்து அறுனீர் பறவைகளா மார்ரது சகஜம். பினாமிக்கள் சாமி கதை க்ளோஸ் இதை நாமே அமுக்கிர வேண்டியதுதான்னு முடிவு கட்டியிருக்கலாம். நித்யா அந்த சொத்துக்களை மீட்க முயற்சி பண்ணலாம். முடியாத பட்சத்துல அவிகளை போட்டுத்தள்ள நித்யா அண்ட் கோ முயலலாம். எக்ஸ் பார்ட்டிங்க முந்திக்கலாம்.
இதெல்லாம் நித்யாவோட உயிருக்கு ஆபத்தை விளைவிக்க கூடிய ப்ராக்டிக்கல் சாத்தியக்கூறுகள்
Monday, May 31, 2010
மீண்டும் நித்யானந்தா
அண்ணே வணக்கம்ணே,
மீண்டும் நித்யானந்தாங்கற இந்த பதிவில்லாம கமெண்ட் கண்டங்கள் என்ற இன்னொரு பதிவையும் போட்டிருக்கேன்.இதுல இனி எந்த பதிவுலயும் என் கமெண்ட்ஸை போடறதா இல்லேனு நான் ஏன் முடிவெடுத்தேங்கறத விளக்கியிருக்கேன். இனி கமெண்ட் எல்லாம் என் ப்ளாக்லயே வெளிவரும். உங்க பதிவுக்கான லிங்க் உட்பட.
அல்லாரும் நித்யானந்தாவை திராட்ல விட்டுட்ட இந்த சந்தர்ப்பத்துல பார்ட்டிய ஞா படுத்தி புண்ணிய கட்டிக்கிட்டது விஜய் டிவியின் " நீயா நானா".
பாவம் சாரு நிவேதிதா. என்னதான் நீண்ட விளக்கம் கொடுத்தாலும் கோபி சார் மன்னிப்பு கேட்கறிங்களா? மன்னிப்பு கேட்கிறிங்களானு பன்னி பன்னி கேட்டு கேட்கவே வச்சிட்டாரு.
எழுத்தாளர் செல்வ துரை (இவர் என்ன எழுதியிருக்காருங்கண்ணா. நமக்கு இருக்கிற ஒரே சோர்ஸ் சித்தூர் கன்னிமரா லைப்ரரிதான்) நல்லாதானே போயிட்டிருக்குனு நினைச்சப்ப எதிர்பாராமா செ.துரை ஒரு முத்தை உதிர்த்தார். பெட் ரூம்ல கேமரா வச்சதை மட்டும் ஏத்துக்க முடியலைன்னார். எல்லார் பெட் ரூம்லயும் கேமரா வச்சா உலகம் என்ன ஆகும்னு வேற குண்டை போட்டாரு.
இதுக்கு சாரு நல்லாவே போட்டு வாங்கினாரு ஊர்ல இருக்கிறவன்லாம் பிரம்மச்சரியத்தை போதிக்கலியே".
சனம் நான் ஏதோ ப்ளாக்ல தான் வீர/தீரத்தை காட்டறேனு நினைக்கலாம். 1992ல ஜனசக்தி பேப்பர்ல திருத்தணி ரூட்ல இருக்கிற தங்கால் சாமியாரை கிழிச்சேன் பாருங்க. சாமியாருக்கு பேதியே ஆயிருச்சு. அப்பத்தான் கலப்பு திருமண கசமுசாவை எல்லாம் மறந்துட்டு அப்பா வர போக இருக்காரு. அந்த சமயம் பார்த்து இந்த கட்டுரை பத்திரிக்கைல வந்துருச்சு.
அரசியல்வாதி மாதிரி சித்தூர் முதலியார் சங்கத்தை பிடிச்சு (சாமியார் முதலியார்
சாதியாம்) அவிக வந்து என்னை காண்டாக்ட் பண்ணாய்ங்க. தெரியாம எழுதிட்டதா எழுதி கொடுக்கனுமாம். வந்த நாயோட சரித்திரமே எனக்கு தெரியும். ஃப்ரெண்டுக்கு சிவாஜிய வச்சு ஃபிலிம் காட்டி அவனோட அக்காவை கர்பமாக்கி நடு ரோட்ல விட்ட கழிசடை அவன். அந்த காலத்துல அபார்சன் கிபார்சனெல்லாம் எவ்ளோ ரிஸ்குனு தெரியுமில்லை.. அவன் வந்து கேட்கிறான். நான் போடாங்கொய்யாலன்னிட்டன்.
(இந்த நாயை பத்தி பெரிய பெரிய கதைல்லாம் இருக்குங்கண்ணா. இவிகல்லாம் சாதி சங்க தலைவன். நேரம் வரட்டும் கிழிச்சுரவம்ல)
என் கிட்டேருந்து எங்கப்பா கிட்டே போயிருக்காய்ங்க. எங்கப்பா ஒன்னும் தெரியாத பப்பா மாதிரி " ஏம்பா சாமியாருங்கறிங்க.. சாமியாருக்கு ஏது சாதி ? உங்களையெல்லாம் சாதி பார்த்துதான் சேர்த்துக்கிட்டாரான்னாராம்" சா.ச.தலைவன் ஆகே பீச்சே மூடிக்கிட்டு போயிட்டானாம். இதான் குருக்களோட லட்சணம்.
ஆன்மீக வாழ்க்கைல குருவோட ரோல் பத்தி ரொம்பவே பில்டப் கொடுத்து பேசுறாய்ங்க. குருவோட முக்கியத்துவத்தை நான் விமர்சிக்கப்போறதில்லை. ஆனால் சரியான குருவை எப்படி ஐடென்டிஃபை பண்றது? அங்கே தான் எல்லாரும் தப்பு பண்ணிர்ராய்ங்க.
என்னைக்கேட்டா இந்த 43 வயசுக்கு எத்தனையோ குருக்களை பத்தி படிச்சு தெரிஞ்சுக்கிட்டேனே தவிர , மனசுல நிறுத்தி உதவி வாங்கியிருக்கேனே தவிர நேர்ல போனதில்லை போனாலும் அவிக என்னை கவர்ந்ததில்லை.
எப்படியோ ஆன்மீக உபதேசத்துல இறங்கியாச்சு .குட்டிக்கதை சொல்லலன்னா எப்படி?
ஒரு குரு ,ஒரு சிஷ்யன் ஊர் ஊரா போயிட்டிருக்காய்ங்க. ஒரு ஊர்ல செட்டியார் ஒருத்தர் குருவுக்கு ஷெல்டர் கொடுத்தார். செட்டியாருக்கு ஒரு பெண். குருவுக்கும், செட்டியார் பெண்ணுக்கும் கெமிஸ்டரி ஒர்க் ஆயிருச்சு.
விளக்கம்:
மனித உடல்ல இருக்கிறது ஒரே பவர் அது செக்ஸ் பவர். தட் கென் பீ கன்வெர்ட்டட் இன்டு யோகிக் பவர். பூஜை,புனஸ்காரம், ஜபம், தியானம்,யோகா எல்லாம் செய்யும்போது பவர் ஜெனரேட் ஆகும். ஆனா அந்த பவர் செக்ஸ் பவரா வெளிப்பட தான் பார்க்கும். அதனாலதான் கடவுள்னா துள்ளி குதிக்கிற ஆன்மீக பார்ட்டி படக்குனு காமத்துல விழுந்துர்ரது நடக்குது. பூமிக்கு ஆகர்ஷண சக்தி இருக்கு. எதுவாச்சும் மேலே போனா பூமி அதை இழுக்கத்தான் பார்க்கும்.பூஜை,புனஸ்காரம், ஜபம், தியானம்,யோகா இத்யாதி மூலமா குண்டலி மேலே உயர்ந்தாலும் பூமி அதை கீழே இழுத்துக்கிட்டே இருக்கும். குண்டலியோட இருப்பான மூலாதாரம் பூமிதத்துவம். குண்டலி ஆக்டிவேட் ஆகி மேனோக்கி நகர ஆரம்பிக்கும்போது "பட்டுத்தெளிஞ்ச கேஸு " யாராவது அதெல்லாம் ஒன்னுமில்லப்பா அது அப்படித்தானு சொல்ல பக்கத்துல இருந்தா சொம்மா தூளா தாண்டி போய்ட்டே இருக்கலாம். அப்படி ஒரு பார்ட்டி இல்லின்னா நாயடிதான். எந்த க்ஷணமாவது படக்குனு மறுபடி சாக்கடைல வந்து விழுந்துரவேண்டியதுதான்.
கதை தொடர்ச்சி:
குருவுக்கும் செட்டியார் பெண்ணுக்கும் கெமிஸ்டரி ஒர்க் அவுட் ஆயிருச்சு. செட்டியார் கண்ணாலம் கட்டி வச்சிட்டாரு. குழந்தையும் பிறந்துருச்சி. ஒரு நாள் புதுப்பெண்டாட்டி வீட்ல இல்லை. குழந்தை ஆய் போயிட்டு அதுலயே புரண்டு கிட்டு இருக்கு. குரு பார்த்தார். கூப்டார் சிஷ்யனை "சிஷ்யா! என் துணிகளை சுத்தப்படுத்தற மாதிரி இந்த குழந்தையை சுத்தப்படுத்தி கொண்டு வான்னார்.
சிஷ்யன் குழந்தையை துவைச்சி அலசி கொண்டுவந்தான். என்ன.. உசுருதான் இல்லை. அதை பார்த்த பிறவு மறுபடி குருவுக்கு ஆன்மீகத்துல நாட்டம் வந்தது. நடையை கட்டினார் அடுத்த ஊருக்கு.
நீதி:குருதான் சிஷ்யனை ஆன்மீகத்துல தேத்தனும்னில்லை. சிஷ்யன் கூட குருவை தேத்தலாம்.
ஏகலவ்யன் கதை தெரியும். குரு வித்தை கத்து தரமாட்டேனு வேட்டிய அவிழ்த்து காட்டிட்டாரு. ஏகலவ்யன் என்ன செய்தான் ? குருவை மாதிரி ஒரு சிலையை வச்சு கத்துக்கிட்டான்.
இங்கே வித்தைய கத்துக்கொடுத்தது சிலையா? இல்லை. கத்துக்கனுங்கற வெறி. கத்துக்கனுங்கற வெறி இருக்கனுமே தவிர காத்து,தண்ணி, நிலம், நெருப்பு ஆகாய எல்லாமே குருதான். கத்துக்கனுங்கற வெறி இல்லாதவன் குருவோட ஹோமோ செக்ஸ்/ஓரல் செக்ஸ்ல ஈடுப்பட்டா கூட ஒரு ம...ரும் வராது.
குருவே இல்லாதவனுக்கு உலகமே குரு. தெய்வமே குரு. சிஷ்யன் எப்படி குருவை தேடி அலையறானோ அதே மாதிரி குருவும் சிஷ்யனை தேடி அலையறான். நதியை தேடி வர்ர கடல் மாதிரி குருவெ தேடி வந்துர்ரான்... இவன் தேடல்ல உண்மையிருந்தா.
காலணா பத்திரிக்கைல வர்ர விளம்பரத்தையெல்லாம் படிச்சுட்டு கண்டேன் குருவைனு துள்ளி குதிச்சா விழறது கழு நீர்பானையாதான் இருக்கும். குமுதம் மாதிரி ஒரு மஞ்சள் பத்திரிக்கைல வந்த தொடர பார்த்து எத்தனை அப்பாவி போய் விழுந்திருப்பான். நான் இவிக பவிசு தெரிஞ்சவங்கறதால விடியல் 3 மணிக்கே கூவினேன். யாரும் முழிச்சிக்கலை.
ஒரு குருவுக்கு ஒரு சிஷ்யனை தேர்ந்தெடுக்க எத்தனை திறமை தேவையோ.. ஒரு சிஷ்யனுக்கு அதை விட ரெண்டு மடங்கு திற்மை தில்லு தேவை. ராம கிருஷ்ண பரம ஹம்சரை விவேகானந்தர் கொஞ்ச நஞ்ச இம்சையா பண்ணாரு
நம்ம பவிசு நமக்கு தெரியவேணாமா? நாம போய் நின்ன உடனே உண்மையான குருவா இருந்தா.. காறி துப்பனும் .கட்டைய எடுத்துக்கிட்டு ஓடி வந்து விரட்டனும். அப்படியில்லாம கவுண்டர்ல பணம் கட்டியாச்சானு மாத்திரம் பார்க்கிற குருவோட பவிசு என்னனு கெஸ் பண்ணவாச்சும் தெரியவேண்டாம்.
அவிகளை சொல்லி குத்தமில்லே அவிகளுக்கு இதான் தொழில். நம்மாளுங்களோட புத்தியை ஜோட்டால அடிக்கனும்.
ஆன்மீகம்னா என்ன? நம்ம உடல்,மனசு,புத்தி இதை எல்லாம் கடந்து வேறென்னமோ இருக்கு.அதை பத்தின அறிவியல்தான் ஆன்மீகம். ஆன்மீகத்தை போதிக்கிறவன் முதற்கண் தன் உடல்,மனம்,புத்திகளோட பிடிலருந்து விடுபட்டிருக்கனும்.
இம்போர்ட்டட் காவி, தங்கத்துல கோர்த்த ருத்ராட்சம், பட்டுமஞ்சம், ஏசி காருல்லாம் வச்சிருக்கிறவன் உடலை கடந்தவனா?
ஃபோட்டோ செஷன் நடத்தில் லைட்டிங் வச்சி ஃபோட்டோ பிடிச்சு பத்திரிக்கைல போட்டுக்கறவன் மனசை கடந்தவனா?
பழைய கள்ளை புது மொந்தைல தர்ர இவனுக்கு 4 டிவிடி பார்த்து ஒரு தமிழ் சினிமா எடுக்கிற கதை பொறுக்கிக்கும் என்ன வித்யாசம்? இவனெல்லாம் புத்தியை கடந்தவனா?
நித்யானந்தா மட்டுமில்லே ஜக்கி வாசுதேவ் கூட இந்த வேலையதான் பண்றாரு. (நாம யாரோ சொன்னதுல ஒரு வரி எடுத்து ஆண்டா கூட பேரை சொல்றோம். சோர்ஸை சொல்றோம்) ஓஷோவோட கருத்துக்களை லட்டு லட்டா சொந்த சரக்கு மாதிரி எடுத்துவிடறாரு.
ரோசிக்க வேணாம்? வேலைக்காரி 50 ரூபா முன் பணம் கேட்டா " நான் யோசிக்கனும்"ங்கற மிடில் க்ளாஸ் ப்ன்னாடைங்க கூட ஆயிரமாயிரமா கொட்டியிருக்காய்ங்க.
நித்யானந்தாவை ட்ராப் பண்ண கட்டிலறைல மட்டுமில்லே கழிவறைல கூட காமெரா வச்சிருக்கலாம். தப்பே இல்லை. இந்த மாதிரி நாதாரிங்க அங்கே கூட எதுனா சில்மிஷம் பண்ணிக்கிட்டிருந்திருக்கும்.
மீண்டும் நித்யானந்தாங்கற இந்த பதிவில்லாம கமெண்ட் கண்டங்கள் என்ற இன்னொரு பதிவையும் போட்டிருக்கேன்.இதுல இனி எந்த பதிவுலயும் என் கமெண்ட்ஸை போடறதா இல்லேனு நான் ஏன் முடிவெடுத்தேங்கறத விளக்கியிருக்கேன். இனி கமெண்ட் எல்லாம் என் ப்ளாக்லயே வெளிவரும். உங்க பதிவுக்கான லிங்க் உட்பட.
அல்லாரும் நித்யானந்தாவை திராட்ல விட்டுட்ட இந்த சந்தர்ப்பத்துல பார்ட்டிய ஞா படுத்தி புண்ணிய கட்டிக்கிட்டது விஜய் டிவியின் " நீயா நானா".
பாவம் சாரு நிவேதிதா. என்னதான் நீண்ட விளக்கம் கொடுத்தாலும் கோபி சார் மன்னிப்பு கேட்கறிங்களா? மன்னிப்பு கேட்கிறிங்களானு பன்னி பன்னி கேட்டு கேட்கவே வச்சிட்டாரு.
எழுத்தாளர் செல்வ துரை (இவர் என்ன எழுதியிருக்காருங்கண்ணா. நமக்கு இருக்கிற ஒரே சோர்ஸ் சித்தூர் கன்னிமரா லைப்ரரிதான்) நல்லாதானே போயிட்டிருக்குனு நினைச்சப்ப எதிர்பாராமா செ.துரை ஒரு முத்தை உதிர்த்தார். பெட் ரூம்ல கேமரா வச்சதை மட்டும் ஏத்துக்க முடியலைன்னார். எல்லார் பெட் ரூம்லயும் கேமரா வச்சா உலகம் என்ன ஆகும்னு வேற குண்டை போட்டாரு.
இதுக்கு சாரு நல்லாவே போட்டு வாங்கினாரு ஊர்ல இருக்கிறவன்லாம் பிரம்மச்சரியத்தை போதிக்கலியே".
சனம் நான் ஏதோ ப்ளாக்ல தான் வீர/தீரத்தை காட்டறேனு நினைக்கலாம். 1992ல ஜனசக்தி பேப்பர்ல திருத்தணி ரூட்ல இருக்கிற தங்கால் சாமியாரை கிழிச்சேன் பாருங்க. சாமியாருக்கு பேதியே ஆயிருச்சு. அப்பத்தான் கலப்பு திருமண கசமுசாவை எல்லாம் மறந்துட்டு அப்பா வர போக இருக்காரு. அந்த சமயம் பார்த்து இந்த கட்டுரை பத்திரிக்கைல வந்துருச்சு.
அரசியல்வாதி மாதிரி சித்தூர் முதலியார் சங்கத்தை பிடிச்சு (சாமியார் முதலியார்
சாதியாம்) அவிக வந்து என்னை காண்டாக்ட் பண்ணாய்ங்க. தெரியாம எழுதிட்டதா எழுதி கொடுக்கனுமாம். வந்த நாயோட சரித்திரமே எனக்கு தெரியும். ஃப்ரெண்டுக்கு சிவாஜிய வச்சு ஃபிலிம் காட்டி அவனோட அக்காவை கர்பமாக்கி நடு ரோட்ல விட்ட கழிசடை அவன். அந்த காலத்துல அபார்சன் கிபார்சனெல்லாம் எவ்ளோ ரிஸ்குனு தெரியுமில்லை.. அவன் வந்து கேட்கிறான். நான் போடாங்கொய்யாலன்னிட்டன்.
(இந்த நாயை பத்தி பெரிய பெரிய கதைல்லாம் இருக்குங்கண்ணா. இவிகல்லாம் சாதி சங்க தலைவன். நேரம் வரட்டும் கிழிச்சுரவம்ல)
என் கிட்டேருந்து எங்கப்பா கிட்டே போயிருக்காய்ங்க. எங்கப்பா ஒன்னும் தெரியாத பப்பா மாதிரி " ஏம்பா சாமியாருங்கறிங்க.. சாமியாருக்கு ஏது சாதி ? உங்களையெல்லாம் சாதி பார்த்துதான் சேர்த்துக்கிட்டாரான்னாராம்" சா.ச.தலைவன் ஆகே பீச்சே மூடிக்கிட்டு போயிட்டானாம். இதான் குருக்களோட லட்சணம்.
ஆன்மீக வாழ்க்கைல குருவோட ரோல் பத்தி ரொம்பவே பில்டப் கொடுத்து பேசுறாய்ங்க. குருவோட முக்கியத்துவத்தை நான் விமர்சிக்கப்போறதில்லை. ஆனால் சரியான குருவை எப்படி ஐடென்டிஃபை பண்றது? அங்கே தான் எல்லாரும் தப்பு பண்ணிர்ராய்ங்க.
என்னைக்கேட்டா இந்த 43 வயசுக்கு எத்தனையோ குருக்களை பத்தி படிச்சு தெரிஞ்சுக்கிட்டேனே தவிர , மனசுல நிறுத்தி உதவி வாங்கியிருக்கேனே தவிர நேர்ல போனதில்லை போனாலும் அவிக என்னை கவர்ந்ததில்லை.
எப்படியோ ஆன்மீக உபதேசத்துல இறங்கியாச்சு .குட்டிக்கதை சொல்லலன்னா எப்படி?
ஒரு குரு ,ஒரு சிஷ்யன் ஊர் ஊரா போயிட்டிருக்காய்ங்க. ஒரு ஊர்ல செட்டியார் ஒருத்தர் குருவுக்கு ஷெல்டர் கொடுத்தார். செட்டியாருக்கு ஒரு பெண். குருவுக்கும், செட்டியார் பெண்ணுக்கும் கெமிஸ்டரி ஒர்க் ஆயிருச்சு.
விளக்கம்:
மனித உடல்ல இருக்கிறது ஒரே பவர் அது செக்ஸ் பவர். தட் கென் பீ கன்வெர்ட்டட் இன்டு யோகிக் பவர். பூஜை,புனஸ்காரம், ஜபம், தியானம்,யோகா எல்லாம் செய்யும்போது பவர் ஜெனரேட் ஆகும். ஆனா அந்த பவர் செக்ஸ் பவரா வெளிப்பட தான் பார்க்கும். அதனாலதான் கடவுள்னா துள்ளி குதிக்கிற ஆன்மீக பார்ட்டி படக்குனு காமத்துல விழுந்துர்ரது நடக்குது. பூமிக்கு ஆகர்ஷண சக்தி இருக்கு. எதுவாச்சும் மேலே போனா பூமி அதை இழுக்கத்தான் பார்க்கும்.பூஜை,புனஸ்காரம், ஜபம், தியானம்,யோகா இத்யாதி மூலமா குண்டலி மேலே உயர்ந்தாலும் பூமி அதை கீழே இழுத்துக்கிட்டே இருக்கும். குண்டலியோட இருப்பான மூலாதாரம் பூமிதத்துவம். குண்டலி ஆக்டிவேட் ஆகி மேனோக்கி நகர ஆரம்பிக்கும்போது "பட்டுத்தெளிஞ்ச கேஸு " யாராவது அதெல்லாம் ஒன்னுமில்லப்பா அது அப்படித்தானு சொல்ல பக்கத்துல இருந்தா சொம்மா தூளா தாண்டி போய்ட்டே இருக்கலாம். அப்படி ஒரு பார்ட்டி இல்லின்னா நாயடிதான். எந்த க்ஷணமாவது படக்குனு மறுபடி சாக்கடைல வந்து விழுந்துரவேண்டியதுதான்.
கதை தொடர்ச்சி:
குருவுக்கும் செட்டியார் பெண்ணுக்கும் கெமிஸ்டரி ஒர்க் அவுட் ஆயிருச்சு. செட்டியார் கண்ணாலம் கட்டி வச்சிட்டாரு. குழந்தையும் பிறந்துருச்சி. ஒரு நாள் புதுப்பெண்டாட்டி வீட்ல இல்லை. குழந்தை ஆய் போயிட்டு அதுலயே புரண்டு கிட்டு இருக்கு. குரு பார்த்தார். கூப்டார் சிஷ்யனை "சிஷ்யா! என் துணிகளை சுத்தப்படுத்தற மாதிரி இந்த குழந்தையை சுத்தப்படுத்தி கொண்டு வான்னார்.
சிஷ்யன் குழந்தையை துவைச்சி அலசி கொண்டுவந்தான். என்ன.. உசுருதான் இல்லை. அதை பார்த்த பிறவு மறுபடி குருவுக்கு ஆன்மீகத்துல நாட்டம் வந்தது. நடையை கட்டினார் அடுத்த ஊருக்கு.
நீதி:குருதான் சிஷ்யனை ஆன்மீகத்துல தேத்தனும்னில்லை. சிஷ்யன் கூட குருவை தேத்தலாம்.
ஏகலவ்யன் கதை தெரியும். குரு வித்தை கத்து தரமாட்டேனு வேட்டிய அவிழ்த்து காட்டிட்டாரு. ஏகலவ்யன் என்ன செய்தான் ? குருவை மாதிரி ஒரு சிலையை வச்சு கத்துக்கிட்டான்.
இங்கே வித்தைய கத்துக்கொடுத்தது சிலையா? இல்லை. கத்துக்கனுங்கற வெறி. கத்துக்கனுங்கற வெறி இருக்கனுமே தவிர காத்து,தண்ணி, நிலம், நெருப்பு ஆகாய எல்லாமே குருதான். கத்துக்கனுங்கற வெறி இல்லாதவன் குருவோட ஹோமோ செக்ஸ்/ஓரல் செக்ஸ்ல ஈடுப்பட்டா கூட ஒரு ம...ரும் வராது.
குருவே இல்லாதவனுக்கு உலகமே குரு. தெய்வமே குரு. சிஷ்யன் எப்படி குருவை தேடி அலையறானோ அதே மாதிரி குருவும் சிஷ்யனை தேடி அலையறான். நதியை தேடி வர்ர கடல் மாதிரி குருவெ தேடி வந்துர்ரான்... இவன் தேடல்ல உண்மையிருந்தா.
காலணா பத்திரிக்கைல வர்ர விளம்பரத்தையெல்லாம் படிச்சுட்டு கண்டேன் குருவைனு துள்ளி குதிச்சா விழறது கழு நீர்பானையாதான் இருக்கும். குமுதம் மாதிரி ஒரு மஞ்சள் பத்திரிக்கைல வந்த தொடர பார்த்து எத்தனை அப்பாவி போய் விழுந்திருப்பான். நான் இவிக பவிசு தெரிஞ்சவங்கறதால விடியல் 3 மணிக்கே கூவினேன். யாரும் முழிச்சிக்கலை.
ஒரு குருவுக்கு ஒரு சிஷ்யனை தேர்ந்தெடுக்க எத்தனை திறமை தேவையோ.. ஒரு சிஷ்யனுக்கு அதை விட ரெண்டு மடங்கு திற்மை தில்லு தேவை. ராம கிருஷ்ண பரம ஹம்சரை விவேகானந்தர் கொஞ்ச நஞ்ச இம்சையா பண்ணாரு
நம்ம பவிசு நமக்கு தெரியவேணாமா? நாம போய் நின்ன உடனே உண்மையான குருவா இருந்தா.. காறி துப்பனும் .கட்டைய எடுத்துக்கிட்டு ஓடி வந்து விரட்டனும். அப்படியில்லாம கவுண்டர்ல பணம் கட்டியாச்சானு மாத்திரம் பார்க்கிற குருவோட பவிசு என்னனு கெஸ் பண்ணவாச்சும் தெரியவேண்டாம்.
அவிகளை சொல்லி குத்தமில்லே அவிகளுக்கு இதான் தொழில். நம்மாளுங்களோட புத்தியை ஜோட்டால அடிக்கனும்.
ஆன்மீகம்னா என்ன? நம்ம உடல்,மனசு,புத்தி இதை எல்லாம் கடந்து வேறென்னமோ இருக்கு.அதை பத்தின அறிவியல்தான் ஆன்மீகம். ஆன்மீகத்தை போதிக்கிறவன் முதற்கண் தன் உடல்,மனம்,புத்திகளோட பிடிலருந்து விடுபட்டிருக்கனும்.
இம்போர்ட்டட் காவி, தங்கத்துல கோர்த்த ருத்ராட்சம், பட்டுமஞ்சம், ஏசி காருல்லாம் வச்சிருக்கிறவன் உடலை கடந்தவனா?
ஃபோட்டோ செஷன் நடத்தில் லைட்டிங் வச்சி ஃபோட்டோ பிடிச்சு பத்திரிக்கைல போட்டுக்கறவன் மனசை கடந்தவனா?
பழைய கள்ளை புது மொந்தைல தர்ர இவனுக்கு 4 டிவிடி பார்த்து ஒரு தமிழ் சினிமா எடுக்கிற கதை பொறுக்கிக்கும் என்ன வித்யாசம்? இவனெல்லாம் புத்தியை கடந்தவனா?
நித்யானந்தா மட்டுமில்லே ஜக்கி வாசுதேவ் கூட இந்த வேலையதான் பண்றாரு. (நாம யாரோ சொன்னதுல ஒரு வரி எடுத்து ஆண்டா கூட பேரை சொல்றோம். சோர்ஸை சொல்றோம்) ஓஷோவோட கருத்துக்களை லட்டு லட்டா சொந்த சரக்கு மாதிரி எடுத்துவிடறாரு.
ரோசிக்க வேணாம்? வேலைக்காரி 50 ரூபா முன் பணம் கேட்டா " நான் யோசிக்கனும்"ங்கற மிடில் க்ளாஸ் ப்ன்னாடைங்க கூட ஆயிரமாயிரமா கொட்டியிருக்காய்ங்க.
நித்யானந்தாவை ட்ராப் பண்ண கட்டிலறைல மட்டுமில்லே கழிவறைல கூட காமெரா வச்சிருக்கலாம். தப்பே இல்லை. இந்த மாதிரி நாதாரிங்க அங்கே கூட எதுனா சில்மிஷம் பண்ணிக்கிட்டிருந்திருக்கும்.
Labels:
Guru,
Nithyananda,
Spirituality,
சோதிடம்,
பாலியல்,
மனவியல்
Saturday, April 3, 2010
எமலோகத்தில் நித்யானந்தா : 2
முன் கதை
எமதூதர்கள் நித்யானந்தாவை எமலோகம் அழைத்து வருகிறார்கள். நித்யானந்தா தன் வழக்கை விசாரிக்கும் தகுதி எமன், பிரம்மா,விஷ்ணு,மகேஸ்வரன் யாருக்கும் கிடையாது.எல்லாரும் செக்ஸ் ஸ்காண்டலில் சிக்கியவர்களே என்று வாதம் பண்ணுகிறார்.
ப்ளாகர்ஸ்ல யாராவது ஒருத்தரை குலுக்கல் முறைல தேர்வு செய்தா அவர் விசாரண பண்ண ஒத்துக்கறேனு நித்யானந்தா சொல்றார்.
குலுக்கல்ல சித்தூர்.முருகேசன் பேர் வருது. இனி படிங்க
ஹி ஹி.. உனக்கு 22 எனக்கு 32 தொடர் கதைல ஹீரோ ஹீரோயினுக்கு இப்ப இதாங்க வயசு தொடர் கதையோட லேட்டஸ்ட் அத்யாயத்தை படிக்க இங்கே அழுத்துங்க
நித்யா: (மனசுக்குள்) அய்யய்யோ இதென்னடா நித்யானந்தாவ பிடிச்ச கிரகம் இப்படி ஆட்டி வைக்குது.
எமன்: என்ன ஓய் .. உம்ம விருப்பப்படியே குலுக்கல்ல வந்த பேர்
கொண்ட ஆசாமிய வரவழைக்கிறேன். விசாரணைக்கு சம்மதம் தானே
நித்யா: (மனசுக்குள்) சம்...........மதம் ? கேட்கறிங்களா? சம்மதம்?ஹும்.. மசாலா தடவ கோழி கிட்ட சம்மதம் கேட்டாப்ல இருக்கு (மேலுக்கு) சம்மதம் தான்
பூலோகம் , ஆந்திர மானிலம் சித்தூர்
எம தூதர்கள்: வாய்யா கொஞ்சம் வேலையிருக்கு
முருகேசன்: யாருப்பா நீங்க அக்பர் கவுசர் அனுப்பின ஆளுங்களா?
எம தூதர்கள்: ஊஹூம்
முருகேசன்: திருமலை கோடி?
எம தூதர்கள்: ஊ ஹூம்
முருகேசன்:பின்னே யாருப்பா நீங்க?
எமதூதர்கள்:எமதூதருங்க சார்
முருகேசன்: தபார்ரா.. அப்ப ஆட்டம் க்ளோசா? ஆமா செத்த பிறகுதானே வரனும். உயிரோட இருக்கிறப்பவே வரிங்க?
எமதூதர்கள்: உன் விதி முடிஞ்சு வரலப்பா . எமலோகத்துல சின்ன விசாரணை இருக்கு..வந்து போயிருவ வா
முருகேசன்:என்னப்பா ராணி புக் மாதிரி தமாசு பண்றிங்க? நானெல்லாம் ரொம்ப சின்ன ஆளுப்பா. ஏதோ சின்ன சின்ன பஞ்சாயத்து பண்றது உண்டுதான் அதுக்காக யமலோகமெல்லாம் வர்ர அளவுக்கு நமக்கு சீன் இல்லப்பா
எமதூதர்கள்: ஏன்யா எமலோகம்னா கொஞ்சூண்டு கூட பயமில்லாம இருக்கே
முருகேசன்:எத்தினி சினிமால பார்த்திருக்கேன் .. அப்புறம் என்ன பயம். ஆமா உங்க பாஸ் அதான் எமன் எப்படி இருக்காரு.இப்ப கூட எமண்டானு கத்தி இருமுறாரா?
எமதூதர்கள்:அதெல்லாம் ஒன்னுமில்லப்பா கார்ப்போரேட் ஆஃபீஸ் மாதிரி மாறிருச்சு. சித்ர குப்தன் ஷார்ட்ஸ் எல்லாம் போடறாருன்னா பார்த்துக்கயேன்
முருகேசன்: அப்பசரி பார்த்துர வேண்டியதுதான் . கிளம்பலாமா?
எமதூதர்கள்: ஏயப்பா உனக்கு எமலோகம்னா பயமில்லயா?
முருகேசன்: அதுக்கு தாத்தாவா இங்கே பல இடம் இருக்கு.. எல்லாம் பார்த்தாச்சுங்கண்ணா போலாம் போங்க
எமதூதர்கள்: எதுக்கு கூட்டுவரச்சொன்னாங்கனு கேளேன்
முருகேசன்:என்ன இருக்கு எமலோகத்தில் நித்யானந்தானு ஒரு பதிவு போட்டேன். அதுல உங்க பாஸ் குந்திக்கு தலைச்சன் புள்ள கொடுத்ததை பத்தி எழுதியிருந்தேன். ராம கோபாலன் சார் எதுனா கம்ப்ளெயிண்ட் பண்ணியிருப்பாரு ..அதப்பத்தி தானே விசாரணை?
எமதூதர்கள்:அதெல்லாம் ஒன்னுமில்லப்பா .. நித்யானந்தா நித்யானந்தானு ஒரு போலி சாமியார்
முருகேசன்: அடத்தெரிக்க .. அந்தாள எப்ப புக் பண்ணிங்க
எமதூதர்கள்: இன்னைக்குதான்
முருகேசன்:அப்போ சந்தேக மரணம்தான் .. ஓஞ்சு போட்டும் சாகறப்ப நமக்கு ஒரு நல்லது பண்ணியிருக்கு பார்ட்டி .அதுசரி நித்யானந்தா கேஸ்ல நான் எங்கே வரேன். சாட்சி கீட்சி சொல்லனுமா?
எமதூதர்கள்:இல்லப்பா .. குறுக்கு விசாரண பண்ணனுமாம்
முருகேசன்: காமெடி கீமிடி பண்ணலியே
எமதூதர்கள்:அட நீ கெளம்புப்பா
* * *
எமலோகம்
எமன்: வாப்பா .. நீதான் முருகேசனா? என்னப்பா ஏதோ மாமியார் வீட்ல விருந்தாட வந்த மாதிரி வர்ரே..இது எமலோகம் ஞா இருக்கில்ல
முருகேசன்:எனக்கு இன்னும் இன்னும் இந்த நாறிப்போன வாழ்க்கைய வாழனும்னு இருந்து நீங்க இங்கே கூட்டிட்டு வந்திருந்தா கொஞ்சம் ஆடிப்போயிருப்பேன். நமக்குத்தான் அந்த எண்ணமே கிடையாதே.
எமன்: என்னப்பா அப்படி சொல்ட்டே. மனித வாழ்க்கைல இன்பமே கிடையாதுங்கறியா?
முருகேசன்: ஹும் ..இன்பம் இருக்கு .ஆனால் எல்லாமே டெம்ப்ரரியா இருக்கே. ஒரு இன்பம் தன் பின்னாடியே ஒரு துன்பத்தை கோர்த்துக்கிட்டுதானே வருது. இன்பம் கின்பம் எல்லாம் யோசிக்காத வாழறவனுக்குதான் சாரே ! நாம லேசா யோசிக்கறம். அதுவும் சம்பவ நேரத்துலயே ரோசிக்கிறமா.. மீனிங் லெஸ்ஸுன்னுதான் தோணுது . வாழ்க்கை ஜவ்வான மெகாசீரியலு மாதிரி இருக்குது தலை.. முடிஞ்சி தொலையாதாங்கற ஸ்டேஜுக்கு வந்துட்டன்.
எமன்:பின்னே தற்கொலை பண்ணிக்கிட வேண்டியதுதானே
முருகேசன்:அஸ்கு புஸ்கு.. அது மட்டும் பண்ணக்கூடாது வாத்யாரே..ஏன்னு கேளு. எங்கம்மா என்னை ஜி.ஹெச் லதான் பெத்தா. நான் கவர்ன்மென்ட் ஸ்கூல்லதான் படிச்சேன். கவர்மென்டுக்கு ஏது பணம் மக்கள் வரி கட்டினாதானே கவர்ன்மென்டுக்கு பணம். அதே மக்கள் தான் ஜோசியம் பார்த்துக்கிட்டு காசு பணம் கொடுத்து என்னை போஷிச்சாங்க. நான் அவிகளுக்கு கடன் பட்டிருக்கேன். அவிக துன்பங்களை ஒரு மி.கி அளவாவது குறைக்க எதையாச்சும் குரைச்சிக்கிட்டே இருந்தா கூட போதும் . கடன் தீருதுல்ல. கருமம் ஒழியுதுல்ல
எமன்:அட அடா என்னா பாலிசிப்பா
முருகேசன்: வாத்யாரே சீக்கிரம் வேலைய முடிக்கலாம். ஊர்ல சின்னதா ரெண்டு வேலையிருக்கு. அதையாவது பார்க்கலாம்ல
எமன்: சரிப்பா அந்த நித்யானந்தாவ கொண்டுவாங்க
முருகேசன்: சார் சார்.. இங்கே கொஞ்சம் ஃபெனாயில் கினாயில் கிடைக்குமா ?
எமன்: ஏம்பா?
முருகேசன்: பார்ட்டி வந்தா ரொம்ப நாறும் சார்
எமன்: ஹா ஹா ..ஹா
( நித்யானந்தாவை எம தூதர்கள் கொண்டு வர்ராங்க)
நித்யானந்தா: ( தமது வழக்கமான ஸ்டைலில் புன் சிரிப்புடன் ஆசி வழங்கிய படி) நண்பனே உன் கடமைய செய்யலாம். விசாரணை துவங்கட்டும்
முருகேசன்: நான் உங்களை விசாரிக்கலாம்ல .உங்களுக்கெதுவும் அப்ஜெக்சனில்லயே
நித்யானந்தா: இப்படி ஒரு திருவிளையாடலை யாம் தான் ஏற்பாடு செய்தோம்.
முருகேசன்: இந்த வெட்டி பந்தாவுக்கொண்ணும் குறைச்சலில்லே . இதென்ன உங்க ஆசிரமமா .. இல்லே நான் என்ன பக்த சிகாமணியா?
நித்யானந்தா: ஞானி நரகத்தை கூட ஸ்வர்கமாவே நினைச்சு வாழறாம்பா. இதை எம லோகம்னு நினைச்சாதான் எமலோகம்.
முருகேசன் : அப்போ உங்க ஆசிரமத்தை கூட ஆசிரமமா நினைச்சு வாழல போல இருக்கு அப்படித்தானே
நித்யானந்தா: (மனசுக்குள்) என்னங்கடா இது கொக்குக்கு ஒன்னே மதிங்கற மாதிரி பாயிண்டுக்கே இழுக்கறான் (மேலுக்கு) யோகிக்கு எல்லாமே ஒன்னுதான் தம்பி
முருகேசன்:ஓஹோ அதனாலதான் ஹீலிங் தெரஃபின்னிட்டு கண்ட குட்டி மேலயும் கை போட்டியா
நித்யானந்தா:என்ன மரியாதை குறையுது......... நீ என்ன உத்தமனா.. பலான ஜோக் எழுதுற பார்ட்டிதானே
முருகேசன்: அடத்தெரிக்க .. என்னடா பார்ட்டி அதி வினயம் காட்டுதுனு ரோசிச்சேன். பாஞ்சுட்டே இல்லை. இப்ப வச்சிக்கிறேன். பலான ஜோக் எழுதினேங்கற இல்லைங்கல. நான் எந்த கண்டிசன்ல எழுதினேன் தெரியுமா ப்ளாக் வச்சி எட்டுவருஷம் சுத்த சைவமா நடத்தி பார்த்தேன். உன்ன மாதிரி டகுலு காட்டற பார்ட்டிங்களுக்கு 7 வருசம் சர்வீஸ் பண்னாலும் , ஏழு ஜன்மம் உங்க காலடில விழுந்துகிடந்தாலும் பேராத ஸ்ருஷ்டி ரகசியத்தை எல்லாம் ரத்தினமா கொட்டினேன். பப்பு வேகலை. தாளி.. இதென்னடா கடல்ல பெய்த மழையா வீணா போகுது. நாம எழுதறது பத்து பேர் படிக்கத்தானே. யாரும் படிக்கலன்னா எழுதி என்ன பிரயோஜனம்னு திங்க் பண்ணி சனத்தை கூவி கூப்பிட பலான ஜோக் எழுதினேன். உன்னை மாதிரி உசுப்பி விடலே கண்ணா, செக்ஸை பார்த்து சிரிக்க வச்சேன். வெறுமனே சிரிக்க வைக்கலே நைனா .. அதும் பின்னால இருக்கிற சைக்கலாஜிக்கல்,செக்ஸாலஜிக்கல் சத்தியங்களை விவரிச்சேன்.
நித்யானந்தா:அதெல்லாம் எனக்கு தெரியாது செக்ஸ் எழுதினயா இல்லையா?
முருகேசன்: நீ பேசறது எப்படி இருக்குன்னா இந்த குழாயடில பொம்பளைங்க பேசிக்கிறாப்ல இருக்கு . அங்கேதான் சில தே....யாளுங்க ஆன அழும்பெல்லாம் பண்ணிக்கிட்டு யாராவது அந்த அநியாயத்தை தட்டிக்கேட்டா ஊர்ல இருக்கிற்வளையெல்லாம் தே...யான்னு சாதிப்பாளுங்க. உன் பேச்சு அப்படித்தான் இருக்கு. யோவ் நான் சிவிலியன். ஆர்டினரி சிட்டிசன் ஆஃப் இண்டியா. நீ சன்னியாசி. காவி கட்டின ஸ்வாமிஜி. அதுலயும் பிரம்மச்சரியத்தை போதிச்ச உத்தமன். இந்த விசாரணை உன்னை பத்தி தான் . என்னை பத்தி கிடையாது
நித்யானந்தா:பைபிள்ள ஜீஸஸ் என்ன சொல்றாரு " உங்களில் பாவம் செய்யாதவர் யாரோ அவர் முதல் கல்லை வீசட்டும்"னாரு.
முருகேசன்: சரிப்பா நாங்கல்லாம் தப்பு பண்ணவங்க கிரேனை வச்சி ஒரே கல்லா பெரிய கல்லா போட்டுரட்டுமா? பாவம் பண்ணாதது கிரேன் ஒன்னுதான்.
நித்யானந்தா: நான் காவி கட்டினவன். பிராமணனுக்கு சமமானவன் .என்னை கொன்னா பிரம்ம ஹத்தி தோஷம் வரும்.
முருகேசன்:அட போய்யா பொங்கி. ராவணனை கொன்னப்ப ராமனுக்கு கூட பிரம்மஹத்தி வந்துருச்சாம். கடல்ல குளிச்சா அதெல்லாம் காக்கா தூக்கிட்டு போயிரும்.
நித்யானந்தா: நாலு சுவருக்குள்ள நடந்ததை விசாரிக்கிறது தனி மனித உரிமை மீறல்.
முருகேசன்: நீ காவி கட்டாத இருந்திருந்தா நீ வெறுமனே சுய இன்பம் அனுபவிச்சிருந்தா அது உன் பர்சனல் விஷயம். ஆனால் நீ காவி கட்டியிருக்கே, பிரம்மச்சரியத்தை போதிச்சிருக்கே. உன் போதனைய பரப்பறதுக்காக மக்கள் நெத்தி வேர்வை நிலத்துல சிந்த சம்பாதிச்ச பணத்தை கொட்டிக்கொடுத்திருக்காங்க . நீ ஜஸ்ட் சுய இன்பம் அனுபவிச்சிருந்தா கூட.. அட ஸ்வப்ன ஸ்கலிதம் நடந்திருந்தா கூட அது ப்ரீச் ஆஃப் காண்ட் ராக்ட் . சரி உன் காவி உடைய தவிர்த்துட்டு கூட பார்க்கலாம்.
நித்யானந்தா: அய்யய்யோ இப்ப வஸ்திராபரணம் நடக்கப்போவுதா?
முருகேசன்: அட த்தூ.. திருடனுக்கு திருட்டு புத்தி அவிங்கப்பனுக்கு அதே புத்திங்கற மாதிரி புத்தி போவுது பாரு. நீ சன்னியாசிங்கறத மறந்துட்டு பார்த்தா கூட நீ பண்ணது குற்றம்தான்னு சொல்ல வந்தேன். உன் அஜால் குஜால் வேலைல இன்னொரு பார்ட்டி சம்பந்தப்பட்டிருக்கு.ரஞ்சிதா ஒன்னும் ப்ரொஃபெஷ்னல் செக்ஸ் ஒர்க்கர் கிடையாது. அப்படியே இருந்தாலும் இந்தியாவுல பாலியல் தொழிலுக்கு சட்ட அங்கீகாரம் கிடையாது. நீ எப்போ லெமன் லைட்டுக்கு வந்துட்டயோ, எதுவுமே பர்சனல் இல்லே கண்ணா. நீ ஒரு ஊருக்கு போறே , கேம்ப் நடத்தறேன்னா அது உன்+ உன்னை நம்பி வந்தவுங்களோட பர்சனல் ப்ரோக்ராமா இருந்தா அதுக்கு ஏன்யா குமுதத்துல விளம்பரம்,ஆப்ளிகேஷன் ஐட்டம்?. நீ தனிமனிதனில்லயா.. சனாதன மதத்தோட சிம்பலா எஸ்டாப்ளிஷ் பண்ணிக்கிட்டே.
நித்யானந்தா: காவி கட்டினதுதான் என் தப்பா ? ஜீன்ஸ் போட்டுக்கிட்டு என்னவேணா செய்யலாமா?
முருகேசன்: அட அல்ப்பம் இப்படி நினைச்சித்தான் காலிஃபோர்னியால ஜீன்ஸ் மாட்டிக்கிட்டு கெட்ட ஆட்டம் போட்டியா? நீ ஜீன்ஸ் போட்டாலும்,காவி போட்டாலும் அடுத்தவன் பெண்டாட்டியோட உருண்டா அது அடல்ட் ரிய்யா.. தினத்தந்தி பாஷைல சொன்னா கள்ள காதல் . நீ இதே வேலைய ஒரு சித்தாள் பெண்டாட்டி விஷயத்துலயோ, கூலிக்காரன் பெண்டாட்டி விஷயத்துலயோ செய்திருந்தா சங்கை அறுத்திருப்பான். ரஞ்சிதா வீட்டுக்காரர் கொஞ்சம் வசதியான ஆள் போல அதான் விட்டுவச்சிருக்காரு
நித்யானந்தா: நீ கொலை செய்ய தூண்டறே.
முருகேசன்: நீ ஆன்மீகத்தை, ஆன்மீக ஆர்வலர்களோட நம்பிக்கையையே கொன்னுட்ட. தன்னை கொல்ல வர்ர பசுவை கூட கொல்லலாம்னு தர்ம சாஸ்திரம் சொல்லுது. உன்னை கொல்லாம விட்டாங்களேனு சந்தோசப்படு..
நித்யானந்தா:அடுத்தவுக ஒப்புதலோட படுத்துக்கிட்டா தப்பில்லேனு சட்டம் சொல்லுது.
முருகேசன்: நீ என்ன பி.பியா இல்லே? டிஃபென்ஸ் லாயரா? இல்லே லா காலேஜ்ல லெக்சரரா? நீ உபதேசிச்சதெல்லாம் தர்மம் நைனா. அந்த தர்மத்தை நீ ஃபாலோ பண்ணனும். இல்லேன்னா அது 420 வேலை, ஃப்ராடு வேலை,மொள்ளமாரி வேலை. ப்ரீச் ஆஃப் காண்ட் ராக்ட், சதி, மோசடி, மத நம்பிக்கைகளை அவமதிச்ச குற்றம்.
நித்யானந்தா:இதெல்லாம் கோர்ட்டுல நிக்காது
முருகேசன்: இது மேனோட கோர்ட்டில்ல சாமி.. எமனோட கோர்ட்..
நித்யானந்தா: மிஸ்டர். எம்.டி.ராஜன் இதையெல்லாம் நீங்க அனுமதிக்கிறிங்களா?
எமன் : அனுமதிக்கவோ,மறுக்கவோ இந்த கோர்ட்ல இப்ப நான் நீதிபதியோட ஸ்தானத்துல இல்லை. எனக்குத்தான் உன்னை விசாரிக்கவே தகுதியில்லேன்னிட்டியேப்பா.
நித்யானந்தா:(மனசுக்குள்) அய்யய்யோ ஆப்பசைச்ச குரங்குகதையாயிருச்சே.. ஒரு வேளை பிரம்மச்சரிய முகமூடிய போட்டுக்கிட்டு கச முசா பண்ணதால ஆஞ்சனேயருக்கு கோபம் வந்து இப்படி இந்த குரங்குபயல்கிட்டே மாட்டிவிட்டு சோதிக்கிறாரோ.
முருகேசன்: என்ன சாமி முணுமுணுக்கறிங்க.. இதெல்லாம் கோர்ட் அவமதிப்பு கீழே வந்துரும் ..டேக் கேர்
நித்யானந்தா:அய்யய்யோ நான் ஒன்னும் முணுமுணுக்கல
முருகேசன்: சரி மேட்டருக்கு வா.பண்ண தப்பை தப்புனு ஒத்துக்கிடறியா இல்லையா..
நித்யானந்தா: நான் யாரையும் வற்புறுத்தலை.ரஞ்சிதாவ ரேப்பா பண்ணேன்.
முருகேசன்: அட டுபுக்கே இது மேல் சேவனிஸ்ட் சொசைட்டி. பெண் வீக்கர் செக்ஸாவே இருக்கா. இந்த சமூகத்துல உண்மையான ஒடுக்கப்பட்ட ஜீவன் பெண் தான். இதுவே நீ பத்து ரூபா இல்லாத பன்னாடையா, மூஞ்சி முகம் தெரியாத கஞ்சா அடி சாமியாரா , இருந்திருந்தா இதே ரஞ்சிதா செருப்பாலடிச்சிருப்பாங்க. நீ உன்னோட நேம்,ஃபேம்,ப்ராஸ்பெரிட்டி,செல்வாக்கு எல்லாத்தயும் வச்சு அவிகள மறைமுகமா ப்ளாக் மெயில் பண்ணேனுதான் சொல்லனும். மேலும் அவிக டைவோர்சியா, விடோவா, அன் மேரீடா இருந்திருந்தாலும் பரவால்ல அவிக கல்யாணமானவுக. மேரேஜுங்கறது ஒரு சோஷியல் அக்ரிமென்ட். இதை அவிக ப்ரேக் பண்றாப்ல பண்ணியிருக்கே. குற்றங்கள்ள பேர்பாதி குற்றம் செக்ஸ் ஓரியண்டட்தான். ஒரு வேளை அவிக வீட்டுக்காரர் ரஞ்சிதாம்மாவை போட்டுத்தள்ளியிருந்தா ..
நித்யானந்தா: நீ என்னை சாமானியனா நினைச்சு பேசிக்கிட்டிருக்கேப்பா நான் இதையெல்லாம் கடந்தவனப்பா. அக்கரையிலருந்து பார்க்காதே இக்கரைக்கு வா .பாரு அப்பதான் நிஜம் புரியும்.
முருகேசன்: நீ எட்ட இருந்தாலே நாறுது. அதுலயும் உன் கரைக்கு வந்தா அவ்ளதான். நீ ஆள விடு. உன் கரையில ,உன் கறைங்களோட நீயே இருந்துக்க.
நித்யானந்தா: நான் சாமானியனில்லே. தர்ம சாஸ்திரப்படி நான் பிராமணன். எங்களுக்குனு சிறப்பு உரிமைகள் எல்லாம் இருக்கு.
முருகேசன்:ஓ அப்படி வர்ரியா.. வா. சரியா நீ பார்ப்பானாவே கூட இரு. நீ ராஜா சம்சாரத்தை வேலை பார்த்திருந்தா அதுவும் வெறும் சந்தானத்துக்காக தான் உங்க ஸ்பெஷல் ப்ரிவிலஜ் படி ஓகே. ரஞ்சிதா எந்த நாட்டு ராஜாவ கட்டியிருக்காங்க.
நித்யானந்தா: (மனசுக்குள்) அய்யய்யோ ரவுண்டு கட்டி அடிக்கிறானே (வெளியில்) நான் என்னை பொறுத்தவரை எந்த தப்பும் செய்யலை. நான் ஒரு ஆராய்ச்சியாளன். ஜஸ்ட் சில பரிசோதனைகள் செய்தேன்.
முருகேசன்:அப்படிங்கறே. அப்ப நீ செக்ஸாலஜி படிச்சிருக்கனும். யூனிவர்சிட்டில ரிசர்ச் ஸ்காலரா பதிவாயிருக்கனும். உன் பரிசோதனைக்கு எலி, பூனைய உபயோகிக்கிற மாதிரியிருந்தா கூட மேனகா காந்தியை கன்வின்ஸ் பண்ணியிருக்கனும். நீ ஒரு மனுஷ உசுரை, அதுலயும் கல்யாணமான பொம்பளைய உபயோகிச்சிருக்க. அதுக்கு ஆரு கிட்டெ பர்மிஷன் வாங்கினே.
நித்யானந்தா: உங்க பேச்சுல குரோதம் இருக்கு. என் வளர்ச்சிய பார்த்து பொறாமை உங்களுக்கு .
முருகேசன்:வளர்ச்சியா.. போடாங்கோ.உன் வளர்ச்சி எதுலன்னு உன் ஆராய்ச்சியும், வீடியோவுமே சொல்லுதே.
நித்யானந்தா: என்னை அவமானப்படுத்தி தற்கொலைக்கு தூண்டறிங்க.
முருகேசன்: இல்லே நைனா தூக்கு தண்டனைய நீயே நிறைவேத்திக்கோனு சஜஸ்ட் பண்றேன்
நித்யானந்தா: நீங்க வீடியோல பார்த்ததெல்லாம் ஜஸ்ட் என் உடம்புதான். ஆத்ம ரீதியில பார்த்தா நான் சாட்சாத் கிருஷ்ண பரமாத்மா. அவிக எல்லாம் கோபிகைங்க
முருகேசன்: யோவ் நித்யா இப்படி வர்ரயா? வா வச்சிக்கிறேன் உன்னை. கிருஷ்ணர் ஒரு தரம் யமுனா நதிக்கரைல இருந்தாராம். யமுனா அப்படியே இந்தியாவுல ஊழல் மாதிரி பெருக்கெடுத்து ஓடுது.அப்போ ஒரு தயிர்காரி வந்து "யப்பா .. நான் ஆத்த தாண்டி போனா தான் பிழைப்பு .எதுனா பண்ணே"னு கேட்கிறா.உடனே கிருஷ்ணர் அவ கிட்டே வெண்ணை வாங்கி திருப்தியா சாப்டுட்டு யமுனா நதியை நோக்கி " நான் உப வாசம் இருந்தது உண்மைன்னா நான் அஸ்கலித பிரம்மச்சாரிங்கறது உண்மைன்னா வழி விடு" ன்னாராம். யமுனா நதி வழி விட்டுச்சாம். உனக்கு கூவம் தான் வழி விடும். அதுவும் எதுக்கு உன் நாத்தம் தாங்க முடியாம.
நித்யானந்தா: என்னை தொடர்ந்து அவமதிக்கிறிங்க
முருகேசன்: நீ ஆதியந்தமில்லாத கடவுளை,சனாதன தருமத்தை, சன்னியாசத்தை,காவியுடைய, உன்னை நம்பி வந்த லட்சக்கணக்கான பக்தர்களை அவமதிக்கலாம். உன் பேரை சொன்னா அது அவமதிக்கிறதா ஆயிருமா?
நித்யானந்தா: டுபுக்கு,அல்பம்,துடுப்பு இதெல்லாம் என் பேரா?
முருகேசன்:இதெல்லாம் காரணப்பெயர் நைனா
நித்யானந்தா: எனக்கு லட்சக்கணக்கான ஃபாலோயர்ஸ் இருக்காங்க.
முருகேசன்: ஹிட்லருக்கு இருந்தாங்க. மது கோடாவுக்கு இருக்காங்க, ஏன் துரோகத்துக்கு மறு பேரான சந்திரபாபுவுக்கு கூட இருக்காங்க. ஃபாலோவர்ஸ் இருந்தா நீ என்ன வேணம்னா பண்ணலாமா?
நித்யானந்தா: நான் பல கோடி ரூபா செலவு பண்ணி ஆசிரமங்கள் கட்டியிருக்கேன்
முருகேசன்:அண்டை வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையேன்னானாம் எவனோ. எல்லாம் ஊர் பணம்தானே
நித்யானந்தா:என் வாக்குவன்மையால வந்த பணம்
முருகேசன்:அதுசரி.வேசி .......... காட்டி சம்பாதிப்பா,அதுவாச்சும் அவளுக்கு மட்டும் சொந்தம் நீ வாய காட்டி சம்பாதிச்சே. ஆனால் உன் பேச்சு உனக்கு மட்டுமேவா சொந்தம்?
நித்யானந்தா: அந்த ஒரு சமாச்சாரத்தை தவிர வேற என்ன குற்றம் சொல்ல முடியும் உங்களால..
முருகேசன்:இப்ப இப்படி வர்ரியா. இந்தியாவுக்கு சுதந்திரம் வந்து 63 வருசம் ஆகுது.ஆனால் இன்னைக்கும் 63.8 கோடி மக்களுக்கு கழிவறை கிடையாது. உன் காலடில கொட்டினாங்களே பணம்.. அது உனக்கு சொந்தமில்லே கண்ணா. திருப்பதில ஏழுமலையான் கால்ல கொட்டறாங்களே பணம் அது ஏழுமலையானுக்கு சொந்தமில்லே கண்ணா..லாபங்கறது எப்படி வருதுனு டாஸ் கேப்பிடல்ல மார்க்ஸ் சொல்லிட்டாருப்பா. அதெல்லாம் ஏழைகளோட பணம் ஏழைய சுரண்டின பணம். காந்தி என்னா சொன்னாரு தெரியுமா ? உன் சொந்த பணத்துக்கே நீ வெறும் ட்ரஸ்டிதாண்டான்னாரு. நீ உத்தமனா இருந்திருந்தா இதையெல்லாம் நினைச்சி பார்த்து நான் சொன்ன 63.8 கோடி மக்களுக்கு கழிவறை கட்டி கொடுத்திருக்கனும். நீ கட்டின ஆசிரமங்கள விட இந்த கழிவறைங்கனால மக்களுக்கு உபயோகம் அதிகம்.
நித்யானந்தா: நாக்குல சரஸ்வதிய வச்சிக்கிட்டு இ..ப்..படி பேசலாமா?
முருகேசன்: கூட்டணிக்கு கூப்பிடறியா..கன்வின்ஸ் பண்றியா.. நான் இந்த நாட்டு மக்கள் செலுத்தின வரிப்பணத்துல வளர்ந்தவன். என் அப்பன் ஒரு கவர்ன்மென்ட் எம்ப்ளாயி அவனுக்கு கிடைச்ச சம்பளம் கூட மக்களோட வரிப்பணம்தான். நான் கர்ணன் மாதிரி . ஒரு பிடி சோத்துக்காக என் உயிரையே தருவேன். நீ இவிக பணத்தை மட்டும் கொள்ளையடிச்சிருந்தாலும் பரவால்ல. ஆனால் நீ இவிக இறை நம்பிக்கைய கொள்ளையடிச்சுட்டே. என்ன சொன்னே நாக்குல சரஸ்வதியா? சரஸ்வதி இருந்து பேசினதுக்கெ வேட்டி நனைஞ்சுருச்சு. சரோஜா தேவிய வச்சு பேச சொல்றியா? காவி கட்டின நீ சரோஜா தேவி சமாச்சாரத்தை செய்யவே செய்யலாம். ஜீன்ஸ் போட்ட நான் பேசக்கூடாதா என்ன?
நித்யானந்தா: அய்யோ எமதர்ம ராஜா ! என் குற்றத்தை நான் ஒப்புத்துக்கறேன். இந்தாளு பேசற பேச்சு அப்படியே விஷம் மாதிரி தலைக்கேறுது. நீ என்ன தண்டனை கொடுத்தாலும் ஓகேப்பா
எமன்: நீ என் கேஸ்ல நீதிபதியா இருக்கவே லாயக்கில்லேன்னிட்டயேப்பா நான் என்னத்த தண்டனை கொடுக்க முடியும்.. முருகேசன் .. நித்யா குற்றத்தை ஒப்புத்துக்கிட்டாரு. தண்டனையையும் நீயே சொல்லிருப்பா
முருகேசன்: ஜஸ்ட் ..ஒரு ப்ளூ ஃபிலிம் பாருங்க
எமன்: ஏய் என்ன சொல்றே நீ
முருகேசன்: உ.வ.படாதிங்க சார். இந்த தலைப்புல ஒரு கதை எழுதியிருக்கேன். அதை படிங்கனு சொல்லவந்தேன்
"அய்யய்யோ..............."னு கத்திக்கிட்டு எமலோகத்தை விட்டு நித்யா ஓடறார். தவறி கீழே விழறார். விழுந்த இடம் கூவம் ஆறு.
இனம் இனத்தோடு சேருங்கறமாதிரி கூவத்து அசிங்கமெல்லாம் நித்யாவை தேடிவந்து சேர்ந்துக்க கூவம் சுத்தமாயிருது.
கலைஞர் அவசரமா இந்த சாதனையை விவரிக்க உடன் பிறப்புக்கு கடிதம் எழுத ஆரம்பிக்கிறார்.
எமதூதர்கள் நித்யானந்தாவை எமலோகம் அழைத்து வருகிறார்கள். நித்யானந்தா தன் வழக்கை விசாரிக்கும் தகுதி எமன், பிரம்மா,விஷ்ணு,மகேஸ்வரன் யாருக்கும் கிடையாது.எல்லாரும் செக்ஸ் ஸ்காண்டலில் சிக்கியவர்களே என்று வாதம் பண்ணுகிறார்.
ப்ளாகர்ஸ்ல யாராவது ஒருத்தரை குலுக்கல் முறைல தேர்வு செய்தா அவர் விசாரண பண்ண ஒத்துக்கறேனு நித்யானந்தா சொல்றார்.
குலுக்கல்ல சித்தூர்.முருகேசன் பேர் வருது. இனி படிங்க
ஹி ஹி.. உனக்கு 22 எனக்கு 32 தொடர் கதைல ஹீரோ ஹீரோயினுக்கு இப்ப இதாங்க வயசு தொடர் கதையோட லேட்டஸ்ட் அத்யாயத்தை படிக்க இங்கே அழுத்துங்க
நித்யா: (மனசுக்குள்) அய்யய்யோ இதென்னடா நித்யானந்தாவ பிடிச்ச கிரகம் இப்படி ஆட்டி வைக்குது.
எமன்: என்ன ஓய் .. உம்ம விருப்பப்படியே குலுக்கல்ல வந்த பேர்
கொண்ட ஆசாமிய வரவழைக்கிறேன். விசாரணைக்கு சம்மதம் தானே
நித்யா: (மனசுக்குள்) சம்...........மதம் ? கேட்கறிங்களா? சம்மதம்?ஹும்.. மசாலா தடவ கோழி கிட்ட சம்மதம் கேட்டாப்ல இருக்கு (மேலுக்கு) சம்மதம் தான்
பூலோகம் , ஆந்திர மானிலம் சித்தூர்
எம தூதர்கள்: வாய்யா கொஞ்சம் வேலையிருக்கு
முருகேசன்: யாருப்பா நீங்க அக்பர் கவுசர் அனுப்பின ஆளுங்களா?
எம தூதர்கள்: ஊஹூம்
முருகேசன்: திருமலை கோடி?
எம தூதர்கள்: ஊ ஹூம்
முருகேசன்:பின்னே யாருப்பா நீங்க?
எமதூதர்கள்:எமதூதருங்க சார்
முருகேசன்: தபார்ரா.. அப்ப ஆட்டம் க்ளோசா? ஆமா செத்த பிறகுதானே வரனும். உயிரோட இருக்கிறப்பவே வரிங்க?
எமதூதர்கள்: உன் விதி முடிஞ்சு வரலப்பா . எமலோகத்துல சின்ன விசாரணை இருக்கு..வந்து போயிருவ வா
முருகேசன்:என்னப்பா ராணி புக் மாதிரி தமாசு பண்றிங்க? நானெல்லாம் ரொம்ப சின்ன ஆளுப்பா. ஏதோ சின்ன சின்ன பஞ்சாயத்து பண்றது உண்டுதான் அதுக்காக யமலோகமெல்லாம் வர்ர அளவுக்கு நமக்கு சீன் இல்லப்பா
எமதூதர்கள்: ஏன்யா எமலோகம்னா கொஞ்சூண்டு கூட பயமில்லாம இருக்கே
முருகேசன்:எத்தினி சினிமால பார்த்திருக்கேன் .. அப்புறம் என்ன பயம். ஆமா உங்க பாஸ் அதான் எமன் எப்படி இருக்காரு.இப்ப கூட எமண்டானு கத்தி இருமுறாரா?
எமதூதர்கள்:அதெல்லாம் ஒன்னுமில்லப்பா கார்ப்போரேட் ஆஃபீஸ் மாதிரி மாறிருச்சு. சித்ர குப்தன் ஷார்ட்ஸ் எல்லாம் போடறாருன்னா பார்த்துக்கயேன்
முருகேசன்: அப்பசரி பார்த்துர வேண்டியதுதான் . கிளம்பலாமா?
எமதூதர்கள்: ஏயப்பா உனக்கு எமலோகம்னா பயமில்லயா?
முருகேசன்: அதுக்கு தாத்தாவா இங்கே பல இடம் இருக்கு.. எல்லாம் பார்த்தாச்சுங்கண்ணா போலாம் போங்க
எமதூதர்கள்: எதுக்கு கூட்டுவரச்சொன்னாங்கனு கேளேன்
முருகேசன்:என்ன இருக்கு எமலோகத்தில் நித்யானந்தானு ஒரு பதிவு போட்டேன். அதுல உங்க பாஸ் குந்திக்கு தலைச்சன் புள்ள கொடுத்ததை பத்தி எழுதியிருந்தேன். ராம கோபாலன் சார் எதுனா கம்ப்ளெயிண்ட் பண்ணியிருப்பாரு ..அதப்பத்தி தானே விசாரணை?
எமதூதர்கள்:அதெல்லாம் ஒன்னுமில்லப்பா .. நித்யானந்தா நித்யானந்தானு ஒரு போலி சாமியார்
முருகேசன்: அடத்தெரிக்க .. அந்தாள எப்ப புக் பண்ணிங்க
எமதூதர்கள்: இன்னைக்குதான்
முருகேசன்:அப்போ சந்தேக மரணம்தான் .. ஓஞ்சு போட்டும் சாகறப்ப நமக்கு ஒரு நல்லது பண்ணியிருக்கு பார்ட்டி .அதுசரி நித்யானந்தா கேஸ்ல நான் எங்கே வரேன். சாட்சி கீட்சி சொல்லனுமா?
எமதூதர்கள்:இல்லப்பா .. குறுக்கு விசாரண பண்ணனுமாம்
முருகேசன்: காமெடி கீமிடி பண்ணலியே
எமதூதர்கள்:அட நீ கெளம்புப்பா
* * *
எமலோகம்
எமன்: வாப்பா .. நீதான் முருகேசனா? என்னப்பா ஏதோ மாமியார் வீட்ல விருந்தாட வந்த மாதிரி வர்ரே..இது எமலோகம் ஞா இருக்கில்ல
முருகேசன்:எனக்கு இன்னும் இன்னும் இந்த நாறிப்போன வாழ்க்கைய வாழனும்னு இருந்து நீங்க இங்கே கூட்டிட்டு வந்திருந்தா கொஞ்சம் ஆடிப்போயிருப்பேன். நமக்குத்தான் அந்த எண்ணமே கிடையாதே.
எமன்: என்னப்பா அப்படி சொல்ட்டே. மனித வாழ்க்கைல இன்பமே கிடையாதுங்கறியா?
முருகேசன்: ஹும் ..இன்பம் இருக்கு .ஆனால் எல்லாமே டெம்ப்ரரியா இருக்கே. ஒரு இன்பம் தன் பின்னாடியே ஒரு துன்பத்தை கோர்த்துக்கிட்டுதானே வருது. இன்பம் கின்பம் எல்லாம் யோசிக்காத வாழறவனுக்குதான் சாரே ! நாம லேசா யோசிக்கறம். அதுவும் சம்பவ நேரத்துலயே ரோசிக்கிறமா.. மீனிங் லெஸ்ஸுன்னுதான் தோணுது . வாழ்க்கை ஜவ்வான மெகாசீரியலு மாதிரி இருக்குது தலை.. முடிஞ்சி தொலையாதாங்கற ஸ்டேஜுக்கு வந்துட்டன்.
எமன்:பின்னே தற்கொலை பண்ணிக்கிட வேண்டியதுதானே
முருகேசன்:அஸ்கு புஸ்கு.. அது மட்டும் பண்ணக்கூடாது வாத்யாரே..ஏன்னு கேளு. எங்கம்மா என்னை ஜி.ஹெச் லதான் பெத்தா. நான் கவர்ன்மென்ட் ஸ்கூல்லதான் படிச்சேன். கவர்மென்டுக்கு ஏது பணம் மக்கள் வரி கட்டினாதானே கவர்ன்மென்டுக்கு பணம். அதே மக்கள் தான் ஜோசியம் பார்த்துக்கிட்டு காசு பணம் கொடுத்து என்னை போஷிச்சாங்க. நான் அவிகளுக்கு கடன் பட்டிருக்கேன். அவிக துன்பங்களை ஒரு மி.கி அளவாவது குறைக்க எதையாச்சும் குரைச்சிக்கிட்டே இருந்தா கூட போதும் . கடன் தீருதுல்ல. கருமம் ஒழியுதுல்ல
எமன்:அட அடா என்னா பாலிசிப்பா
முருகேசன்: வாத்யாரே சீக்கிரம் வேலைய முடிக்கலாம். ஊர்ல சின்னதா ரெண்டு வேலையிருக்கு. அதையாவது பார்க்கலாம்ல
எமன்: சரிப்பா அந்த நித்யானந்தாவ கொண்டுவாங்க
முருகேசன்: சார் சார்.. இங்கே கொஞ்சம் ஃபெனாயில் கினாயில் கிடைக்குமா ?
எமன்: ஏம்பா?
முருகேசன்: பார்ட்டி வந்தா ரொம்ப நாறும் சார்
எமன்: ஹா ஹா ..ஹா
( நித்யானந்தாவை எம தூதர்கள் கொண்டு வர்ராங்க)
நித்யானந்தா: ( தமது வழக்கமான ஸ்டைலில் புன் சிரிப்புடன் ஆசி வழங்கிய படி) நண்பனே உன் கடமைய செய்யலாம். விசாரணை துவங்கட்டும்
முருகேசன்: நான் உங்களை விசாரிக்கலாம்ல .உங்களுக்கெதுவும் அப்ஜெக்சனில்லயே
நித்யானந்தா: இப்படி ஒரு திருவிளையாடலை யாம் தான் ஏற்பாடு செய்தோம்.
முருகேசன்: இந்த வெட்டி பந்தாவுக்கொண்ணும் குறைச்சலில்லே . இதென்ன உங்க ஆசிரமமா .. இல்லே நான் என்ன பக்த சிகாமணியா?
நித்யானந்தா: ஞானி நரகத்தை கூட ஸ்வர்கமாவே நினைச்சு வாழறாம்பா. இதை எம லோகம்னு நினைச்சாதான் எமலோகம்.
முருகேசன் : அப்போ உங்க ஆசிரமத்தை கூட ஆசிரமமா நினைச்சு வாழல போல இருக்கு அப்படித்தானே
நித்யானந்தா: (மனசுக்குள்) என்னங்கடா இது கொக்குக்கு ஒன்னே மதிங்கற மாதிரி பாயிண்டுக்கே இழுக்கறான் (மேலுக்கு) யோகிக்கு எல்லாமே ஒன்னுதான் தம்பி
முருகேசன்:ஓஹோ அதனாலதான் ஹீலிங் தெரஃபின்னிட்டு கண்ட குட்டி மேலயும் கை போட்டியா
நித்யானந்தா:என்ன மரியாதை குறையுது......... நீ என்ன உத்தமனா.. பலான ஜோக் எழுதுற பார்ட்டிதானே
முருகேசன்: அடத்தெரிக்க .. என்னடா பார்ட்டி அதி வினயம் காட்டுதுனு ரோசிச்சேன். பாஞ்சுட்டே இல்லை. இப்ப வச்சிக்கிறேன். பலான ஜோக் எழுதினேங்கற இல்லைங்கல. நான் எந்த கண்டிசன்ல எழுதினேன் தெரியுமா ப்ளாக் வச்சி எட்டுவருஷம் சுத்த சைவமா நடத்தி பார்த்தேன். உன்ன மாதிரி டகுலு காட்டற பார்ட்டிங்களுக்கு 7 வருசம் சர்வீஸ் பண்னாலும் , ஏழு ஜன்மம் உங்க காலடில விழுந்துகிடந்தாலும் பேராத ஸ்ருஷ்டி ரகசியத்தை எல்லாம் ரத்தினமா கொட்டினேன். பப்பு வேகலை. தாளி.. இதென்னடா கடல்ல பெய்த மழையா வீணா போகுது. நாம எழுதறது பத்து பேர் படிக்கத்தானே. யாரும் படிக்கலன்னா எழுதி என்ன பிரயோஜனம்னு திங்க் பண்ணி சனத்தை கூவி கூப்பிட பலான ஜோக் எழுதினேன். உன்னை மாதிரி உசுப்பி விடலே கண்ணா, செக்ஸை பார்த்து சிரிக்க வச்சேன். வெறுமனே சிரிக்க வைக்கலே நைனா .. அதும் பின்னால இருக்கிற சைக்கலாஜிக்கல்,செக்ஸாலஜிக்கல் சத்தியங்களை விவரிச்சேன்.
நித்யானந்தா:அதெல்லாம் எனக்கு தெரியாது செக்ஸ் எழுதினயா இல்லையா?
முருகேசன்: நீ பேசறது எப்படி இருக்குன்னா இந்த குழாயடில பொம்பளைங்க பேசிக்கிறாப்ல இருக்கு . அங்கேதான் சில தே....யாளுங்க ஆன அழும்பெல்லாம் பண்ணிக்கிட்டு யாராவது அந்த அநியாயத்தை தட்டிக்கேட்டா ஊர்ல இருக்கிற்வளையெல்லாம் தே...யான்னு சாதிப்பாளுங்க. உன் பேச்சு அப்படித்தான் இருக்கு. யோவ் நான் சிவிலியன். ஆர்டினரி சிட்டிசன் ஆஃப் இண்டியா. நீ சன்னியாசி. காவி கட்டின ஸ்வாமிஜி. அதுலயும் பிரம்மச்சரியத்தை போதிச்ச உத்தமன். இந்த விசாரணை உன்னை பத்தி தான் . என்னை பத்தி கிடையாது
நித்யானந்தா:பைபிள்ள ஜீஸஸ் என்ன சொல்றாரு " உங்களில் பாவம் செய்யாதவர் யாரோ அவர் முதல் கல்லை வீசட்டும்"னாரு.
முருகேசன்: சரிப்பா நாங்கல்லாம் தப்பு பண்ணவங்க கிரேனை வச்சி ஒரே கல்லா பெரிய கல்லா போட்டுரட்டுமா? பாவம் பண்ணாதது கிரேன் ஒன்னுதான்.
நித்யானந்தா: நான் காவி கட்டினவன். பிராமணனுக்கு சமமானவன் .என்னை கொன்னா பிரம்ம ஹத்தி தோஷம் வரும்.
முருகேசன்:அட போய்யா பொங்கி. ராவணனை கொன்னப்ப ராமனுக்கு கூட பிரம்மஹத்தி வந்துருச்சாம். கடல்ல குளிச்சா அதெல்லாம் காக்கா தூக்கிட்டு போயிரும்.
நித்யானந்தா: நாலு சுவருக்குள்ள நடந்ததை விசாரிக்கிறது தனி மனித உரிமை மீறல்.
முருகேசன்: நீ காவி கட்டாத இருந்திருந்தா நீ வெறுமனே சுய இன்பம் அனுபவிச்சிருந்தா அது உன் பர்சனல் விஷயம். ஆனால் நீ காவி கட்டியிருக்கே, பிரம்மச்சரியத்தை போதிச்சிருக்கே. உன் போதனைய பரப்பறதுக்காக மக்கள் நெத்தி வேர்வை நிலத்துல சிந்த சம்பாதிச்ச பணத்தை கொட்டிக்கொடுத்திருக்காங்க . நீ ஜஸ்ட் சுய இன்பம் அனுபவிச்சிருந்தா கூட.. அட ஸ்வப்ன ஸ்கலிதம் நடந்திருந்தா கூட அது ப்ரீச் ஆஃப் காண்ட் ராக்ட் . சரி உன் காவி உடைய தவிர்த்துட்டு கூட பார்க்கலாம்.
நித்யானந்தா: அய்யய்யோ இப்ப வஸ்திராபரணம் நடக்கப்போவுதா?
முருகேசன்: அட த்தூ.. திருடனுக்கு திருட்டு புத்தி அவிங்கப்பனுக்கு அதே புத்திங்கற மாதிரி புத்தி போவுது பாரு. நீ சன்னியாசிங்கறத மறந்துட்டு பார்த்தா கூட நீ பண்ணது குற்றம்தான்னு சொல்ல வந்தேன். உன் அஜால் குஜால் வேலைல இன்னொரு பார்ட்டி சம்பந்தப்பட்டிருக்கு.ரஞ்சிதா ஒன்னும் ப்ரொஃபெஷ்னல் செக்ஸ் ஒர்க்கர் கிடையாது. அப்படியே இருந்தாலும் இந்தியாவுல பாலியல் தொழிலுக்கு சட்ட அங்கீகாரம் கிடையாது. நீ எப்போ லெமன் லைட்டுக்கு வந்துட்டயோ, எதுவுமே பர்சனல் இல்லே கண்ணா. நீ ஒரு ஊருக்கு போறே , கேம்ப் நடத்தறேன்னா அது உன்+ உன்னை நம்பி வந்தவுங்களோட பர்சனல் ப்ரோக்ராமா இருந்தா அதுக்கு ஏன்யா குமுதத்துல விளம்பரம்,ஆப்ளிகேஷன் ஐட்டம்?. நீ தனிமனிதனில்லயா.. சனாதன மதத்தோட சிம்பலா எஸ்டாப்ளிஷ் பண்ணிக்கிட்டே.
நித்யானந்தா: காவி கட்டினதுதான் என் தப்பா ? ஜீன்ஸ் போட்டுக்கிட்டு என்னவேணா செய்யலாமா?
முருகேசன்: அட அல்ப்பம் இப்படி நினைச்சித்தான் காலிஃபோர்னியால ஜீன்ஸ் மாட்டிக்கிட்டு கெட்ட ஆட்டம் போட்டியா? நீ ஜீன்ஸ் போட்டாலும்,காவி போட்டாலும் அடுத்தவன் பெண்டாட்டியோட உருண்டா அது அடல்ட் ரிய்யா.. தினத்தந்தி பாஷைல சொன்னா கள்ள காதல் . நீ இதே வேலைய ஒரு சித்தாள் பெண்டாட்டி விஷயத்துலயோ, கூலிக்காரன் பெண்டாட்டி விஷயத்துலயோ செய்திருந்தா சங்கை அறுத்திருப்பான். ரஞ்சிதா வீட்டுக்காரர் கொஞ்சம் வசதியான ஆள் போல அதான் விட்டுவச்சிருக்காரு
நித்யானந்தா: நீ கொலை செய்ய தூண்டறே.
முருகேசன்: நீ ஆன்மீகத்தை, ஆன்மீக ஆர்வலர்களோட நம்பிக்கையையே கொன்னுட்ட. தன்னை கொல்ல வர்ர பசுவை கூட கொல்லலாம்னு தர்ம சாஸ்திரம் சொல்லுது. உன்னை கொல்லாம விட்டாங்களேனு சந்தோசப்படு..
நித்யானந்தா:அடுத்தவுக ஒப்புதலோட படுத்துக்கிட்டா தப்பில்லேனு சட்டம் சொல்லுது.
முருகேசன்: நீ என்ன பி.பியா இல்லே? டிஃபென்ஸ் லாயரா? இல்லே லா காலேஜ்ல லெக்சரரா? நீ உபதேசிச்சதெல்லாம் தர்மம் நைனா. அந்த தர்மத்தை நீ ஃபாலோ பண்ணனும். இல்லேன்னா அது 420 வேலை, ஃப்ராடு வேலை,மொள்ளமாரி வேலை. ப்ரீச் ஆஃப் காண்ட் ராக்ட், சதி, மோசடி, மத நம்பிக்கைகளை அவமதிச்ச குற்றம்.
நித்யானந்தா:இதெல்லாம் கோர்ட்டுல நிக்காது
முருகேசன்: இது மேனோட கோர்ட்டில்ல சாமி.. எமனோட கோர்ட்..
நித்யானந்தா: மிஸ்டர். எம்.டி.ராஜன் இதையெல்லாம் நீங்க அனுமதிக்கிறிங்களா?
எமன் : அனுமதிக்கவோ,மறுக்கவோ இந்த கோர்ட்ல இப்ப நான் நீதிபதியோட ஸ்தானத்துல இல்லை. எனக்குத்தான் உன்னை விசாரிக்கவே தகுதியில்லேன்னிட்டியேப்பா.
நித்யானந்தா:(மனசுக்குள்) அய்யய்யோ ஆப்பசைச்ச குரங்குகதையாயிருச்சே.. ஒரு வேளை பிரம்மச்சரிய முகமூடிய போட்டுக்கிட்டு கச முசா பண்ணதால ஆஞ்சனேயருக்கு கோபம் வந்து இப்படி இந்த குரங்குபயல்கிட்டே மாட்டிவிட்டு சோதிக்கிறாரோ.
முருகேசன்: என்ன சாமி முணுமுணுக்கறிங்க.. இதெல்லாம் கோர்ட் அவமதிப்பு கீழே வந்துரும் ..டேக் கேர்
நித்யானந்தா:அய்யய்யோ நான் ஒன்னும் முணுமுணுக்கல
முருகேசன்: சரி மேட்டருக்கு வா.பண்ண தப்பை தப்புனு ஒத்துக்கிடறியா இல்லையா..
நித்யானந்தா: நான் யாரையும் வற்புறுத்தலை.ரஞ்சிதாவ ரேப்பா பண்ணேன்.
முருகேசன்: அட டுபுக்கே இது மேல் சேவனிஸ்ட் சொசைட்டி. பெண் வீக்கர் செக்ஸாவே இருக்கா. இந்த சமூகத்துல உண்மையான ஒடுக்கப்பட்ட ஜீவன் பெண் தான். இதுவே நீ பத்து ரூபா இல்லாத பன்னாடையா, மூஞ்சி முகம் தெரியாத கஞ்சா அடி சாமியாரா , இருந்திருந்தா இதே ரஞ்சிதா செருப்பாலடிச்சிருப்பாங்க. நீ உன்னோட நேம்,ஃபேம்,ப்ராஸ்பெரிட்டி,செல்வாக்கு எல்லாத்தயும் வச்சு அவிகள மறைமுகமா ப்ளாக் மெயில் பண்ணேனுதான் சொல்லனும். மேலும் அவிக டைவோர்சியா, விடோவா, அன் மேரீடா இருந்திருந்தாலும் பரவால்ல அவிக கல்யாணமானவுக. மேரேஜுங்கறது ஒரு சோஷியல் அக்ரிமென்ட். இதை அவிக ப்ரேக் பண்றாப்ல பண்ணியிருக்கே. குற்றங்கள்ள பேர்பாதி குற்றம் செக்ஸ் ஓரியண்டட்தான். ஒரு வேளை அவிக வீட்டுக்காரர் ரஞ்சிதாம்மாவை போட்டுத்தள்ளியிருந்தா ..
நித்யானந்தா: நீ என்னை சாமானியனா நினைச்சு பேசிக்கிட்டிருக்கேப்பா நான் இதையெல்லாம் கடந்தவனப்பா. அக்கரையிலருந்து பார்க்காதே இக்கரைக்கு வா .பாரு அப்பதான் நிஜம் புரியும்.
முருகேசன்: நீ எட்ட இருந்தாலே நாறுது. அதுலயும் உன் கரைக்கு வந்தா அவ்ளதான். நீ ஆள விடு. உன் கரையில ,உன் கறைங்களோட நீயே இருந்துக்க.
நித்யானந்தா: நான் சாமானியனில்லே. தர்ம சாஸ்திரப்படி நான் பிராமணன். எங்களுக்குனு சிறப்பு உரிமைகள் எல்லாம் இருக்கு.
முருகேசன்:ஓ அப்படி வர்ரியா.. வா. சரியா நீ பார்ப்பானாவே கூட இரு. நீ ராஜா சம்சாரத்தை வேலை பார்த்திருந்தா அதுவும் வெறும் சந்தானத்துக்காக தான் உங்க ஸ்பெஷல் ப்ரிவிலஜ் படி ஓகே. ரஞ்சிதா எந்த நாட்டு ராஜாவ கட்டியிருக்காங்க.
நித்யானந்தா: (மனசுக்குள்) அய்யய்யோ ரவுண்டு கட்டி அடிக்கிறானே (வெளியில்) நான் என்னை பொறுத்தவரை எந்த தப்பும் செய்யலை. நான் ஒரு ஆராய்ச்சியாளன். ஜஸ்ட் சில பரிசோதனைகள் செய்தேன்.
முருகேசன்:அப்படிங்கறே. அப்ப நீ செக்ஸாலஜி படிச்சிருக்கனும். யூனிவர்சிட்டில ரிசர்ச் ஸ்காலரா பதிவாயிருக்கனும். உன் பரிசோதனைக்கு எலி, பூனைய உபயோகிக்கிற மாதிரியிருந்தா கூட மேனகா காந்தியை கன்வின்ஸ் பண்ணியிருக்கனும். நீ ஒரு மனுஷ உசுரை, அதுலயும் கல்யாணமான பொம்பளைய உபயோகிச்சிருக்க. அதுக்கு ஆரு கிட்டெ பர்மிஷன் வாங்கினே.
நித்யானந்தா: உங்க பேச்சுல குரோதம் இருக்கு. என் வளர்ச்சிய பார்த்து பொறாமை உங்களுக்கு .
முருகேசன்:வளர்ச்சியா.. போடாங்கோ.உன் வளர்ச்சி எதுலன்னு உன் ஆராய்ச்சியும், வீடியோவுமே சொல்லுதே.
நித்யானந்தா: என்னை அவமானப்படுத்தி தற்கொலைக்கு தூண்டறிங்க.
முருகேசன்: இல்லே நைனா தூக்கு தண்டனைய நீயே நிறைவேத்திக்கோனு சஜஸ்ட் பண்றேன்
நித்யானந்தா: நீங்க வீடியோல பார்த்ததெல்லாம் ஜஸ்ட் என் உடம்புதான். ஆத்ம ரீதியில பார்த்தா நான் சாட்சாத் கிருஷ்ண பரமாத்மா. அவிக எல்லாம் கோபிகைங்க
முருகேசன்: யோவ் நித்யா இப்படி வர்ரயா? வா வச்சிக்கிறேன் உன்னை. கிருஷ்ணர் ஒரு தரம் யமுனா நதிக்கரைல இருந்தாராம். யமுனா அப்படியே இந்தியாவுல ஊழல் மாதிரி பெருக்கெடுத்து ஓடுது.அப்போ ஒரு தயிர்காரி வந்து "யப்பா .. நான் ஆத்த தாண்டி போனா தான் பிழைப்பு .எதுனா பண்ணே"னு கேட்கிறா.உடனே கிருஷ்ணர் அவ கிட்டே வெண்ணை வாங்கி திருப்தியா சாப்டுட்டு யமுனா நதியை நோக்கி " நான் உப வாசம் இருந்தது உண்மைன்னா நான் அஸ்கலித பிரம்மச்சாரிங்கறது உண்மைன்னா வழி விடு" ன்னாராம். யமுனா நதி வழி விட்டுச்சாம். உனக்கு கூவம் தான் வழி விடும். அதுவும் எதுக்கு உன் நாத்தம் தாங்க முடியாம.
நித்யானந்தா: என்னை தொடர்ந்து அவமதிக்கிறிங்க
முருகேசன்: நீ ஆதியந்தமில்லாத கடவுளை,சனாதன தருமத்தை, சன்னியாசத்தை,காவியுடைய, உன்னை நம்பி வந்த லட்சக்கணக்கான பக்தர்களை அவமதிக்கலாம். உன் பேரை சொன்னா அது அவமதிக்கிறதா ஆயிருமா?
நித்யானந்தா: டுபுக்கு,அல்பம்,துடுப்பு இதெல்லாம் என் பேரா?
முருகேசன்:இதெல்லாம் காரணப்பெயர் நைனா
நித்யானந்தா: எனக்கு லட்சக்கணக்கான ஃபாலோயர்ஸ் இருக்காங்க.
முருகேசன்: ஹிட்லருக்கு இருந்தாங்க. மது கோடாவுக்கு இருக்காங்க, ஏன் துரோகத்துக்கு மறு பேரான சந்திரபாபுவுக்கு கூட இருக்காங்க. ஃபாலோவர்ஸ் இருந்தா நீ என்ன வேணம்னா பண்ணலாமா?
நித்யானந்தா: நான் பல கோடி ரூபா செலவு பண்ணி ஆசிரமங்கள் கட்டியிருக்கேன்
முருகேசன்:அண்டை வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையேன்னானாம் எவனோ. எல்லாம் ஊர் பணம்தானே
நித்யானந்தா:என் வாக்குவன்மையால வந்த பணம்
முருகேசன்:அதுசரி.வேசி .......... காட்டி சம்பாதிப்பா,அதுவாச்சும் அவளுக்கு மட்டும் சொந்தம் நீ வாய காட்டி சம்பாதிச்சே. ஆனால் உன் பேச்சு உனக்கு மட்டுமேவா சொந்தம்?
நித்யானந்தா: அந்த ஒரு சமாச்சாரத்தை தவிர வேற என்ன குற்றம் சொல்ல முடியும் உங்களால..
முருகேசன்:இப்ப இப்படி வர்ரியா. இந்தியாவுக்கு சுதந்திரம் வந்து 63 வருசம் ஆகுது.ஆனால் இன்னைக்கும் 63.8 கோடி மக்களுக்கு கழிவறை கிடையாது. உன் காலடில கொட்டினாங்களே பணம்.. அது உனக்கு சொந்தமில்லே கண்ணா. திருப்பதில ஏழுமலையான் கால்ல கொட்டறாங்களே பணம் அது ஏழுமலையானுக்கு சொந்தமில்லே கண்ணா..லாபங்கறது எப்படி வருதுனு டாஸ் கேப்பிடல்ல மார்க்ஸ் சொல்லிட்டாருப்பா. அதெல்லாம் ஏழைகளோட பணம் ஏழைய சுரண்டின பணம். காந்தி என்னா சொன்னாரு தெரியுமா ? உன் சொந்த பணத்துக்கே நீ வெறும் ட்ரஸ்டிதாண்டான்னாரு. நீ உத்தமனா இருந்திருந்தா இதையெல்லாம் நினைச்சி பார்த்து நான் சொன்ன 63.8 கோடி மக்களுக்கு கழிவறை கட்டி கொடுத்திருக்கனும். நீ கட்டின ஆசிரமங்கள விட இந்த கழிவறைங்கனால மக்களுக்கு உபயோகம் அதிகம்.
நித்யானந்தா: நாக்குல சரஸ்வதிய வச்சிக்கிட்டு இ..ப்..படி பேசலாமா?
முருகேசன்: கூட்டணிக்கு கூப்பிடறியா..கன்வின்ஸ் பண்றியா.. நான் இந்த நாட்டு மக்கள் செலுத்தின வரிப்பணத்துல வளர்ந்தவன். என் அப்பன் ஒரு கவர்ன்மென்ட் எம்ப்ளாயி அவனுக்கு கிடைச்ச சம்பளம் கூட மக்களோட வரிப்பணம்தான். நான் கர்ணன் மாதிரி . ஒரு பிடி சோத்துக்காக என் உயிரையே தருவேன். நீ இவிக பணத்தை மட்டும் கொள்ளையடிச்சிருந்தாலும் பரவால்ல. ஆனால் நீ இவிக இறை நம்பிக்கைய கொள்ளையடிச்சுட்டே. என்ன சொன்னே நாக்குல சரஸ்வதியா? சரஸ்வதி இருந்து பேசினதுக்கெ வேட்டி நனைஞ்சுருச்சு. சரோஜா தேவிய வச்சு பேச சொல்றியா? காவி கட்டின நீ சரோஜா தேவி சமாச்சாரத்தை செய்யவே செய்யலாம். ஜீன்ஸ் போட்ட நான் பேசக்கூடாதா என்ன?
நித்யானந்தா: அய்யோ எமதர்ம ராஜா ! என் குற்றத்தை நான் ஒப்புத்துக்கறேன். இந்தாளு பேசற பேச்சு அப்படியே விஷம் மாதிரி தலைக்கேறுது. நீ என்ன தண்டனை கொடுத்தாலும் ஓகேப்பா
எமன்: நீ என் கேஸ்ல நீதிபதியா இருக்கவே லாயக்கில்லேன்னிட்டயேப்பா நான் என்னத்த தண்டனை கொடுக்க முடியும்.. முருகேசன் .. நித்யா குற்றத்தை ஒப்புத்துக்கிட்டாரு. தண்டனையையும் நீயே சொல்லிருப்பா
முருகேசன்: ஜஸ்ட் ..ஒரு ப்ளூ ஃபிலிம் பாருங்க
எமன்: ஏய் என்ன சொல்றே நீ
முருகேசன்: உ.வ.படாதிங்க சார். இந்த தலைப்புல ஒரு கதை எழுதியிருக்கேன். அதை படிங்கனு சொல்லவந்தேன்
"அய்யய்யோ..............."னு கத்திக்கிட்டு எமலோகத்தை விட்டு நித்யா ஓடறார். தவறி கீழே விழறார். விழுந்த இடம் கூவம் ஆறு.
இனம் இனத்தோடு சேருங்கறமாதிரி கூவத்து அசிங்கமெல்லாம் நித்யாவை தேடிவந்து சேர்ந்துக்க கூவம் சுத்தமாயிருது.
கலைஞர் அவசரமா இந்த சாதனையை விவரிக்க உடன் பிறப்புக்கு கடிதம் எழுத ஆரம்பிக்கிறார்.
Friday, April 2, 2010
எமலோகத்தில் நித்யானந்தா
நித்யாவை (அதாங்க இத்தனை நாள் நித்யானந்தானு குமுதம் மாதிரி பத்திரிக்கைங்க காசை வாங்கிகிட்டு எழுதி குவிச்சாங்களே அந்த டுபுக்குதான்) எமதூதர்கள் அழைத்து (சாரி இழுத்து) வருகிறார்கள். எமதூதர்கள் இருவரும் தமிழ் சினிமாவில் வரும் அடியாட்கள் கணக்காய் வழுக்கை தலை,தொப்பை ,வரி வரியா பனியன்,கழுத்தில் கர்சீஃப் கட்டியிருக்க நித்யா "போலீஸ் போலீஸ்" னு கத்திக்கிட்டே வரார்.
எமதர்ம ராஜன் காலத்துக்கேத்தாப்ல எம்.டி.ராஜன்னிட்டு பேரை மாத்தி லேப்டாப்பும், காதுல ஹெட்செட்டுமா இருக்கார். இதையெல்லாம் பார்த்து மிரண்டு போய் நித்யா "போலீஸ் போலீஸ்" னு பெரிய எழுத்துல கத்தறார். எமன் சின்னதா "ஷட் அப்"ங்கறார்.
சி.குப்தா ஷார்ட்ஸும் மாரெல்லாம் மயிருமா இருக்கார். "ஏய் ! ஏன்யா கத்தறே.. நான் சென்ஸ்"ங்கறார்.
நித்யா அரண்டு போய் "அய்யோ அய்யோ நான் சாகலை. இது எமலோகமில்லே நீ சித்திர குப்தனில்லே,அவரு எமன் இல்லே எல்லாம் போலி போலி"ன்னு கத்தறார். அவரை இழுத்துட்டு வந்த எம தூதருங்க கழுத்துகிட்டே ஏதோ நரம்பை சுண்ட சத்தம் வெளிய வரதில்லையே தவிர நித்யா ஏதோ புலம்பிக்கிட்டே இருக்கார்.
எமன்: மிஸ்டர் குப்தா..இப்ப இந்த ஆசாமி போலி போலினு கத்தினானே..ஏன்? இவன் கேஸ் என்ன?
குப்தா; சார்.. இந்தாளு போலி சாமியாரு. எல்லாத்தயும் ஈர கோவணம் கட்ட சொல்லிட்டு இவரு மட்டும் குஷாலா அஜால் குஜால் வேலை பண்ணிக்கிட்டு கேமராவுக்கு சிக்கி நாறிபோய் தற்கொலை பண்ணிக்கிட்டு வந்துருக்காரு. தான் திருடி பிறனை நம்பான் . கூத்தி கள்ளன் பெண்டாட்டிய நம்பான்ங்கற மாதிரி நம்மை பார்த்து போலி போலினு கத்தறான்.
எமன்: என்ன குத்தத்தை ஒத்துக்கறானா?
குப்தா: இந்த நக்கல் தானே வேணாங்கறது உங்க முன்னாடிதானே நம்மை போலி போலின்னு கத்தினான். நம்மையே ஒத்துகிடல .இதுல குற்றத்தை எங்கே ஒத்துக்கறது, நம்ம தீர்ப்பை எங்கே ஒத்துக்கறது.
எமன்:என்னய்யா இது காலங்கார்த்தால சாவு கிராக்கி
குப்தா: சார் இது எமலோகம் சாவு கிராக்கி வராம பின்னே யார் வருவாங்களாம்
எமன்:சரி சரி அந்தாள பேசவிடுங்க. என்னதான் சொல்றான் பார்க்கலாம்"
( அடியாட்கள் சாரி எம தூதர்கள் மறுபடி நித்யா கழுத்துல ஏதோ வேலை காட்ட)
நித்யா: இந்த வழக்கை நீங்க விசாரிக்க கூடாது
எமன்:(அதிர்ந்து போய்) ஏன்?
நித்யா: நீங்க கூட செக்ஸ் ஸ்காண்டல்ல மாட்டின பார்ட்டிதானே
எமன்: என்னய்யா சொல்றே
நித்யா: ஆமாங்க. மகாபாரதம்லாம் படிச்சிருக்கேன். அதுல விலாவாரியா குடுத்திருக்காங்களே. குந்தி பாண்டுராஜாவ கண்ணாலம் கட்டிக்கிறாங்க. பாண்டு டம்மி பீஸு. அப்போ நீங்க தானே தலைச்சன் புள்ளய குடுத்திங்க..
எமன்: குப்தா இவன் சொல்றதுலயும் நியாயமிருக்கு . பேசாம கேஸை கைலாசத்துக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்ணிரலாமா?
நித்யா: நான் அதுக்கு ஒத்துக்க மாட்டேன்
எமன்:ஏன்?
நித்யா: அவர் மட்டும் என்ன யோக்கியமா.. தாருகாவனத்துல ரிஷிங்க பெண்டாட்டிங்களோட கிட்டி புள்ளா விளையாடினாரு. எல்லாத்தயும் கர்பம் பண்ணிட்டாரே
எமன்:சரி .. வைகுண்டத்துக்கு மாத்திரட்டா..
நித்யா: நோ .. விஷ்ணு மட்டும் என்ன யோக்கியமா கிருஷ்ணவதாரத்துல கோகுலத்துல அவர் கை வச்சதெல்லாம் ஊரான் பெண்டாட்டிதானே
எமன்: எனக்கொரு சந்தேகம். புராணத்துல இந்த மாதிரி சமாசாரங்களை மட்டும் தேடிப்பிடிச்சு படிச்சியா என்ன?
நித்யா: ஹி ஹி..
எமன்:சரி உன் பாவத்துல நீ போ. எனக்கென்ன போச்சு.. வாட் அபவுட் பிரம்மா . பிரம்மாவ விசாரிக்க சொல்லவா?
நித்யா:அவர் மட்டும் யோக்கியமா என்ன? திலோத்தமாவ அவர் தான் படைச்சாராம். அவரே அவளை துரத்திக்கிட்டு ஓடினாராம்
எமன்:என்னய்யா உன் கிட்டே பெரிய ரோதனையா பொச்சு .. உன் கேசை யார்தான் விசாரிக்கனும்னு நீயே முடிவு பண்ணு
நித்யா:பதிவுலகத்துல என்னோட பக்தர்கள் நிறைய பேர் இருக்காங்க.அவிக யாராவது விசாரிக்கட்டும்.
எமன்:அஸ்கு புஸ்கு.. என்னை என்ன கேணையனு நெனைச்சயா? அதெல்லாம் ஒத்துக்கிட முடியாது. வேணம்னா பதிவாளர்கள் பேரையெல்லாம் எழுதி குலுக்கி போடறோம் . யார் பேர் வந்தா அவிக விசாரிக்கட்டும்.
நித்யா: (மனதுக்குள்) " சரி இவ்ள மாத்திரம் ரிஸ்க் எடுத்துதான் ஆகனும். ஹிப்னாட்டிசம் அது இதை வச்சி மேனேஜ் பண்ணிரலாம்" ( வெளியே) "சரி நான் ஓகே "
(பதிவர்கள் பெயர்களை குலுக்கி போடறாங்க. நித்யாவே எடுக்கிறார். படிக்கிறார்)
வலைப்பூவின் பெயர்: கவிதை07 : பதிவர் பெயர்: சித்தூர்,முருகேசன்
(தொடரும்)
எமதர்ம ராஜன் காலத்துக்கேத்தாப்ல எம்.டி.ராஜன்னிட்டு பேரை மாத்தி லேப்டாப்பும், காதுல ஹெட்செட்டுமா இருக்கார். இதையெல்லாம் பார்த்து மிரண்டு போய் நித்யா "போலீஸ் போலீஸ்" னு பெரிய எழுத்துல கத்தறார். எமன் சின்னதா "ஷட் அப்"ங்கறார்.
சி.குப்தா ஷார்ட்ஸும் மாரெல்லாம் மயிருமா இருக்கார். "ஏய் ! ஏன்யா கத்தறே.. நான் சென்ஸ்"ங்கறார்.
நித்யா அரண்டு போய் "அய்யோ அய்யோ நான் சாகலை. இது எமலோகமில்லே நீ சித்திர குப்தனில்லே,அவரு எமன் இல்லே எல்லாம் போலி போலி"ன்னு கத்தறார். அவரை இழுத்துட்டு வந்த எம தூதருங்க கழுத்துகிட்டே ஏதோ நரம்பை சுண்ட சத்தம் வெளிய வரதில்லையே தவிர நித்யா ஏதோ புலம்பிக்கிட்டே இருக்கார்.
எமன்: மிஸ்டர் குப்தா..இப்ப இந்த ஆசாமி போலி போலினு கத்தினானே..ஏன்? இவன் கேஸ் என்ன?
குப்தா; சார்.. இந்தாளு போலி சாமியாரு. எல்லாத்தயும் ஈர கோவணம் கட்ட சொல்லிட்டு இவரு மட்டும் குஷாலா அஜால் குஜால் வேலை பண்ணிக்கிட்டு கேமராவுக்கு சிக்கி நாறிபோய் தற்கொலை பண்ணிக்கிட்டு வந்துருக்காரு. தான் திருடி பிறனை நம்பான் . கூத்தி கள்ளன் பெண்டாட்டிய நம்பான்ங்கற மாதிரி நம்மை பார்த்து போலி போலினு கத்தறான்.
எமன்: என்ன குத்தத்தை ஒத்துக்கறானா?
குப்தா: இந்த நக்கல் தானே வேணாங்கறது உங்க முன்னாடிதானே நம்மை போலி போலின்னு கத்தினான். நம்மையே ஒத்துகிடல .இதுல குற்றத்தை எங்கே ஒத்துக்கறது, நம்ம தீர்ப்பை எங்கே ஒத்துக்கறது.
எமன்:என்னய்யா இது காலங்கார்த்தால சாவு கிராக்கி
குப்தா: சார் இது எமலோகம் சாவு கிராக்கி வராம பின்னே யார் வருவாங்களாம்
எமன்:சரி சரி அந்தாள பேசவிடுங்க. என்னதான் சொல்றான் பார்க்கலாம்"
( அடியாட்கள் சாரி எம தூதர்கள் மறுபடி நித்யா கழுத்துல ஏதோ வேலை காட்ட)
நித்யா: இந்த வழக்கை நீங்க விசாரிக்க கூடாது
எமன்:(அதிர்ந்து போய்) ஏன்?
நித்யா: நீங்க கூட செக்ஸ் ஸ்காண்டல்ல மாட்டின பார்ட்டிதானே
எமன்: என்னய்யா சொல்றே
நித்யா: ஆமாங்க. மகாபாரதம்லாம் படிச்சிருக்கேன். அதுல விலாவாரியா குடுத்திருக்காங்களே. குந்தி பாண்டுராஜாவ கண்ணாலம் கட்டிக்கிறாங்க. பாண்டு டம்மி பீஸு. அப்போ நீங்க தானே தலைச்சன் புள்ளய குடுத்திங்க..
எமன்: குப்தா இவன் சொல்றதுலயும் நியாயமிருக்கு . பேசாம கேஸை கைலாசத்துக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்ணிரலாமா?
நித்யா: நான் அதுக்கு ஒத்துக்க மாட்டேன்
எமன்:ஏன்?
நித்யா: அவர் மட்டும் என்ன யோக்கியமா.. தாருகாவனத்துல ரிஷிங்க பெண்டாட்டிங்களோட கிட்டி புள்ளா விளையாடினாரு. எல்லாத்தயும் கர்பம் பண்ணிட்டாரே
எமன்:சரி .. வைகுண்டத்துக்கு மாத்திரட்டா..
நித்யா: நோ .. விஷ்ணு மட்டும் என்ன யோக்கியமா கிருஷ்ணவதாரத்துல கோகுலத்துல அவர் கை வச்சதெல்லாம் ஊரான் பெண்டாட்டிதானே
எமன்: எனக்கொரு சந்தேகம். புராணத்துல இந்த மாதிரி சமாசாரங்களை மட்டும் தேடிப்பிடிச்சு படிச்சியா என்ன?
நித்யா: ஹி ஹி..
எமன்:சரி உன் பாவத்துல நீ போ. எனக்கென்ன போச்சு.. வாட் அபவுட் பிரம்மா . பிரம்மாவ விசாரிக்க சொல்லவா?
நித்யா:அவர் மட்டும் யோக்கியமா என்ன? திலோத்தமாவ அவர் தான் படைச்சாராம். அவரே அவளை துரத்திக்கிட்டு ஓடினாராம்
எமன்:என்னய்யா உன் கிட்டே பெரிய ரோதனையா பொச்சு .. உன் கேசை யார்தான் விசாரிக்கனும்னு நீயே முடிவு பண்ணு
நித்யா:பதிவுலகத்துல என்னோட பக்தர்கள் நிறைய பேர் இருக்காங்க.அவிக யாராவது விசாரிக்கட்டும்.
எமன்:அஸ்கு புஸ்கு.. என்னை என்ன கேணையனு நெனைச்சயா? அதெல்லாம் ஒத்துக்கிட முடியாது. வேணம்னா பதிவாளர்கள் பேரையெல்லாம் எழுதி குலுக்கி போடறோம் . யார் பேர் வந்தா அவிக விசாரிக்கட்டும்.
நித்யா: (மனதுக்குள்) " சரி இவ்ள மாத்திரம் ரிஸ்க் எடுத்துதான் ஆகனும். ஹிப்னாட்டிசம் அது இதை வச்சி மேனேஜ் பண்ணிரலாம்" ( வெளியே) "சரி நான் ஓகே "
(பதிவர்கள் பெயர்களை குலுக்கி போடறாங்க. நித்யாவே எடுக்கிறார். படிக்கிறார்)
வலைப்பூவின் பெயர்: கவிதை07 : பதிவர் பெயர்: சித்தூர்,முருகேசன்
(தொடரும்)
Labels:
Nithyananda,
Satire,
சோதிடம்,
பாலியல்,
மனவியல்
Saturday, March 13, 2010
நித்யானந்தாவுக்கு மர்ம சாவு நிச்சயம்
17/3/2010 தேதியிட்ட தேவி வார இதழ்ல ஸ்வாமி நித்யானந்தாவின் பிறந்த தேதி இத்யாதிய பார்த்து ஆஸ்ட்ரோ லோகாடாட்.காம் உபயத்துல கிடைச்ச சாஃப்ட் வேரை யூஸ் பண்ணி ஜாதகம் கணிச்சித்தான் சொல்றேன் "நித்யானந்தாவுக்கு மர்ம சாவு நிச்சயம்
" ஏன்? எப்போ? எப்படி? இந்த கேள்விக்கெல்லாம் பதிலா இந்த பதிவை போடறேன். அதுக்கு முன்னாடி இங்கே அழுத்தி உனக்கு 32 எனக்கு 22 தொடரோட லேட்டஸ்ட் அத்யாயத்தயும் படிச்சுருங்கண்ணா. ( சப் டைட்டில் 32க்கும், 22க்கும் முதலிரவு )
நம்ம குஜிலி சாமியார் பிறந்ததும் ஜாதகம் கணிக்க சொன்னாங்களாம். அதை கணிச்ச குடும்ப ஜோசியர் சொன்னதாக தேவி பிரசுரிச்சிருக்கிற விவரம் கீழே:
"நட்சத்திரங்களும் கோள்களும் வழக்கமற்று வித்யாசமாகவும், தனித்துவம் வாய்ந்ததாகவும் அமைந்திருக்கிறது. இது போன்ற ஜாதகம் அமைந்திருப்பதை முதல் முறையாக இப்போதுதான் பார்க்கின்றேன்"
என் கருத்து:
சனி தான் ஒரே ராசில ரொம்ப நாள் தங்கற கிரகம் (ரெண்டரை வருசம்)அவர் கூட 30 வருடத்துக்கொருதரம் தானிருந்த அதே ராசிக்கு வந்துர்ரார். மத்த கிரகமெல்லாம் சனியை விட குறைவான காலம் தான் அதே ராசில இருப்பாய்ங்க. (ராகு கேது ஒன்னரை வருசம்,குரு 1 வருசம், செவ்வாய் ஒன்னரை மாசம் இப்படி) ஆக முப்பது வருசத்துக்கொருதரம் அதே கிரக நிலை வர வாய்ப்பிருக்கு . இது ஒரு பாயிண்டுன்னா இந்தியாவுல (மட்டும்) நிமிஷத்துக்கு 4 குழந்தை பிறக்குது. 120 நிமிசத்துக்கு (சுமார்) ஒரே லக்னம் தான்,ஒரே ஜாதகம்தான் . ஆக 120 x4 =480 குழந்தை ஒரே லக்னத்துல ஒரே ஜாதகத்துல பிறக்குது அப்புறம் என்னா மயிருக்கு அந்த ஜோசியர் இந்த டயலாக் அடிச்சாரோ புரியல.
(பகுத்தறிவாளர்கள் ஜோதிடர்களை குடைய அருமையான கேள்வி இது 120 x4 =480 குழந்தை ஒரே லக்னத்துல ஒரே ஜாதகத்துல பிறக்குது.ஆனால் அதுல ஒரே ஒரு ஜாதகர்தான் சூப்பர் ஸ்டாராகிறார். மத்த 479 பேர் என்ன ஆனாங்கன்னு கேளுங்கய்யா.. என்னை கேட்டா பதில் சொல்ல நான் தயார்)
"இந்த குழந்தை பிற்காலத்தில் ஒரு ராஜ சன்னியாசி ஆகிவிடுவார்"
"இந்த ஜாதகத்தை கணித்ததற்கு நான் மிகுந்த ஆசீர்வதிக்கப்பட்டிருக்கவேண்டும். இந்த ஜோதிட துறையில் தனியாக,புதிதாக இனி நான் அடைய வேண்டியது என்று ஒன்றுமில்லை. இதன் பின் நான் வேறு எந்த ஜாதகத்தையும் பார்க்கப்போவதில்லை"
உண்மையிலயே மேற்படி கு.ஜோ. ஜாதகம் பார்க்கிறத நிறுத்திட்டாராம்.
இந்த ஜல் ஜக் கட்டுரைய வெளியிட்டிருக்கிற தேவி அநியாயத்துக்கு நித்யானந்தாவுக்கு வக்காலத்து வாங்கியிருக்கு.
( ஆனா பாருங்க ரெண்டு பெட்டி செய்தில பத்திரிகை தர்மத்தையும் பின்பற்றியிருக்கு. வாழ்க! வளர்க!! ஒரே வருத்தம் என்னடான்னா மேற்படி ஜல் ஜக் கட்டுரை கீழே ADVTன்னு பொடி எழுத்துலபோட்டிருக்கலாம். இல்லே எழுதினவரோட பேரை போட்டு அந்த காலத்து இதயம் பேசுகிறது ஸ்டைல்ல .............கருத்து நம் கருத்தல்லன்னு போட்டிருக்கலாம். அட தெலுங்கு பத்திரிக்கைங்க மாதிரி ஸ்பான்ஸர்ட் ஃபீச்சர்னு போட்டு தொலைச்சிருக்கலாம். பாவம் அவிகளுக்கு என்ன ஒரு இக்கட்டோ)
வெளியான வில்லங்க வீடியோவுல இருக்கிறது டூப்ளிக்கேட் நித்யானு சொல்லி, ஏற்கெனவே வயிறெரிஞ்சி கிடக்கிற நித்யாவோட அப்பாவ இன்னம் கொஞ்சம் வயிறெரிய வச்சிருக்காங்க.
எனக்கு புரியாத சில விஷயங்களை சொல்ட்டு ஜாதக பலனுக்கு வந்துர்ரண்ணா..
1.சிலர் என்ன மேற்படி கும்தலக்கடி ஆட்டம் போட்ட சாமியாரே ரஞ்சிதாவோட நான் அஜால் குஜாலா இருந்தது என்னோட பர்சனல் இஷ்யூங்கறாரு. இது சரிதானா?
என் பதில்:
கண்ணா! நீ பப்ளிக் ஃபிகர் . உன் வாழ்க்கைல பர்சனல்ங்கறதே கிடையாது. நீ சம்சாரியா இருந்து உன் பெண்டாட்டியோட படுத்துக்கிட்டா அது உன் பர்சனல் மேட்டர். . மச்சினியோட படுத்துக்கிட்டா..
நீ ஆரஞ்சு துணியயோ, வெள்ளை துணியையோ , பச்சைத்துணியயோ தனிதனியா கோவணமா கட்டிக்கிட்டா அது உன் பர்சனல் . மூனு கலரையும் சேர்த்து கட்டிக்கிட்டா லாடம் கட்டிருவாங்க.
நீ தனிமனிதனா இருந்திருந்தா ஓகே
சரி வெளிச்சத்துக்கு வராத சன்னியாசா இருந்திருந்தாலும் ஓகே
அட அதுவும் ஒழிஞ்சு போவட்டும் உன் உபதேசங்கள் ஓஷோ கணக்கா இருந்திருந்தாலும் சரி சாமி சொல்றதத்தான் செய்தாருனு விட்டிருக்கலாம்.
நீ பிரபலன். காவி கட்டின சன்னியாசி. புலனடக்கத்தை உபதேசிச்ச பரம ஹம்சன். இந்த மூனு பாயிண்டும் சேர்ந்துதான் நீ மூனு கலர்ல கோவணம் கட்டிக்கிட்ட கதையா பத்தி எரியுது.
2.சாமியோட அஜால் குஜால் வேலைகளை வீடியோ எடுத்து வெளியிட்டவுங்களுக்கு ஏதோ ஹிடன் அஜெண்டா இருந்தது.
அடங்கொக்கா மக்கா! அஜெண்டா இருந்ததா முண்டா பனியன் இருந்ததாங்கறதெல்லாம் எங்களுக்கு தேவையில்லாத விஷயம், நீ ஏன் நைனா அந்த கலீஜு வேலை செய்தே.. நாங்க மட்டும் நீ சொல்றத வாய்ல விரல் போட்டு கேட்டுக்கிட்டு ஈர கோவணத்த இழுத்துக்கட்டிக்கிட்டு மன நோயாளிகளாகி மறுபடி மறுபடி உங்கள மாதிரி டுபாக்கூர் சாமிங்க கிட்டே தொங்கனும். நீ மட்டும் க்ளையண்டுகளுக்கு ஃபிசியோ தெரஃபி கொடுப்பே
3.அவிக எல்லாம் ஆய் பசங்க.
ஒரு காலத்துல கார்ப்பரேசன் குழாய்கள்ள தண்ணீ வரும்.அங்கே ரெண்டு லோலாயி நடுவுல தகராறு வந்துட்டா இப்படித்தான் பேசுவாக
4.சாமிக்கு மஸ்தா சத்ராதிங்க இருந்தாங்க இது அவிக சதி.
அட காண்டு ! உனக்கு சத்ராதிங்க இருக்கிறப்பயே நீ இந்தா மாதிரி குஷி பண்ணியிருக்கே அவிகளும் இல்லன்னா இன்னம் என்னெல்லாம் பண்ணியிருப்பே
சரிங்கண்ணா நம்ம நித்யா ஜாதகத்தை ஒரு ஓட்டு ஓட்டிருவம். அதை ஒரு ஜோசியர் பார்த்ததாவும், நெக்குருகி போய் ஜாதகம் பார்க்கிறதயே விட்டுட்டதாவும் தேவி வார இதழ்ல சொல்லியிருக்காங்க. எனக்கு தெரிஞ்சு அது கப்ஸாவாதான் இருக்கனும். ஏண்டான்னா நித்யா ஜாதகம் டுபாக்கூர் ஜாதகம், ஃப்ராடு ஜாதகம், ஊரை ஏமாத்தற ஜாதகம்னு சொல்ல பெரிஸ்ஸா ஒன்னும் பாண்டித்யம் கூட தேவையில்லை.
இப்ப ஜாதகத்துல கிரக நிலைய பார்ப்போம்:
கன்னிராசி,கன்னி லக்னம். இது ராசி சக்கரத்துல 6 ஆவது ராசிங்கறதால (மத்த கிரக அமைப்பு எப்படி இருந்தாலும் சரி ) இவிக வாழ் நாள் முழுக்க சத்ரு,ரோகம்,ருண வாதைகளோட தான் வாழ்ந்து சாகனும். நம்ம நித்யா ஜாதகத்துல மாந்தியும் குளிகனும் லக்னத்துலயே கூடாரம் அடிச்சி உட்கார்ந்திருக்காங்க. இவிகளும் சனி,ராகு எட்ஸெட்ரா மாதிரி பாவ கிரகங்கள் தான். 3,6,10,11 தவிர எந்த ராசில உட்கார்ந்தா அந்த ராசி காலி. கேரளாவுல சூனியம் வைக்கனும்னா இவிக எந்த ராசில இருக்காங்க, அது உடம்புல எந்த பார்ட்டை காட்டுதுன்னு பார்த்து சூனியம் வைப்பாங்களாம்.
சாமிக்கு யாரும் சூனியம் வைக்க தாவலை. அவருக்கு அவரே வச்சுக்குவார். லக்னம்ங்கறது ஜாதகனை காட்டற இடம். லக்னம் ராசி ஒன்றேயானதால சந்திரன் லக்னத்துலயே உட்கார்ந்தார்.இதனால இந்த ஜாதகர் மேல சந்திர ஆதிக்கம் அதிகமாகுது. சந்திரன் மனோகாரகன். கற்பனைகளை சிறகடிச்சு பறக்க வைப்பவர். இவருக்கு 27 மனைவிகள்னு சொன்னது ஒரு உருவகம். சந்திர ஆதிக்கம் கொண்டவர்கள் அடிக்கடி சோடி மாத்திருவாங்கங்கறது இதுக்கு உண்மையான அர்த்தம்.
லக்னாதிபதியான புதன் மாரக ஸ்தானமான 3 ஆவது பாவத்துல உட்கார்ந்தார்.இவருக்கு ஜீவனாதிபத்யமும் அமைஞ்சதால தான் சாமி லாட்ஜு வைத்தியர் மாதிரி ஊர் ஊரா சுத்திக்கிட்டு கிடந்தார்.
லக்னத்துக்கு 4 ஆவது இடத்துல சுக்கிரன், சூரியன் சேர்ந்திருக்காங்க. நாலுங்கறது வீட்டை காட்டற இடம்,. வீடு ஓய்வெடுக்கிற இடம். இங்கே உலகத்தையே எழுப்பிவிடற சூரியன் உட்கார்ந்ததால சாமியார் ஓய்வு நேரத்துல கூட "விழிப்பா" வேலை பார்த்திருக்கார். சூரியனுக்கு விரயாதிபத்யம் இருக்கு. விரய பாவம் தான் உடலுறவை காட்டற பாவம். சுக்கிரன் சிற்றின்பத்துக்கு காரகர். இந்த இரண்டு பேரும் சேர்ந்து 4 ல உட்கார்ந்ததால சாமி ஆசாமியாகிட்டார்.
முக்கியமான விஷயம் என்னடான்னா ராகு லக்னத்துலயும்,கேது ஏழிலயும் நின்னு ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கறாங்க. சாதாரணமா இந்த கிரக அமைப்புல பிறக்கறவங்க ஒன்னு ஒல்லி பீச்சானா நாக்கு பூச்சி மாதிரி இருப்பாங்க. இல்லன்னா ஊளை சதையோட இருப்பாங்க. நம்ம நித்யாவோட சின்ன வயசு படங்களை பாருங்க அப்டியே கொத்தவரங்கா மாதிரிதான் இருப்பார். அப்புறம் பாதாம் ,பிஸ்தானு சாப்பிட்டு உடம்பை ச்சுமாரா தேத்திட்டாரு போல. இந்த சர்ப்பதோஷம் பத்தி ஒரு ஆராய்ச்சி கட்டுரையே நம்ம ப்ளாக்ல இருக்கு தேடி பிடிங்க..படிங்க.
ராகுவுக்கு முக்கியமான காரகத்துவம் என்னடான்னா பச்சையா சொன்னா ஃப்ராட் பண்றது. ஒரு விஷயத்தை பத்தி ஒன்னுமே தெரியாத பெரிய பிடுங்கி மாதிரி ரீல் விட்டு எதிராளிய கவுக்கறது.
அறிமுகமில்லாத, சந்தேகாஸ்பதமான நபர்களுடன் கூட்டு வியாபாரம், இதர மதத்தவர், இதர மொழியினர், லாட்டரி, சினிமா , சாராய தொழில்கள் ஏற்றுமதி இறக்குமதி ,வெளி நாடுகளுடன் தொடர்பு, இருட்டில், இரவில் செய்யும் தொழில்/வேலைவிஷ பூச்சிகள், மெடிக்கல் ரியாக்ஷன், ஃபுட் பாய்சன், அன் வாரண்டட் மோஷன் , சதா வாமிட்டிங்க் சென்ஸேஷன், உடலில் இனம் புரியாத பலவீனம், வைத்தியர்களால் அறுதியிடமுடியாத பிரச்சினைகள், உடலுறவில் விந்து ஸ்கலிதமான பிறகும் சோடியை பிரியாது படுத்துக்கிடக்கவேண்டும் என்ற எண்ணம், சதி, இப்படி ராகுவுக்குரிய காரகத்வம் இன்னும் நிறைய இருக்கு
ராகு ஜாதகத்துல நல்ல இடத்துல இருந்தா இத்தனை இழவுலயிருந்தும் ரிலீஃப் கிடைக்கும். லாபமும் நடக்கும். ஆனால் பாருங்க நம்ம நித்யாவிஷயத்துல ராகு,கேது சர்ப்பதோஷத்தை தரக்கூடிய நிலையில் இருக்கிறதால மேற்சொன்ன விஷயங்கள் எல்லாமே ஆப்பு வைக்கிறதாவே இருக்கும். ஆனால் எவனொருத்தன் எந்த ஃபீல்டுல நாயடி படனும்னு இருக்கோ அவனுக்கு அந்த ஃபீல்டில லாஜிக்கே இல்லாத பேராதரவு கிடைக்கும். ரெண்டு வருசத்துல, ரெண்டு படத்துல காணாம போற கேஸுக்கெல்லாம் ஆரம்பத்துல ஓகோன்னு நடக்க இதான் காரணம்.
சன்னியாசிகளை ,தியானம், யோகம்,தத்துவம், வேதாந்தம் மாதிரி விஷயங்களை எல்லாம் காட்டற கிரகம் கேது. இவரு 7 ல உட்கார்ந்து, லக்னத்தை பார்ததால ஆரம்பத்துல சன்னியாசிகளோட தொடர்பு ஏற்பட்டிருக்கு. மனோகாரகனான சந்திரன் லக்னத்துல சூரியனோட ஒளிய வாங்கி பிரகாசிக்கிற சந்திரன் மாதிரி லேசா வெளிச்சம் வந்திருக்கும். ஆனால் கூடவே இருக்கிற ராகுன்னா என்ன? ஜஸ்ட் நிழல் வெளிச்சத்தை நிழல் மூடிருச்சுங்கண்ணா..
இதுவே ஒரு ஜாதகத்தை ஒழிச்சு கட்ட போதும் . இதில்லாம குரு பத்துல இருக்காரு. ராசிபலன் புஸ்தவம் படிக்கிறவங்க கூட சொல்லிருவாங்க. பத்தில் குருவந்தால் பதவி பறிபோகும். 8/11க்கு அதிபதியான செவ்வாய் 11ல நின்னதால செவ்வாய் காரகத்துவம் வகிக்கிற போலீஸ் டிப்பார்ட்மென்ட்டால ஆப்பு நிச்சயம். டின் கட்ட போறாங்க.
இந்த ஜாதகத்துல இத்தனை மைனஸ் பாயிண்ட் இருந்தாலும் இவர் ..........எப்படி பெட்ரோலா எரிஞ்சதுன்னு பார்த்தா 5/6 க்கு அதிபதியான சனி 12ல இருக்கார்.(சனி நீச கிரகம். 12ங்கறது பலான வேலைகளை காட்டற இடம் கூட்டிகழிச்சு பலன் சொல்லுங்கண்ணா) 5ங்கறது புத்திய காட்டற இடம். அந்த இடத்துக்கதிபதி விரயத்துல உட்கார்ந்தா என்னாகும்? புத்தியெல்லாம் பலான சமாச்சாரமே நிறைஞ்சுரும்.
மனிதனுக்கு முன்னேற்றத்தை தர்ரது பலான எண்ணம் தான். ஸ்கூல் டேஸ்ல எல்லா பையனும் நல்லா படிக்கிறான். ஏன்னா பொண்ணுங்கல்லாம் நல்லா படிக்கிற பையனைதான் விரும்பும். டீன் ஏஜ் வரும்போது நிறைய பேர் தடுமார்ரான். ஏன்னா அப்ப பொண்ணுங்க டூவீலர் வச்சிருக்கானா, ஐநூறு,ஆயிரம்னு வேட்டு விடறானான்னு மாத்திரமே பார்க்குதுங்க
எல்லாரும் வீடு கட்ட துடிக்கிறான். எதுக்கு? கண்ட நேரத்துல கட்டிக்கிட்டு படுத்துக்கலாம்னுதான். பணம்,அதிகாரம்,கல்வி எதை பெறவும் தூண்டுகோலா இருக்கிறது செக்ஸ்தான்.
இன்னைக்கு எல்லாப்பயலும் தலையால தண்ணிகுடிச்சு,லஞ்சம் வாங்கி ,திருடி,ஏமாத்தி , ஏன் கூட்டிக்கொடுத்து கூட பணம் சம்பாதிக்கிறான். ஏன்? ஆண்மை நிறைஞ்சவன் கட்டாந்தரை உடலுறவை கூட சொர்கமாக்கிர்ரான். இன்னைக்கு அந்த கெப்பாசிட்டி இல்லாததால டபுள் காட், ஏ.சி, குர்ல் ஆன் மெத்தை எல்லாம் தேவைப்படுது. நிறைய பொம்பள தாளி எப்படியும் உன்னால "அதான்" முடியல இதையாச்சும் கொண்டான்னிட்டு இந்த பணம் எப்படி வந்ததுன்னு கேள்வியே கேட்கிறதில்லை.
நம்ம நித்யா லைஃப்ல நடந்தது கூட இதான். பார்ட்டிக்கு புத்தி பூரா சாந்தி முகூர்த்தமே இருந்ததால எதை செய்தா நமக்கு சாந்தி முகூர்த்தம் நடக்கும்னு பார்ட்டி தவிச்சிருக்கும். சாந்தி சாந்தின்னு கலர்ல படம் காட்டினாதான் இது சாத்தியம்னு சப்கான்ஷியஸ்ல பதிவாயிட்டிருக்கும்.
எண்ணம் போல் மனம், மனம் போல் வாழ்வுன்னு தூள் கிளப்பிட்டார். ராசியா கன்னி. கோசாரத்துல 2009 செப்டம்பர் 16 ஆம் தேதி சனி கன்னிக்கு வந்து சேர்ந்தார். அதுக்கு முன்னாடி ஏறக்குறைய 3 வருசம் விரயத்துல இருந்தார். ( இவர் பிறந்தப்போ இருந்த அதே ஸ்தானம்) அந்த 3 வருசத்துல புத்தி மொத்தமும் பலான சமாச்சாரம் நிறைஞ்சி போக வேலைக்காரி, கால் போனவ, கை போனவன்னு குருட்டு கோழிகளை கூட குர்மா வச்சி சாப்பிட்டுருப்பார்.மேற்படி விரய சனி ஜன்மத்துக்கு வந்ததும் (அவர் நண்பர்களை காட்டற 7 ஆவது இடத்தை பார்ப்பார்) கூட்டு களவாணிக மத்தில தகராறு வந்திருக்கும். கோசார குருவா சத்ரு,ரோக ருண ஸ்தானத்துல நிக்கிறார்.
வெறுமனே கோசாரப்படி பார்த்தா கூட மே க்குள்ள நம்ம நித்யா களி சாப்பிடறது சத்தியம். அதுக்கப்புறம் கோசார குரு 7க்கு வராரே வெளிய வந்துருவாரான்னு கேட்கறிங்க.. அது தசா புக்திகளை பொருத்து சொல்லவேண்டிய விஷயம். அதையும் ஒரு ஓட்டு ஓட்டிருவம்
31/Jul/1978 30/Jul/1988 இது ஸ்வாமிகளுக்கு (?) சந்திர தசை நடந்த காலம்.
30/Jul/1988 30/Jul/1995 இங்கே செவ்வாய் தசை.
30/Jul/1995 29/Jul/2013 இது ராகுதசை நடந்த காலம். ராகுதசை மொத்தம் 18 . இந்த தசை ரெண்டு விதமா பலன் தரும். முதல் பாதி அதாவது 9 வருசம் தூக்குச்சின்னா அடுத்த 9 டப்பா டான்ஸ் ஆடிரும். நம்ம சாமி வண்டவாளம் தண்டவாளம் ஏற ஆரம்பிச்சது 2004 ஜூலை 30க்கப்புறம்மா இருக்கும். அங்கே யிருந்து பரமபதத்துல பாம்பு வாய்ல விழுந்த கதைதான்.
16/Feb/2007 முதல் பார்ட்டிக்கு ராகு தசைல சிற்றின்பங்கள் மீது ஆர்வத்த தூண்டக்கூடிய சுக்கிரனுடைய புக்தி ஆரம்பமாகி 16/Feb/2010 வரை நடந்தது. சுக்கிரன் பலான விஷயங்களுக்கு காரக்த்துவம் வகிக்கிற விரயாதிபதியோட சேர்ந்து ஓய்வை காட்டற 4 ஆவது இடத்துல உட்கார்ந்ததால ஓய்வு நேரத்துல சாமி ஆசாமியாகி ஆட்டம் போட்டார்.
இப்போ 16/Feb/2010 முதல் சூரிய புக்தி ஆரம்பமாச்சு.கன்னியா லக்னத்துக்கு சூரியன் பலான விஷயங்களுக்கு காரக்த்துவம் வகிக்கிற விரயாதிபதி, சிற்றின்ப காரகனான சுக்கிரனுடன் சேர்ந்து இருக்கார்னு ஏற்கெனவே சொல்லியிருக்கேன்.
சாதாரணமாவே சுக்கிரதசை,சுக்கிர புக்திவரும் போது மனிதன் சிற்றின்பத்தில் மூழ்கிவிடுகிறான். அதை யடுத்து வரும் சூரிய தசை அல்லது சூரிய புக்தி ஜாதகன் கண்டு கொண்டிருந்த சிருங்கார கனவிலிருந்து தட்டி எழுப்ப ஒரு ஷாக் கொடுக்கிறது. ஏனென்றால் சூரியன் ஆத்மகாரகன் என்பதே.
ஏற்கெனவே சொல்லியிருக்கேன் சூரியன் உலகத்தை தட்டி எழுப்பறவன்னு. ஸோ சூரியதசை நடக்கிற 12/Jan/2011 வரை ஸ்வாமிகள் தூங்கவே முடியாது. ராஜ கிரகமான சூரியன் மற்றொரு ராஜ கிரகமான (பத்தில் இருந்து பதவியை பறித்த) குருவை பார்க்கிறார். அதனால கவர்மெட்டு சாப்பாடு கியாரண்டி. இந்த சூரிய புக்திலயே சப் பீரியட்ஸ் வரும் . அதை அந்தரங்கள்னு சொல்வோம்.தசா நாதனான ராகுவுக்கு கடும் பகை கிரகமான சூரியனுடியய புக்தில சூரியனுக்கு கடும் தோஷத்தை தரக்கூடிய ராகு, கேது அந்தரங்களில் சதி காரணமாக சந்தேகாஸ்பத மரணம், அல்லது விஷ பிரயோகம், தலைமறைவாவது. பாம்பு இத்யாதி விஷ ஜந்துக்கள் கடித்து சாவது, வெளி நாட்டில் மர்மமான முறையில் சாவது, ஃபுட் பாய்சனிங்க் அ மெடிக்கல் ரியாக்ஷனில் சாவது கூட நடக்கலாம். இதே பதிவில் நான் குறிப்பிட்டுள்ள ராகு,கேது காரகத்வம் வகிக்கும் அம்சங்களில் ஏதேனும் ஒரு வகையில் மரணம் அ தலைமறைவாவது உறுதி. (தலை மறைவானாலும் எங்க சப்ஜெக்ட் படி அவன் பூட்ட கணக்குதான் தலை)
பி.கு: தேவியில் கொடுத்திருந்த பிறப்பு விவரங்கள் சரியென்றால் நான் கணித்த ஜாதகமும், இப்பதிவில் கொடுத்துள்ள பலன் களும் சரியே. இந்த பலன் நடப்பது உறுதி. அப்படி நடக்கும்போது அன்னிக்கே சொன்னேனேன்னு அலட்ட மாட்டேன். கடியாரம் கட்டியிருக்கறவன் நேரத்த கரெக்டா சொன்னா அது அவன் திறமையில்லை . கடிகாரத்த கண்டு பிடிச்சவன் திறமை. அதே மாதிரி ஒருத்தன் எதிர்காலத்த கணிச்சி சொல்லி அது கரெக்டா நடந்தா அது அவன் திறமையில்லிங்கோ.. ஜோதிஷ்ய சாஸ்திரத்த வடிவமைச்ச ரிஷிகள் ,மகரிஷிகளோட திறமை.
ஓகே உடு ஜூட்.
Subscribe to:
Posts (Atom)