கண்ணா நீ ஜெயிச்சுட்டேங்கறதலைப்புல என் மகளோட காதல் கதைய பதிவா போட்டிருந்தேன். நான் ஏற்பாடு பண்ணி பையனா ( மகளோட லவர்) ஸ்டெடி பண்ண ஸ்டுடியோல ஒரு லட்சரூபாயை கொண்டாந்து போட்டுட்டு டெய்லி ஆயிரம் ரெண்டாயிரம்னு லவட்டிட்டு போனான் பையனோட அப்பன் காரன்.
பையன் முழிச்சிக்கிட்டான். காபந்து பண்ண ஆரம்பிச்சான் அப்பன் காரனுக்கு கடுப்பாயிருச்சு. அடிச்சு விரட்டிட்டான். வழக்கமா என் மகள் தான் கடை சாவிய வீட்டுக்கு கொண்டுவருவா. அன்னைக்கும் அதே மாதிரி கொண்டு வந்தா.
அவன் அப்பன் காரன் எனக்கு ஃபோன் பண்ணி "கடை என்னுது பையன் வந்தா சாவி கொடுக்காதிங்கனு மிரட்டலா சொன்னான் (பழைய பஸ் ட்ரைவர் என்பதை ஞா படுத்திக்கொள்ளுங்கள்)
நான் அப்படியேன்னுட்டு பையன் செல் இல்லாம, கால்ல செருப்பில்லாம, வண்டியில்லாம (எல்லாத்தயும் அப்பன் காரன் பிடுங்கிக்கிட்டான்) வந்தான்.நான் சாவிய தூக்கி கொடுத்து டோக்கன் அட்வான்ஸ் நான் தான் கொடுத்தேன். பில்டிங் ஓனர் சாவிய என் கிட்டேதான் கொடுத்தார். நாந்தான் உனக்கு சாவிய கொடுத்தேன். இப்பவும் நான் தான் கொடுக்கிறேன். க்டையில நீ ஸ்டிடுடியோ நடத்தியிருக்கலாம் அதுல உங்கப்பன் முதல் போட்டிருக்கலாம் .ஆனா கடைக்கு நான் தான் பொறுப்பு .
இப்போ எப்படி என் கையில இருந்து சாவிய வாங்கறியோ அப்படியே என் கிட்டே கொடுக்கனும். அப்பன் கேட்டான் ஆட்டுக்குட்டி கேட்டுதுனு கொடுத்துட்டு வந்தா நீ டம்மி பீஸுனு அர்த்தம். உங்கப்பன் வரமாட்டான் (போதை தெளிஞ்சிருக்கும். நம்ம சரித்திரம் ஞா வந்திட்டிருக்கும்) ஒரு வேளை வந்தான்னு வை " அது உன் வீடு. இது என் கடை . உன்னுதுன்னு எதுனா இருந்தா பொறுக்கிக்கினு ஓடி பூடு"ன்னு சொல்லு. எதுனா அலம்பல் பண்ணா ஒரு ஃபோன் போடுன்னு சொன்னேன்.
நாளிது வரை அப்பன் காரனை காணவில்லை. ஸ்டுடியோ பாட்டுக்கு ஓடிக்கிட்டிருக்கு. என் மகளை மட்டும் ஸ்டுடியோவுக்கு அனுப்பலை. அந்தாளூ பெரிய மன்ச தராவா ஃபோன் பண்ணி "சார் கொஞ்ச நாளைக்கு பாப்பாவ க்டைக்கு அனுப்பாதிங்க. மத்ததெல்லாம் (கல்யாணம்) நாம பேசிக்கலாம்னு சொன்னதால கொஞ்ச நாளைக்கு இந்த மரியாதை. அதுக்குள்ற அவன் விரையை நசுக்க ஏற்பாடு பண்ணிக்கிட்டிருக்கேன்.
அந்த டிக்கெட்டை எப்படிடா கட் பண்ணி விடறதுனு பார்த்துக்கிட்டிருந்தேன்.அந்தாளோட நன்மைக்குத்தான். பையன் ரா முழிச்சு ப்ரோக்ராம் கவர் பண்ணி, என் மகள் கண் எரிய கம்ப்யூட்டர் முன்னாடி உட்கார்ந்து ஒர்க் பண்ணி சம்பாதிச்ச காசை லவட்டிக்கிட்டு போய் ரெண்டாவது பெண்டாட்டிக்கு அட்டிக்கை செய்து போட்டாகூட பரவாயில்லை. கண்டபடி குடிச்சு சாகறான். ஃபைனான்ஸ் கட்டானா ஒரு கட்டிங் குறைஞ்சா கூட ஒரு மாசம் அதிகம் வாழ்வானில்லையா? (அந்த கண்ணனோட உண்மையான குரலை ஒலிக்க விட்டதால நன்றி கடனா கண்ணனே இந்த உதவிய செய்தாப்ல இருக்கு.
உபரியா என் மகளோட முயற்சில நம்ம லோக்கல் பேப்பர் 10 பக்கத்துல ஜோரா ரெடியாயிட்டிருக்கு. (ஃபோட்டோஷாப்ல டிசைனிங் கூட அவளே. ஏழாம் கிளாஸ் ரெண்டுதடவை குண்டு. எல்லாத்தயும் குன்ஸுலயே சமாளிச்சுருவா) .
மீடியா கம்யூனிகேஷனுக்குரிய கிரகம் புதன். புதனுக்குரிய கடவுள் கண்ணன். இப்ப சொல்லுங்க நான் எழுதிக்கிட்டிருக்கிற "பகவத் கீதை ஒரு உட்டாலக்கடி" என்ற தொடர் பதிவுக்கு கண்ணனோட ஆதரவு இருக்கா இல்லையா?
சரிங்கண்ணா பகவத்கீதை ஒரு உட்டாலக்கடி என்ற தொடர்பதிவின் லேட்டஸ்ட் அத்யாயத்தை படிக்க இங்கே அழுத்துங்க
Showing posts with label Religion. Show all posts
Showing posts with label Religion. Show all posts
Friday, May 14, 2010
Sunday, May 2, 2010
அவா விவகாரம் + சூர சம்ஹாரம்
அல்லாரும் ஜோரா ஒரு தாட்டி கை தட்டுங்கப்பா.. அல்லாத்துக்கும் நல்லா பொழுது போகப்போவுது. நான் பாட்டுக்கு சிவனேன்னு சாரி ராமான்னிட்டு ஒரு பதிவை போட்டேன். ராம நாமத்து மேல அவாளுக்கு என்ன பேட்டென்ட் ரைட்டா இருக்கு .ஹாய் அண்டர் ஸ்கோர் ச்சா என்ற பார்ட்டி இன மானத்தோட சில கேள்வியெல்லாம் கேட்டு மறுமொழி போட்டிருக்கு ராசா !
அந்த சரக்கை இதே பதிவுல கடைசில கொடுத்திருக்கேன் பாருங்க. சூ எது வா எதுன்னு கூட புரியலை. கொண்டு போய் டிசெக்சன் பண்ணி தான் பார்க்கனும்.
பாம்புக்கு எப்படி இரை கிடைக்குது தெரியுமா? பாம்பு இரைய தேடவும் செய்யுது. இல்லேங்கலே. ஆனால் அதனோட தேடுதலே இரையை கொடுத்துர்ரதில்லை. பாம்பு வரச்ச மத்த தவளையெல்லாம் ஆகே பீச்சே மூடிக்கிட்டிருக்கிற சமயம் ஒரே ஒரு தவளை நம்ம ஹாய் அண்டர் ஸ்கோர் ச்சா மாதிரி கூச்சல் போடுமாம் . உடனே பாம்பு லபக்குனு அதை விழுங்கிருமாம். அதுக்குதான் அதுக்கு மண்டூகம்னு பேர் வந்தது.
எவனாச்சும் முட்டாள் தனமா பேசினா சரியான மண்டா இருக்கானேம்பாங்க. மணலுள் புதைந்து வாழ் நுணலும் தன் வாயால் கெடுங்கற மாதிரி கெட்டுட்டிங்க.. ஓம்கார் ஸ்வாமிகளை போய் விஜாரிங்க.. நான் கிழிக்க ஆரம்பிச்ச பிறகு அவருக்கு தூக்கம் எப்படி இருந்தது? பசி எப்படி இருந்ததுன்னு குத்து மதிப்பா கேளுங்க.
நீங்க யாரு என்னங்கறது உங்க தமிழ்லயே தெரிஞ்சுப்போச்சு. (தமிழுங்களாண்ணா அது .. கண்ணெல்லாம் பஜ்னு ஆயிருச்சு.) வரேன்.. வரேன்.
என் லக்னம் கடகம். எதிரிகளாலதான் ஜீவனம் நடக்கனுமாம். எனக்கு எந்த நாதாரியும் எதிரியில்லே. ஒட்டு மொத்த மானுட குலத்தோட வாழ்வுக்கு எவனெல்லாம் ஆப்பு வைக்கிறானோ அவனெல்லாம் என் எதிரிதான்.
வரேன் ராசா.. வரேன்..
பதிவுலகமே மற்றொரு சூர சம்ஹார காட்சியை கண்டு களிக்க தயாராகு. பிராமண இனத்து வண்டவாளங்கள் ,பிராமணீயத்தின் சதிகள், கதிகள், விதிகள் அனைத்தும் (இத்தனை நாள் மூஞ்சி முலாஜா பார்த்து விட்டு வச்சதெல்லாம் சேர்த்து ) அமில மழையா கொட்டப்போவுது. உடு ஜூட் ..
இளகிய மனம் படைத்தவர்கள் இதை படிக்க வேண்டாம் ப்ளீஸ்.
(அடங்கொய்யால இத்தை கடைசிலயா சொல்றது)
ஹாய் அண்டர் ஸ்கோர் ச்சா:
மனிதப் பிறவி மற்ற பிராணிகளின் பிறவியைவிட உயர்ந்தது. ஏன் அப்படிக் கருதப்படுகிறது? மனிதனுக்குதான் “பகுத்தறிவு” என் ஓர் சிறப்பான அறிவு இருக்கிறது. மற்ற உயிர் வாழ்வன யாவும் ஐயறிவே உடையனவென்றும், மனிதன் ‘பகுத்தறிவு’ என்னும் சிறப்பறிவு கொண்ட ஆறறிவு படைத்த உயிரினம் என்றும் கூறப்படுகின்றான். இப்படி கூறப்படுவது எந்த அளவுக்கு உண்மை என்று பார்ப்போம்.
தேக வலிமையில் நூறு மனிதர்களுக்கு மேல் வலிவுடைய யானை, சிங்கம் போன்ற பிராணிகளையும்கூட மனிதன் அடக்கியாள சக்தி படைத்திருக்கிறான். ஒரு துப்பாக்கி அல்லது தக்கதோர் ஆயுதத்தைத் தன் புத்தி பலத்தால் சிருஷ்டித்து வைத்துக் கொண்டு அதனால் தன்னிலும் பெரிய தேக வலிமையுள்ள பிராணிகளையும் அடக்கி ஆளுகிறான். புத்திமான் பலவானன்றோ! இவ்வாறே தன்னிலும் தேக வலிவால் விரைவாய்ச் செல்லக்கூடிய மிருகங்களையும் பக்ஷிகளையும்கூட மனிதன் தன்னறிவால் செய்யப்பட்ட எந்திரங்களை உபயோகித்துத் தான் அதிவிரைவாய் முந்தி செல்ல முடிந்தவனாயிருக்கிறான். இவ்வாறே சகல ஜீவ ராசிகளின் இதர ஸ்தூல சாமர்த்தியங்கள் யாவற்றிலும் மனிதனே முதன்மை பெற்று விளங்குகிறான். இவைகளைக் கொண்டுத்தான் மனிதன் ஏனை உயிர் படைப்புக்களிலும் சிறந்தவன் என்று கூறப்படுகிறதா? அல்ல! அல்ல! இது மிகவும் அற்பச் சிறப்பே. இது அவனது உண்மையான பெருஞ்சிறப்பின் சரியான நிரூபணமாகிவிடாது. மேற்கண்டவைகளைக் கொண்டு ‘மனிதன் உயர்ந்த பிறவி’ என்று தீர்மானிப்பது எப்படி இருக்கிறது என்றால். ‘அடே! எங்கப்பாவுக்கு ஆறாம் வாய்ப்பாடு ஒப்பிக்கத் தெரிகிறதடா; அதனால் எங்கப்பா பெரிய அறிவாளி!” என்று தன் நண்பனிடம் பேசி வியக்கின்றான் ஒரு சிறுவன். அந்த பையன் நோபல் பரிசு பெற்ற மேதை ஒருவரின் 8 வயதுப் பையன் என்று வைத்துக்கொண்டால், அவன் தன் தந்தையின் சிறப்பைப் பேசுவது அற்பச் சிறப்பே யாவது போல, மனிதன் மிருக பக்ஷியாதிகளின் ஸ்தூல சாமர்த்தியங்களையெல்லாம் தோற்கடிக்கும் புத்தித் திறத்தால் அவன் உயர்ந்த ஜன்மம் கொண்டவன் என்று தீர்மானிப்பதும் அற்பச் சிறப்பே.
மனிதனிடம் உள்ள உண்மையான பெருஞ்சிறப்பை மனிதனே அறியாமலிருக்கிறான். அது சற்று சிந்தித்து அறியப்பட வேண்டியதாகும். அதைச் சற்று கவனிப்போம்.
‘பெருமைப் படத்தக்க விஷயம்’ என்றால் ஒருவன் அடைந்திருக்கும் சுகவாழ்வின் அளவையே அது பொறுத்ததாகும். மற்ற யாவரினும் செல்வமும் புகழும் இன்னும் எல்லாத் தேவைகளின் நிறைவும் ஒரு மனிதன் பெற்றிருப்பதாக மக்கள் கருதும் போது அவனை ‘மேன்மை பெற்றவன்’, ‘பெருமைக்குரிய விஷயம்’ என்று மனதில் கொள்கின்றனர். அந்நிலைமையால் அவன் மற்ற யாவரினும் மிகுந்த சுகத்தை அனுபவிப்பான் (சுகி) என்று தீர்மானித்து நிரம்ப சுகத்தைப் பெறுவதே மேன்மை, பெருமை, சாமர்த்தியம் என்று எண்ணுகின்றனர். அப்படியின்றி ஒருவன் வாழ்வில் கஷ்டப்படுகிறான் என்றால், அது சிறுமை, வருத்தப்படத்தக்க விஷயம் என்கின்றனர். அதன்படி மக்கள் ஒவ்வொருவரும் அத்தகைய சுகவாழ்வைப் பெறவும், துயர்வாழ்வை யொழிக்கவும் விரும்பி முயல்கின்றனர். சுகத்தில் விருப்பமும் துக்கத்தில் வெறுப்பும் யாவருக்கும் இயல்பாகவே இருக்கின்றது. துக்கத்தை ஒழித்துக் கொள்ளவோ, சுகத்தைத் தேடிக்கொள்ளவோ சகலரும் தத்தம் தேக பலத்தையும் புத்தி பலத்தையும் தம்மால் இயன்றளவு உபயோகித்து முயற்சிக்கின்றனர். மனிதர்கள் மட்டுமல்ல; மிருக பக்ஷியாதி சகல ஜீவராசிகளின் வாழ்வையும் கூர்ந்து கவனித்தால் அவை யாவும் சுக அடைவிற்கும் துக்க நிவர்த்திக்குமாகப் போராடிக் கொண்டிருப்பதைக் காணலாம்.
பசி, தாக, ரோகாதி துக்க நிவிருத்தியிலும் பஞ்சசேந்திரிய போகப் பேறுகளாகிய சுக அடைவிலும், சகல ஜீவராசிகளும் இடையறாது முயன்று கொண்டேயிருக்கின்றன. அத்தகையதான சுக அடைவை நோக்கி நடந்து கொண்டிருக்கும் உயிர்த் தொகுதிகளின் முயற்சியானது அந்தந்த ஜீவனின் உடலமைப்பையும், மன அமைப்பையும் பொறுத்து அதிகமாகவோ குறைவாகவோ பலனைத் தருகிறது. சர்வ முயற்சியின் பயனாவது சுகப்பேறேயாகும். வேறொன்றுமல்ல. எனவே மனித, மிருக, பக்ஷியாதி சகல வித உடல்களின் உள்ளிருக்கும் ஜீவனின் குளிக்கோள் சுகமே என்று தெரிகிறது. ஆயினும் அவ்வவ்வுடல் மன அமைப்புக்கு ஏற்ற அளவே அவையவைகளின் வாழ்வில் முயற்சி காணப்படுகிறது. எல்லா உயிரினங்களும் சுகதுக்கங்களை அனுபவித்து அறிகின்றன. ஆகையால் சுக உற்பத்தியையும் துக்கத் தோற்றுவாயையும் தத்தம் புத்தி வலுவுக்கேற்ப ஆராய்கின்றன. ஏதோ புத்தியில் விளங்குங் காரணங்களுக்கு ஏற்ப தேகத்தைக் கருவியாக உபயோகித்து, சுக ப்ராப்தி, துக்க நிவிருத்திக்குத் திட்டமிட்டு அத்திட்டப்படி செயல்படுகின்றன. இவ்வாறு உடல் மனத்தால் செய்யப்படும் உழைப்பு முழுவதின் நோக்கமும் மேற்கூறிய சுக அடைவேயாகின்றது.
இதுவரை மனித வர்க்கமே ஏனைய மிருக பக்ஷியாதி உயிரினங்களைவிட இம்முயற்சியில் முன்னேறியிருக்கிறதென்று நாம் அனைவரும் நினைக்கிறோம். உண்மையை ஆராய்ந்தால் இது தவறான முடிவென்பது தெரியும். மேற்கூரிய மிருக பஷியாதிகளை விட மனிதன் ஓர் இம்மியளவுகூட முன்னேறிவிடவில்லை என்பதே முடிவு எப்படி என்பது விசாரிப்போம்.
புத்தியின் தீர்மானப்படி தேகம் செயலில் ஏவி உந்தப்படுகிறது. இவ்வுந்துதல் சகல உயிரினங்களிலும் நடக்கும் காரியமே. மிருக பக்ஷியாதி அஃறிணைகளிடம் புத்தியின் உந்துதல் அதனதன் தேக முயற்சிகளினின்றே (செயல்களினின்றே) நாம் காணமுடிகிறது. மனிதனிடமோ தேக பலம் மிகச் சாதாரணமாகவேயிருப்பதால் அவன் அப்பலத்தைக் கொண்டு மிரு பக்ஷியாதிகளை விட முன்னேற முடியாதெனக் கண்டு, புத்தியைக் கூர்மையாகவும் செம்மையாகவும் உபயோகித்து வேறு வழிகளைக் கண்டுபிடிக்கிறான். ஆனாலும் இன்று வரையில் மனிதனின் கண்டுபிடிப்புகள் எல்லாம் என்ன சாதித்துத் தந்திருக்கின்றன என்று ஆராய்ந்து பார்த்தால், மிருகங்கள் சாதித்த காரியங்களையே இன்னும் பெரிய அளவில் சாதித்துத் தந்திருக்கின்றன என்றுதான் சொல்ல முடியும். அதாவது ஓரறிவுள்ள ஒரு தாவரம் (செடியொன்று) தன் வளர்ச்சிக்குச் சூரிய ஒளி கிடைக்கவில்லையென்றால் உடலை வளைத்து வளைத்து வளர்ந்தாவது ஒளிப்படும் இடத்தை நாடுகிறது. வேரில் நீர் கிடைக்க வில்லை என்றால் பக்கங்களிலும் ஆழத்திலும் நீண்டு நீண்டு வளர்ந்தவாது நீரைப் பெற முயற்சிக்கின்றது. அவ்வாறே விலங்குகளும் பக்ஷிகளும் தாகம், பசி முதலிய துயர்களைத் தீர்த்துக் கொள்ளவும் தற்காப்புச் செய்து கொள்ளவும், வெய்யில் மழைகளில் தங்குவதற்கு குகை, மரநிழல் போன்ற இடங்களை நாடி ஒதுங்கிக் கொள்ளவும், தம்மை அழிக்க வரும் இதர உயிரினங்களை எதிர்க்கவும், தப்பிக்கவும் தத்தமது புத்தி ஏவுகிறபடி தேகத்தை உந்தி முயற்சித்து வருகின்றனவன்றோ?
ஐயா 5000 ம்ரூபாய் கொடுத்தால் மோச்சம் கிடைக்கும் என்று சொன்ன நித்தியாவுக்கு 25 கோடிகொடுத்தாலும் கிடைக்காமல் போனது ரஞ்சிதாவின் உச்சம்,,,டூப்பு உடாதும் சாமி குண்டலி சுண்டலி என்று..ஓரு கேள்வி ஆள்ந்து தூங்கும் போது இந்த உலகம் மற்றும் சுண்டலி எல்லாம் எங்கு போச்சு,,,அப்போது இந்த அனுபவமேதை சி.எஸ்.மு,,,எங்கயிருந்தாரு இதற்கு மட்டும் விழக்கம் தாங்க ஐயா சாமி...உலகம்,உயிர்,கடவுள் இதில் எது உன்மை பதிலை உம் அனுபவத்தில் சொல்லும்,,,,டப்பா இப்பா விடாதும் ...புரியுதா,,,,இதற்கு பதில் வருமா என்று எனக்கு நம்பிக்கையில்லை வராவிட்டால் நீவீர் நித்தியாஅண்ணன் ஆவீர்,,,,
அந்த சரக்கை இதே பதிவுல கடைசில கொடுத்திருக்கேன் பாருங்க. சூ எது வா எதுன்னு கூட புரியலை. கொண்டு போய் டிசெக்சன் பண்ணி தான் பார்க்கனும்.
பாம்புக்கு எப்படி இரை கிடைக்குது தெரியுமா? பாம்பு இரைய தேடவும் செய்யுது. இல்லேங்கலே. ஆனால் அதனோட தேடுதலே இரையை கொடுத்துர்ரதில்லை. பாம்பு வரச்ச மத்த தவளையெல்லாம் ஆகே பீச்சே மூடிக்கிட்டிருக்கிற சமயம் ஒரே ஒரு தவளை நம்ம ஹாய் அண்டர் ஸ்கோர் ச்சா மாதிரி கூச்சல் போடுமாம் . உடனே பாம்பு லபக்குனு அதை விழுங்கிருமாம். அதுக்குதான் அதுக்கு மண்டூகம்னு பேர் வந்தது.
எவனாச்சும் முட்டாள் தனமா பேசினா சரியான மண்டா இருக்கானேம்பாங்க. மணலுள் புதைந்து வாழ் நுணலும் தன் வாயால் கெடுங்கற மாதிரி கெட்டுட்டிங்க.. ஓம்கார் ஸ்வாமிகளை போய் விஜாரிங்க.. நான் கிழிக்க ஆரம்பிச்ச பிறகு அவருக்கு தூக்கம் எப்படி இருந்தது? பசி எப்படி இருந்ததுன்னு குத்து மதிப்பா கேளுங்க.
நீங்க யாரு என்னங்கறது உங்க தமிழ்லயே தெரிஞ்சுப்போச்சு. (தமிழுங்களாண்ணா அது .. கண்ணெல்லாம் பஜ்னு ஆயிருச்சு.) வரேன்.. வரேன்.
என் லக்னம் கடகம். எதிரிகளாலதான் ஜீவனம் நடக்கனுமாம். எனக்கு எந்த நாதாரியும் எதிரியில்லே. ஒட்டு மொத்த மானுட குலத்தோட வாழ்வுக்கு எவனெல்லாம் ஆப்பு வைக்கிறானோ அவனெல்லாம் என் எதிரிதான்.
வரேன் ராசா.. வரேன்..
பதிவுலகமே மற்றொரு சூர சம்ஹார காட்சியை கண்டு களிக்க தயாராகு. பிராமண இனத்து வண்டவாளங்கள் ,பிராமணீயத்தின் சதிகள், கதிகள், விதிகள் அனைத்தும் (இத்தனை நாள் மூஞ்சி முலாஜா பார்த்து விட்டு வச்சதெல்லாம் சேர்த்து ) அமில மழையா கொட்டப்போவுது. உடு ஜூட் ..
இளகிய மனம் படைத்தவர்கள் இதை படிக்க வேண்டாம் ப்ளீஸ்.
(அடங்கொய்யால இத்தை கடைசிலயா சொல்றது)
ஹாய் அண்டர் ஸ்கோர் ச்சா:
மனிதப் பிறவி மற்ற பிராணிகளின் பிறவியைவிட உயர்ந்தது. ஏன் அப்படிக் கருதப்படுகிறது? மனிதனுக்குதான் “பகுத்தறிவு” என் ஓர் சிறப்பான அறிவு இருக்கிறது. மற்ற உயிர் வாழ்வன யாவும் ஐயறிவே உடையனவென்றும், மனிதன் ‘பகுத்தறிவு’ என்னும் சிறப்பறிவு கொண்ட ஆறறிவு படைத்த உயிரினம் என்றும் கூறப்படுகின்றான். இப்படி கூறப்படுவது எந்த அளவுக்கு உண்மை என்று பார்ப்போம்.
தேக வலிமையில் நூறு மனிதர்களுக்கு மேல் வலிவுடைய யானை, சிங்கம் போன்ற பிராணிகளையும்கூட மனிதன் அடக்கியாள சக்தி படைத்திருக்கிறான். ஒரு துப்பாக்கி அல்லது தக்கதோர் ஆயுதத்தைத் தன் புத்தி பலத்தால் சிருஷ்டித்து வைத்துக் கொண்டு அதனால் தன்னிலும் பெரிய தேக வலிமையுள்ள பிராணிகளையும் அடக்கி ஆளுகிறான். புத்திமான் பலவானன்றோ! இவ்வாறே தன்னிலும் தேக வலிவால் விரைவாய்ச் செல்லக்கூடிய மிருகங்களையும் பக்ஷிகளையும்கூட மனிதன் தன்னறிவால் செய்யப்பட்ட எந்திரங்களை உபயோகித்துத் தான் அதிவிரைவாய் முந்தி செல்ல முடிந்தவனாயிருக்கிறான். இவ்வாறே சகல ஜீவ ராசிகளின் இதர ஸ்தூல சாமர்த்தியங்கள் யாவற்றிலும் மனிதனே முதன்மை பெற்று விளங்குகிறான். இவைகளைக் கொண்டுத்தான் மனிதன் ஏனை உயிர் படைப்புக்களிலும் சிறந்தவன் என்று கூறப்படுகிறதா? அல்ல! அல்ல! இது மிகவும் அற்பச் சிறப்பே. இது அவனது உண்மையான பெருஞ்சிறப்பின் சரியான நிரூபணமாகிவிடாது. மேற்கண்டவைகளைக் கொண்டு ‘மனிதன் உயர்ந்த பிறவி’ என்று தீர்மானிப்பது எப்படி இருக்கிறது என்றால். ‘அடே! எங்கப்பாவுக்கு ஆறாம் வாய்ப்பாடு ஒப்பிக்கத் தெரிகிறதடா; அதனால் எங்கப்பா பெரிய அறிவாளி!” என்று தன் நண்பனிடம் பேசி வியக்கின்றான் ஒரு சிறுவன். அந்த பையன் நோபல் பரிசு பெற்ற மேதை ஒருவரின் 8 வயதுப் பையன் என்று வைத்துக்கொண்டால், அவன் தன் தந்தையின் சிறப்பைப் பேசுவது அற்பச் சிறப்பே யாவது போல, மனிதன் மிருக பக்ஷியாதிகளின் ஸ்தூல சாமர்த்தியங்களையெல்லாம் தோற்கடிக்கும் புத்தித் திறத்தால் அவன் உயர்ந்த ஜன்மம் கொண்டவன் என்று தீர்மானிப்பதும் அற்பச் சிறப்பே.
மனிதனிடம் உள்ள உண்மையான பெருஞ்சிறப்பை மனிதனே அறியாமலிருக்கிறான். அது சற்று சிந்தித்து அறியப்பட வேண்டியதாகும். அதைச் சற்று கவனிப்போம்.
‘பெருமைப் படத்தக்க விஷயம்’ என்றால் ஒருவன் அடைந்திருக்கும் சுகவாழ்வின் அளவையே அது பொறுத்ததாகும். மற்ற யாவரினும் செல்வமும் புகழும் இன்னும் எல்லாத் தேவைகளின் நிறைவும் ஒரு மனிதன் பெற்றிருப்பதாக மக்கள் கருதும் போது அவனை ‘மேன்மை பெற்றவன்’, ‘பெருமைக்குரிய விஷயம்’ என்று மனதில் கொள்கின்றனர். அந்நிலைமையால் அவன் மற்ற யாவரினும் மிகுந்த சுகத்தை அனுபவிப்பான் (சுகி) என்று தீர்மானித்து நிரம்ப சுகத்தைப் பெறுவதே மேன்மை, பெருமை, சாமர்த்தியம் என்று எண்ணுகின்றனர். அப்படியின்றி ஒருவன் வாழ்வில் கஷ்டப்படுகிறான் என்றால், அது சிறுமை, வருத்தப்படத்தக்க விஷயம் என்கின்றனர். அதன்படி மக்கள் ஒவ்வொருவரும் அத்தகைய சுகவாழ்வைப் பெறவும், துயர்வாழ்வை யொழிக்கவும் விரும்பி முயல்கின்றனர். சுகத்தில் விருப்பமும் துக்கத்தில் வெறுப்பும் யாவருக்கும் இயல்பாகவே இருக்கின்றது. துக்கத்தை ஒழித்துக் கொள்ளவோ, சுகத்தைத் தேடிக்கொள்ளவோ சகலரும் தத்தம் தேக பலத்தையும் புத்தி பலத்தையும் தம்மால் இயன்றளவு உபயோகித்து முயற்சிக்கின்றனர். மனிதர்கள் மட்டுமல்ல; மிருக பக்ஷியாதி சகல ஜீவராசிகளின் வாழ்வையும் கூர்ந்து கவனித்தால் அவை யாவும் சுக அடைவிற்கும் துக்க நிவர்த்திக்குமாகப் போராடிக் கொண்டிருப்பதைக் காணலாம்.
பசி, தாக, ரோகாதி துக்க நிவிருத்தியிலும் பஞ்சசேந்திரிய போகப் பேறுகளாகிய சுக அடைவிலும், சகல ஜீவராசிகளும் இடையறாது முயன்று கொண்டேயிருக்கின்றன. அத்தகையதான சுக அடைவை நோக்கி நடந்து கொண்டிருக்கும் உயிர்த் தொகுதிகளின் முயற்சியானது அந்தந்த ஜீவனின் உடலமைப்பையும், மன அமைப்பையும் பொறுத்து அதிகமாகவோ குறைவாகவோ பலனைத் தருகிறது. சர்வ முயற்சியின் பயனாவது சுகப்பேறேயாகும். வேறொன்றுமல்ல. எனவே மனித, மிருக, பக்ஷியாதி சகல வித உடல்களின் உள்ளிருக்கும் ஜீவனின் குளிக்கோள் சுகமே என்று தெரிகிறது. ஆயினும் அவ்வவ்வுடல் மன அமைப்புக்கு ஏற்ற அளவே அவையவைகளின் வாழ்வில் முயற்சி காணப்படுகிறது. எல்லா உயிரினங்களும் சுகதுக்கங்களை அனுபவித்து அறிகின்றன. ஆகையால் சுக உற்பத்தியையும் துக்கத் தோற்றுவாயையும் தத்தம் புத்தி வலுவுக்கேற்ப ஆராய்கின்றன. ஏதோ புத்தியில் விளங்குங் காரணங்களுக்கு ஏற்ப தேகத்தைக் கருவியாக உபயோகித்து, சுக ப்ராப்தி, துக்க நிவிருத்திக்குத் திட்டமிட்டு அத்திட்டப்படி செயல்படுகின்றன. இவ்வாறு உடல் மனத்தால் செய்யப்படும் உழைப்பு முழுவதின் நோக்கமும் மேற்கூறிய சுக அடைவேயாகின்றது.
இதுவரை மனித வர்க்கமே ஏனைய மிருக பக்ஷியாதி உயிரினங்களைவிட இம்முயற்சியில் முன்னேறியிருக்கிறதென்று நாம் அனைவரும் நினைக்கிறோம். உண்மையை ஆராய்ந்தால் இது தவறான முடிவென்பது தெரியும். மேற்கூரிய மிருக பஷியாதிகளை விட மனிதன் ஓர் இம்மியளவுகூட முன்னேறிவிடவில்லை என்பதே முடிவு எப்படி என்பது விசாரிப்போம்.
புத்தியின் தீர்மானப்படி தேகம் செயலில் ஏவி உந்தப்படுகிறது. இவ்வுந்துதல் சகல உயிரினங்களிலும் நடக்கும் காரியமே. மிருக பக்ஷியாதி அஃறிணைகளிடம் புத்தியின் உந்துதல் அதனதன் தேக முயற்சிகளினின்றே (செயல்களினின்றே) நாம் காணமுடிகிறது. மனிதனிடமோ தேக பலம் மிகச் சாதாரணமாகவேயிருப்பதால் அவன் அப்பலத்தைக் கொண்டு மிரு பக்ஷியாதிகளை விட முன்னேற முடியாதெனக் கண்டு, புத்தியைக் கூர்மையாகவும் செம்மையாகவும் உபயோகித்து வேறு வழிகளைக் கண்டுபிடிக்கிறான். ஆனாலும் இன்று வரையில் மனிதனின் கண்டுபிடிப்புகள் எல்லாம் என்ன சாதித்துத் தந்திருக்கின்றன என்று ஆராய்ந்து பார்த்தால், மிருகங்கள் சாதித்த காரியங்களையே இன்னும் பெரிய அளவில் சாதித்துத் தந்திருக்கின்றன என்றுதான் சொல்ல முடியும். அதாவது ஓரறிவுள்ள ஒரு தாவரம் (செடியொன்று) தன் வளர்ச்சிக்குச் சூரிய ஒளி கிடைக்கவில்லையென்றால் உடலை வளைத்து வளைத்து வளர்ந்தாவது ஒளிப்படும் இடத்தை நாடுகிறது. வேரில் நீர் கிடைக்க வில்லை என்றால் பக்கங்களிலும் ஆழத்திலும் நீண்டு நீண்டு வளர்ந்தவாது நீரைப் பெற முயற்சிக்கின்றது. அவ்வாறே விலங்குகளும் பக்ஷிகளும் தாகம், பசி முதலிய துயர்களைத் தீர்த்துக் கொள்ளவும் தற்காப்புச் செய்து கொள்ளவும், வெய்யில் மழைகளில் தங்குவதற்கு குகை, மரநிழல் போன்ற இடங்களை நாடி ஒதுங்கிக் கொள்ளவும், தம்மை அழிக்க வரும் இதர உயிரினங்களை எதிர்க்கவும், தப்பிக்கவும் தத்தமது புத்தி ஏவுகிறபடி தேகத்தை உந்தி முயற்சித்து வருகின்றனவன்றோ?
ஐயா 5000 ம்ரூபாய் கொடுத்தால் மோச்சம் கிடைக்கும் என்று சொன்ன நித்தியாவுக்கு 25 கோடிகொடுத்தாலும் கிடைக்காமல் போனது ரஞ்சிதாவின் உச்சம்,,,டூப்பு உடாதும் சாமி குண்டலி சுண்டலி என்று..ஓரு கேள்வி ஆள்ந்து தூங்கும் போது இந்த உலகம் மற்றும் சுண்டலி எல்லாம் எங்கு போச்சு,,,அப்போது இந்த அனுபவமேதை சி.எஸ்.மு,,,எங்கயிருந்தாரு இதற்கு மட்டும் விழக்கம் தாங்க ஐயா சாமி...உலகம்,உயிர்,கடவுள் இதில் எது உன்மை பதிலை உம் அனுபவத்தில் சொல்லும்,,,,டப்பா இப்பா விடாதும் ...புரியுதா,,,,இதற்கு பதில் வருமா என்று எனக்கு நம்பிக்கையில்லை வராவிட்டால் நீவீர் நித்தியாஅண்ணன் ஆவீர்,,,,
Saturday, April 24, 2010
செக்ஸ் தான் மதத்தின் மூலம்
அண்ணே வணக்கம்ணே !
இன்னைக்கு இந்த வில்லங்க பதிவோட லைட் சப்ஜெக்டா "சினிமா ஸ்டோரி டிஸ்கஷன்"னிட்டு நக்கல் ஐட்டம் ஒன்னும் போட்டிருக்கேன். தலைப்பு மேல க்ளிக் பண்ணிபடிச்சுருங்கண்ணா..
இந்த உலகவாழ்க்கைக்கு அப்பால் (எப்பால்னு நக்கலடிகாதிக சீரியஸ்) இன்னம் ஏதோ ஒரு வாழ்க்கை இருக்கு. அதுக்கு இன்னின்ன காரியமெல்லாம் செய்யனும். இன்னின்ன காரியமெல்லாம் செய்ய கூடாதுனு சொல்றதுதான் மதம். அந்த நாள் முதல் இந்த நாள் வரை இவ்வுலகவாழ்க்கை மனுஷனுக்கு திருப்தியை தரலை. தர்ரதில்லை.இதனாலதான் இன்னொரு உலகம் இருக்கு, இன்னொரு வாழ்க்கை இருக்குனு கற்பனை பண்ணிக்கிட்டான்.
மனிதனுக்கு உலக வாழ்க்கை திருப்திய தராம போனதுக்கு காரணம் ரொம்ப சிம்பிள். இவன் இந்த இயற்கைல பிரிக்க முடியாத ஒரு பாகம். இந்த இயற்கைக்கான மையம் வேற எதுவோ. ஆனால் இந்த டுபாகூர் தன்னை இந்த படைப்புக்கு மையமா கற்பனை பண்ணிக்கிறான்.
இது எப்படியிருக்குன்னா.. இந்த இடத்துல ஒரு சின்ன பலான ஜோக்.
ஒரு அணிலுக்கு ரொம்ப நாளா லைஃப்ல ஒரு ஆனைய கர்பமாக்கிரனும்னு ஆசை. இதுக்காக என்னென்னமோ தகிடு தத்தமெல்லாம் பண்ணி காதல் கீதல்னு படம் காட்டி ஆனைய லைனுக்கு கொண்டு வந்துருச்சு. காரியத்துலயும் இறங்கிருச்சு. அந்த நேரம் பார்த்து ஆனை தலை மேல ஒரு பனங்காய் விழுந்துச்சு. ஆனை வலில பிளிருச்சு.உடனே அணில் கேட்டுதாம் . " என்ன..டா..ரொம்ப வலிக்குதா? நிதானமா செய்யறேன் ஆகட்டும்"
இங்கே இயற்கைய ஆனையா, மனிதனை அணிலா கற்பனை பண்ணி பாருங்க. ஓஷோ சொல்றாப்ல பூமி சூரியனோட குழந்தை ,மனிடன் பூமியோட குழந்தை. இந்த படைப்புல இருக்கிறதே 98+ மூலகங்கள் தானாம். இந்த மூல்கங்கள் தான் பல்வேறு கெமிக்கல் காம்பினேஷன்ல சேர்ந்து புது புது ஐட்டம் உருவாகியிருக்கு. உதாரணமா தண்ணீரை ஹெச் டு ஓ ங்கறாங்க. அதாவது ஹைட்ரஜன், ஆக்சிஜன் சேர்ந்து தண்ணீர் உருவாச்சு. இதே இழவு மூலகங்களால தான் மனிதஉடலும் உருவாகியிருக்கு. இதே ஐட்டங்கள் தான் இந்த இயற்கைலயும் பரவிக்கிடக்கு.
மனித உடல்ல இருக்கிற ஐரனை காந்தப்புலம் பாதிக்குது. மனித உடல்ல இருக்கிற வாட்டர் கன்டென்டை சந்திரன் பாதிக்குது இப்படி எத்தனையோ பாதிப்புகளுக்குள்ளாக கூடைய நிலைலதான் மனித உடல் இருக்கு. மூளை கூட ஏதோ லிக்விட்ல தான் மிதக்குதுங்கறாங்க. அந்த லிக்விடோட கெமிக்கல் காம்பினேஷனும் கடல் நீரை ஒத்ததேவா தெரியலை.
நான் என்ன சொல்லவரேன்னா..இயற்கை மத்திய அரசு மாதிரி.மனுஷன் கவுன்சிலர் மாதிரி. கவுன்சிலரும் இந்திய ஜன நாயகத்துல ஒரு பார்ட் அண்ட் பார்ஷலாதான் இருக்கான். தன்னோட வார்டுல இலவச கழிப்பறைய எங்கே கட்டலாம்னு முடிவு பண்ற அதிகாரம் இருக்கலாம். அதுக்காக ஆயிரம் ரூபா நோட்ல காந்தி தாத்தா படத்தை எடுத்துட்டு எங்க தாத்தா படத்தை போடுங்கப்பானு ரூல் பாஸ் பண்ண முடியுமா? முடியாத்.
இவன் தாத்தாவோட படம் ஆயிரம் ரூபா நோட்ல ப்ரிண்ட் ஆகனும்னா ரெண்டு வழி இருக்கு. ஒன்னு ஆயிரம் ரூ நோட்டை ஸ்கான் பண்ணி க்ராஃபிக்ஸ்ல காந்தி தாத்தாவோட படத்தை எடுத்துட்டு இவன் படத்தை வச்சு கலர் ப்ரிண்ட் எடுத்து திருப்தி பட்டுக்கலாம். இல்லேன்னா இவன் வார்டு லெவல்ல இவன் கடமைய ஒழுங்கோ ஒழுங்கா செய்துக்கிட்டு கிடந்தான்னா என்னைக்கோ ஒரு நாள் உங்க படத்தை கரன்சில போட முடிவு செய்திருக்கோம்னு தகவல் வரலாம். அப்போ " என்னை இந்த லெவலுக்கு கொண்டு வந்ததே எங்க தாத்தா தான். அதனால எங்க தாத்தா படத்தை ப்ரிண்ட் பண்ணுங்கனு ரிக்வெஸ்ட் பண்ணலாம். ஒரு வேளை உங்க ரிக்வெஸ்ட் ஏற்கப்பட்டாலும் படலாம்.
இயற்கை மனிதனுக்கு வழங்கியிருக்கிற உரிமை,அதிகாரம் கூட இதை போன்றதுதான். உரிமை எப்போ கிடைக்கும் ? கடமைய ஒழுங்கா செய்தப்பதான். இயற்கை மனிதனுக்கு கொடுத்திருக்கிற கடமை ரெண்டு தான் ஒன்னு உயிர் வாழறது ரெண்டு இனப்பெருக்கம் செய்யறது.
( ஸ்தூலமா பார்க்கும் போது இந்த ரெண்டு விஷயங்கள் மட்டும் பளிச்சுனு தெரிஞ்சாலும் டெப்த்ல பார்க்கும்போது இதுக்கு விட்டலாச்சாரியா தனமான காரணம் வேற ஒன்னு இருக்கு. அதையும் இந்த பதிவுல சொல்லியே உடறேன்.)
இதை விட்டுட்டு நான் இன்டர்ல ஸ்டேட் ஃபர்ஸ்ட் வரேன், 10000 மில்லியன் டாலர் சம்பாதிக்கிறேன்னு இறங்கினா என்னாகும்? இயற்கை கோச்சுக்கும்.
இயற்கை கோச்சுக்கிட்டா உங்கள்ள இருக்கிற ஒரே பவரான செக்ஸ் பவர் வெளிய பாய ஒரு சேனலை தேடும். அது வன்முறையா இருக்கலாம், சேடிசமா இருக்கலாம், மசாக்கிசமா இருக்கலாம், பணமா இருக்கலாம், புகழா இருக்கலாம். பதவியா இருக்கலாம். நீங்க எந்த செக்ஸுக்கு ஆல்ட்டர் நேட்டிவா வன்முறைய ஆரம்பிச்சிங்களோ அந்த வன்முறையே செக்ஸுக்கு திருப்பி விட்டுரும்.. இதே விதிதான் பணம் ,பதவி,புகழ் எல்லாத்துக்கும் பொருந்தும்.
அம்மாவ கேட்டு அழற குழந்தைக்கு எத்தீனி சைனா பொம்மைய கொடுத்தாலும் சில நிமிஷம் வரைதான் அழுகைய நிறுத்தும். அடுத்த நிமிடமே எல்லா பொம்மையையும் வீசிட்டு சைரனை ஒலிக்க விட்டுரும். ( நித்யானந்தா கேஸ்ல நடந்ததும் இதுதான்)
செக்ஸுக்கு விட்டலாச்சாரியாதனமான பின்னணி:
செக்ஸுங்கறது இனப்பெருக்கத்துக்கு மட்டும் உதவறதில்லை. ஆணை ஒரு கணமேனும் உடல் குறித்த நினைவை அகற்ற உதவுது. பெண்ணுக்கு தன் உடலில் இன்னொரு உயிரை பூட்டி வைக்க உதவுது.
உடலை மறந்தா என்ன கிடைக்குது, இன்னொரு உயிரை தன் உடல்ல பூட்டி வச்சா என்ன லாபம்னு கேட்பிக. சொல்றேன்.
இந்த உயிர்களுக்கெல்லாம் மூலம் ஒரு செல் அங்க ஜீவியான ஒரே உடல்,ஒரே உயிரா இருக்கிற வரை போட்டி கிடையாது, பொறாமை கிடையாது, காலம்,தூரம்,இன் செக்யூரிட்டி,ஆபத்து, கம்யூனிகேஷன் கேப் கிடையாது. தான் தானாவே இருக்கிற நிலை. ஒரு செல் அங்கஜீவியான அமீபா கொழுத்து செல் காப்பியிங் மூலமா ரெண்டா பிரிஞ்சது .செல் காப்பியிங்க்ல வந்த எர்ரர் காரணமா புது ஜீவ ராசிகள் ஏற்பட்டுது. குரங்கு வந்தது. குரங்குலருது மனுஷன் வந்தான். எத்தனை உயிர்களா,எத்தனை உயிர்களா பிரிஞ்சாலும் இவிக எல்லாம் ஒரு காலத்துல ஒரே உடல்ல இருந்த ஒரே உயிர் தாங்கற ஞா / நினைவு இவிக அன் கான்ஷியஸ் மைண்ட்ல புதைஞ்சிருக்கு. ஓருடல்,ஓருயிரா இருந்த காலம், இனிமையான நினைவு மறுபடி அந்த நிலைய அடைய ஏங்க வைக்குது.
இதுக்கு காரணம் ஒரே உயிரா இருந்தப்போ இருந்த நிர்மலமான மன நிலை செல்காப்பியிங்க் மூலமா செல் டு செல் செல் டு செல் காப்பி ஆகி வந்துக்கிட்டே இருந்தது. அந்த மன நிலைல இருந்த நிச்சலத்வம் ( சஞ்சலத்துக்கு எதிர்சொல்லுங்கண்ணா) குறித்த நினைவு ,ஏக்கம்தான் மனிதனை மீண்டும் ஓருயிரா மாறச்சொல்லி தூண்டுது. இதுக்கு சில க்றுக்கு வழிகளையும் தேட வைக்குது.
அந்த குறுக்கு வழிகள்ள ஒன்னுதான் உடல்கள் இணையற செக்ஸ்.
உடல்கள் இணைஞ்சா உயிர் இணையுமா ? செக்ஸ்ல ஒரு செகண்ட் ஆர்காசத்தின் போது உடல் மறைந்து உயிர் மட்டும் ப்ரக்ஞைக்கு வருது. உடல் குறித்த ப்ரக்ஞை இருக்கிற வரைதான் மனுஷன் தன்னை வெவ்வேறு உயிரா உணர்ரான். அது மறையும் போது இந்த பிரம்மாண்டமான சமஸ்த ஸ்ருஷ்டியோட கை குலுக்க முடியுது. அதனாலதான் செக்ஸ் மேல மனுஷனுக்கு இத்தனை ப்ரேமை .பிரமை.
இந்த ஆர்காசம் ஒவ்வொரு ஆணுக்கும், ஒவ்வொரு முறை அவன் செக்ஸ்ல இறங்கறப்பயும் கிடைக்குது ஆர்காசத்தின் போது தன் உடலை மறந்து இயற்கைக்கு கு.ப.ஹலோ சொல்ல முடியுது.
அதனாலதான் அவன் இந்த இயற்கையோட தொடர்பு கொள்ள துடிக்கிறான். எங்கயோ இருக்கிற அமெரிக்கா, எங்கயோ இருக்கிற கிரகங்கள்,சூரிய சந்திரர்கள் பத்தியெல்லாம் தெரிஞ்சுக்க துடிக்கிறான். ஆனால் பெண்ணுக்கு இந்த ஆர்காசங்கறது தீபாவளி பம்பர் பரிசு மாதிரி எப்பவோதான் கிடைக்குது. அதனால தான் அவள் தானே இந்த இயற்கைக்கு பிரதியா, நிதியா,பிரதி நிதியா இருந்தாலும் எக்ஸ்பாண்ட் ஆகிறதையும்,உலகத்தை தொடர்பு கொள்றதயும் விரும்பாம தன்னை ஒரு கூட்ல அடைச்சிக்க விரும்பறா. பாத்ரூம்ல ஒழுகுற குழாய்,பக்கத்து வீட்டுக்காரி வாங்கின புதுமிக்ஸிதான் அவளை கவருது.
ஒவ்வொரு உடலுறவுலயும் ஆர்காசத்தை அனுபவிக்கிற ஆணோட அடி மனசுல இயற்கைக்கு பிரதியா, நிதியா,பிரதி நிதியா இருக்கிற பெண் மேல பிரமை கூடிக்கிட்டே போகுது. ஐம்பதிலும் ஆசை வருது. கிளி மாதிரி பெண்டாட்டி இருந்தாலும் குரங்கு மாதிரி ஒரு கூத்திய அவன் மனசு தேடுது.
இந்த உடலுறவு அனுபவங்கள் தான் மீண்டும் ஓருடல் ஓருயிரா மாற தடையா இருக்கிறது இந்த உடல் தான். இதை செக்ஸ்ல ரொம்ப நேரம் மறக்க முடியாதுங்கற முடிவுக்கு ஆண் மனம் வந்துருது. (பெண் விஷயத்துல பத்து மாசத்துக்கு மேல இன்னொரு உயிரை தனக்குள்ள பூடி வைக்க முடியாதுங்கற எண்ணம் வந்துருது. எப்படியும் அவளுக்கு தான் ஆர்காசம் ரெகுலரா கிடைக்கிறதில்லயே )
இந்த உடல் உதிர்ந்து போய்ட்டா இதர உயிர்களோட தன் உயிர் நிரந்தர தொடர்பில் இருக்க முடியுங்கற (தவறான) எண்ணம் ஹ்யூமன் மைண்ட்ல ஸ்திரமாயிருது.இதனாலதான் அவன் எந்த செயலுக்கு இறங்கினாலும் அதன் பின்னாடி டையிங் இன்ஸ்டிக்ட் ( சாகனுங்கற எண்ணம் ) இருந்துகிட்டு தூண்டி விடுது.
மனிதன் மேலுக்கு என்ன வேலை செய்தாலும் அதன் பின்னாடி இருக்கிறது ரெண்டே காரணம்தான் ஒன்னு கொல்லனும் இல்லன்னா கொல்லப்படனும். இந்த ஆசையையும் சிங்கிள் இன்ஸ்டால்மென்ட்ல நிறைவேத்திக்க அவனால முடியறதில்ல. காரணம் உயிர்வாழனுங்கற இச்சை. (இது இயற்கையின் கொடை)
இதுக்கான ஆல்ட்டர் நேட்டிவா மறுபடி செக்ஸை தேடறான். நம்ம சமுதாயத்துல செக்ஸ் ஏறக்குறைய தடை செய்யப்பட்டிருக்கிறதால வன்முறை,பணம்,பதவி,புகழ்னு டைவர்ட் ஆகறான். இந்த இழவெல்லாம் அம்மாவுக்காக அழற குழந்தைக்கு கொடுத்த பொம்மைங்கனு சொன்னேனில்லயா. பொம்மை அலுத்து போய் மறுபடி செக்ஸுக்கே தாவறான்.
மேற்சொன்ன காரணங்களால மனிதனோட இக லோக வாழ்வு நரகமாயிருச்சு. அதனாலதான் இன்னொரு உலகம் இருக்குனு கற்பனை பண்ண ஆரம்பிச்சான். மதம் உருவாச்சு. மதம்ங்கறது " நீச்சலடிப்பது எப்படி?"ங்கற மணி மேகலை பிரசுரம் புஸ்தவம் மாதிரி.
ஆனால் நான் செக்ஸுல அனுபவிக்கிற ஒரு செகண்ட் ப்ளாக் அவுட்டை/உடல் மறக்கடிப்பை/ இந்த படைப்புடனான இணைப்பை /போட்டி,பொறாமை, இன்செக்யூரிட்டி, காலம், தூரம்,கம்யூனிகேஷன் பிரச்சினை இத்யாதி இல்லாத உன்னத நிலையை நான் நிரந்தரமா பெற முடியுமா? பெற முடிஞ்சா எப்படி இருக்கும்? அதை அடைய என்ன வழின்னு சில சீக்கர்ஸ் சின்சியரா கோதாவுல இறங்கினாங்க.
அவிக தங்களோட ஈகோவை தொலைச்சுட்டு இயற்கை கைல தங்களை ஒப்பு கொடுத்துட்டு கால வெள்ளத்தோட வெள்ளம் போற போக்குல மிதந்து போனப்ப இயற்கை அவிகளோட பேசாம பேசுச்சு.
இந்தபடைப்புல நீ தனியில்லை.எல்லா உயிர்களோடும் பின்னி பிணைஞ்சிருக்கே. நீங்க எல்லாரும் ஒரு தாய் மக்கள் . நான் தான் உங்க தாய். என் கர்பத்துல நீங்கல்லாம் இணைஞ்சிதான் இருக்கிங்க. உங்களுக்குனு தனிதனியா உடல் இருந்தாலும்... கான்ஷியஸ்ல ஈகோ இருந்தாலும் சப்கான்ஷியஸா நீங்க எல்லாரும் இணைஞ்சிதான் இருக்கிங்க. என்ன ஒரு சோகம்னா உங்க ஈகோ காரணமா இந்த இணைப்பை உங்களால உணரமுடியல. இந்த படைப்போட மைய புள்ளி நீ இல்லேனு புரிஞ்சிக்க. உன்னை நீ மைய புள்ளியா நினைக்கிற வரை என்னோட இணையறது சிரமமாயிரும். இந்த படைப்போட மையம் நான் தான். நான் ஒரு அமித கவர்ச்சி கொண்ட புள்ளி. உன் மேல வச்சிருக்கிற கவனத்தை விட்டு ஜஸ்ட் நீ என் மேல கவனத்தை திருப்பினா போதும் படக்குனு உன்னை இழுத்து அணைச்சிக்குவேன். என்னோட இணையற துடிப்பை விதைக்கவே, இந்த உடல் எத்தனை பாரமானது, உன்னை என் கிட்டேருந்து எப்படி பிரிக்குதுனு உணர்வு பூர்வமா நீங்க உணரத்தான் , உங்களுக்குள்ள செக்ஸ் தூண்டுதலை வச்சிருக்கேன். பெண் என் பிரதி, நிதி,பிரதிநிதி .அவள் எப்படி ஒரு உயிரை தனக்குள்ள பூட்டி வச்சு தாய்மை கண்டு பூரிக்கிறாளோ அதே மாதிரி உன்னையும் தனக்குள்ள வச்சு பூட்டிக்கிற அளவுக்கு சக்தி அவளுக்கிருக்கு. அத்தனை சக்தி படைச்ச அவளை புரிஞ்சி, பரிஞ்சி நடக்க கத்துக்கிட்டா , அவள் கூட உன் கைய கோர்த்துக்கிட்டா நீ வைக்கிற ஒவ்வொரு அடியும் என்னை நோக்கித்தான்.
ஈகோவை விட்டா, உடல் குறித்த பிரக்ஞையை மறந்தா இந்த இயற்கையோட இரண்டற இணையலாம்னு மனிதன் உணர்ந்ததே செக்ஸ் மூலமாதான் .எல்லா மதங்களோட மூலமும் இந்த உணர்வுதான். எல்லா மதங்களோட நோக்கமும்
இயற்கையோட (அனைத்து உயிர்களோட ) இரண்டற கலத்தலே
ஆனால் சாமிக்கே சிலை வேணாம்னு தலை தலையா அடிச்சிக்கிட்ட பெரியாருக்கு பட்டி தொட்டியெல்லாம் சிலை வைக்கிறா மாதிரி செக்ஸுல இருந்து அனைத்து உயிர்களையும் இணைக்க பிறந்த மதமே உயிர்களை பிரிக்கறது இயற்கை விதிகள்ள ஒன்னு. இதை ரிவர்ஸ் எஃபெக்டுங்கறாங்க.
ஆனால் சாமிக்கே சிலை வேணாம்னு தலை தலையா அடிச்சிக்கிட்ட பெரியாருக்கு பட்டி தொட்டியெல்லாம் சிலை வைக்கிறா மாதிரி பெண்ணுடனான செக்ஸுல இருந்து கிடைச்ச இன்ஸ்பிரேஷனை வச்சு அனைத்து உயிர்களையும் இணைக்க பிறந்த மதமே பெண்களை அடிமைப்படுத்தி வச்சிருக்கிறதும், செக்ஸை ஏறக்குறைய தடை செய்து வச்சிருக்கிறதும் ,உயிர்களை பிரிக்கறதும் இயற்கை விதிகள்ள ஒன்னு. இதை ரிவர்ஸ் எஃபெக்டுங்கறாங்க.
வுட் வாத்யாரே தலை ச்சொம்மா திம்முனு ஆயிருச்சு. ஜூட்
இன்னைக்கு இந்த வில்லங்க பதிவோட லைட் சப்ஜெக்டா "சினிமா ஸ்டோரி டிஸ்கஷன்"னிட்டு நக்கல் ஐட்டம் ஒன்னும் போட்டிருக்கேன். தலைப்பு மேல க்ளிக் பண்ணிபடிச்சுருங்கண்ணா..
இந்த உலகவாழ்க்கைக்கு அப்பால் (எப்பால்னு நக்கலடிகாதிக சீரியஸ்) இன்னம் ஏதோ ஒரு வாழ்க்கை இருக்கு. அதுக்கு இன்னின்ன காரியமெல்லாம் செய்யனும். இன்னின்ன காரியமெல்லாம் செய்ய கூடாதுனு சொல்றதுதான் மதம். அந்த நாள் முதல் இந்த நாள் வரை இவ்வுலகவாழ்க்கை மனுஷனுக்கு திருப்தியை தரலை. தர்ரதில்லை.இதனாலதான் இன்னொரு உலகம் இருக்கு, இன்னொரு வாழ்க்கை இருக்குனு கற்பனை பண்ணிக்கிட்டான்.
மனிதனுக்கு உலக வாழ்க்கை திருப்திய தராம போனதுக்கு காரணம் ரொம்ப சிம்பிள். இவன் இந்த இயற்கைல பிரிக்க முடியாத ஒரு பாகம். இந்த இயற்கைக்கான மையம் வேற எதுவோ. ஆனால் இந்த டுபாகூர் தன்னை இந்த படைப்புக்கு மையமா கற்பனை பண்ணிக்கிறான்.
இது எப்படியிருக்குன்னா.. இந்த இடத்துல ஒரு சின்ன பலான ஜோக்.
ஒரு அணிலுக்கு ரொம்ப நாளா லைஃப்ல ஒரு ஆனைய கர்பமாக்கிரனும்னு ஆசை. இதுக்காக என்னென்னமோ தகிடு தத்தமெல்லாம் பண்ணி காதல் கீதல்னு படம் காட்டி ஆனைய லைனுக்கு கொண்டு வந்துருச்சு. காரியத்துலயும் இறங்கிருச்சு. அந்த நேரம் பார்த்து ஆனை தலை மேல ஒரு பனங்காய் விழுந்துச்சு. ஆனை வலில பிளிருச்சு.உடனே அணில் கேட்டுதாம் . " என்ன..டா..ரொம்ப வலிக்குதா? நிதானமா செய்யறேன் ஆகட்டும்"
இங்கே இயற்கைய ஆனையா, மனிதனை அணிலா கற்பனை பண்ணி பாருங்க. ஓஷோ சொல்றாப்ல பூமி சூரியனோட குழந்தை ,மனிடன் பூமியோட குழந்தை. இந்த படைப்புல இருக்கிறதே 98+ மூலகங்கள் தானாம். இந்த மூல்கங்கள் தான் பல்வேறு கெமிக்கல் காம்பினேஷன்ல சேர்ந்து புது புது ஐட்டம் உருவாகியிருக்கு. உதாரணமா தண்ணீரை ஹெச் டு ஓ ங்கறாங்க. அதாவது ஹைட்ரஜன், ஆக்சிஜன் சேர்ந்து தண்ணீர் உருவாச்சு. இதே இழவு மூலகங்களால தான் மனிதஉடலும் உருவாகியிருக்கு. இதே ஐட்டங்கள் தான் இந்த இயற்கைலயும் பரவிக்கிடக்கு.
மனித உடல்ல இருக்கிற ஐரனை காந்தப்புலம் பாதிக்குது. மனித உடல்ல இருக்கிற வாட்டர் கன்டென்டை சந்திரன் பாதிக்குது இப்படி எத்தனையோ பாதிப்புகளுக்குள்ளாக கூடைய நிலைலதான் மனித உடல் இருக்கு. மூளை கூட ஏதோ லிக்விட்ல தான் மிதக்குதுங்கறாங்க. அந்த லிக்விடோட கெமிக்கல் காம்பினேஷனும் கடல் நீரை ஒத்ததேவா தெரியலை.
நான் என்ன சொல்லவரேன்னா..இயற்கை மத்திய அரசு மாதிரி.மனுஷன் கவுன்சிலர் மாதிரி. கவுன்சிலரும் இந்திய ஜன நாயகத்துல ஒரு பார்ட் அண்ட் பார்ஷலாதான் இருக்கான். தன்னோட வார்டுல இலவச கழிப்பறைய எங்கே கட்டலாம்னு முடிவு பண்ற அதிகாரம் இருக்கலாம். அதுக்காக ஆயிரம் ரூபா நோட்ல காந்தி தாத்தா படத்தை எடுத்துட்டு எங்க தாத்தா படத்தை போடுங்கப்பானு ரூல் பாஸ் பண்ண முடியுமா? முடியாத்.
இவன் தாத்தாவோட படம் ஆயிரம் ரூபா நோட்ல ப்ரிண்ட் ஆகனும்னா ரெண்டு வழி இருக்கு. ஒன்னு ஆயிரம் ரூ நோட்டை ஸ்கான் பண்ணி க்ராஃபிக்ஸ்ல காந்தி தாத்தாவோட படத்தை எடுத்துட்டு இவன் படத்தை வச்சு கலர் ப்ரிண்ட் எடுத்து திருப்தி பட்டுக்கலாம். இல்லேன்னா இவன் வார்டு லெவல்ல இவன் கடமைய ஒழுங்கோ ஒழுங்கா செய்துக்கிட்டு கிடந்தான்னா என்னைக்கோ ஒரு நாள் உங்க படத்தை கரன்சில போட முடிவு செய்திருக்கோம்னு தகவல் வரலாம். அப்போ " என்னை இந்த லெவலுக்கு கொண்டு வந்ததே எங்க தாத்தா தான். அதனால எங்க தாத்தா படத்தை ப்ரிண்ட் பண்ணுங்கனு ரிக்வெஸ்ட் பண்ணலாம். ஒரு வேளை உங்க ரிக்வெஸ்ட் ஏற்கப்பட்டாலும் படலாம்.
இயற்கை மனிதனுக்கு வழங்கியிருக்கிற உரிமை,அதிகாரம் கூட இதை போன்றதுதான். உரிமை எப்போ கிடைக்கும் ? கடமைய ஒழுங்கா செய்தப்பதான். இயற்கை மனிதனுக்கு கொடுத்திருக்கிற கடமை ரெண்டு தான் ஒன்னு உயிர் வாழறது ரெண்டு இனப்பெருக்கம் செய்யறது.
( ஸ்தூலமா பார்க்கும் போது இந்த ரெண்டு விஷயங்கள் மட்டும் பளிச்சுனு தெரிஞ்சாலும் டெப்த்ல பார்க்கும்போது இதுக்கு விட்டலாச்சாரியா தனமான காரணம் வேற ஒன்னு இருக்கு. அதையும் இந்த பதிவுல சொல்லியே உடறேன்.)
இதை விட்டுட்டு நான் இன்டர்ல ஸ்டேட் ஃபர்ஸ்ட் வரேன், 10000 மில்லியன் டாலர் சம்பாதிக்கிறேன்னு இறங்கினா என்னாகும்? இயற்கை கோச்சுக்கும்.
இயற்கை கோச்சுக்கிட்டா உங்கள்ள இருக்கிற ஒரே பவரான செக்ஸ் பவர் வெளிய பாய ஒரு சேனலை தேடும். அது வன்முறையா இருக்கலாம், சேடிசமா இருக்கலாம், மசாக்கிசமா இருக்கலாம், பணமா இருக்கலாம், புகழா இருக்கலாம். பதவியா இருக்கலாம். நீங்க எந்த செக்ஸுக்கு ஆல்ட்டர் நேட்டிவா வன்முறைய ஆரம்பிச்சிங்களோ அந்த வன்முறையே செக்ஸுக்கு திருப்பி விட்டுரும்.. இதே விதிதான் பணம் ,பதவி,புகழ் எல்லாத்துக்கும் பொருந்தும்.
அம்மாவ கேட்டு அழற குழந்தைக்கு எத்தீனி சைனா பொம்மைய கொடுத்தாலும் சில நிமிஷம் வரைதான் அழுகைய நிறுத்தும். அடுத்த நிமிடமே எல்லா பொம்மையையும் வீசிட்டு சைரனை ஒலிக்க விட்டுரும். ( நித்யானந்தா கேஸ்ல நடந்ததும் இதுதான்)
செக்ஸுக்கு விட்டலாச்சாரியாதனமான பின்னணி:
செக்ஸுங்கறது இனப்பெருக்கத்துக்கு மட்டும் உதவறதில்லை. ஆணை ஒரு கணமேனும் உடல் குறித்த நினைவை அகற்ற உதவுது. பெண்ணுக்கு தன் உடலில் இன்னொரு உயிரை பூட்டி வைக்க உதவுது.
உடலை மறந்தா என்ன கிடைக்குது, இன்னொரு உயிரை தன் உடல்ல பூட்டி வச்சா என்ன லாபம்னு கேட்பிக. சொல்றேன்.
இந்த உயிர்களுக்கெல்லாம் மூலம் ஒரு செல் அங்க ஜீவியான ஒரே உடல்,ஒரே உயிரா இருக்கிற வரை போட்டி கிடையாது, பொறாமை கிடையாது, காலம்,தூரம்,இன் செக்யூரிட்டி,ஆபத்து, கம்யூனிகேஷன் கேப் கிடையாது. தான் தானாவே இருக்கிற நிலை. ஒரு செல் அங்கஜீவியான அமீபா கொழுத்து செல் காப்பியிங் மூலமா ரெண்டா பிரிஞ்சது .செல் காப்பியிங்க்ல வந்த எர்ரர் காரணமா புது ஜீவ ராசிகள் ஏற்பட்டுது. குரங்கு வந்தது. குரங்குலருது மனுஷன் வந்தான். எத்தனை உயிர்களா,எத்தனை உயிர்களா பிரிஞ்சாலும் இவிக எல்லாம் ஒரு காலத்துல ஒரே உடல்ல இருந்த ஒரே உயிர் தாங்கற ஞா / நினைவு இவிக அன் கான்ஷியஸ் மைண்ட்ல புதைஞ்சிருக்கு. ஓருடல்,ஓருயிரா இருந்த காலம், இனிமையான நினைவு மறுபடி அந்த நிலைய அடைய ஏங்க வைக்குது.
இதுக்கு காரணம் ஒரே உயிரா இருந்தப்போ இருந்த நிர்மலமான மன நிலை செல்காப்பியிங்க் மூலமா செல் டு செல் செல் டு செல் காப்பி ஆகி வந்துக்கிட்டே இருந்தது. அந்த மன நிலைல இருந்த நிச்சலத்வம் ( சஞ்சலத்துக்கு எதிர்சொல்லுங்கண்ணா) குறித்த நினைவு ,ஏக்கம்தான் மனிதனை மீண்டும் ஓருயிரா மாறச்சொல்லி தூண்டுது. இதுக்கு சில க்றுக்கு வழிகளையும் தேட வைக்குது.
அந்த குறுக்கு வழிகள்ள ஒன்னுதான் உடல்கள் இணையற செக்ஸ்.
உடல்கள் இணைஞ்சா உயிர் இணையுமா ? செக்ஸ்ல ஒரு செகண்ட் ஆர்காசத்தின் போது உடல் மறைந்து உயிர் மட்டும் ப்ரக்ஞைக்கு வருது. உடல் குறித்த ப்ரக்ஞை இருக்கிற வரைதான் மனுஷன் தன்னை வெவ்வேறு உயிரா உணர்ரான். அது மறையும் போது இந்த பிரம்மாண்டமான சமஸ்த ஸ்ருஷ்டியோட கை குலுக்க முடியுது. அதனாலதான் செக்ஸ் மேல மனுஷனுக்கு இத்தனை ப்ரேமை .பிரமை.
இந்த ஆர்காசம் ஒவ்வொரு ஆணுக்கும், ஒவ்வொரு முறை அவன் செக்ஸ்ல இறங்கறப்பயும் கிடைக்குது ஆர்காசத்தின் போது தன் உடலை மறந்து இயற்கைக்கு கு.ப.ஹலோ சொல்ல முடியுது.
அதனாலதான் அவன் இந்த இயற்கையோட தொடர்பு கொள்ள துடிக்கிறான். எங்கயோ இருக்கிற அமெரிக்கா, எங்கயோ இருக்கிற கிரகங்கள்,சூரிய சந்திரர்கள் பத்தியெல்லாம் தெரிஞ்சுக்க துடிக்கிறான். ஆனால் பெண்ணுக்கு இந்த ஆர்காசங்கறது தீபாவளி பம்பர் பரிசு மாதிரி எப்பவோதான் கிடைக்குது. அதனால தான் அவள் தானே இந்த இயற்கைக்கு பிரதியா, நிதியா,பிரதி நிதியா இருந்தாலும் எக்ஸ்பாண்ட் ஆகிறதையும்,உலகத்தை தொடர்பு கொள்றதயும் விரும்பாம தன்னை ஒரு கூட்ல அடைச்சிக்க விரும்பறா. பாத்ரூம்ல ஒழுகுற குழாய்,பக்கத்து வீட்டுக்காரி வாங்கின புதுமிக்ஸிதான் அவளை கவருது.
ஒவ்வொரு உடலுறவுலயும் ஆர்காசத்தை அனுபவிக்கிற ஆணோட அடி மனசுல இயற்கைக்கு பிரதியா, நிதியா,பிரதி நிதியா இருக்கிற பெண் மேல பிரமை கூடிக்கிட்டே போகுது. ஐம்பதிலும் ஆசை வருது. கிளி மாதிரி பெண்டாட்டி இருந்தாலும் குரங்கு மாதிரி ஒரு கூத்திய அவன் மனசு தேடுது.
இந்த உடலுறவு அனுபவங்கள் தான் மீண்டும் ஓருடல் ஓருயிரா மாற தடையா இருக்கிறது இந்த உடல் தான். இதை செக்ஸ்ல ரொம்ப நேரம் மறக்க முடியாதுங்கற முடிவுக்கு ஆண் மனம் வந்துருது. (பெண் விஷயத்துல பத்து மாசத்துக்கு மேல இன்னொரு உயிரை தனக்குள்ள பூடி வைக்க முடியாதுங்கற எண்ணம் வந்துருது. எப்படியும் அவளுக்கு தான் ஆர்காசம் ரெகுலரா கிடைக்கிறதில்லயே )
இந்த உடல் உதிர்ந்து போய்ட்டா இதர உயிர்களோட தன் உயிர் நிரந்தர தொடர்பில் இருக்க முடியுங்கற (தவறான) எண்ணம் ஹ்யூமன் மைண்ட்ல ஸ்திரமாயிருது.இதனாலதான் அவன் எந்த செயலுக்கு இறங்கினாலும் அதன் பின்னாடி டையிங் இன்ஸ்டிக்ட் ( சாகனுங்கற எண்ணம் ) இருந்துகிட்டு தூண்டி விடுது.
மனிதன் மேலுக்கு என்ன வேலை செய்தாலும் அதன் பின்னாடி இருக்கிறது ரெண்டே காரணம்தான் ஒன்னு கொல்லனும் இல்லன்னா கொல்லப்படனும். இந்த ஆசையையும் சிங்கிள் இன்ஸ்டால்மென்ட்ல நிறைவேத்திக்க அவனால முடியறதில்ல. காரணம் உயிர்வாழனுங்கற இச்சை. (இது இயற்கையின் கொடை)
இதுக்கான ஆல்ட்டர் நேட்டிவா மறுபடி செக்ஸை தேடறான். நம்ம சமுதாயத்துல செக்ஸ் ஏறக்குறைய தடை செய்யப்பட்டிருக்கிறதால வன்முறை,பணம்,பதவி,புகழ்னு டைவர்ட் ஆகறான். இந்த இழவெல்லாம் அம்மாவுக்காக அழற குழந்தைக்கு கொடுத்த பொம்மைங்கனு சொன்னேனில்லயா. பொம்மை அலுத்து போய் மறுபடி செக்ஸுக்கே தாவறான்.
மேற்சொன்ன காரணங்களால மனிதனோட இக லோக வாழ்வு நரகமாயிருச்சு. அதனாலதான் இன்னொரு உலகம் இருக்குனு கற்பனை பண்ண ஆரம்பிச்சான். மதம் உருவாச்சு. மதம்ங்கறது " நீச்சலடிப்பது எப்படி?"ங்கற மணி மேகலை பிரசுரம் புஸ்தவம் மாதிரி.
ஆனால் நான் செக்ஸுல அனுபவிக்கிற ஒரு செகண்ட் ப்ளாக் அவுட்டை/உடல் மறக்கடிப்பை/ இந்த படைப்புடனான இணைப்பை /போட்டி,பொறாமை, இன்செக்யூரிட்டி, காலம், தூரம்,கம்யூனிகேஷன் பிரச்சினை இத்யாதி இல்லாத உன்னத நிலையை நான் நிரந்தரமா பெற முடியுமா? பெற முடிஞ்சா எப்படி இருக்கும்? அதை அடைய என்ன வழின்னு சில சீக்கர்ஸ் சின்சியரா கோதாவுல இறங்கினாங்க.
அவிக தங்களோட ஈகோவை தொலைச்சுட்டு இயற்கை கைல தங்களை ஒப்பு கொடுத்துட்டு கால வெள்ளத்தோட வெள்ளம் போற போக்குல மிதந்து போனப்ப இயற்கை அவிகளோட பேசாம பேசுச்சு.
இந்தபடைப்புல நீ தனியில்லை.எல்லா உயிர்களோடும் பின்னி பிணைஞ்சிருக்கே. நீங்க எல்லாரும் ஒரு தாய் மக்கள் . நான் தான் உங்க தாய். என் கர்பத்துல நீங்கல்லாம் இணைஞ்சிதான் இருக்கிங்க. உங்களுக்குனு தனிதனியா உடல் இருந்தாலும்... கான்ஷியஸ்ல ஈகோ இருந்தாலும் சப்கான்ஷியஸா நீங்க எல்லாரும் இணைஞ்சிதான் இருக்கிங்க. என்ன ஒரு சோகம்னா உங்க ஈகோ காரணமா இந்த இணைப்பை உங்களால உணரமுடியல. இந்த படைப்போட மைய புள்ளி நீ இல்லேனு புரிஞ்சிக்க. உன்னை நீ மைய புள்ளியா நினைக்கிற வரை என்னோட இணையறது சிரமமாயிரும். இந்த படைப்போட மையம் நான் தான். நான் ஒரு அமித கவர்ச்சி கொண்ட புள்ளி. உன் மேல வச்சிருக்கிற கவனத்தை விட்டு ஜஸ்ட் நீ என் மேல கவனத்தை திருப்பினா போதும் படக்குனு உன்னை இழுத்து அணைச்சிக்குவேன். என்னோட இணையற துடிப்பை விதைக்கவே, இந்த உடல் எத்தனை பாரமானது, உன்னை என் கிட்டேருந்து எப்படி பிரிக்குதுனு உணர்வு பூர்வமா நீங்க உணரத்தான் , உங்களுக்குள்ள செக்ஸ் தூண்டுதலை வச்சிருக்கேன். பெண் என் பிரதி, நிதி,பிரதிநிதி .அவள் எப்படி ஒரு உயிரை தனக்குள்ள பூட்டி வச்சு தாய்மை கண்டு பூரிக்கிறாளோ அதே மாதிரி உன்னையும் தனக்குள்ள வச்சு பூட்டிக்கிற அளவுக்கு சக்தி அவளுக்கிருக்கு. அத்தனை சக்தி படைச்ச அவளை புரிஞ்சி, பரிஞ்சி நடக்க கத்துக்கிட்டா , அவள் கூட உன் கைய கோர்த்துக்கிட்டா நீ வைக்கிற ஒவ்வொரு அடியும் என்னை நோக்கித்தான்.
ஈகோவை விட்டா, உடல் குறித்த பிரக்ஞையை மறந்தா இந்த இயற்கையோட இரண்டற இணையலாம்னு மனிதன் உணர்ந்ததே செக்ஸ் மூலமாதான் .எல்லா மதங்களோட மூலமும் இந்த உணர்வுதான். எல்லா மதங்களோட நோக்கமும்
இயற்கையோட (அனைத்து உயிர்களோட ) இரண்டற கலத்தலே
ஆனால் சாமிக்கே சிலை வேணாம்னு தலை தலையா அடிச்சிக்கிட்ட பெரியாருக்கு பட்டி தொட்டியெல்லாம் சிலை வைக்கிறா மாதிரி செக்ஸுல இருந்து அனைத்து உயிர்களையும் இணைக்க பிறந்த மதமே உயிர்களை பிரிக்கறது இயற்கை விதிகள்ள ஒன்னு. இதை ரிவர்ஸ் எஃபெக்டுங்கறாங்க.
ஆனால் சாமிக்கே சிலை வேணாம்னு தலை தலையா அடிச்சிக்கிட்ட பெரியாருக்கு பட்டி தொட்டியெல்லாம் சிலை வைக்கிறா மாதிரி பெண்ணுடனான செக்ஸுல இருந்து கிடைச்ச இன்ஸ்பிரேஷனை வச்சு அனைத்து உயிர்களையும் இணைக்க பிறந்த மதமே பெண்களை அடிமைப்படுத்தி வச்சிருக்கிறதும், செக்ஸை ஏறக்குறைய தடை செய்து வச்சிருக்கிறதும் ,உயிர்களை பிரிக்கறதும் இயற்கை விதிகள்ள ஒன்னு. இதை ரிவர்ஸ் எஃபெக்டுங்கறாங்க.
வுட் வாத்யாரே தலை ச்சொம்மா திம்முனு ஆயிருச்சு. ஜூட்
Saturday, December 5, 2009
தி புக் ஆஃப் சீக்ரெட்
குற்றமும் தண்டனையும்
இறைவனின் ஐபிசி
தி புக் ஆஃப் சீக்ரெட்
நியாய தீர்ப்பு
பொயட்டிக் ஜஸ்டிஸ்
இப்படி ஆயிரம் பெயர்களை சொல்லலாம். ஆனால் விசயம் ஒன்றே. உப்பு தின்னவன் தண்ணி குடிச்சு தான் தீரனும். இது ஏதோ பஞ்சக்கச்சங்கள் பரிமாறும் ஏட்டுச்சுரைக்காய் என்று நினைத்துவிடாதீர்கள் . 1987 முதல் நாளிதுவரை நான் மேற்கொண்ட ஆராய்ச்சியின் பலன் இது
இனி இறைவனின் ஐ.பி.சியை பார்ப்போம்:
1.அப்பாவுக்கு சோறு போடாதவன், பஞ்சாயத்து முனிசிபாலிட்டி நிதியை கொள்ளையடித்தவன், நிலமகளின் முலையென தோன்றும் மலைகளை வெட்டி மொட்டை போட்டவன், மலை சாதி மக்களின் வயிற்றெரிச்சலை கொட்டிக்கொண்டவன் இவனுக்கெல்லாம் தண்டனை
எலும்பு முறிவு, மண்டை பிளத்தல், முதுகெலும்பு முறிதல், கண் பறி போதல், நிற்க கூரையில்லாது போதல். இந்த தண்டனைகளை வழங்குபவர் சூரியன்
2.அம்மாவுக்கு சோறு போடாதவன், அம்மா வயிற்றெரிச்சலை கொட்டிக்கொண்டவன் , ஏரி குளம் ஆக்கிரமித்தவன், சாக்கடையை நீர் நிலையில் கலந்தவன், வருணாசிரம தர்மப்படி ( குறுக்கு புத்தியின்றி) நியாயமான வழியில் பொருள் தேடும் வியாபாரியின் குடும்பத்து பெண்ணை சீரழித்தவன், ஊர் பெரிய மனிதர்களின் மனைவி மாருடன் கள்ள உறவு வைத்தவன் , அடுத்தவன் நிலத்துக்கு பாசனம் கிடைக்காது செய்தவன் இவனுக்கெல்லாம் தண்டனை
நுரையீரல் அழுகுதல், பைத்தியம் பிடித்தல், கிட்னி ஃபெயிலியர், பெரிய மனிதர்களின் மனைவி மாரின் சதிக்கு பலியாதல், வைசிய பெண்டிரால் அழிதல், ஸ்வப்ன ஸ்கலிதம், உடம்பில் நீர் பிடித்தல், அடங்கா தாகம் இந்த தண்டனைகளை வழங்குபவர் சந்திரன்
3.அண்ணன் தம்பி வாயடித்தவன், ஊர் பொது நிலத்தை, ஊர் சொத்தை ஆக்கிரமித்தவன், எரிபொருள் ( பெட்ரோல், டீசல், கேஸ் இத்யாதி) தொழிலில் மக்களை ஏமாற்றியவன், ஆள் வைத்து அடித்தவன், ஆயுதம் தாங்கி பிறரை காயப்படுத்தியவன், கொலை செய்தவன், தானமாய் தந்த ரத்தத்தை விற்றவன்,காவல், ராணுவம், ரயில்வே துறையில் லஞ்சம் வாங்கி பணம் சேர்த்தவன், மின்சாரம் திருடியவன் இவனுக்கெல்லாம் தண்டனை
அண்ணன் தம்பியால் சாவு, ஆயுதங்களால் கண்டம், நோய் எதிர்ப்பு சக்தி பூஜ்ஜியமாகி கண்ட வியாதிக்குட்படுதல் ( வேறென்ன எயிட்ஸ்தான்) ரத்தம் கெட்டு சொறி சிரங்கு, கட்டிகள், உள்ளங்கை, உள்ளங்காலில் எரிச்சல், ரத்தவாந்தி, ரத்த பேதி, வெடி குண்டு தாக்குதல், மின்சாரம் தாக்கிசாவு, லாக்கப் டெத், என் கவுண்டர்
4.சினிமா,லாட்டரி, சாராயம் (டாஸ்மாக்) சூதாட்டம், இத்யாதியில் மக்களை மோசடி செய்தவன், பிறருக்கு விசம் வைத்தவன், கலப்படம் மூலம் மக்கள் உயிருக்கு உலை வைத்தவன், வெளி நாடு அனுப்புகிறேன் என்று ஏமாற்றியவன், பாம்புகளை கொன்றவன், சதி செய்தவன், ப்ளாக் மேஜிக் செய்து மக்களை வதைத்தவன் , டூப்ளிக்கேட் சரக்கு விற்றவன், டூப்ளிகேட் டாக்குமெண்ட் தயாரித்தவன், கள்ளக்கையெழுத்து போட்டவன் கள்ளக்கடத்தல் செய்பவன் போலி பாஸ்போர்ட், போலி விசா தயாரிப்பவன், பாஸ்போர்ட் அலுவலகத்தில் லஞ்சம் வாங்குபவன், வெளி நாட்டினரிடம் பணம் பிடுங்கும் கைட், டாக்ஸிகாரன் இவனெல்லாம் /
இடுப்புக்கு கீழ் பாகத்தில் வைத்தியர்களுக்கே புரிபடாத, குணப்படுத்த முடியாத வியாதிகளுக்கு, பலகீனங்கள், வலிகளுக்கு உள்ளாதல்.விஷ ஆகாரம் தின்று உயிரிழத்தல் , சினிமா , லாட்டரி, சாராய தொழில்களிலேயே போண்டியாதல். முன் பின் தெரியாத, கருப்பு நிற , காக்கை போன்ற ஓரப்பார்வை கொண்ட நபரால் நாசமாதல், வெளி நாடுகளில் சிறைப்படுதல், பாம்பு போன்று மறைந்து வாழ்தல் இத்யாதி தண்டனைகளை அனுபவிப்பான் . இந்த தண்டனைகளை வழங்குபவர் ராகு.
5.கல்யாணத்தை கெடுத்தவன் ( நிறுத்தியவன்), பணம், தங்கம் கொள்ளையடித்தவன். பார்ப்பனீயம் என்று குறிப்பிடப்படும் குறுக்கு புத்தி, சாதி அகங்காரம் அற்று உலக நலமே தம் நலமாய் கருதி வாழும் பார்ப்பனர்களை இம்சித்தவன், அவர் தம் சொத்துக்களை கொள்ளையடித்தவன், கோவில் பணத்தை கையாடி, திருட்டு கணக்கு எழுதியவன், அரசியலில் இறங்கி அப்பாவி வாக்காளர்களை நட்டாற்றில் விட்டவன், பத்து வட்டி, இருபது வட்டி வாங்குபவன், கடவுள் பேர் சொல்லி ஆன்மீகம் பேர் சொல்லி பொருள் சேர்த்து ஆடம்பர வாழ்வு வாழ்பவன், சேவை நிறுவனம் வைத்து அரசு, வெளி நாட்டு நிறுவனங்கள் தரும் நிதிகளை சுரண்டுபவன் , நீதிமன்றத்தில் பொய் சாட்சி சொல்பவன், தவறான தீர்ப்பு வழங்குபவன் இவனெல்லாம்
வாரிசின்றி போவான்,,வாரிசு இருந்தாலும் அது உருப்படாது போகும், அல்லது அற்பாயுளில் மடியும். கிலோ கிலோவாய் தங்கம் கொள்ளை போகும் . கோடிகள் இருந்தாலும் வீட்டில் கெட்டி மேளம் கொட்டாது. கொட்டினாலும் விரைவில் பறை முழங்கும். ஹார்ட் அட்டாக் வரும், வயிற்றில் வியாதி வரும். செவிடு ஏற்படும். செய்யாத குற்றத்துக்கு தண்டனை அனுபவிப்பான்.
இந்த தண்டனைகளை வழங்குபவர் குரு
6.வேலைக்காரனுக்கு சம்பளம் தராதவன், தொழிலாளி சம்பளத்தை குறைத்து தந்து சுருட்டுபவன், இரும்பு, எண்ணெய் வித்துக்கள் , சுரங்கம், க்ரூட் ஆயில், குவாரி, தொழிற்சாலைகள் வைத்து எவ்வித தடுப்பு நடவடிக்கையும் எடுக்காது சுற்றுச்சூழலை நாசமாக்குபவன் . குடித்தனக்காரனுக்கு கழிவறை வசதி செய்யாத வீட்டுக்காரன், மாணவர்களுக்கு கழிவறை கட்டித்தராத பள்ளி, கல்லூரி நிர்வாகி தொண்டு கிழவன், நொண்டியை கொடுமை படுத்துபவன், தாழ்த்தப்பட்ட மக்களை சுரண்டுபவன் இவனுக்கெல்லாம்
நரம்பு தளர்ச்சி வரும், பைல்ஸ் வரும், கடுமையான மலச்சிக்கல் வரும். வாரத்துக்கொருதரம் டாக்டர் கரண்டி போட்டு சுரண்டி எடுக்குமத்தனை கொடூரமாக இருக்கும். கிழவியை/கிழவனை மணக்க வேண்டி வரும். இவன் மனைவியை வேலைக்காரன் அனுபவிப்பான். இவன் வேலைக்காரியிடன் அடிமையாவான்.இந்த தண்டனைகளை வழங்குபவர் சனி
7.போலி வைத்தியன், நோயாளியை கொள்ளயடிக்கும் கார்ப்போரேட் ஆஸ்பத்திரி நிர்வாகி, கோள் மூட்டுபவன்,தவறான செய்தியை வெளியிடும் நிருபன்,ஆசிரியன், பிரசுரகர்த்தன், பொய கணக்கு எழுதும் கணக்கு பிள்ளை, பொய்யான கணக்கை சர்ட்டிஃபை செய்யும் ஆடிட்டன், ஜோதிடம் தெரியாமலே தெரிந்ததாய் காட்டி ஏமாற்றுபவன், வியாபாரிகளை மிரட்டி சுரண்டும் குண்டன் சாலகளை மறிப்பவன், ஆக்கிரமிப்பவன், செல் போன் திருடுபவன், ஊரார் வீட்டு போனில் எஸ்.டி.டி களாய் போட்டு தள்ளும் டெலிஃபோன்ஸ் ஊழியன், காதலியிடம் தூதனுப்பினால் அவளை அனுபவிக்க திட்டமிடுபவன், தாய் மாமனை நோகடிப்பவன், ஊரான் மெயிலை, ப்ளாகை , சைட்டை ஹேக் செய்பவன், ஊரான் பதிவை காப்பியடித்து கட் பேஸ்ட் செய்பவன், எழுத்தாளனுக்கு ராயல்ட்டி/சன்மானம் கொடுக்காத பப்ளிஷன். சர்க்குலேஷன் உயர எந்த அண்டர்வேர் பாவாடைக்குள்ளும் நுழைய தயாராக உள்ள பப்ளிஷன் இவனுக்கெல்லாம்
குஷ்ட ரோகம் வரும், விரை வாதம் வரும் (பெண்ணானால் ஓவரி நாஸ்தி) தோல் வியாதி வரும், விரை நசுங்கும், ப்ரோக்கர்களை நம்பி கோடிகளில் ஏமாறுவான். புற உலக தொடர்பற்று தவிப்பான். பைத்தியம் கூட பிடிக்கும்
இந்த தண்டனைகளை வழங்குபவர் புதன்.
8.உண்மையான சாமியார்களை, அன்னக்காவடிகளை, இதர மதத்தவரை நோகடிப்பவன், மந்திரம் தந்திரம் செய்து மக்களை திகிலுக்குள்ளாக்குபவன், அடுத்தவர் வாழ்வில் சிக்கல்களை ஏற்படுத்துபவன் தாய் வழி தாத்தா பாட்டியை பட்டினி போடுபவன், வெளி நாட்டினரை ஏமாற்றுபவன்,போலி சாமியார், போலி தத்துவவாதி இவனுக்கெல்லாம்
உடலெல்லாம் புண்ணாகும், ரத்தமே விசமாகும். பசி பட்டினியால் பாம்பு போல் நெளிவான். புதைகுழிக்குள் வாழ்வான். கேன்சர் வரலாம். போலீஸ் ஸ்டேஷன்,ஆஸ்பத்திரி, கோர்ட்டு, சுடுகாட்டுக்கு அடிக்கடி போக வேண்டிவரும்
இந்த தண்டனைகளை வழங்குபவர் கேது.
9.ஊரில் உள்ளவளையெல்லாம் அனுபவிக்க துடிப்பவன், பெண்கள் குளிக்கும்போது, உடை மாற்றும்போது திருட்டுத்தனமாய் பார்ப்பவன், ஈவ் டீசிங், ரேப் செய்பவன், விருப்பமில்லா பெண்ணை அச்சுறுத்தி புணர்பவன், பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியவன், உடலுறவில் ஈடுபட்டுள்ள தம்பதியரை வேண்டுமென்றே டிஸ்டர்ப் செய்பவன், வெறுமனே உசுப்பேற்றி ஆண்,பெண்ணை காமத்தால் தகிக்க செய்ய படம் எடுத்தவன், கதை எழுதினவன் இவனுக்கெல்லாம்
விரைப்பு தன்மை குறையும், வீரியம் வரண்டு போகும், துரிதஸ்கலிதமாகும், விந்துவில் கவுண்ட் குறைந்து போகும். இவன் குடும்பத்து பெண்கள் வேசிகளாவர். இவர்களின் வம்சத்தில் பெண் குழந்தைகளே தொடர்ந்து பிறக்கும். அவற்றிற்கும் சரியான வயதில் திருமணமாகாது.
பி.கு:
மேற்சொன்னவை எந்த கிரந்தத்திலும் கிடையாது, 1989 முதலான என் ப்ரொஃபெஷ்னல் லைஃபில் நான் கண்ணார கண்டவை. சில (பல) குற்றங்கள் விடுபட்டிருக்கலாம். அன்பர்கள் கேட்டால் அவற்றிற்கும் உரிய தண்டனைகளை தெரிவிக்கிறேன். தாங்கள் கண்டுணர்ந்த விசயங்களையும் தெரிவிக்கலாம். மேலும் இந்த பாவங்களுக்கான தண்டனையை பாவம் செய்தவன் மட்டுமல்ல அவன் குடும்பத்தினர், வாரிசுகள், வேலையாட்கள், அவனிடம் வாங்கித்தின்பவர்கள் அனைவரும் அனுபவிப்பவர். ஏழேழு தலைமுறைகளுக்கும் இது தொடரும்
இறைவனின் ஐபிசி
தி புக் ஆஃப் சீக்ரெட்
நியாய தீர்ப்பு
பொயட்டிக் ஜஸ்டிஸ்
இப்படி ஆயிரம் பெயர்களை சொல்லலாம். ஆனால் விசயம் ஒன்றே. உப்பு தின்னவன் தண்ணி குடிச்சு தான் தீரனும். இது ஏதோ பஞ்சக்கச்சங்கள் பரிமாறும் ஏட்டுச்சுரைக்காய் என்று நினைத்துவிடாதீர்கள் . 1987 முதல் நாளிதுவரை நான் மேற்கொண்ட ஆராய்ச்சியின் பலன் இது
இனி இறைவனின் ஐ.பி.சியை பார்ப்போம்:
1.அப்பாவுக்கு சோறு போடாதவன், பஞ்சாயத்து முனிசிபாலிட்டி நிதியை கொள்ளையடித்தவன், நிலமகளின் முலையென தோன்றும் மலைகளை வெட்டி மொட்டை போட்டவன், மலை சாதி மக்களின் வயிற்றெரிச்சலை கொட்டிக்கொண்டவன் இவனுக்கெல்லாம் தண்டனை
எலும்பு முறிவு, மண்டை பிளத்தல், முதுகெலும்பு முறிதல், கண் பறி போதல், நிற்க கூரையில்லாது போதல். இந்த தண்டனைகளை வழங்குபவர் சூரியன்
2.அம்மாவுக்கு சோறு போடாதவன், அம்மா வயிற்றெரிச்சலை கொட்டிக்கொண்டவன் , ஏரி குளம் ஆக்கிரமித்தவன், சாக்கடையை நீர் நிலையில் கலந்தவன், வருணாசிரம தர்மப்படி ( குறுக்கு புத்தியின்றி) நியாயமான வழியில் பொருள் தேடும் வியாபாரியின் குடும்பத்து பெண்ணை சீரழித்தவன், ஊர் பெரிய மனிதர்களின் மனைவி மாருடன் கள்ள உறவு வைத்தவன் , அடுத்தவன் நிலத்துக்கு பாசனம் கிடைக்காது செய்தவன் இவனுக்கெல்லாம் தண்டனை
நுரையீரல் அழுகுதல், பைத்தியம் பிடித்தல், கிட்னி ஃபெயிலியர், பெரிய மனிதர்களின் மனைவி மாரின் சதிக்கு பலியாதல், வைசிய பெண்டிரால் அழிதல், ஸ்வப்ன ஸ்கலிதம், உடம்பில் நீர் பிடித்தல், அடங்கா தாகம் இந்த தண்டனைகளை வழங்குபவர் சந்திரன்
3.அண்ணன் தம்பி வாயடித்தவன், ஊர் பொது நிலத்தை, ஊர் சொத்தை ஆக்கிரமித்தவன், எரிபொருள் ( பெட்ரோல், டீசல், கேஸ் இத்யாதி) தொழிலில் மக்களை ஏமாற்றியவன், ஆள் வைத்து அடித்தவன், ஆயுதம் தாங்கி பிறரை காயப்படுத்தியவன், கொலை செய்தவன், தானமாய் தந்த ரத்தத்தை விற்றவன்,காவல், ராணுவம், ரயில்வே துறையில் லஞ்சம் வாங்கி பணம் சேர்த்தவன், மின்சாரம் திருடியவன் இவனுக்கெல்லாம் தண்டனை
அண்ணன் தம்பியால் சாவு, ஆயுதங்களால் கண்டம், நோய் எதிர்ப்பு சக்தி பூஜ்ஜியமாகி கண்ட வியாதிக்குட்படுதல் ( வேறென்ன எயிட்ஸ்தான்) ரத்தம் கெட்டு சொறி சிரங்கு, கட்டிகள், உள்ளங்கை, உள்ளங்காலில் எரிச்சல், ரத்தவாந்தி, ரத்த பேதி, வெடி குண்டு தாக்குதல், மின்சாரம் தாக்கிசாவு, லாக்கப் டெத், என் கவுண்டர்
4.சினிமா,லாட்டரி, சாராயம் (டாஸ்மாக்) சூதாட்டம், இத்யாதியில் மக்களை மோசடி செய்தவன், பிறருக்கு விசம் வைத்தவன், கலப்படம் மூலம் மக்கள் உயிருக்கு உலை வைத்தவன், வெளி நாடு அனுப்புகிறேன் என்று ஏமாற்றியவன், பாம்புகளை கொன்றவன், சதி செய்தவன், ப்ளாக் மேஜிக் செய்து மக்களை வதைத்தவன் , டூப்ளிக்கேட் சரக்கு விற்றவன், டூப்ளிகேட் டாக்குமெண்ட் தயாரித்தவன், கள்ளக்கையெழுத்து போட்டவன் கள்ளக்கடத்தல் செய்பவன் போலி பாஸ்போர்ட், போலி விசா தயாரிப்பவன், பாஸ்போர்ட் அலுவலகத்தில் லஞ்சம் வாங்குபவன், வெளி நாட்டினரிடம் பணம் பிடுங்கும் கைட், டாக்ஸிகாரன் இவனெல்லாம் /
இடுப்புக்கு கீழ் பாகத்தில் வைத்தியர்களுக்கே புரிபடாத, குணப்படுத்த முடியாத வியாதிகளுக்கு, பலகீனங்கள், வலிகளுக்கு உள்ளாதல்.விஷ ஆகாரம் தின்று உயிரிழத்தல் , சினிமா , லாட்டரி, சாராய தொழில்களிலேயே போண்டியாதல். முன் பின் தெரியாத, கருப்பு நிற , காக்கை போன்ற ஓரப்பார்வை கொண்ட நபரால் நாசமாதல், வெளி நாடுகளில் சிறைப்படுதல், பாம்பு போன்று மறைந்து வாழ்தல் இத்யாதி தண்டனைகளை அனுபவிப்பான் . இந்த தண்டனைகளை வழங்குபவர் ராகு.
5.கல்யாணத்தை கெடுத்தவன் ( நிறுத்தியவன்), பணம், தங்கம் கொள்ளையடித்தவன். பார்ப்பனீயம் என்று குறிப்பிடப்படும் குறுக்கு புத்தி, சாதி அகங்காரம் அற்று உலக நலமே தம் நலமாய் கருதி வாழும் பார்ப்பனர்களை இம்சித்தவன், அவர் தம் சொத்துக்களை கொள்ளையடித்தவன், கோவில் பணத்தை கையாடி, திருட்டு கணக்கு எழுதியவன், அரசியலில் இறங்கி அப்பாவி வாக்காளர்களை நட்டாற்றில் விட்டவன், பத்து வட்டி, இருபது வட்டி வாங்குபவன், கடவுள் பேர் சொல்லி ஆன்மீகம் பேர் சொல்லி பொருள் சேர்த்து ஆடம்பர வாழ்வு வாழ்பவன், சேவை நிறுவனம் வைத்து அரசு, வெளி நாட்டு நிறுவனங்கள் தரும் நிதிகளை சுரண்டுபவன் , நீதிமன்றத்தில் பொய் சாட்சி சொல்பவன், தவறான தீர்ப்பு வழங்குபவன் இவனெல்லாம்
வாரிசின்றி போவான்,,வாரிசு இருந்தாலும் அது உருப்படாது போகும், அல்லது அற்பாயுளில் மடியும். கிலோ கிலோவாய் தங்கம் கொள்ளை போகும் . கோடிகள் இருந்தாலும் வீட்டில் கெட்டி மேளம் கொட்டாது. கொட்டினாலும் விரைவில் பறை முழங்கும். ஹார்ட் அட்டாக் வரும், வயிற்றில் வியாதி வரும். செவிடு ஏற்படும். செய்யாத குற்றத்துக்கு தண்டனை அனுபவிப்பான்.
இந்த தண்டனைகளை வழங்குபவர் குரு
6.வேலைக்காரனுக்கு சம்பளம் தராதவன், தொழிலாளி சம்பளத்தை குறைத்து தந்து சுருட்டுபவன், இரும்பு, எண்ணெய் வித்துக்கள் , சுரங்கம், க்ரூட் ஆயில், குவாரி, தொழிற்சாலைகள் வைத்து எவ்வித தடுப்பு நடவடிக்கையும் எடுக்காது சுற்றுச்சூழலை நாசமாக்குபவன் . குடித்தனக்காரனுக்கு கழிவறை வசதி செய்யாத வீட்டுக்காரன், மாணவர்களுக்கு கழிவறை கட்டித்தராத பள்ளி, கல்லூரி நிர்வாகி தொண்டு கிழவன், நொண்டியை கொடுமை படுத்துபவன், தாழ்த்தப்பட்ட மக்களை சுரண்டுபவன் இவனுக்கெல்லாம்
நரம்பு தளர்ச்சி வரும், பைல்ஸ் வரும், கடுமையான மலச்சிக்கல் வரும். வாரத்துக்கொருதரம் டாக்டர் கரண்டி போட்டு சுரண்டி எடுக்குமத்தனை கொடூரமாக இருக்கும். கிழவியை/கிழவனை மணக்க வேண்டி வரும். இவன் மனைவியை வேலைக்காரன் அனுபவிப்பான். இவன் வேலைக்காரியிடன் அடிமையாவான்.இந்த தண்டனைகளை வழங்குபவர் சனி
7.போலி வைத்தியன், நோயாளியை கொள்ளயடிக்கும் கார்ப்போரேட் ஆஸ்பத்திரி நிர்வாகி, கோள் மூட்டுபவன்,தவறான செய்தியை வெளியிடும் நிருபன்,ஆசிரியன், பிரசுரகர்த்தன், பொய கணக்கு எழுதும் கணக்கு பிள்ளை, பொய்யான கணக்கை சர்ட்டிஃபை செய்யும் ஆடிட்டன், ஜோதிடம் தெரியாமலே தெரிந்ததாய் காட்டி ஏமாற்றுபவன், வியாபாரிகளை மிரட்டி சுரண்டும் குண்டன் சாலகளை மறிப்பவன், ஆக்கிரமிப்பவன், செல் போன் திருடுபவன், ஊரார் வீட்டு போனில் எஸ்.டி.டி களாய் போட்டு தள்ளும் டெலிஃபோன்ஸ் ஊழியன், காதலியிடம் தூதனுப்பினால் அவளை அனுபவிக்க திட்டமிடுபவன், தாய் மாமனை நோகடிப்பவன், ஊரான் மெயிலை, ப்ளாகை , சைட்டை ஹேக் செய்பவன், ஊரான் பதிவை காப்பியடித்து கட் பேஸ்ட் செய்பவன், எழுத்தாளனுக்கு ராயல்ட்டி/சன்மானம் கொடுக்காத பப்ளிஷன். சர்க்குலேஷன் உயர எந்த அண்டர்வேர் பாவாடைக்குள்ளும் நுழைய தயாராக உள்ள பப்ளிஷன் இவனுக்கெல்லாம்
குஷ்ட ரோகம் வரும், விரை வாதம் வரும் (பெண்ணானால் ஓவரி நாஸ்தி) தோல் வியாதி வரும், விரை நசுங்கும், ப்ரோக்கர்களை நம்பி கோடிகளில் ஏமாறுவான். புற உலக தொடர்பற்று தவிப்பான். பைத்தியம் கூட பிடிக்கும்
இந்த தண்டனைகளை வழங்குபவர் புதன்.
8.உண்மையான சாமியார்களை, அன்னக்காவடிகளை, இதர மதத்தவரை நோகடிப்பவன், மந்திரம் தந்திரம் செய்து மக்களை திகிலுக்குள்ளாக்குபவன், அடுத்தவர் வாழ்வில் சிக்கல்களை ஏற்படுத்துபவன் தாய் வழி தாத்தா பாட்டியை பட்டினி போடுபவன், வெளி நாட்டினரை ஏமாற்றுபவன்,போலி சாமியார், போலி தத்துவவாதி இவனுக்கெல்லாம்
உடலெல்லாம் புண்ணாகும், ரத்தமே விசமாகும். பசி பட்டினியால் பாம்பு போல் நெளிவான். புதைகுழிக்குள் வாழ்வான். கேன்சர் வரலாம். போலீஸ் ஸ்டேஷன்,ஆஸ்பத்திரி, கோர்ட்டு, சுடுகாட்டுக்கு அடிக்கடி போக வேண்டிவரும்
இந்த தண்டனைகளை வழங்குபவர் கேது.
9.ஊரில் உள்ளவளையெல்லாம் அனுபவிக்க துடிப்பவன், பெண்கள் குளிக்கும்போது, உடை மாற்றும்போது திருட்டுத்தனமாய் பார்ப்பவன், ஈவ் டீசிங், ரேப் செய்பவன், விருப்பமில்லா பெண்ணை அச்சுறுத்தி புணர்பவன், பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியவன், உடலுறவில் ஈடுபட்டுள்ள தம்பதியரை வேண்டுமென்றே டிஸ்டர்ப் செய்பவன், வெறுமனே உசுப்பேற்றி ஆண்,பெண்ணை காமத்தால் தகிக்க செய்ய படம் எடுத்தவன், கதை எழுதினவன் இவனுக்கெல்லாம்
விரைப்பு தன்மை குறையும், வீரியம் வரண்டு போகும், துரிதஸ்கலிதமாகும், விந்துவில் கவுண்ட் குறைந்து போகும். இவன் குடும்பத்து பெண்கள் வேசிகளாவர். இவர்களின் வம்சத்தில் பெண் குழந்தைகளே தொடர்ந்து பிறக்கும். அவற்றிற்கும் சரியான வயதில் திருமணமாகாது.
பி.கு:
மேற்சொன்னவை எந்த கிரந்தத்திலும் கிடையாது, 1989 முதலான என் ப்ரொஃபெஷ்னல் லைஃபில் நான் கண்ணார கண்டவை. சில (பல) குற்றங்கள் விடுபட்டிருக்கலாம். அன்பர்கள் கேட்டால் அவற்றிற்கும் உரிய தண்டனைகளை தெரிவிக்கிறேன். தாங்கள் கண்டுணர்ந்த விசயங்களையும் தெரிவிக்கலாம். மேலும் இந்த பாவங்களுக்கான தண்டனையை பாவம் செய்தவன் மட்டுமல்ல அவன் குடும்பத்தினர், வாரிசுகள், வேலையாட்கள், அவனிடம் வாங்கித்தின்பவர்கள் அனைவரும் அனுபவிப்பவர். ஏழேழு தலைமுறைகளுக்கும் இது தொடரும்
Monday, July 27, 2009
புட்டபர்த்தி சாயி பாபா குறித்த புருடாக்கள்
சரித்திரத்தில் முதலாம் ஜார்ஜ் இரண்டாம் ஜார்ஜ் போல, சங்கராச்சாரிகளில் சீனியர்,ஜூனியர்,சப் ஜூனியர் என்றிருப்பது போல சாயி பாபாவிலும் உண்டு. புலியை பார்த்து நரி சூடு போட்டுக்கொண்ட கதை தெரியுமா ? அதுவே தான் ஷீரடி பாபாவின் கதையை கேள்விப்பட்ட சிறுவன் நான் தான் பாபா என்று பீலா விட புட்டபர்த்தி பாபா உருவானார். உங்களுக்கு தெரியுமோ தெரியாதோ புட்டபர்த்தி பாபாவுக்கும் ஒரு ஜூனியர் உள்ளார் (சப் ஜூனியர்) அவரை பாலசாயிபாபா
என்கிறார்கள். அதே பரட்டை தலை.அதே சாயல். பால என்றால் பத்து பதினைந்து வயது என்று நினத்துவிடாதீர்கள் மனிதருக்கு 50க்கு மேல் வயதிருக்கலாம்.
நிற்க புட்டபர்த்திக்காரர் சமீபத்தில் முதல்வர் வீட்டுக்கு வ்ந்து ஒரு மோதிரம் கூட வரவழைத்து (கூரியரிலல்ல) கொடுத்து சென்றார். இயற்கை கொடுத்த இளமையே போய்விட்ட நிலையில் பெரியார் கொடுத்த நாத்திகமும், பகுத்தறிவுமா நிலைத்திருக்க போகிறது. முதல்வரும் பாவம் தேமே பார்த்துக்கொண்ட்ருந்துவிட்டார்.
உடனெ கேரோ மீட்டரில் வைத்து அதன் தரத்தை பார்த்திருக்க வேண்டாமோ? உட்புறம் எந்த கடையின் பெயர் பொறிக்கப்பட்டிருக்கிறாது என்று என்று பார்த்திருக்க வேண்டாமோ? பாபா இருக்கையில் எதற்கு கோலார் தங்கவயல் எல்லாம் ? இழுத்து பூட்ட வேண்டாமோ ?
பல காலத்துக்கு முன்பு நான் பத்திரிக்கைகளில் படித்த செய்தி :
ரஷ்ய குடும்பம் ஒன்று பாபா தரிசனத்துக்கு வருகிறது. அதி ஒரு (ரஷ்ய )சிறுவனும் இருக்கிறான். பாபா பந்தாவாய் அவன் தலை மேல் கை வத்து ஆசீர்வதித்து "உனக்கு என்ன வேணும் கண்ணா" என்றார். சிறுவன் கேஷுவலாக " கப் ஆஃப் காஃபி" என்றான்.பாபா ஏன் அவனிடம் நிற்கிறார் ? வுட் ஜூட் ! மோதிரம், செயின் என்றால் எப்படியோ ஒரு வழியா மேனேஜ் பண்ணலாம். காஃபிய எங்க வச்சுருந்து எப்படி கொடுக்கிறதாம்
சுவர்கத்தில் அச்சிடப்பட்ட பைபிள்:
கிறிஸ்தவர் ஒருவருடன் பாபா வாக்கிங் போகும்போது நடந்தது. ஓரிடத்தில் பாபா சடன் ப்ரேக் போட்டாற்போல் நின்றார் . கூட வந்தவருக்கு ஒரு இடத்தை காட்டி இங்கே தோண்டு என்றார். அவரும் தோண்டினார். தோண்டியதில் ஒரு பைபிள் பிரதி கிடைத்தது. கிறிஸ்தவர் "பாபா இந்த பைபிள் எங்கே அச்சடிக்கப்பட்டது" என்று கேட்டார். "பாபா ஸ்வர்கத்துல"ன்னார். உடனே கூட வந்த ஆசாமி பைபிளை புரட்டி எந்த அச்சகத்தில் அச்சிடப்பட்டதோ கூறினார். பாவம் பாபா அந்த காலத்தில் மைக்கேல் ஜாக்சன் மாதிரி மூக்கு ஆப்பரேஷன் செய்யும் வசதியில்லாததால் உடைந்த மூக்குடனேயே ஆசிரமம் போய் சேர்ந்தார்
பாபாவுக்கு நொடில பைபிள் ப்ரிண்ட் செய்து தரும் சக்தி இருக்கும்போது அவர் ஏன் இந்தியன் கரன்சிய அரசாங்கத்துக்கு அடிச்சு தரக்கூடாது. குறைந்த பட்சம் தனக்காவது அச்சிட்டு கொள்ளலாம் அல்லவா ? கேப்பையில் நெய் வடிகிறதென்றால்
கேட்பவன் என்ன கேனையனா ?
இவர் நான் தான் ஷீரடி பாபாவின் மறுபிறவி என்கிறார். அந்த பாபா ஈஸ்வர் ஏக் (கடவுள் ஒருவரே) என்று தானே கூறினார். அல்லா மாலிக் (அல்லாஃஹ் தான் முதலாளி) என்றார் . இவரோ நானே கடவுள் என்கிறாரே ! சரி ஒழியட்டும் மகாராஷ்டிராவில் ஷிரடி பாபாவுக்கு கோவில் இருக்கிறது. கோடிக்கணக்கில் வருமானம் கொட்டுகிறது. இவர்தான் பாபா என்றால் போய் வாங்கிக்கிட வேண்டியது தானே!
இவருடைய அருமந்த பக்தர் திருமலை திருப்பதி தேவஸ்தான போர்டு சேர்மன் டி.கே.ஆதிகேசவுலு. சித்தூர் எம்.எல்.ஏ சி.கே.பாபு ஷீரடி பாபா பக்தர் ஷீரடி பாபாவுக்காக ஒரு கோயிலையே கட்டியுள்ளார். ஷீரடி பாபாதான் புட்டபர்த்தி பாபா என்றால் தன் பக்தர்கள் இருவரும் முட்டி மோதிக்கொள்ள விடுவாரா ? மோதிக்கொண்டால் பரவாயில்லை ஆதிகேசவுலு சி.கே.பாபுவை இங்கிலீஷ் சினிமா மாதிரி மிஷின் கன்ஸுடன் ஆட்களை அனுப்பி சுட்டு தள்ள பார்ப்பதும் கண்ணி வெடி வைத்து கொல்லப்பார்ப்பதும் புட்டபர்த்திக்காரருக்கு தெரியாதா ? தெரிந்தும் தடுக்கவில்லையா? குற்றம் நிகழ விருப்பதை அறிந்தும் போலீசாருக்கு தகவல் கொடுக்காதிருப்பதும் குற்றம் தானே ! (எப்படியோ சிறு கீறலும் இன்றி சி.கே.பாபு பிழைத்திகொண்டார். இரண்டு முறையும் அப்பாவிகள் இரண்டு பேர்தான் செத்தனர். அப்போ ஷீரடி காரர்தான் ஒரிஜினல் என்று பொருளோ? )
டீசல் இல்லாம கார் நின்னு போயிருச்சு:
ஒரு தரம் புட்டபர்த்திகாரர் பயணம் செய்த கார் டீசல் இல்லாம நின்னு போயிருச்சாம். உடனே பாபா இறங்கினாராம். டிக்கில தண்ணி கேன் இருக்கானு கேட்டாராம். இருக்குன்னாங்களாம். உடனே கேன் மூடிய திறந்து விரலை விட்டு தண்ணிய தொட்டாராம். இப்ப ஊத்தி ஓட்டுங்க என்றாராம். கார் ஓட ஆரம்பிச்சுருச்சாம். (இது கல்கி இதழ் ஒன்றில் நான் படித்த சம்பவம்) அட கூமுட்டைகளா ! அப்படியே பாபாவை ஏரோப்ளேன்ல கூட்டிக்கிட்டு போய் இந்து மகா சமுத்திரத்துல தள்ளி விட்டுட்டா கடல் மொத்தமும் டீசலாயிராதா ? கலைஞர் ஒரு ரூபாய்க்கு ஒரு லிட்டர் டீசல் திட்டத்தை கொண்டு வந்துர மாட்டாரா ?
(அடுத்த பதிவில் நிறைவு செய்கிறேன்)
என்கிறார்கள். அதே பரட்டை தலை.அதே சாயல். பால என்றால் பத்து பதினைந்து வயது என்று நினத்துவிடாதீர்கள் மனிதருக்கு 50க்கு மேல் வயதிருக்கலாம்.
நிற்க புட்டபர்த்திக்காரர் சமீபத்தில் முதல்வர் வீட்டுக்கு வ்ந்து ஒரு மோதிரம் கூட வரவழைத்து (கூரியரிலல்ல) கொடுத்து சென்றார். இயற்கை கொடுத்த இளமையே போய்விட்ட நிலையில் பெரியார் கொடுத்த நாத்திகமும், பகுத்தறிவுமா நிலைத்திருக்க போகிறது. முதல்வரும் பாவம் தேமே பார்த்துக்கொண்ட்ருந்துவிட்டார்.
உடனெ கேரோ மீட்டரில் வைத்து அதன் தரத்தை பார்த்திருக்க வேண்டாமோ? உட்புறம் எந்த கடையின் பெயர் பொறிக்கப்பட்டிருக்கிறாது என்று என்று பார்த்திருக்க வேண்டாமோ? பாபா இருக்கையில் எதற்கு கோலார் தங்கவயல் எல்லாம் ? இழுத்து பூட்ட வேண்டாமோ ?
பல காலத்துக்கு முன்பு நான் பத்திரிக்கைகளில் படித்த செய்தி :
ரஷ்ய குடும்பம் ஒன்று பாபா தரிசனத்துக்கு வருகிறது. அதி ஒரு (ரஷ்ய )சிறுவனும் இருக்கிறான். பாபா பந்தாவாய் அவன் தலை மேல் கை வத்து ஆசீர்வதித்து "உனக்கு என்ன வேணும் கண்ணா" என்றார். சிறுவன் கேஷுவலாக " கப் ஆஃப் காஃபி" என்றான்.பாபா ஏன் அவனிடம் நிற்கிறார் ? வுட் ஜூட் ! மோதிரம், செயின் என்றால் எப்படியோ ஒரு வழியா மேனேஜ் பண்ணலாம். காஃபிய எங்க வச்சுருந்து எப்படி கொடுக்கிறதாம்
சுவர்கத்தில் அச்சிடப்பட்ட பைபிள்:
கிறிஸ்தவர் ஒருவருடன் பாபா வாக்கிங் போகும்போது நடந்தது. ஓரிடத்தில் பாபா சடன் ப்ரேக் போட்டாற்போல் நின்றார் . கூட வந்தவருக்கு ஒரு இடத்தை காட்டி இங்கே தோண்டு என்றார். அவரும் தோண்டினார். தோண்டியதில் ஒரு பைபிள் பிரதி கிடைத்தது. கிறிஸ்தவர் "பாபா இந்த பைபிள் எங்கே அச்சடிக்கப்பட்டது" என்று கேட்டார். "பாபா ஸ்வர்கத்துல"ன்னார். உடனே கூட வந்த ஆசாமி பைபிளை புரட்டி எந்த அச்சகத்தில் அச்சிடப்பட்டதோ கூறினார். பாவம் பாபா அந்த காலத்தில் மைக்கேல் ஜாக்சன் மாதிரி மூக்கு ஆப்பரேஷன் செய்யும் வசதியில்லாததால் உடைந்த மூக்குடனேயே ஆசிரமம் போய் சேர்ந்தார்
பாபாவுக்கு நொடில பைபிள் ப்ரிண்ட் செய்து தரும் சக்தி இருக்கும்போது அவர் ஏன் இந்தியன் கரன்சிய அரசாங்கத்துக்கு அடிச்சு தரக்கூடாது. குறைந்த பட்சம் தனக்காவது அச்சிட்டு கொள்ளலாம் அல்லவா ? கேப்பையில் நெய் வடிகிறதென்றால்
கேட்பவன் என்ன கேனையனா ?
இவர் நான் தான் ஷீரடி பாபாவின் மறுபிறவி என்கிறார். அந்த பாபா ஈஸ்வர் ஏக் (கடவுள் ஒருவரே) என்று தானே கூறினார். அல்லா மாலிக் (அல்லாஃஹ் தான் முதலாளி) என்றார் . இவரோ நானே கடவுள் என்கிறாரே ! சரி ஒழியட்டும் மகாராஷ்டிராவில் ஷிரடி பாபாவுக்கு கோவில் இருக்கிறது. கோடிக்கணக்கில் வருமானம் கொட்டுகிறது. இவர்தான் பாபா என்றால் போய் வாங்கிக்கிட வேண்டியது தானே!
இவருடைய அருமந்த பக்தர் திருமலை திருப்பதி தேவஸ்தான போர்டு சேர்மன் டி.கே.ஆதிகேசவுலு. சித்தூர் எம்.எல்.ஏ சி.கே.பாபு ஷீரடி பாபா பக்தர் ஷீரடி பாபாவுக்காக ஒரு கோயிலையே கட்டியுள்ளார். ஷீரடி பாபாதான் புட்டபர்த்தி பாபா என்றால் தன் பக்தர்கள் இருவரும் முட்டி மோதிக்கொள்ள விடுவாரா ? மோதிக்கொண்டால் பரவாயில்லை ஆதிகேசவுலு சி.கே.பாபுவை இங்கிலீஷ் சினிமா மாதிரி மிஷின் கன்ஸுடன் ஆட்களை அனுப்பி சுட்டு தள்ள பார்ப்பதும் கண்ணி வெடி வைத்து கொல்லப்பார்ப்பதும் புட்டபர்த்திக்காரருக்கு தெரியாதா ? தெரிந்தும் தடுக்கவில்லையா? குற்றம் நிகழ விருப்பதை அறிந்தும் போலீசாருக்கு தகவல் கொடுக்காதிருப்பதும் குற்றம் தானே ! (எப்படியோ சிறு கீறலும் இன்றி சி.கே.பாபு பிழைத்திகொண்டார். இரண்டு முறையும் அப்பாவிகள் இரண்டு பேர்தான் செத்தனர். அப்போ ஷீரடி காரர்தான் ஒரிஜினல் என்று பொருளோ? )
டீசல் இல்லாம கார் நின்னு போயிருச்சு:
ஒரு தரம் புட்டபர்த்திகாரர் பயணம் செய்த கார் டீசல் இல்லாம நின்னு போயிருச்சாம். உடனே பாபா இறங்கினாராம். டிக்கில தண்ணி கேன் இருக்கானு கேட்டாராம். இருக்குன்னாங்களாம். உடனே கேன் மூடிய திறந்து விரலை விட்டு தண்ணிய தொட்டாராம். இப்ப ஊத்தி ஓட்டுங்க என்றாராம். கார் ஓட ஆரம்பிச்சுருச்சாம். (இது கல்கி இதழ் ஒன்றில் நான் படித்த சம்பவம்) அட கூமுட்டைகளா ! அப்படியே பாபாவை ஏரோப்ளேன்ல கூட்டிக்கிட்டு போய் இந்து மகா சமுத்திரத்துல தள்ளி விட்டுட்டா கடல் மொத்தமும் டீசலாயிராதா ? கலைஞர் ஒரு ரூபாய்க்கு ஒரு லிட்டர் டீசல் திட்டத்தை கொண்டு வந்துர மாட்டாரா ?
(அடுத்த பதிவில் நிறைவு செய்கிறேன்)
Subscribe to:
Posts (Atom)