எங்கே நிம்மதி?
ஒவ்வொருத்தரும் நிகழ் காலத்து நிம்மதியை பலி கொடுத்து, எதிர்காலத்துல என்னைக்கோ ஒரு நாள் , ஒரு நேரம் வரும் அன்னைக்கு தான் நமக்கு நிம்மதின்னு அங்காடி நாயாய் ( சாரி நாய்களா) அலைஞ்சுக்கிட்டிருக்கோம். நிம்மதின்னா என்ன ? நம்ம நிம்மதிக்கு எதெல்லாம் காரணம்னு நாம சப்ஜாடா தெரிஞ்சிக்கிடனும்னா அதையெல்லாம் இழக்கனும்.
ஆமாங்கன்னா ஒரு வஸ்துவோ,ஒரு மனுஷனோ இருக்கிறவரை அதோட/அவனோட மதிப்பு நமக்கு உறைக்கிறதே இல்லை. என்னடா இவரு இவ்ளோ நெகட்டிவா பேசறாரேனு( எழுதறாரேனு) நினைச்சுராதிங்க. எனக்கு ஸ்பார்க் ஆறதை சென்ஸார் இல்லாம எழுதறதுதான் என் ஸ்டைல்.
அண்ணே! இன்னைக்கிருக்கிற அரசியல்,சமூக, பொருளாதார சூழலை பார்க்கும்போது டு டே ஈஸ் பெட்டர் தேன் டுமாரோ. விடியுமோ விடியாதோ தெரியாத நாளைய விட இன்னய தினமே பெட்டர். நிம்மதியா இருக்கனும்னு நினைக்கிறவனுக்கு இதான் பெட்டர் சாய்ஸ்.
ஆமாண்ணே போக போக நிலைம மோசமாத்தான் போகுமே தவிர பெட்டர் ஆகுங்கற நம்பிக்கையே எனக்கு இல்லை. இன்னைய தினத்தை விட நாளைக்கு நான் கொஞ்சம் ஓல்டர் ஆகியிருப்பேன் தானே.
அதுலயும் 30 வயசை கடந்துட்ட பார்ட்டியெல்லாம் இந்த பாயிண்டை நல்லாவே கேட்ச் பண்ணனும். மனுஷ உடம்புல அவன் ரத்தத்துல லட்சக்கணக்கான செல்கள் தினசரி செத்துப்போவுதாம். புதுசா பிறக்குதாம். வயசாக வயசாக சாகிறது சாஸ்தி , பிறக்கிறது குறைவுன்னு ஆகிப் போயிருங்கண்ணா.
நான் பிறந்தது என்னவோ 1967 தான். யூத்தா வெத்தா திரிஞ்சதுன்னா 1987 -1991 பீரியடை சொல்லலாம். என் படைப்பு திறனோட உச்ச கட்டம் அதான்.( தண்டத்தீனி + லைஃபோட ப்ராக்டிக்காலிட்டி தெரியாது.) ஒரே ராத்திரில ஒரு நாட் ஸ்பார்க் ஆகி குறு நாவலா எழுதியும் உட்டேன்னா பாருங்க. இத்தனைக்கும் அன்னைக்கு படிக்க ஆளில்லை. இன்னைக்கு 500த்து சில்லறை தர்ம பிரபுக்கள் படிக்க இருக்கிங்க. ஆனாலும் எழுத முடியலை. அதான் லைஃப்.
நான் என்ன சொல்றேன்னா தாளி நாளைக்கு விடியுதோ இல்லையோ ? விடிஞ்சா என்ன பண்றது அதுக்கொரு ஸ்கெட்ச். விடியாட்டா என்ன பண்றது அதுக்கு ஒரு ஸ்கெட்ச். ரெண்டு ஸ்கெட்ச் ரெடிபண்ணிக்கனும் வாத்யாரே.
தாளி இன்னையோட என் கதை முடியப்போவுதுன்னு வைங்க. இன்னைக்கு என்னால ஒதகாத வேலை செய்யமுடியுமா? காரணமில்லாம அடுத்தவன் வயித்தெறிச்சலை கொட்டிக்கமுடியுமா? முடியாது.
அதுக்குன்னு ஓம்கார் ஸ்வாமிகளை, அய்யர் தி க்ரேட்டை எல்லாம் விட்டு வைக்க முடியுமா? கிழிச்சுத்தான் ஆகனும். இன்னையோட என் கதை முடியப்போவுதுன்னா என் கிழிப்பே வேற மாதிரி இருக்கும்.
நாம உசுரோட இருக்கிறப்ப என்னெல்லாம் நடக்கக்கூடாதுன்னு பாடுபட்டிருப்போமோ அதெல்லாம் நடந்துரும். அதான் லைஃப்.
இந்திரா காந்தி இன்னா நினைச்சாய்ங்க. ராஜீவ் பைலட். சஞ்சய் தான் பாலிடிக்ஸுனு கணக்கு போட்டாய்ங்க. மேட்டர் என்னாச்சு?
எம்.சி.யாரு ஜெயலலிதாவோட யாரும் காண்டாக்டே வச்சுக்ககூடாதுன்னாரு . மேட்டர் என்னாச்சு?
இப்ப த. நாட்ல தாத்தா ஸ்டாலின் தான் சி.எம் முங்கறார். நாளைக்கு என்னாகுமோ?
நான் என்ன சொல்லவரேன்னா நாளைக்கு இன்னா நடக்கும்னு ஒரு ம..ரு கியாரண்டியும் கிடையாது.தாளி இன்னைக்கே கொஞ்சம் நிம்மதியா இருந்தா என்ன?
வாழ்க்கைங்கறது ஓட்டப்பந்தயம். உலக மக்கள் எல்லாம் சக போட்டியாளர்கள்னு வைங்க. அல்லாரும்தான் ஓடறோம். ஓடி இன்னாத்த புடுங்க போறோம்? அரசு ஊழியர்களோட பென்சன் பணத்தையெல்லாம் ஷேர் மார்கெட்ல வேட்டு விடப்போறாய்ங்களாமே?
தின்னும், தின்னாமயும் வாங்கி போட்ட ஃப்ளாட்டை எல்லாம் கட்சிக்காரவுக ஸ்வாஹா பண்ணிர்ராய்ங்களாமே.
சாலை விபத்து, மாரடைப்பு இப்படி எத்தனை இழவு இருக்கு. அல்லாரும் போயி டார்கெட்டை ரீச் பண்ணவா போறோம். இல்லே நடுவுல கழண்டுக்கறவன் எத்தனைப்பேரோ? ஏன் நானே கூட கழண்டுக்கலாம்.
எங்க குடும்பத்துல மட்டும் கணக்கெடுத்தா அப்பா,அம்மா,பாட்டி, அண்ணனுக ரெண்டு பேரு எல்லாரும் காலி. நானும் ஒரு நாள் காலி. நீங்களும் ஒரு நாள் காலி. சினிமான்னா எல்லாருக்கும் ஒரு கவர்ச்சியிருக்கு.ஏன் தெரியுமா அதுக்கு ஒரு டெட்லைன் வச்சான். முடிஞ்சு போயிரும்.
நம்ம லைஃபுக்கும் டெட்லைன் இருக்கு தலை. என்ன கொஞ்சம் ட்ராகிங் (இழுவை) சாஸ்தி) .அம்புட்டுதேங்.
மொத்தமா ஏன் பார்க்கிறே. ப்ரிட்டீஷ் காரன் மாதிரி டிவைட் அண்ட் ரூல். இளமை, மத்திய வயசு, முதுமைன்னு பிரிச்சுக்க. அப்பா,அம்மாவுக்கு, பெண்டாட்டிக்கு,பிள்ளைகளுக்கு, உனக்குன்னு வாழ்க்கையை பிரிச்சுக்க. இதுக்கப்புறம் அது,அதுக்கப்புறம் அது பிசினஸ் எல்லாம் கிடையாது.
ஸ்கூல் டைம் டேபிள்ள பீரியட்ஸ் பிரிக்கிற மாதிரி பிரிச்சுரு. ஏசு சொன்னாரே அரசனுக்கு தருவதை அரசனுக்கு தாருங்கள், தேவனுக்கு தருவதை தேவனுக்கு தாருங்கள் . அப்பாறம் எங்கே நிம்மதின்னு பாடவே நேரமிருக்காது ஆமா.
ஆமா ஊருக்கு உபதேசம் கொடுக்கிறது ஈஸிண்ணே.. நீங்க நிம்மதியா இருக்கிங்களானு என்னை கேப்பிக. முயற்சி பண்ணிக்கிட்டிருக்கேன் பாஸ். என் எழுத்தெல்லாம் இடைக்கால முடிவுகள் தான்.
கிரகங்கள் வக்கிரமானா பழைய சம்பவங்க நடக்கும் .ரிப்பீட்டாகும்னு எழுதியிருந்தேன். தாளி.. 1993 ல வந்த வீசிங் பிரச்சினை இப்ப மாட்டிக்கிச்சு. மேட்டர் என்னடான்னா வசதி காரணமா சிகரட்ஸோட நெம்பர் சாஸ்தியாயிருச்சு. வேளைக்கு சோறு கிடைக்குது. ( 1997லருந்து நோ ப்ரேக் ஃபாஸ்ட்) ராத்திரில டிஃபன் தான் . இருந்தாலும் ஃபிசிக்கல் எக்ஸர்சைஸ் கிடையாது.
இந்த இழவுல தலைக்கு ஹென்னா போட்டேன். தலைக்கு குளிச்சன். பாதி ராத்திரி பசி வயித்தை கிள்ள கருப்பு திராட்சை சாப்டேன். ரீ ஓப்பன் ஆன அஜந்தா ஹோட்டல்ல பைத்தியம் பருப்பு சாம்பார்ல ஊற வச்ச 3 இட்லி பல்பு மாட்டிக்கிச்சு.
உங்கள்ள எத்தனை பேருக்கு வீசிங் பிரச்சினை இருக்கு? உங்களை சேர்ந்தவுகள்ள எத்தனை பேருக்கு வீசிங் பிரச்சினை இருக்கு? டேட்டா ப்ளீஸ். வீசிங் பத்தி படம் வரைஞ்சு பாகங்கள் குறிக்கிற அளவுக்கு எக்ஸ்பீரியன்ஸ் எனக்குண்டு. மருந்து மாயமில்லாமயே துரத்தி விட்டுட்டேன் பாஸ். இந்த குரு கிரக வக்கிரத்தால் ரீ என்ட்ரி கொடுத்துருச்சு.
நிம்மதின்னா என்னனு அனுபவபூர்வமா தெரிஞ்சிக்கிடனும்னா தாளி வீசிங் வரனும். அதுலருந்து ரிலீவ் ஆகனும்.அப்பத்தான் தெரியும் நாம எந்தளவுக்கு நிம்மதியா இருந்தோம்னு.
இனி எங்கே நிம்மதின்னு கேள்வியே கேட்காதிங்க பாஸ். நிம்மதி இங்கன இப்ப இருக்கு. உடனே பொறுக்கு. நிம்மதிக்கு வேட்டு வைக்கிறதெல்லாம் நறுக்கு.
Showing posts with label peace of mind. Show all posts
Showing posts with label peace of mind. Show all posts
Tuesday, September 7, 2010
Friday, September 3, 2010
எங்கே நிம்மதி : 2
அண்ணே வணக்கம்னே ,
இந்த பதிவோடயே சுகுமார்ஜியோட ராத்திரியில் நான் எப்படிப்பட்டவன் தொடருது. படிச்சு பாருங்க . என்னை கண்டுக்கிடலைன்னாலும் சுகுமார்ஜியோட எழுத்தை படிச்சுட்டு உங்க கருத்தை தெரிவிங்க. நீங்களூம் கவிதை07 ல் எழுதலாம். உங்க படைப்பை swamy7867@gmail.com மெயிலுக்கு அனுப்புங்க.
எங்கே நிம்மதி : 2
நிம்மதிக்கு டெஃபனிஷன் என்னனு தெரீமா ப்ரதர்? யார் பிக்கல் பிடுங்கல்ல சிக்கி தவிக்கிறாய்ங்களோ அவிக " இந்த பிக்கல் பிடுங்கல் இல்லாத இருந்தா போதும் சாமீ அதான் நிம்மதி"ம்பாய்ங்க. மேற்படி பி ஸ்கொயர் இல்லாத அதிர்ஷ்ட சாலிய கேளுங்க." என்னவோ போ சாமி உப்பு சப்பில்லாத லைஃபு"ம்பான். அதாவது கன்னத்துல கண்ணீர் உப்பு, சப்பு சப்புன்னு அறை இதெல்லாம் இருந்தாதான் நிம்மதியாடா பன்னாடை" ன்னு கேட்க முடியுமா? முடியாது.
தெலுங்குல "கோதி புண்டு ப்ரம்ஹாண்டம்" னு ஒரு சொலவடை உண்டு. அதாவது குரங்குக்கு புண்ணு வந்துட்டா அது சொம்மா இருக்காது அதை கிள்ளி கிள்ளி ப்ரம்மாண்டமாக்கிக்குமாம்.
குரங்குலருந்து வந்ததாலயோ என்னமோ நாமும் பிரச்சினையை காம்ப்ளிக்கேட் பண்ணிக்கிறதுல துடியா இருக்கோமே தவிர தீர்வுக்கு முயற்சி பண்றதே இல்லை.
ஆமாங்கண்ணா.
நம்ம தீர்வு பிரச்சினையை விட பெரும் பிரச்சினையா மாறிப்போவுது. நம்ம தீர்வுலருந்து ஆயிரத்தோரு பிரச்சினைகள் முளைக்குதே கண்டி மொத பிரச்சினை தீர்ரதுல்ல.
நானும் கவனிச்சுட்டே இருக்கேன். தானா வர்ரது, தானா நடக்கிறதெல்லாம் நன்மையாவே முடியுது. நாமா அலைஞ்சு பறைசாத்தி வருந்தி வருந்தி இழுக்கறதுதான் தாளி ஆப்பா முடியுது.
அதுக்குன்னு முயற்சியே பண்ணாதிங்கனு சொல்ல மாட்டேன். நம்ம முயற்சி எல்லாம் ப்ளாங்க் செக்ல ஃபில் பண்ற பூஜ்ஜியங்கள் மாதிரி . நெம்பர் லெஃப்ட்ல விழுமா ரைட்ல விழுமான்னெல்லாம் ரோசிக்காம முட்டை வச்சிக்கிட்டே போகவேண்டியதுதான்.
கணக்கு நோட்ல ரஃப் ஒர்க்குக்குன்னு ரைட் சைட் அகல மார்ஜின் தருவான் பாருங்க. அதுல கூட்டல் பெருக்கல் கழித்தல் எல்லாம் பண்ணி நெட்டை கொண்டாந்து ரைட்,லெஃப்டுக்கு மத்தில உள்ள பகுதில போடுவம். அந்த மாதிரி தான் நம்ம முயற்சியும்.
பிரச்சினைன்னு வந்ததும் டென்சன் ஆயிர்ரம். எப்படியாச்சும் ( அண்டர்லைன்) இதுலருந்து வெளிய விழுந்துட்டா போதும்னு கரை மேல் மீன் மாதிரி துடிச்சு போயிர்ரம்.
ஒரு ஒதகாத என்கொய்ரிக்குனு ஸ்டேஷன்லருந்து கான்ஸ்டபிள் வந்ததும் டென்சன் ஆயி ஊர்ல இருக்கிற கவுன்சிலர், எஸ்.பி மச்சான், ஹோம் மினிஸ்டர் சின்ன வீடுன்னு சிபாரிசுக்கு அலையறோம்.
அந்த அலையல்லயே ஸ்டேஷன் போக லேட்டாயிரும். இந்த தடவை எஸ்.ஐ ஜீப்பை போட்டுக்கினு வீட்டாண்டை வந்துட்டா நாஸ்தி. நம்ம எதிக்க சமந்தா ஃபாக்ஸ் வந்தா ஒரு ஹலோ சொல்லமாட்டமா? அதே மாதிரி பிரச்சினை வந்தப்பயும் ஹலோ சொல்லனும்.
ஓடற நாய கண்டா துரத்தற நாய்க்கு இளப்பம்னு ஒரு சொலவடை உண்டு தெரியுமில்லே.
தாளி எல்லா சிபாரிசுக்கும் அதனோட கப்பாசிட்டிக்குனு ஒரு லிமிட் இருக்கும். உங்க கேஸ் அந்த லிமிட்டை தாண்டியிருந்தா சிபாரிசெல்லாம் வேலை செய்யாது.
பிரச்சினைனு வந்ததும் அதை லாங் ஷாட், க்ளோசப் ஷாட், ஏரியல் வ்யூன்னு பல கோணத்துலருந்து பார்த்து அப்பால டைட் க்ளோசப்புக்கு போகோனும். அதை விட்டு எடுத்ததுமே டைட் க்ளோசப்ல பார்த்து அரண்டுர கூடாது.
பிரச்சினைய பிரச்சினையா பாருங்கப்பு. ஏற்கெனவே 99 பிரச்சினை இருக்கட்டும். வந்தது நூறாவது பிரச்சினை. அவ்ளதானேனு நினைக்காம அதை விட்டுட்டு "அய்யய்யோ ஆண்டவனுக்கு கண்ணில்லையா ? ஐ டெஸ்ட் பண்ணலியா ? ட்ராப்ஸ் விடலியானு புலம்பல் எதுக்கு?
ஒவ்வொரு பிரச்சினையையும் தனித்தனியா பார்த்தா பிரச்சினை கிடையாது. அல்லாத்தையும் போட்டு குழப்பிக்கிட்டா நாஸ்திதான்.
மனுசனுக்கு பிரச்சினையை விட பிரச்சினைல இருக்கோம்ங்கற ஃபீலிங் தான் பெரும் பிரச்சினை ஆயிருது. ஆமா ..பிரச்சினை முருகேசனுக்கு வந்திருந்தா தெரியும்னு சாபம் விட்டுராதிங்கண்ணா.
நானும் உங்களை மாதிரிதான் ,அல்லாடி,பதறி துடிச்சுத்தான் "போடாங்கோத்தா"ன்னு பேக் டு தி பெவிலியன் ஆயிட்டன். பிரச்சினையெல்லாம் பால் மாதிரிங்கண்ணா. அந்த பிரச்சினையோட வேக்குவம் நம்ம ஸ்கோரை ஏத்த கூட உதவலாம். அதேதோ படத்துல சிபி பவுலிங் போடறச்ச பாவ்லா காட்டறாப்ல பிரச்சினை கூட பாவலா காட்டும் நாம வடிவேலு மாதிரி ரெஸ்பாண்ட் ஆனா வேஸ்டு.
பிரச்சினையை காமப்வுண்டுக்கு வெளியவே வச்சு ( அறிவு வெளில - உணர்ச்சிகளுக்கு இடம் தராம) டிசக்சன் பண்ணா அது ஜுஜுபி. அதை காம்பவுண்டுக்குள்ள வர விட்டுட்டம்னு வைங்க ( உணர்வு மையத்துக்கு) அது நம்ம நெஞ்சு ரணத்துல ஈ மாதிரி போய் உட்கார்ந்துக்குது.
அதென்ன ரணம்னு கேட்பிக . ஒவ்வொரு நெஞ்சுலயும் ஒரு புண் இருக்கு.ரணமிருக்கு. அதை ஆத்தறதுக்கு முயற்சி பண்ணாம அது மேல எதையெதையோ போட்டு கவர் பண்ணி வச்சிருக்கோம். காத்தாடாம அது புழுத்துக்கிடக்கு.
அந்த கவரை தெரியாத்தனமா எவனாச்சும் டச் பண்ணிடாண்ணு வைங்க அவன் நெஞ்சுல என்ன ரணமிருக்குன்னு பார்த்து அதை கீற ஆரம்பிச்சுர்ரம். துக்கத்துல உள்ளவன் எதிராளியையும் துக்கப்படுத்தி தானே பார்ப்பான்.
அது என்ன ரணம் ? மரணம்.ஆமாங்கண்ணா நாம பல ஆயிரம் தடவை பிறவி எடுத்து பல ஆயிரம் தடவை செத்துப்போயிருக்கம். அதனால அதனோட வடு நம்ம நெஞ்சத்துல அப்படியே இருக்கு. அதனால கண்டதையும் மரணத்தோட முடிச்சு போட்டு ரோசிக்கறோம்.
உ.ம் தனிமை,இருட்டு, நிராகரிப்பு, ஏழ்மை, தூரம் ( நம்மவங்கனு நினைக்கிற சனத்துக்கும் நமக்கும் இடையிலான தூரம்) , காலம் ( நம்மவங்கனு நினைக்கிற சனத்தோட நாம இருக்கிறச்ச கரைகிற காலம்) , இப்படி அனேகமிருக்கு. கண்டதையும்
மரணத்தோட முடிச்சு போட்டு ரோசிக்கறோம். அதனால தான் நிம்மதி எட்டாக்கனியா இருக்கு.
தாளி சாவுன்னா பயம்னா சாவுக்கு மட்டும் தான் பயப்படனும். அதை விட்டுட்ட் கண்டதையும் சாவோட முடிச்சு போட்டு பார்த்தா தெனாலி கமல் மாதிரி ஆயிரவேண்டியதுதான்.
மரண பயத்தையே சால்வ் பண்ண வழியிருக்குங்கண்ணா . செத்துப்போயிரனும். செத்துப்போயிட்டா மரண பயம் தெளிஞ்சு போவுதுல்ல. செத்துப்போறதுன்னா தற்கொலை இல்லிங்கண்ணா ஆஆஆஆஆஆஆஆஆழமான உடலுறவு, அல்லது தியானம். மரண பயம் உங்க மனசுக்குத்தான். ஆத்மாவுக்கு இல்லே.
உங்க நிம்மதி பறிபோச்சுன்னா அதை பறிகொடுக்க நீங்க ரெடியா இருந்திங்கனு அர்த்தம். தாளி செத்தாதான் 100 % நிம்மதி . ( ஆஆஆஆஅழமான உடலுறவு அ தியானம்) அப்படி சாகாதவரை உங்க நிம்மதி பக்கிள் போடாத ப்ரா மாதிரி எப்பவேணா கழண்டுக்கும்.
என் ஃப்ரெண்ட் ஒருத்தன் இருந்தான். அவனுக்கு வேலை கிடைக்கிற வரை ரோட்ல எவனை பார்த்தாலும் என்ன பண்றேன்னுதான் கேட்பான். "எதுவும் இல்லிங்க ..வேலை தேடிக்கிட்டிருக்கேன்"னா நம்மாளுக்கு நிம்மதி.
இவனுக்கு வேலை கிடைச்சுருச்சு. அப்பாறம் எந்த நாயையும் "இன்னா பண்றேன்"னு கேட்கறதை விட்டுட்டான். கேள்வி மாறிப்போச்சு " மேரேஜ் ஆயிருச்சா?"ன்னு கேட்பான்.ஆகலைன்னா நம்மாளுக்கு நிம்மதி.
இது ஒரு விதமான கேரக்டர். அதாவது இவிகளுக்கு தன்னோட சர்க்கிள்ள தனக்கு தெரிஞ்ச நாலு பேர் தன் நிலையில இருந்தா போதும் அதான் நிம்மதி .
நம்ம நிம்மதி பறிபோக காரணமே நாம இப்போ இருக்கிற நிலையை தாழ்வா நினைக்கிறது .இன்ஃபிரியரா நினைக்கிறது. இன்னம் என்னமோ நடந்தாதான் நிம்மதின்னு கற்பனை பண்ணிக்கிறது. அதுக்காக உழைக்கிறேன் பேர் வழி நிம்மதிய கெடுத்துக்கறது.
என்னப்பா லைஃப் பீஸ் ஃப்ல்லா இருக்கான்னு எவனையாச்சும் கேளுங்க. "ஜஸ்ட் 5 இயர்ஸ் பாஸ்..அப்பால ஃப்ரீதான். பீஸ் ஃபுல் லைஃப்" . வருசக்கணக்குத்தான் மாறுமே தவிர இப்போ பீஸ் ஃபுல்லா இருக்கேன்னு எந்த பன்னாடையும் சொல்றதில்லை.
லைஃபுங்கறது அழகான கன்னிப்பொண்ணு மாதிரி. ஒரு குட்டிய தள்ளிக்கிட்டு போறச்ச மொதல்ல ரூமுக்குள்ள போயிரனும். அப்பாறம்னுட்டா ப்ளான் பண்ணுவிக. இல்லையே கிடைச்ச எந்த ஒரு சந்தர்ப்பத்தையும் விடாம சில்மிஷம் பண்ணலை. அந்த மாதிரி லைஃபை எஞ்ஜாய் பண்ணனும். அதைவிட்டுட்டு எவனோ ஏரிக்கு பயந்து கழுவாம போன கணக்கா வாழக்கூடாது.
அதுக்குன்னு தேங்கி போயிரனும்னு சொல்லலை. "இருக்கிறதை விட்டுட்டு பறக்கறதை பிடிக்க ஆசைப்படாதேங்கறது பழமொழி. நான் என்ன சொல்றேன்னா இருக்கிறதை கூடையிலயோ, கூண்டிலயோ அடைச்சுட்டு அப்பாறம் பறக்கறதை எய் பண்ணுங்கங்கறேன்.
மொதல்ல நம்மை நாம மதிக்கனும். அதுக்கு நாம எந்த நிலைல இருக்கமோ அதை கரீட்டா ஜட்ஜ் பண்ணனும். நம்ம ஸ்டேஜுக்கு கீழே எத்தனை லட்சம் பேர் இருக்கானு பார்க்கனும். நம்ம கிட்டே என்னெல்லாம் இருக்குன்னு ஒரு லிஸ்ட் இருக்கனும். அதில்லாத எத்தனை லட்சம் பேர் இருக்காய்ங்கனு பார்க்கனும்.
ரெண்டு மூணு பாராவுக்கு முந்தி சொன்ன ஃப்ரெண்டுக்கு இப்போ வேலை கிடைச்சுருச்சு, கண்ணாலமாயிருச்சு. அப்பா அம்மா காலி, வீடு சொந்த வீடு. பக்கத்து போர்ஷன்ல காலொடிஞ்ச கண்ணாலமாகாத அண்ணன்.
தினம் தினம் முதலிரவா நடக்குது. இல்லிங்கண்ணா. பாவம் பார்ட்டிக்கு ப்ளட் ஷுகர் மாட்டிக்கிச்சு, டி.பி அட்டாக். பேட்டரி வீக். பெண்டாட்டி வேற விருச்சிக ராசியாச்சா அவளை டூ வீலர்ல ஏத்திக்கிட்டு நகைக்கடைக்கும் புடவைகடைக்கும் அலையறான். பெண்டாட்டி இவனை கடை உள்ளாற சேர்க்கிறதில்லை. ஷாப்பிங் முடியற வரை பொழுது போகனுமேன்னு கண்ட ஃப்ரெண்டுக்கு ஃபோன் பண்றான். மேட்டர் தெரிஞ்ச எவனும் ஃபோனே லிஃப்ட் பண்றதில்லை.
அவன் ஃப்ரண்ட்ஸுக்கு ஃபோன் பண்ற சந்தர்ப்பம் இன்னொன்னு இருக்கு. அது என்னடான்னா க்ளினிக்கல் லேபரட்டரில மூத்திரத்தை கொடுத்துட்டு டெஸ்ட் ரிப்போர்ட் வர்ர வரை டைம் பாஸுக்கு கூப்பிடுவான். அப்பயும் சனம் ஃபோன் லிஃப்ட் பண்றதில்லை.
அந்த பிக்காலி பன்னாடை வேலை கிடைக்கட்டும், கண்ணாலமாகட்டும்னு நிம்மதியை போஸ்ட் போன் பண்ணிக்காம அப்பத்துலருந்தே கொஞ்சம் பாசிட்டிவா ரோசிச்சு வாழ்ந்திருந்தா எப்படி இருந்திருக்கும்.
சரிங்கண்ணா நிம்மதின்னா என்னனு ஆளுக்கு ஆள் தனித்தனி டெஃபனிஷன் இருந்தாலும் நிம்மதி பறிபோயிருச்சுங்கற கருத்துல மட்டும் யாருக்கும் கான்ட்ராடிக்சன் இல்லே. நம்ம நிம்மதி எங்கேருந்து, எப்போத்துலருந்து, எப்படி பறிபோயிருச்சுன்னு அடுத்த பதிவுல கொஞ்சமா ரோசிக்கலாமா?
உடுங்க ஜூட்.. மறக்காம போடுங்க ஓட்...
இந்த பதிவோடயே சுகுமார்ஜியோட ராத்திரியில் நான் எப்படிப்பட்டவன் தொடருது. படிச்சு பாருங்க . என்னை கண்டுக்கிடலைன்னாலும் சுகுமார்ஜியோட எழுத்தை படிச்சுட்டு உங்க கருத்தை தெரிவிங்க. நீங்களூம் கவிதை07 ல் எழுதலாம். உங்க படைப்பை swamy7867@gmail.com மெயிலுக்கு அனுப்புங்க.
எங்கே நிம்மதி : 2
நிம்மதிக்கு டெஃபனிஷன் என்னனு தெரீமா ப்ரதர்? யார் பிக்கல் பிடுங்கல்ல சிக்கி தவிக்கிறாய்ங்களோ அவிக " இந்த பிக்கல் பிடுங்கல் இல்லாத இருந்தா போதும் சாமீ அதான் நிம்மதி"ம்பாய்ங்க. மேற்படி பி ஸ்கொயர் இல்லாத அதிர்ஷ்ட சாலிய கேளுங்க." என்னவோ போ சாமி உப்பு சப்பில்லாத லைஃபு"ம்பான். அதாவது கன்னத்துல கண்ணீர் உப்பு, சப்பு சப்புன்னு அறை இதெல்லாம் இருந்தாதான் நிம்மதியாடா பன்னாடை" ன்னு கேட்க முடியுமா? முடியாது.
தெலுங்குல "கோதி புண்டு ப்ரம்ஹாண்டம்" னு ஒரு சொலவடை உண்டு. அதாவது குரங்குக்கு புண்ணு வந்துட்டா அது சொம்மா இருக்காது அதை கிள்ளி கிள்ளி ப்ரம்மாண்டமாக்கிக்குமாம்.
குரங்குலருந்து வந்ததாலயோ என்னமோ நாமும் பிரச்சினையை காம்ப்ளிக்கேட் பண்ணிக்கிறதுல துடியா இருக்கோமே தவிர தீர்வுக்கு முயற்சி பண்றதே இல்லை.
ஆமாங்கண்ணா.
நம்ம தீர்வு பிரச்சினையை விட பெரும் பிரச்சினையா மாறிப்போவுது. நம்ம தீர்வுலருந்து ஆயிரத்தோரு பிரச்சினைகள் முளைக்குதே கண்டி மொத பிரச்சினை தீர்ரதுல்ல.
நானும் கவனிச்சுட்டே இருக்கேன். தானா வர்ரது, தானா நடக்கிறதெல்லாம் நன்மையாவே முடியுது. நாமா அலைஞ்சு பறைசாத்தி வருந்தி வருந்தி இழுக்கறதுதான் தாளி ஆப்பா முடியுது.
அதுக்குன்னு முயற்சியே பண்ணாதிங்கனு சொல்ல மாட்டேன். நம்ம முயற்சி எல்லாம் ப்ளாங்க் செக்ல ஃபில் பண்ற பூஜ்ஜியங்கள் மாதிரி . நெம்பர் லெஃப்ட்ல விழுமா ரைட்ல விழுமான்னெல்லாம் ரோசிக்காம முட்டை வச்சிக்கிட்டே போகவேண்டியதுதான்.
கணக்கு நோட்ல ரஃப் ஒர்க்குக்குன்னு ரைட் சைட் அகல மார்ஜின் தருவான் பாருங்க. அதுல கூட்டல் பெருக்கல் கழித்தல் எல்லாம் பண்ணி நெட்டை கொண்டாந்து ரைட்,லெஃப்டுக்கு மத்தில உள்ள பகுதில போடுவம். அந்த மாதிரி தான் நம்ம முயற்சியும்.
பிரச்சினைன்னு வந்ததும் டென்சன் ஆயிர்ரம். எப்படியாச்சும் ( அண்டர்லைன்) இதுலருந்து வெளிய விழுந்துட்டா போதும்னு கரை மேல் மீன் மாதிரி துடிச்சு போயிர்ரம்.
ஒரு ஒதகாத என்கொய்ரிக்குனு ஸ்டேஷன்லருந்து கான்ஸ்டபிள் வந்ததும் டென்சன் ஆயி ஊர்ல இருக்கிற கவுன்சிலர், எஸ்.பி மச்சான், ஹோம் மினிஸ்டர் சின்ன வீடுன்னு சிபாரிசுக்கு அலையறோம்.
அந்த அலையல்லயே ஸ்டேஷன் போக லேட்டாயிரும். இந்த தடவை எஸ்.ஐ ஜீப்பை போட்டுக்கினு வீட்டாண்டை வந்துட்டா நாஸ்தி. நம்ம எதிக்க சமந்தா ஃபாக்ஸ் வந்தா ஒரு ஹலோ சொல்லமாட்டமா? அதே மாதிரி பிரச்சினை வந்தப்பயும் ஹலோ சொல்லனும்.
ஓடற நாய கண்டா துரத்தற நாய்க்கு இளப்பம்னு ஒரு சொலவடை உண்டு தெரியுமில்லே.
தாளி எல்லா சிபாரிசுக்கும் அதனோட கப்பாசிட்டிக்குனு ஒரு லிமிட் இருக்கும். உங்க கேஸ் அந்த லிமிட்டை தாண்டியிருந்தா சிபாரிசெல்லாம் வேலை செய்யாது.
பிரச்சினைனு வந்ததும் அதை லாங் ஷாட், க்ளோசப் ஷாட், ஏரியல் வ்யூன்னு பல கோணத்துலருந்து பார்த்து அப்பால டைட் க்ளோசப்புக்கு போகோனும். அதை விட்டு எடுத்ததுமே டைட் க்ளோசப்ல பார்த்து அரண்டுர கூடாது.
பிரச்சினைய பிரச்சினையா பாருங்கப்பு. ஏற்கெனவே 99 பிரச்சினை இருக்கட்டும். வந்தது நூறாவது பிரச்சினை. அவ்ளதானேனு நினைக்காம அதை விட்டுட்டு "அய்யய்யோ ஆண்டவனுக்கு கண்ணில்லையா ? ஐ டெஸ்ட் பண்ணலியா ? ட்ராப்ஸ் விடலியானு புலம்பல் எதுக்கு?
ஒவ்வொரு பிரச்சினையையும் தனித்தனியா பார்த்தா பிரச்சினை கிடையாது. அல்லாத்தையும் போட்டு குழப்பிக்கிட்டா நாஸ்திதான்.
மனுசனுக்கு பிரச்சினையை விட பிரச்சினைல இருக்கோம்ங்கற ஃபீலிங் தான் பெரும் பிரச்சினை ஆயிருது. ஆமா ..பிரச்சினை முருகேசனுக்கு வந்திருந்தா தெரியும்னு சாபம் விட்டுராதிங்கண்ணா.
நானும் உங்களை மாதிரிதான் ,அல்லாடி,பதறி துடிச்சுத்தான் "போடாங்கோத்தா"ன்னு பேக் டு தி பெவிலியன் ஆயிட்டன். பிரச்சினையெல்லாம் பால் மாதிரிங்கண்ணா. அந்த பிரச்சினையோட வேக்குவம் நம்ம ஸ்கோரை ஏத்த கூட உதவலாம். அதேதோ படத்துல சிபி பவுலிங் போடறச்ச பாவ்லா காட்டறாப்ல பிரச்சினை கூட பாவலா காட்டும் நாம வடிவேலு மாதிரி ரெஸ்பாண்ட் ஆனா வேஸ்டு.
பிரச்சினையை காமப்வுண்டுக்கு வெளியவே வச்சு ( அறிவு வெளில - உணர்ச்சிகளுக்கு இடம் தராம) டிசக்சன் பண்ணா அது ஜுஜுபி. அதை காம்பவுண்டுக்குள்ள வர விட்டுட்டம்னு வைங்க ( உணர்வு மையத்துக்கு) அது நம்ம நெஞ்சு ரணத்துல ஈ மாதிரி போய் உட்கார்ந்துக்குது.
அதென்ன ரணம்னு கேட்பிக . ஒவ்வொரு நெஞ்சுலயும் ஒரு புண் இருக்கு.ரணமிருக்கு. அதை ஆத்தறதுக்கு முயற்சி பண்ணாம அது மேல எதையெதையோ போட்டு கவர் பண்ணி வச்சிருக்கோம். காத்தாடாம அது புழுத்துக்கிடக்கு.
அந்த கவரை தெரியாத்தனமா எவனாச்சும் டச் பண்ணிடாண்ணு வைங்க அவன் நெஞ்சுல என்ன ரணமிருக்குன்னு பார்த்து அதை கீற ஆரம்பிச்சுர்ரம். துக்கத்துல உள்ளவன் எதிராளியையும் துக்கப்படுத்தி தானே பார்ப்பான்.
அது என்ன ரணம் ? மரணம்.ஆமாங்கண்ணா நாம பல ஆயிரம் தடவை பிறவி எடுத்து பல ஆயிரம் தடவை செத்துப்போயிருக்கம். அதனால அதனோட வடு நம்ம நெஞ்சத்துல அப்படியே இருக்கு. அதனால கண்டதையும் மரணத்தோட முடிச்சு போட்டு ரோசிக்கறோம்.
உ.ம் தனிமை,இருட்டு, நிராகரிப்பு, ஏழ்மை, தூரம் ( நம்மவங்கனு நினைக்கிற சனத்துக்கும் நமக்கும் இடையிலான தூரம்) , காலம் ( நம்மவங்கனு நினைக்கிற சனத்தோட நாம இருக்கிறச்ச கரைகிற காலம்) , இப்படி அனேகமிருக்கு. கண்டதையும்
மரணத்தோட முடிச்சு போட்டு ரோசிக்கறோம். அதனால தான் நிம்மதி எட்டாக்கனியா இருக்கு.
தாளி சாவுன்னா பயம்னா சாவுக்கு மட்டும் தான் பயப்படனும். அதை விட்டுட்ட் கண்டதையும் சாவோட முடிச்சு போட்டு பார்த்தா தெனாலி கமல் மாதிரி ஆயிரவேண்டியதுதான்.
மரண பயத்தையே சால்வ் பண்ண வழியிருக்குங்கண்ணா . செத்துப்போயிரனும். செத்துப்போயிட்டா மரண பயம் தெளிஞ்சு போவுதுல்ல. செத்துப்போறதுன்னா தற்கொலை இல்லிங்கண்ணா ஆஆஆஆஆஆஆஆஆழமான உடலுறவு, அல்லது தியானம். மரண பயம் உங்க மனசுக்குத்தான். ஆத்மாவுக்கு இல்லே.
உங்க நிம்மதி பறிபோச்சுன்னா அதை பறிகொடுக்க நீங்க ரெடியா இருந்திங்கனு அர்த்தம். தாளி செத்தாதான் 100 % நிம்மதி . ( ஆஆஆஆஅழமான உடலுறவு அ தியானம்) அப்படி சாகாதவரை உங்க நிம்மதி பக்கிள் போடாத ப்ரா மாதிரி எப்பவேணா கழண்டுக்கும்.
என் ஃப்ரெண்ட் ஒருத்தன் இருந்தான். அவனுக்கு வேலை கிடைக்கிற வரை ரோட்ல எவனை பார்த்தாலும் என்ன பண்றேன்னுதான் கேட்பான். "எதுவும் இல்லிங்க ..வேலை தேடிக்கிட்டிருக்கேன்"னா நம்மாளுக்கு நிம்மதி.
இவனுக்கு வேலை கிடைச்சுருச்சு. அப்பாறம் எந்த நாயையும் "இன்னா பண்றேன்"னு கேட்கறதை விட்டுட்டான். கேள்வி மாறிப்போச்சு " மேரேஜ் ஆயிருச்சா?"ன்னு கேட்பான்.ஆகலைன்னா நம்மாளுக்கு நிம்மதி.
இது ஒரு விதமான கேரக்டர். அதாவது இவிகளுக்கு தன்னோட சர்க்கிள்ள தனக்கு தெரிஞ்ச நாலு பேர் தன் நிலையில இருந்தா போதும் அதான் நிம்மதி .
நம்ம நிம்மதி பறிபோக காரணமே நாம இப்போ இருக்கிற நிலையை தாழ்வா நினைக்கிறது .இன்ஃபிரியரா நினைக்கிறது. இன்னம் என்னமோ நடந்தாதான் நிம்மதின்னு கற்பனை பண்ணிக்கிறது. அதுக்காக உழைக்கிறேன் பேர் வழி நிம்மதிய கெடுத்துக்கறது.
என்னப்பா லைஃப் பீஸ் ஃப்ல்லா இருக்கான்னு எவனையாச்சும் கேளுங்க. "ஜஸ்ட் 5 இயர்ஸ் பாஸ்..அப்பால ஃப்ரீதான். பீஸ் ஃபுல் லைஃப்" . வருசக்கணக்குத்தான் மாறுமே தவிர இப்போ பீஸ் ஃபுல்லா இருக்கேன்னு எந்த பன்னாடையும் சொல்றதில்லை.
லைஃபுங்கறது அழகான கன்னிப்பொண்ணு மாதிரி. ஒரு குட்டிய தள்ளிக்கிட்டு போறச்ச மொதல்ல ரூமுக்குள்ள போயிரனும். அப்பாறம்னுட்டா ப்ளான் பண்ணுவிக. இல்லையே கிடைச்ச எந்த ஒரு சந்தர்ப்பத்தையும் விடாம சில்மிஷம் பண்ணலை. அந்த மாதிரி லைஃபை எஞ்ஜாய் பண்ணனும். அதைவிட்டுட்டு எவனோ ஏரிக்கு பயந்து கழுவாம போன கணக்கா வாழக்கூடாது.
அதுக்குன்னு தேங்கி போயிரனும்னு சொல்லலை. "இருக்கிறதை விட்டுட்டு பறக்கறதை பிடிக்க ஆசைப்படாதேங்கறது பழமொழி. நான் என்ன சொல்றேன்னா இருக்கிறதை கூடையிலயோ, கூண்டிலயோ அடைச்சுட்டு அப்பாறம் பறக்கறதை எய் பண்ணுங்கங்கறேன்.
மொதல்ல நம்மை நாம மதிக்கனும். அதுக்கு நாம எந்த நிலைல இருக்கமோ அதை கரீட்டா ஜட்ஜ் பண்ணனும். நம்ம ஸ்டேஜுக்கு கீழே எத்தனை லட்சம் பேர் இருக்கானு பார்க்கனும். நம்ம கிட்டே என்னெல்லாம் இருக்குன்னு ஒரு லிஸ்ட் இருக்கனும். அதில்லாத எத்தனை லட்சம் பேர் இருக்காய்ங்கனு பார்க்கனும்.
ரெண்டு மூணு பாராவுக்கு முந்தி சொன்ன ஃப்ரெண்டுக்கு இப்போ வேலை கிடைச்சுருச்சு, கண்ணாலமாயிருச்சு. அப்பா அம்மா காலி, வீடு சொந்த வீடு. பக்கத்து போர்ஷன்ல காலொடிஞ்ச கண்ணாலமாகாத அண்ணன்.
தினம் தினம் முதலிரவா நடக்குது. இல்லிங்கண்ணா. பாவம் பார்ட்டிக்கு ப்ளட் ஷுகர் மாட்டிக்கிச்சு, டி.பி அட்டாக். பேட்டரி வீக். பெண்டாட்டி வேற விருச்சிக ராசியாச்சா அவளை டூ வீலர்ல ஏத்திக்கிட்டு நகைக்கடைக்கும் புடவைகடைக்கும் அலையறான். பெண்டாட்டி இவனை கடை உள்ளாற சேர்க்கிறதில்லை. ஷாப்பிங் முடியற வரை பொழுது போகனுமேன்னு கண்ட ஃப்ரெண்டுக்கு ஃபோன் பண்றான். மேட்டர் தெரிஞ்ச எவனும் ஃபோனே லிஃப்ட் பண்றதில்லை.
அவன் ஃப்ரண்ட்ஸுக்கு ஃபோன் பண்ற சந்தர்ப்பம் இன்னொன்னு இருக்கு. அது என்னடான்னா க்ளினிக்கல் லேபரட்டரில மூத்திரத்தை கொடுத்துட்டு டெஸ்ட் ரிப்போர்ட் வர்ர வரை டைம் பாஸுக்கு கூப்பிடுவான். அப்பயும் சனம் ஃபோன் லிஃப்ட் பண்றதில்லை.
அந்த பிக்காலி பன்னாடை வேலை கிடைக்கட்டும், கண்ணாலமாகட்டும்னு நிம்மதியை போஸ்ட் போன் பண்ணிக்காம அப்பத்துலருந்தே கொஞ்சம் பாசிட்டிவா ரோசிச்சு வாழ்ந்திருந்தா எப்படி இருந்திருக்கும்.
சரிங்கண்ணா நிம்மதின்னா என்னனு ஆளுக்கு ஆள் தனித்தனி டெஃபனிஷன் இருந்தாலும் நிம்மதி பறிபோயிருச்சுங்கற கருத்துல மட்டும் யாருக்கும் கான்ட்ராடிக்சன் இல்லே. நம்ம நிம்மதி எங்கேருந்து, எப்போத்துலருந்து, எப்படி பறிபோயிருச்சுன்னு அடுத்த பதிவுல கொஞ்சமா ரோசிக்கலாமா?
உடுங்க ஜூட்.. மறக்காம போடுங்க ஓட்...
Wednesday, September 1, 2010
எங்கே நிம்மதி?
"எங்கே நிம்மதி எங்கே நிம்மதி அங்கே எனக்கோர் இடம் வேண்டும்"னு கேட்காத மன்சனே கிடையாது. ( தங்க நிம்மதிக்காக சனங்க நிம்மதியை குலைச்சு ,செழிச்ச மவனுங்களுக்கு கூட நிம்மதியில்லேங்கறது தான் க்ரூயல் ஜோக்)
பொருளாதார அடிப்படையில மக்களை பல்வேறு குழுக்களா பிரிக்கிறாய்ங்க.ஏழை, லோயர் மிடில் க்ளாஸ், மிடில் க்ளாஸ்,அப்பர் மிடில் க்ளாஸ், பணக்காரன் , மில்லியனர். எல்லாம் நல்லாத்தான் இருக்குது. ஆனால் மேற்சொன்ன வகையறாவுல எந்த வகையறாவாச்சும் நிம்மதியா இருக்குதுனு சொல்ல முடியுமா? அட ஆட்சி,நிர்வாகத்தை கையில வச்சிருக்கிற ஆளுங்க,அவிக குடும்பங்களாவது நிம்மதியா இருக்காங்களா? இல்லே.
இல்லே அந்தந்த க்ரூப்புக்கு அந்தந்த க்ரூப்போட ரேஞ்சுக்கு கவலைகள் இருக்கவே இருக்கவே இருக்குது. ஒரு நாயும் நிம்மதியா இல்லே.
ஊஹூம். ஏன் ? ஒவ்வொரு மனுஷனும் தன்னை இன்ஃபிரியராவே நினைக்கிறான். வேற ஏதோ கிடைச்சாதான் நிம்மதின்னு தன் நிம்மதிக்கு தானே நெருப்பு வச்சிக்கிறான்.
விவேகானந்தர் சொல்றாரு " கண்ணா ! உன் மனசை விட உயர்ந்த வஸ்து இந்த உலகத்துலயே கிடையாது. அப்படி நீ எதையாச்சும் உசந்ததுனு நினைச்சா உன் மனசு வீக்கா இருக்குன்னு அர்த்தம்"
என்னைப்பொருத்தவரை இன்வெஸ்ட்மென்டுன்னு ஒரு ம..ரும் கிடையாது. எல்லாமே மலைக்கு ம...ரை கட்டி இழுக்கிற வேலைதான். வந்தா மலை .போனா ம...ரு. கவர்ன்மென்ட் ஆஸ்பத்திரிலதான் பிறந்தேன். கவர்ன்மென்ட் ஸ்கூல்,காலேஜ்லதான் படிச்சேன். எந்த இடத்துலயும் பெருசா காம்ப்ரமைஸ் ஆனதாவோ, உசுர கொடுத்து உழைச்சதாவோ சொல்ல முடியாது.
இங்கிலீஷ்ல "ரோலிங் ஸ்டோன் கேதர்ஸ் நோ மாஸ்"னு ஒரு சேயிங் இருக்கு. அடிக்கடி வேலைமாறிர்ரவங்களுக்கு, டார்கெட்டை மாத்திக்கிறவுகளுக்கு புத்தி மதி சொல்ற சேயிங் இது. ஒர் குன்சா இதுக்கு அர்த்தம் சொன்னா சுழலும் கல்லுக்கு எடை கிடையாது. ஓடினா தான் அது நதி .தேங்கினா அது சாக்கடை.
பூமியிருக்கு. அந்தரத்துல தொங்குது. இது சுழலன்னா என்னாகும்? அதனோட எடைக்கு விழுந்து நொறுங்கியிருக்கும். வெறுமனே சுழன்றா போதுமா.. இதர கிரகங்களோட கவர்ச்சியும் ஒரு காரணம்.
மனிதனும் அதே போல சுழலனும். சமுதாயம், மானிலம், நாடு ,உலகம் இத்யாதி மேல கவர்ச்சியோட இருக்கனும். இல்லைன்னா பாரம் சாஸ்தியாரும்ணா. இந்த தற்கொலை கேசையெல்லாம் பார்த்திங்கண்ணா நிறைய சதவீதம் கேஸ்ல தனிமை, லேக் ஆஃப் கம்யூனிகேஷன், சோஷியல் லைஃப் இன்மைதான் காரணமா இருக்கும். சமீபத்துல ஒரு தாயும் ,மகளும் கையை அறுத்து , கேஸ் சிலிண்டரை வெடிக்க வச்சு கோராமை பண்ணியிருக்காய்ங்களே அவிக கூட இப்படித்தான் வாழ்ந்திருக்காய்ங்க.
கஜபதின்னு ஒரு நண்பர் "சாமீ ..கூகுல் அக்கவுண்ட் பாஸ்வோர்ட் மாத்திருங்க. என்னமோ நடக்கப்போவுது பட்சி சொல்லுது " ன்னு உசார் பண்ணார். அவருக்கு வேலை வெட்டி இல்லையா? ரோசிக்க வேற விஷயமே இல்லையா? இருக்கும் மஸ்தா இருக்கும். ஆனாலும் ஏன் அவர் மெனக்கெடனும். அதான் சக (கிரகங்களின் ) மனிதர்கள் பால் கவர்ச்சி.
நான் ஏன் தினசரி ரெண்டு மணி நேரம் தட்டச்சனும், இன்னொரு ரெண்டு மணி நேரம் ஆன்லைன்ல உட்கார்ந்து அப்டேஷன் பண்ணனும், தகவல் திரட்டனும்? சமூகம், மானிலம், நாடு,உலகின் பாலான கவர்ச்சி.
பூமி எப்படி சுழலுதோ அப்படியே மனிதனும் அவன் மனமும் சுழலனும். அப்பத்தான் பாரம் கூடாது. வீட்டோட செய்துக்கறாப்ல ஜோசிய தொழில் இருக்கு - 1989 முதலான சீனியாரிட்டி ,குட் வில் இருக்கு. நான் ஏன் சொந்த பத்திரிக்கை நடத்தனும். நான் ஏன் ப்ளாக் எழுதனும்.
சொன்ன நம்ப மாட்டிங்க.. ப்ளம்பிங் வேலைக்கு போயிருக்கேன், எலக்ட் ரீஷியனுக்கு அசிஸ்டண்டா போயிருக்கேன், கார்பெண்டரிங் செய்திருக்கேன். இபபவும் சந்தர்ப்பம் கிடைச்சா செய்யறேன்.
கலைஞரை "இந்த பிசி ஷெட்யூல்ல உங்களுக்கு எப்படி ஓய்வு கிடைக்குது"ன்னு கேட்டா ஒரு வேலைய முடிச்சு அடுத்த வேலையை எடுத்து செய்யும்போது ஓய்வு கிடைக்குதுன்னிருக்காரு. மனமிருந்தால் மார்கமுண்டு. ஹேவ் எ வில் . தி வில் ஃபைண்ட் தி வே
டேபிள் ஒர்க் செய்யறவுக ஃபீல்ட் ஒர்க்ல ரெஸ்ட் எடுக்கலாம். ஃபீல்ட் ஒர்க் செய்யறவுக டேபிள் ஒர்கல ஓய்வு தேடலாம். ஆத்திகவாதிங்க பெரியாரை படிக்கலாம். நாத்திக வாதிங்க வாரியாரை படிக்கலாம்.
இஃப் யு வாண்ட் டு லூஸ் தி மாஸ்.. பிகம் எ ரோலிங் ஸ்டோன். அம்புட்டுதேங்.
அதுக்குன்னு பொறுப்புலருந்து நழுவச்சொல்லமாட்டேன். சவால் மொதல்ல கிங்காங் மாதிரி எதிர்படும் " இன்னா வாத்யாரே இன்னான்றே இப்போ"ன்னு விஜாரிச்சுட்டா ஏக் மார் தோ துக்கடான்னு பிரச்சினை ஓவர். ஆனால் நாட்ல நடக்கிறதென்ன?
மனைவி குறித்த பொறுப்பிலிருந்து கணவர்கள் நழுவுகிறார்கள். அவள் சம்பளத்துலருந்து வாடகை,இன்ஷியூரன்ஸ் மட்டும் தான் சார் கட்டறா நான் என்ன பண்ண முடியும்? என்பது ஒரு ரகம். நான் செலவுக்கு ரெண்டோ மூணோ எடுத்து வச்சிக்கிட்டு (ஆயிரங்கள்) மொத்த சம்பளத்தையும் அவள் கிட்டதான் கொடுத்துர்ரன் சார் இதுக்கு மேல என்ன பண்ணமுடியும்?
பிள்ளைகள் குறித்த பொறுப்பில் இருந்து பெற்றோர் நழுவுகிறார்கள். ( இன்னும் என்ன சார் பண்ண முடியும் அஞ்சு லட்ச ரூபா டொனேஷன் கொடுத்து சீட் வாங்கி தந்தேன். அவன் படிக்கலைன்னா நான் என்ன பண்ண முடியும்? அடமுட்டாள்களே !
உடலை அரிசி மட்டும் வளர்ப்பதென்றால்... பாசுமதி அரிசி தின்பவனுக்கும் ஏன் நோய்கள் வருது? மெத்தை மட்டுமே தூக்கத்தை தந்துவிடும் என்றால் கடைத்தெருவில் ஏன் அத்தனை ஆயிரம் மெத்தைகள் விற்காமல் கிடக்கின்றன. நள்ளிரவு வரை ஏன் டிவி சேனல்கள் தொப்புளையும், பிருஷ்டங்களையும் காட்டுகின்றன.
மருந்துகள் மட்டுமே நோயை குணப்படுத்திவிடும் என்றால் இத்தனை லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள போலி மருந்துகளை மீறி உங்கள் உடல் நலனை பாதுகாத்தது எது?
புத்தகங்கள் மட்டுமே உங்கள் அறிவை வளர்த்துவிடும் என்றால் அதை எழுதிய சொல்லேர் உழவர்கள் ஏன் ஆள்வோரின் பாதங்களை முத்தமிட்டுக்கொண்டு இருக்கவேண்டும்.
அதுக்குதாங்கண்ணா சொல்றேன். முருகன் மாதிரி உலகத்தை சுத்திவாங்க. தாளி மாங்கனி கிடைக்கலைன்னாலும் ஒன்னுக்கு ரெண்டா கிடைக்கும் ( சம்சாரமுங்கோ) , பிள்ளையார் மாதிரி ஒன்னையே சுத்தி வராதீங்க. அப்பாறம் ஆத்தோரம் - அரசமரம் - மணல் கொள்ளைக்கு ரெஃபரியாதான் கிடக்கனும். ஆமாம் சொல்ட்டேன்
பொருளாதார அடிப்படையில மக்களை பல்வேறு குழுக்களா பிரிக்கிறாய்ங்க.ஏழை, லோயர் மிடில் க்ளாஸ், மிடில் க்ளாஸ்,அப்பர் மிடில் க்ளாஸ், பணக்காரன் , மில்லியனர். எல்லாம் நல்லாத்தான் இருக்குது. ஆனால் மேற்சொன்ன வகையறாவுல எந்த வகையறாவாச்சும் நிம்மதியா இருக்குதுனு சொல்ல முடியுமா? அட ஆட்சி,நிர்வாகத்தை கையில வச்சிருக்கிற ஆளுங்க,அவிக குடும்பங்களாவது நிம்மதியா இருக்காங்களா? இல்லே.
இல்லே அந்தந்த க்ரூப்புக்கு அந்தந்த க்ரூப்போட ரேஞ்சுக்கு கவலைகள் இருக்கவே இருக்கவே இருக்குது. ஒரு நாயும் நிம்மதியா இல்லே.
ஊஹூம். ஏன் ? ஒவ்வொரு மனுஷனும் தன்னை இன்ஃபிரியராவே நினைக்கிறான். வேற ஏதோ கிடைச்சாதான் நிம்மதின்னு தன் நிம்மதிக்கு தானே நெருப்பு வச்சிக்கிறான்.
விவேகானந்தர் சொல்றாரு " கண்ணா ! உன் மனசை விட உயர்ந்த வஸ்து இந்த உலகத்துலயே கிடையாது. அப்படி நீ எதையாச்சும் உசந்ததுனு நினைச்சா உன் மனசு வீக்கா இருக்குன்னு அர்த்தம்"
என்னைப்பொருத்தவரை இன்வெஸ்ட்மென்டுன்னு ஒரு ம..ரும் கிடையாது. எல்லாமே மலைக்கு ம...ரை கட்டி இழுக்கிற வேலைதான். வந்தா மலை .போனா ம...ரு. கவர்ன்மென்ட் ஆஸ்பத்திரிலதான் பிறந்தேன். கவர்ன்மென்ட் ஸ்கூல்,காலேஜ்லதான் படிச்சேன். எந்த இடத்துலயும் பெருசா காம்ப்ரமைஸ் ஆனதாவோ, உசுர கொடுத்து உழைச்சதாவோ சொல்ல முடியாது.
இங்கிலீஷ்ல "ரோலிங் ஸ்டோன் கேதர்ஸ் நோ மாஸ்"னு ஒரு சேயிங் இருக்கு. அடிக்கடி வேலைமாறிர்ரவங்களுக்கு, டார்கெட்டை மாத்திக்கிறவுகளுக்கு புத்தி மதி சொல்ற சேயிங் இது. ஒர் குன்சா இதுக்கு அர்த்தம் சொன்னா சுழலும் கல்லுக்கு எடை கிடையாது. ஓடினா தான் அது நதி .தேங்கினா அது சாக்கடை.
பூமியிருக்கு. அந்தரத்துல தொங்குது. இது சுழலன்னா என்னாகும்? அதனோட எடைக்கு விழுந்து நொறுங்கியிருக்கும். வெறுமனே சுழன்றா போதுமா.. இதர கிரகங்களோட கவர்ச்சியும் ஒரு காரணம்.
மனிதனும் அதே போல சுழலனும். சமுதாயம், மானிலம், நாடு ,உலகம் இத்யாதி மேல கவர்ச்சியோட இருக்கனும். இல்லைன்னா பாரம் சாஸ்தியாரும்ணா. இந்த தற்கொலை கேசையெல்லாம் பார்த்திங்கண்ணா நிறைய சதவீதம் கேஸ்ல தனிமை, லேக் ஆஃப் கம்யூனிகேஷன், சோஷியல் லைஃப் இன்மைதான் காரணமா இருக்கும். சமீபத்துல ஒரு தாயும் ,மகளும் கையை அறுத்து , கேஸ் சிலிண்டரை வெடிக்க வச்சு கோராமை பண்ணியிருக்காய்ங்களே அவிக கூட இப்படித்தான் வாழ்ந்திருக்காய்ங்க.
கஜபதின்னு ஒரு நண்பர் "சாமீ ..கூகுல் அக்கவுண்ட் பாஸ்வோர்ட் மாத்திருங்க. என்னமோ நடக்கப்போவுது பட்சி சொல்லுது " ன்னு உசார் பண்ணார். அவருக்கு வேலை வெட்டி இல்லையா? ரோசிக்க வேற விஷயமே இல்லையா? இருக்கும் மஸ்தா இருக்கும். ஆனாலும் ஏன் அவர் மெனக்கெடனும். அதான் சக (கிரகங்களின் ) மனிதர்கள் பால் கவர்ச்சி.
நான் ஏன் தினசரி ரெண்டு மணி நேரம் தட்டச்சனும், இன்னொரு ரெண்டு மணி நேரம் ஆன்லைன்ல உட்கார்ந்து அப்டேஷன் பண்ணனும், தகவல் திரட்டனும்? சமூகம், மானிலம், நாடு,உலகின் பாலான கவர்ச்சி.
பூமி எப்படி சுழலுதோ அப்படியே மனிதனும் அவன் மனமும் சுழலனும். அப்பத்தான் பாரம் கூடாது. வீட்டோட செய்துக்கறாப்ல ஜோசிய தொழில் இருக்கு - 1989 முதலான சீனியாரிட்டி ,குட் வில் இருக்கு. நான் ஏன் சொந்த பத்திரிக்கை நடத்தனும். நான் ஏன் ப்ளாக் எழுதனும்.
சொன்ன நம்ப மாட்டிங்க.. ப்ளம்பிங் வேலைக்கு போயிருக்கேன், எலக்ட் ரீஷியனுக்கு அசிஸ்டண்டா போயிருக்கேன், கார்பெண்டரிங் செய்திருக்கேன். இபபவும் சந்தர்ப்பம் கிடைச்சா செய்யறேன்.
கலைஞரை "இந்த பிசி ஷெட்யூல்ல உங்களுக்கு எப்படி ஓய்வு கிடைக்குது"ன்னு கேட்டா ஒரு வேலைய முடிச்சு அடுத்த வேலையை எடுத்து செய்யும்போது ஓய்வு கிடைக்குதுன்னிருக்காரு. மனமிருந்தால் மார்கமுண்டு. ஹேவ் எ வில் . தி வில் ஃபைண்ட் தி வே
டேபிள் ஒர்க் செய்யறவுக ஃபீல்ட் ஒர்க்ல ரெஸ்ட் எடுக்கலாம். ஃபீல்ட் ஒர்க் செய்யறவுக டேபிள் ஒர்கல ஓய்வு தேடலாம். ஆத்திகவாதிங்க பெரியாரை படிக்கலாம். நாத்திக வாதிங்க வாரியாரை படிக்கலாம்.
இஃப் யு வாண்ட் டு லூஸ் தி மாஸ்.. பிகம் எ ரோலிங் ஸ்டோன். அம்புட்டுதேங்.
அதுக்குன்னு பொறுப்புலருந்து நழுவச்சொல்லமாட்டேன். சவால் மொதல்ல கிங்காங் மாதிரி எதிர்படும் " இன்னா வாத்யாரே இன்னான்றே இப்போ"ன்னு விஜாரிச்சுட்டா ஏக் மார் தோ துக்கடான்னு பிரச்சினை ஓவர். ஆனால் நாட்ல நடக்கிறதென்ன?
மனைவி குறித்த பொறுப்பிலிருந்து கணவர்கள் நழுவுகிறார்கள். அவள் சம்பளத்துலருந்து வாடகை,இன்ஷியூரன்ஸ் மட்டும் தான் சார் கட்டறா நான் என்ன பண்ண முடியும்? என்பது ஒரு ரகம். நான் செலவுக்கு ரெண்டோ மூணோ எடுத்து வச்சிக்கிட்டு (ஆயிரங்கள்) மொத்த சம்பளத்தையும் அவள் கிட்டதான் கொடுத்துர்ரன் சார் இதுக்கு மேல என்ன பண்ணமுடியும்?
பிள்ளைகள் குறித்த பொறுப்பில் இருந்து பெற்றோர் நழுவுகிறார்கள். ( இன்னும் என்ன சார் பண்ண முடியும் அஞ்சு லட்ச ரூபா டொனேஷன் கொடுத்து சீட் வாங்கி தந்தேன். அவன் படிக்கலைன்னா நான் என்ன பண்ண முடியும்? அடமுட்டாள்களே !
உடலை அரிசி மட்டும் வளர்ப்பதென்றால்... பாசுமதி அரிசி தின்பவனுக்கும் ஏன் நோய்கள் வருது? மெத்தை மட்டுமே தூக்கத்தை தந்துவிடும் என்றால் கடைத்தெருவில் ஏன் அத்தனை ஆயிரம் மெத்தைகள் விற்காமல் கிடக்கின்றன. நள்ளிரவு வரை ஏன் டிவி சேனல்கள் தொப்புளையும், பிருஷ்டங்களையும் காட்டுகின்றன.
மருந்துகள் மட்டுமே நோயை குணப்படுத்திவிடும் என்றால் இத்தனை லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள போலி மருந்துகளை மீறி உங்கள் உடல் நலனை பாதுகாத்தது எது?
புத்தகங்கள் மட்டுமே உங்கள் அறிவை வளர்த்துவிடும் என்றால் அதை எழுதிய சொல்லேர் உழவர்கள் ஏன் ஆள்வோரின் பாதங்களை முத்தமிட்டுக்கொண்டு இருக்கவேண்டும்.
அதுக்குதாங்கண்ணா சொல்றேன். முருகன் மாதிரி உலகத்தை சுத்திவாங்க. தாளி மாங்கனி கிடைக்கலைன்னாலும் ஒன்னுக்கு ரெண்டா கிடைக்கும் ( சம்சாரமுங்கோ) , பிள்ளையார் மாதிரி ஒன்னையே சுத்தி வராதீங்க. அப்பாறம் ஆத்தோரம் - அரசமரம் - மணல் கொள்ளைக்கு ரெஃபரியாதான் கிடக்கனும். ஆமாம் சொல்ட்டேன்
Subscribe to:
Comments (Atom)