
நம்ம நாட்டுக்கு சூரியதசையில ராகு புக்தி முடிஞ்சது செப் 27 .அடுத்து நடக்கறது குரு புக்தி. ரிஷபலக்னத்துக்கு அஷ்டமாதிபதியான குரு 6 ல நின்னாரு. இதனால் நம்ம நாட்டோட எதிரிகள் - துரோகிகள் எல்லாம் ஃபணால் ஆயிருவாய்ங்கனு சொல்லி முடிக்கலை. பாக்கிஸ்தானுக்கும் அமெரிக்காவுக்கும் முட்டிக்கிச்சு. (எதிரி எதிரியோட மோதறதை பார்த்து ரசிக்கனும் அவ்ளதான்)
இங்கன உத்தமபுத்திரனா வேஷம் கட்டின "சிவகங்கை சின்னப்பயல்" (இந்த விருதை கொடுத்தது ஆருங்க?) வசம்மா சிக்கிக்கிட்டாரு. Read More