Monday, March 21, 2011

நவகிரகங்களிலிருந்து விடுதலை


விடுதலைன்னதும் ஞா வர்ரது நம்ம பாரதியாரும் -பெரியாரும்தான். பாரதியார் விதேசி அடிமைத்தனத்துலருந்து  நாட்டு விடுதலைக்காக  பாடினார். பெரியார் சுதேசி அடிமைத்தனத்துலருந்து  பெரும்பான்மை மக்களோட விடுதலைக்காக பாட்டா பாடினாரு.

நம்ம பங்குக்கு இந்த விடுதலை கோஷத்தை எடுத்தாச்சு. இத்தினீ நாளு மன்சங்க எல்லாம் ஃபுட் பால் மாரி. நவ கிரகம் எல்லாம் ஃபுட் பால் ப்ளேயர் மாரி. அதுக எப்படி உதைச்சா அந்த பக்கம் போயி உழ வேண்டித்தானு சொல்லிக்கினு இர்ந்த முருகேசு கபால்னு இப்படி ஒரு பதிவை போடறாருன்னு கும் மாயிட்டிங்களா? மேலும் தொடர்ந்து படிக்க