முன்னுரை:
நான் என்.டி.ஆர் ஃபேன் தான். அவரை பூஜையே பண்றவன் தான் ஆனால் அதுக்காக அவர்கிட்டே உள்ள நிறை குறைகளை அறியாதவனில்லே. விமர்சிக்காதவனும் இல்லே.ஆனால் அவர்கிட்டேயிருந்த அத்தனை குறைகளையும் உஃப் னு ஊதி தள்ற திறமை இருந்தது. அந்த திறமைக்கான அங்கீகாரத்தை (சில சமயம் ரெட்டிப்பாவே) பெறக்கூடிய அதிர்ஷ்டமும் இருந்தது.
க்ளிப்பிங் நெம்பர் 1 :
இதுவும் அதே படத்துல வர்ர ஒரு பாட்டு சீன் தான். போலீஸ் ஆஃபீசர் தன் சின்ன குடும்பத்தோட (சின்ன வீட்டோட இல்லிங்கண்ணா) பிக்னிக் போறாரு அங்கே பாட்டு. பிக்னிக்னா கோக், பெப்சி எதாச்சு திறந்தாதானே பிக்னிக் மூடே வரும். தலைவரும் திறக்க முயற்சி பண்றாரு. பாவம் அந்த காலத்து கோலி சோடான்னா படக்குனு உடைச்சிருப்பாரு போல. இதை திறக்க முடியறதில்லை. நியாயமா பார்த்தா இந்த ஷாட்டை கட் பண்ணியிருக்கனும் ஏனோ விட்டுட்டாரு போல டைரக்டர் ( கே.ராகவேந்திரராவ். இவிங்க அப்பா யாரு தெரியுமா? கே.எஸ்.பிரகாஷ் ராவ். இவர் டைரக்ட் பண்ண தமிழ் படம் பேர் ஒன்னு சொல்லவா? வசந்த மாளிகை.
க்ளிப்பிங் நெம்பர் : 2
நீங்க பார்க்கப்போற க்ளிபிங்க் தங்கப்பதக்கத்தோட உல்டாவான கொண்டவீட்டி சிம்ஹம்" படத்துலருந்து சுட்டதுதான்.
இது ஒரு பாட்டு சீன். ஜோடி ஸ்ரீ தேவி. அந்தம்மாவ பத்தி புதுசா சொல்ல என்ன இருக்கு. எந்த கருமாந்திரம் பிடிச்ச இழவா இருந்தாலும் ஜஸ்ட் லைக் தட் ஊதிதள்ளிட்டு போய்க்கினே இருப்பாங்க. (இப்போ ஒரு சோப்பு விளம்பரம் வருதே பார்த்திங்களா.. ஆமா உங்கள்ள ஹரி ப்ரசாத்னு யார்னா இருக்கிங்களா? நாய்க்கு எப்படி உங்க பேரை வைக்கலாம்னு கோவம் வரலை)
இந்த பாட்டுல அப்படியா கொத்த ஸ்ரீ தேவி பரத நாட்டிய உடைய மாட்டிக்கிட்டு, அருவியோட பேக் கிரவுண்ட்ல ச்சொம்மா நின்னு விளையாடறாங்க. தலைவருக்கு அந்த அளவுக்கெல்லாம் டேன்ஸ் மூவ் மென்ட் வராது அதனால தூரமா நிக்க வச்சுட்டாப்ல இருக்கு. ஸ்ரீ தேவி எல்லா வித்தையையும் காட்டி ஒரு பொசிஷனுக்கு வந்த பிறகு தலைவர் எவ்ள சின்சியரா நடந்து வந்து அதே பொசிஷனுக்கு வரார் பாருங்க.
(ஹி ஹி இந்த க்ளிப்பிங்கை இன்னைக்கு வைக்கிறது மலைதான் போல இருக்கு பார்ப்போம்)
Showing posts with label NTR. Show all posts
Showing posts with label NTR. Show all posts
Tuesday, April 20, 2010
Sunday, April 18, 2010
ஒரு காட்சி: சிலருக்கு அருவறுப்பாக கூட இருக்கலாம்
ஒரு பாடாவதிபடமா கூட இருக்கலாம். ஆனால் அதுல ஒரு சூப்பர் ஷாட் இருக்கும். இல்லே சூப்பர் சீன் இருக்கும் .அதை மட்டும் கட் பண்ணி பார்க்க முடிஞ்சா எப்படி இருக்கும். எனக்கும் இன்டர் நெட்ல ப்ரவுஸ் பண்ணிட்டிருந்தப்ப ஒரு வீடியோ கட்டர் சாஃப்ட் வேர் கிடைச்சது. அதை உபயோகிச்சு என்.டி.ஆர் படத்துல ஒரு காட்சிய கட் பண்ணி உங்க பார்வைக்கு வச்சிருக்கேன்.
நான் என்.டி.ஆர் புகழ் பாடுவது சிலருக்கு அருவறுப்பாக கூட இருக்கலாம். என் ரசனையையே கூட அண்டர் எஸ்டிமேட் பண்ணியிருக்கலாம். என்.டி.ஆரோட ஓவர் ஆக்சன் நாட் நாட் டைரக்சன் டெக்னிக் பத்தி பத்தியா பேசற வசனம் எல்லாத்துக்கும் நான் ஹேண்ட்ஸ் அப். ( ஆனால் விஜய காந்த் இன்னிக்கும் பேசறாரே அதை என்ன சொல்ல)
நான் என்.டி.ஆரை லைக் பண்றதுக்கு பல காரணங்கள் உண்டு. அதுல ஒன்னு என்னன்னா புத்தர் சொன்னாரே சத்தியம் அந்த முனைலயும் நஹி இந்த முனையிலயும் நஹின்னு அப்படி ஆக்டிங்ல மையமாவே நின்னுக்கிட்டு தேவையானப்ப அந்தப்பக்கம் இந்தபக்கம் ஓடி ஆட்டங்காட்டின பார்ட்டி என்.டி.ஆர்.
தமிழ்ல எம்.ஜி.ஆர் நடிச்ச படங்களை மட்டுமில்லை,சிவாஜி நடிச்ச படங்களையும் தெலுங்குல என்.டி.ஆர் பண்ணியிருக்காரு. இவ்ளோ ஏன் ரஜினிகாந்த் பண்ண படங்களையும் பண்ணியிருக்காரு. உ.ம் பில்லா, தீ
என்.டி.ஆரோட ஸ்பெஷாலிட்டி என்னன்னா அவரு டைரக்டர் ஆர்ட்டிஸ்ட். தான் நடிச்ச கட்ட கடைசி படத்துல ஒரே ஒரு சீன்ல ஒரே ஒரு கரெக்சன் மட்டும் சொன்னாராம் அது செய்தி.
முந்தா நேத்து பேஞ்ச மழைல நேத்து முளைச்ச காளான் பயலெல்லாம் கதை கேட்டு, கண்டதுலயும் மூக்கை நுழைக்கிற இந்த காலத்தையும் என்.டி.ஆரோட ரேஞ்சுக்கு அவர் டைரக்டர் ஆர்டிஸ்டா இருந்ததையும் நினைச்சு பாருங்க.
அவர் கிட்டே ஸ்டைல், நடிப்பு எல்லாமே இருந்தது. அவருக்குள்ள எல்லா பாத்திரங்களும் இருந்தது . என்ன உங்க டேஸ்டுக்கு அதெல்லாம் டபுள் ஸ்ட்ராங்கா ,ஓவர் ஆக்டிங்கா தெரியலாம். ஆனால் எங்களை பொருத்த வரை டபுள் ஓக்கே.
சரி இப்போ வச்சிருக்கிற வீடியோ க்ளிப்பிங்க பாருங்க ஸ்டைல், நடிப்பு ரெண்டுமே க்ளப் பண்ணியிருப்பாரு. சீன் என்னடான்னா ( தங்கப்பதக்கம் தெலுங்குல)
புள்ள நாதாரி. சின்னவயசுலயே நாய் மேல ஏறி கோலம் வருது. என்.டி.ஆர் தான் அப்பா. புள்ளை வீட்ல இருந்து காசு, நகையெல்லாம் திருடிக்கிட்டு வீட்டை விட்டு ஓடிர்ரான். போலீஸ் பிடிச்சு சிறுவர் சீர்திருத்த பள்ளில சேர்த்துர்ராங்க. என்.டி.ஆர் தன் செல்வாக்கை உபயோகிச்சிருந்தா இதெல்லாம் நடந்திருக்காது. ஆனால் என்.டி.ஆர் ஸ்ட் ரெயிட் ஃபார்வார்ட். சட்டம் தன் வேலைய செய்யட்டும்னு விட்டுர்ரார். புள்ளை பெரியவனாயி வெளிய வர்ரான். விஷத்தை கக்கறான். வேற ஒரு பொண்ணை லவ் பண்ணி கண்ணாலம் கட்டிக்கிட்டு சட்டவிரோத செயல்கள்ள ஈடுபட்டுக்கிட்டு வாழறான். என்.டி.ஆர் வைஃப் இறந்துர்ராங்க . கொள்ளி வைக்க கூப்பிட என்.டி.ஆர் புள்ள வீட்டுக்கு போறார். அவன் இவரை அவமானப்படுத்திர்ரான்.
அப்போ இன்னொரு பார்ட்டி என்டர் ஆகி புள்ள தான் கொள்ளி போடனும்னு ஒன்னும் இல்லை. நானும் அவிகளுக்கு புள்ள மாதிரிதான் . நான் போடறேன் வாங்க சார்னுட்டு சொல்றான். அப்போ என்.டி.ஆர் கண்ணை துடைச்சிக்கிட்டு திரும்பி போறார்.
இந்த சீனை பாருங்க.. கண்ணை துடைச்சிக்கிறாரா ? மீசைய திருப்பறாரா ஒன்னுமே தெரியாது. ஆனால் தியேட்டர்ல இந்த சீனுக்கு பயங்கர அலப்பறை. சீனை பாருங்க உங்க கருத்து என்ன சொல்லுங்க?
நான் என்.டி.ஆர் புகழ் பாடுவது சிலருக்கு அருவறுப்பாக கூட இருக்கலாம். என் ரசனையையே கூட அண்டர் எஸ்டிமேட் பண்ணியிருக்கலாம். என்.டி.ஆரோட ஓவர் ஆக்சன் நாட் நாட் டைரக்சன் டெக்னிக் பத்தி பத்தியா பேசற வசனம் எல்லாத்துக்கும் நான் ஹேண்ட்ஸ் அப். ( ஆனால் விஜய காந்த் இன்னிக்கும் பேசறாரே அதை என்ன சொல்ல)
நான் என்.டி.ஆரை லைக் பண்றதுக்கு பல காரணங்கள் உண்டு. அதுல ஒன்னு என்னன்னா புத்தர் சொன்னாரே சத்தியம் அந்த முனைலயும் நஹி இந்த முனையிலயும் நஹின்னு அப்படி ஆக்டிங்ல மையமாவே நின்னுக்கிட்டு தேவையானப்ப அந்தப்பக்கம் இந்தபக்கம் ஓடி ஆட்டங்காட்டின பார்ட்டி என்.டி.ஆர்.
தமிழ்ல எம்.ஜி.ஆர் நடிச்ச படங்களை மட்டுமில்லை,சிவாஜி நடிச்ச படங்களையும் தெலுங்குல என்.டி.ஆர் பண்ணியிருக்காரு. இவ்ளோ ஏன் ரஜினிகாந்த் பண்ண படங்களையும் பண்ணியிருக்காரு. உ.ம் பில்லா, தீ
என்.டி.ஆரோட ஸ்பெஷாலிட்டி என்னன்னா அவரு டைரக்டர் ஆர்ட்டிஸ்ட். தான் நடிச்ச கட்ட கடைசி படத்துல ஒரே ஒரு சீன்ல ஒரே ஒரு கரெக்சன் மட்டும் சொன்னாராம் அது செய்தி.
முந்தா நேத்து பேஞ்ச மழைல நேத்து முளைச்ச காளான் பயலெல்லாம் கதை கேட்டு, கண்டதுலயும் மூக்கை நுழைக்கிற இந்த காலத்தையும் என்.டி.ஆரோட ரேஞ்சுக்கு அவர் டைரக்டர் ஆர்டிஸ்டா இருந்ததையும் நினைச்சு பாருங்க.
அவர் கிட்டே ஸ்டைல், நடிப்பு எல்லாமே இருந்தது. அவருக்குள்ள எல்லா பாத்திரங்களும் இருந்தது . என்ன உங்க டேஸ்டுக்கு அதெல்லாம் டபுள் ஸ்ட்ராங்கா ,ஓவர் ஆக்டிங்கா தெரியலாம். ஆனால் எங்களை பொருத்த வரை டபுள் ஓக்கே.
சரி இப்போ வச்சிருக்கிற வீடியோ க்ளிப்பிங்க பாருங்க ஸ்டைல், நடிப்பு ரெண்டுமே க்ளப் பண்ணியிருப்பாரு. சீன் என்னடான்னா ( தங்கப்பதக்கம் தெலுங்குல)
புள்ள நாதாரி. சின்னவயசுலயே நாய் மேல ஏறி கோலம் வருது. என்.டி.ஆர் தான் அப்பா. புள்ளை வீட்ல இருந்து காசு, நகையெல்லாம் திருடிக்கிட்டு வீட்டை விட்டு ஓடிர்ரான். போலீஸ் பிடிச்சு சிறுவர் சீர்திருத்த பள்ளில சேர்த்துர்ராங்க. என்.டி.ஆர் தன் செல்வாக்கை உபயோகிச்சிருந்தா இதெல்லாம் நடந்திருக்காது. ஆனால் என்.டி.ஆர் ஸ்ட் ரெயிட் ஃபார்வார்ட். சட்டம் தன் வேலைய செய்யட்டும்னு விட்டுர்ரார். புள்ளை பெரியவனாயி வெளிய வர்ரான். விஷத்தை கக்கறான். வேற ஒரு பொண்ணை லவ் பண்ணி கண்ணாலம் கட்டிக்கிட்டு சட்டவிரோத செயல்கள்ள ஈடுபட்டுக்கிட்டு வாழறான். என்.டி.ஆர் வைஃப் இறந்துர்ராங்க . கொள்ளி வைக்க கூப்பிட என்.டி.ஆர் புள்ள வீட்டுக்கு போறார். அவன் இவரை அவமானப்படுத்திர்ரான்.
அப்போ இன்னொரு பார்ட்டி என்டர் ஆகி புள்ள தான் கொள்ளி போடனும்னு ஒன்னும் இல்லை. நானும் அவிகளுக்கு புள்ள மாதிரிதான் . நான் போடறேன் வாங்க சார்னுட்டு சொல்றான். அப்போ என்.டி.ஆர் கண்ணை துடைச்சிக்கிட்டு திரும்பி போறார்.
இந்த சீனை பாருங்க.. கண்ணை துடைச்சிக்கிறாரா ? மீசைய திருப்பறாரா ஒன்னுமே தெரியாது. ஆனால் தியேட்டர்ல இந்த சீனுக்கு பயங்கர அலப்பறை. சீனை பாருங்க உங்க கருத்து என்ன சொல்லுங்க?
Sunday, April 4, 2010
இந்தியன் படத்துக்கு மூலம் இந்த தெலுங்கு படம்
கவிதை 07 வலைப்பூவை தொடர்ந்து வசிப்பவர்களுக்கு என்.டி.ஆர் குறித்து தமிழ் மீடியா சித்தரித்து வைத்துள்ள ஆந்திர எம்.ஜி.ஆர் இமேஜை மீறி ஓரளவுக்காவது சில உண்மைகளாவது தெரிந்திருக்கும் என்று நம்புகிறேன். ஒரு நண்பர் தெலுங்கு கற்றுக்கொள்ள ஏதுவாக பதிவுகள் போட்டால் நன்றாக இருக்கும் என்று கேட்டிருந்தார்.
எனவே என்.டி.ஆர் நடித்த சர்தார் பாப்பாராயுடு என்ற படத்தின் சூப்பர் சீனை தெலுங்கு மூலம்+ மொழி பெயர்ப்புடன் இந்த பதிவில் தருகிறேன்.
அதற்கு முன்பாக மேற்படி படம் குறித்து சின்ன அறிமுகம். இது ஒரு வகையில் கமல் இரட்டை வேடத்தில் நடித்த இந்தியன் படத்தின் மூலம். ஆம் இந்தியனில் அப்பா சுதந்திர போராட்ட வீரர். பிள்ளை கரப்ட்டட் ஃபெல்லோ.
சர்தார் பாப்பாராயுடுவிலும் அப்பா சுதந்திர போராட்ட வீரர். ஆனால் சுதந்திர போராட்டத்தில் பங்கு கொண்டு சிறை செல்லும் பாப்பாராயுடு இந்திய துரோகிகளின் சதி காரணமாய் சிறையில் நடக்கும் ஒரு கொலையில் சிக்கி ஜெயிலிலேயே இருந்து மகன் வளர்ந்து எஸ்.ஐ ஆக இருக்கும் நிலையில் வெளி வருகிறார். துரோகிகளை வேட்டையாடுகிறார். மகன் ட்யூட்டி கான்ஷியஸுடன் அவரை பிடிக்க, சிறையில் அடைக்க துடிக்கிறான். இப்போ சொல்லுங்க இந்தியனின் மூலக்கதை இதானே.
சரி இப்ப சீனுக்கு வந்துருவம். பாப்பாராயுடு பிரிட்டீஷாரின் ஆட்சிக்கு எதிராக புரட்சி செய்கிறான். கலெக்டர் எப்படியாவது பாப்பாராயுடுவை பிடித்து சுட்டுத்தள்ளும்படி உத்தரவிட்டுவிட்டு மாடிப்படி ஏறுகிறான். மாடிப்படியின் உச்சியில் பாப்பாராயுடு.
கலெக்டர்: எவரு நீவு.. வூ ஆர் யு ? ( யார் நீ.. )
பா.ராயுடு: பாப்பாராயுடு.. சர்தார் பாப்பா ராயுடு
கலெக்டர் : ப..பப்ப ராயுடு ( அதிர்ச்சியில் கை துப்பாக்கி நழுவிவிடுகிறது.)
பா.ராயுடு: ஏம்.. பேரு செப்ப கானே பிஸ்தூலு ஜாரி போயிந்தா.. ஊம் தீசுகோ. வேலுதோ நொக்கு . குண்டு பைட்டகொஸ்துந்தி. குண்டெல்லோனுன்சி தூசுக்கு போதுந்தி கால்ச்சரா கால்ச்சு ! ( இதெல்லாம் இதற்கு முன்பு கலெக்டர் போலீஸ் அதிகாரிகளிடன் சொன்ன டயலாகின் ரிப்பிட்டேஷன்/இனி அர்த்தம்/
என்ன .. பேரை சொன்னதும் துப்பாக்கி நழுவிருச்சா. ஊம் எடுத்துக்க விரலால அழுத்து. குண்டு வெளிய வரும். மார்வழியா துளைச்சிக்கிட்டு போகும். சுடுடா சுடு
கலெக்டர் : நேனெந்துக்கு நின்னு சம்புதானு . அசலு நுவ்வெந்துகொச்சாவிக்கடிக்கீ (நான் எதுக்கு உன்னை சுடனும். அசல் நீ எதுக்கு இங்கே வந்தே)
பா.ராயுடு: நுவ்வு சச்சே லோப்பல பாப்பாராயுடு எலா உண்டாடோ சூஸி தரிஸ்தாவனி ( நீ சாகறதுக்குள்ள பாப்பாராயுடு எப்படியிருப்பான்னு பார்த்து சந்தோஷப்பட
கலெக்டர் :ஓகுட் பர்சனாலிட்டி. பெஸ்ட் ஆஃப் லக். போ போ
பா.ராயுடு: பிரிக்கி பந்தா பிட்டனு கால்ச்சினட்டு சம்பி சவான்னி தீசுகுரம்மன்னாவு வச்சின வாட்னி வெள்ளி பொம்மன்டுன்னாவ் பயமா?( கோழைப்பயலே! பறவைய சுடற மாதிரி சுட்டு பிணத்தை கொண்டு வரச்சொன்னே. நேர்ல வந்தவனை போயிரசொல்றே..பயமா?)
கலெக்டர் : நீ செவிலோ வயர்லெஸ்..நீ சூப்புலோ கேர்லெஸ், நீ மாட்டலு ஃபியர்லெஸ் ( உன் காதுல வயர்லெஸ்/ அவன் போலீஸ் அதிகாரிங்க கிட்ட பேசினதையெல்லாம் ரிப்பீட் பண்ணதால ? உன் பார்வை கேர்லெஸ், உன் பேச்சு ஃபியர்லெஸ்
பா.ராயுடு: யுவார் ப்ரெயின் லெஸ்
கலெக்டர் :ஹ ஹ குட் ஜோக்.தேங்க்யூ.. பார்த்துட்டன்ல போ போ
பா.ராயுடு: நன்னு பட்டுகுன்டே லக்ஷ ரூபாயலு பஹுமானம் இஸ்தாமனி மீ ப்ரபுத்வம் ப்ரகடிஞ்ச்சிந்தி கதரா. நீ ஜீதம் நுவ்வு நீ பெள்ளாம் ,பிட்டலதோ ஆனந்தங்கா ஜீவிஞ்சடானிகி சாலது கனுக நன்னு பட்டுக்குனி ஆ லக்ஷ ரூபாயலு தீசுகுனி மீ தேசானிகி வெள்ளி நீ பெள்ளாம் பிட்டலதோ சுகங்கா ஜீவிஞ்சு ( என்னை பிடிச்சா லட்ச ரூபா பரிசு தரேன்னு உங்க கவர்ன்மென்ட் சொல்லியிருக்கில்லியாடா. நீ உன் பெண்டாட்டி பிள்ளைங்களோட சந்தோசமா வாழ உன் சம்பளம் பத்தாது. என்னை பிடிச்சு அந்த லட்ச ரூபா வாங்கிக்கிட்டு உங்க நாட்டுக்கு போய் பெண்டாட்டி பிள்ளைங்களோட சந்தோஷமா இரு
கலெக்டர் : நேனெந்துக்கு நின்னு பட்டுகுன்டானு. நுவ்வு நா ஸ்னேஹிட்துடு . மீ பாரதீயுலந்தா நா ஸ்னேஹித்துலு மா வண்டவாடு பாரதீயுடு, மா தோட்டவாடு பாரதீயுடு, மா தீபாலு முட்டிஞ்சே வாடு பாரதீயுடு. ( நான் எதுக்கு உன்னை பிடிக்கப்போறேன். நீ என் ஃப்ரெண்டு. இந்தியருங்கெல்லாம் என் ஃப்ரெண்ட்ஸு) எங்க சமையக்காரன் இந்தியன், எங்க தொட்டக்காரன் இந்தியன். எங்க விளக்கை ஏத்தறவன் இந்தியன்)
பா.ராயுடு: ஹூம்.. மீ பட்டலு உதிக்கே வாடு பாரதீயுடு, மீ செப்புலு துடிச்சே வாடு பாரதீயுடு, மீ காள்ளு பட்டே வாடு பாரதீயுடு . சிவரிக்கி மீ ப்ராணாலு தீசே வாடு கூட ஈ பாரதீயுடே ஏமன்னாவு மேமு நீ ஸ்னேஹித்துலமா காது .பாரதீயுலன்டே நீ த்ருஷ்டிலோ கேவலம் பானிசலு. அந்துகே வண்டவாட்னி,தோடவாட்னி பணிவாரந்தரினி பாரதீயுலு பெட்டுகுன்னாவ். .கபர்தார் . அசலு மீரு மா தேசானிக்கி எந்துகொச்சாரு?
( ஊம்.. உங்க துணிய துவைக்கிறவன் இந்தியன். உங்க செருப்பை துடைக்கிறவன் இந்தியன். உங்க காலை பிடிக்கிறவன் இந்தியன். கடைசில உங்க உயிரை எடுக்கப்போறவன் கூட இந்தியந்தான். என்ன சொன்னே நாங்க உன் ஃப்ரெண்ட்ஸா இல்லே இந்தியன்னா உங்க பார்வைல வெறும் அடிமை. அதனாலதான் வேலைக்காரங்களையெல்லாம் இந்தியனா வச்சிருக்க . டேக் கேர். ஆமா நீங்க எதுக்குடா எங்க நாட்டுக்கு வந்திங்க)
கலெக்டர் :உத்யோகம் கோசம் (உத்யோகம் பண்றதுக்கு)
பா.ராயுடு:காது காது. வியாபாரம் பேருதோ மா தேசம்லோ அடுகு பெட்டாரு. மாவாரு மிம்மல்னி நம்மி மீத்தோ சேத்துலு கலிப்பாரு. ஆ மருக்ஷணமே ஊரிக்கி,ஊரிக்கி, குடும்பானிக்கி குடும்பானிக்கி , தல்லிக்கி,பிட்டக்கி, அக்ககி செல்லெலிகி,செல்லெலிக்கி அக்ககி, அண்ணகு தம்முடிக்கி ,தம்முடிக்கி அண்ணக்கி, சிவரிக்கி பார்யா பர்த்தல மத்ய கூட விபேதாலு ஸ்ருஷ்டிஞ்சி விடதீசி, விட தீசின வாரினி மீதோ கலுப்புகுனி டிவைட் அண்ட் ரூல் பாலிசிதோ ஈராஜ்யான்னி மீ ஹஸ்தகதம் சேஸுகுன்னாரு..அயினா இன்னி கோட்ல மந்தி ப்ரஜானீக்கம் மீரு மா ப்ரபுவுலு காரு அண்டுன்டே ஈ கட்ட பட்டுக்குனி நல்லுல்லா வேலாட்டானிக்கி மீகு சிக்கு லேதூ.. இதிகோ இப்புடே செபுதுன்னா .. இப்பட்டிகைனா புத்தி தெச்சுகுனி மா தேசானிக்கி ஸ்வாதந்த்ரயம் ப்ரகடிஞ்சி இப்புடே மீ தேசானிக்கி மர்லி பொண்டி. லேக போத்தே மீ சவாலே மீ தேசானிகி பம்பபடதாயி..
( இல்லே இல்லே வியாபாரங்கற பேர்ல எங்க நாட்ல கால வச்சிங்க. எங்காளுங்க உங்களை நம்பினாங்க. அந்த மறு கணமே .. ஊருக்கு ஊருக்கு, குடும்பத்துக்கு குடும்பத்துக்கு, தாய்க்கும்,பிள்ளைக்கும், பிள்ளைக்கும் தாய்க்கும், அக்காவுக்கும் தங்கச்சிக்கும் ,தங்கச்சிக்கும் அக்காவுக்கும், அண்ணனுக்கும் தம்பிக்கும், தம்பிக்கும் அண்ணனுக்கும் , கடைசில புருஷன் ,பெண்டாட்டி நடுவுல கூட வேற்றுமைய உருவாக்கி ,பிரிச்சு,பிரிச்சவங்களை உங்களோட சேர்த்துக்கிட்டு டிவைட் அண்ட் ரூல் பாலிசியோட இந்த நாட்டை கைப்பற்றிக்கிட்டிங்க. ஆனாலும் இத்தனை கோடி மக்கள் நீங்க எங்க ஆட்சியாளர்கள் இல்லேனு சொல்லிக்கிட்டிருந்தாலும் இந்த மண்ணை பிடிச்சிக்கிட்டு மூட்டைப்பூச்சி மாதிரி தொங்க உங்களுக்கு வெட்கமா யில்லே.. இதோ இப்போவே சொல்றேன். இப்பயாவது வெட்கத்தை வரவச்சுக்கிட்டு எங்க நாட்டுக்கு சுதந்திரத்தை அறிவிச்சுட்டு, உங்க நாட்டுக்கு போயிருங்க. இல்லேன்னா உங்க பிணங்க உங்க நாட்டுக்கு அனுப்பப்படும்.)
//தலைவர் பாட்டுக்கு வீரதீரமா வசனம் பேசிட்டு போயிருவார். தலை மறைஞ்சதுமே //
கலெக்டர் :ஊ ஈஸ் தேர்
எனவே என்.டி.ஆர் நடித்த சர்தார் பாப்பாராயுடு என்ற படத்தின் சூப்பர் சீனை தெலுங்கு மூலம்+ மொழி பெயர்ப்புடன் இந்த பதிவில் தருகிறேன்.
அதற்கு முன்பாக மேற்படி படம் குறித்து சின்ன அறிமுகம். இது ஒரு வகையில் கமல் இரட்டை வேடத்தில் நடித்த இந்தியன் படத்தின் மூலம். ஆம் இந்தியனில் அப்பா சுதந்திர போராட்ட வீரர். பிள்ளை கரப்ட்டட் ஃபெல்லோ.
சர்தார் பாப்பாராயுடுவிலும் அப்பா சுதந்திர போராட்ட வீரர். ஆனால் சுதந்திர போராட்டத்தில் பங்கு கொண்டு சிறை செல்லும் பாப்பாராயுடு இந்திய துரோகிகளின் சதி காரணமாய் சிறையில் நடக்கும் ஒரு கொலையில் சிக்கி ஜெயிலிலேயே இருந்து மகன் வளர்ந்து எஸ்.ஐ ஆக இருக்கும் நிலையில் வெளி வருகிறார். துரோகிகளை வேட்டையாடுகிறார். மகன் ட்யூட்டி கான்ஷியஸுடன் அவரை பிடிக்க, சிறையில் அடைக்க துடிக்கிறான். இப்போ சொல்லுங்க இந்தியனின் மூலக்கதை இதானே.
சரி இப்ப சீனுக்கு வந்துருவம். பாப்பாராயுடு பிரிட்டீஷாரின் ஆட்சிக்கு எதிராக புரட்சி செய்கிறான். கலெக்டர் எப்படியாவது பாப்பாராயுடுவை பிடித்து சுட்டுத்தள்ளும்படி உத்தரவிட்டுவிட்டு மாடிப்படி ஏறுகிறான். மாடிப்படியின் உச்சியில் பாப்பாராயுடு.
கலெக்டர்: எவரு நீவு.. வூ ஆர் யு ? ( யார் நீ.. )
பா.ராயுடு: பாப்பாராயுடு.. சர்தார் பாப்பா ராயுடு
கலெக்டர் : ப..பப்ப ராயுடு ( அதிர்ச்சியில் கை துப்பாக்கி நழுவிவிடுகிறது.)
பா.ராயுடு: ஏம்.. பேரு செப்ப கானே பிஸ்தூலு ஜாரி போயிந்தா.. ஊம் தீசுகோ. வேலுதோ நொக்கு . குண்டு பைட்டகொஸ்துந்தி. குண்டெல்லோனுன்சி தூசுக்கு போதுந்தி கால்ச்சரா கால்ச்சு ! ( இதெல்லாம் இதற்கு முன்பு கலெக்டர் போலீஸ் அதிகாரிகளிடன் சொன்ன டயலாகின் ரிப்பிட்டேஷன்/இனி அர்த்தம்/
என்ன .. பேரை சொன்னதும் துப்பாக்கி நழுவிருச்சா. ஊம் எடுத்துக்க விரலால அழுத்து. குண்டு வெளிய வரும். மார்வழியா துளைச்சிக்கிட்டு போகும். சுடுடா சுடு
கலெக்டர் : நேனெந்துக்கு நின்னு சம்புதானு . அசலு நுவ்வெந்துகொச்சாவிக்கடிக்கீ (நான் எதுக்கு உன்னை சுடனும். அசல் நீ எதுக்கு இங்கே வந்தே)
பா.ராயுடு: நுவ்வு சச்சே லோப்பல பாப்பாராயுடு எலா உண்டாடோ சூஸி தரிஸ்தாவனி ( நீ சாகறதுக்குள்ள பாப்பாராயுடு எப்படியிருப்பான்னு பார்த்து சந்தோஷப்பட
கலெக்டர் :ஓகுட் பர்சனாலிட்டி. பெஸ்ட் ஆஃப் லக். போ போ
பா.ராயுடு: பிரிக்கி பந்தா பிட்டனு கால்ச்சினட்டு சம்பி சவான்னி தீசுகுரம்மன்னாவு வச்சின வாட்னி வெள்ளி பொம்மன்டுன்னாவ் பயமா?( கோழைப்பயலே! பறவைய சுடற மாதிரி சுட்டு பிணத்தை கொண்டு வரச்சொன்னே. நேர்ல வந்தவனை போயிரசொல்றே..பயமா?)
கலெக்டர் : நீ செவிலோ வயர்லெஸ்..நீ சூப்புலோ கேர்லெஸ், நீ மாட்டலு ஃபியர்லெஸ் ( உன் காதுல வயர்லெஸ்/ அவன் போலீஸ் அதிகாரிங்க கிட்ட பேசினதையெல்லாம் ரிப்பீட் பண்ணதால ? உன் பார்வை கேர்லெஸ், உன் பேச்சு ஃபியர்லெஸ்
பா.ராயுடு: யுவார் ப்ரெயின் லெஸ்
கலெக்டர் :ஹ ஹ குட் ஜோக்.தேங்க்யூ.. பார்த்துட்டன்ல போ போ
பா.ராயுடு: நன்னு பட்டுகுன்டே லக்ஷ ரூபாயலு பஹுமானம் இஸ்தாமனி மீ ப்ரபுத்வம் ப்ரகடிஞ்ச்சிந்தி கதரா. நீ ஜீதம் நுவ்வு நீ பெள்ளாம் ,பிட்டலதோ ஆனந்தங்கா ஜீவிஞ்சடானிகி சாலது கனுக நன்னு பட்டுக்குனி ஆ லக்ஷ ரூபாயலு தீசுகுனி மீ தேசானிகி வெள்ளி நீ பெள்ளாம் பிட்டலதோ சுகங்கா ஜீவிஞ்சு ( என்னை பிடிச்சா லட்ச ரூபா பரிசு தரேன்னு உங்க கவர்ன்மென்ட் சொல்லியிருக்கில்லியாடா. நீ உன் பெண்டாட்டி பிள்ளைங்களோட சந்தோசமா வாழ உன் சம்பளம் பத்தாது. என்னை பிடிச்சு அந்த லட்ச ரூபா வாங்கிக்கிட்டு உங்க நாட்டுக்கு போய் பெண்டாட்டி பிள்ளைங்களோட சந்தோஷமா இரு
கலெக்டர் : நேனெந்துக்கு நின்னு பட்டுகுன்டானு. நுவ்வு நா ஸ்னேஹிட்துடு . மீ பாரதீயுலந்தா நா ஸ்னேஹித்துலு மா வண்டவாடு பாரதீயுடு, மா தோட்டவாடு பாரதீயுடு, மா தீபாலு முட்டிஞ்சே வாடு பாரதீயுடு. ( நான் எதுக்கு உன்னை பிடிக்கப்போறேன். நீ என் ஃப்ரெண்டு. இந்தியருங்கெல்லாம் என் ஃப்ரெண்ட்ஸு) எங்க சமையக்காரன் இந்தியன், எங்க தொட்டக்காரன் இந்தியன். எங்க விளக்கை ஏத்தறவன் இந்தியன்)
பா.ராயுடு: ஹூம்.. மீ பட்டலு உதிக்கே வாடு பாரதீயுடு, மீ செப்புலு துடிச்சே வாடு பாரதீயுடு, மீ காள்ளு பட்டே வாடு பாரதீயுடு . சிவரிக்கி மீ ப்ராணாலு தீசே வாடு கூட ஈ பாரதீயுடே ஏமன்னாவு மேமு நீ ஸ்னேஹித்துலமா காது .பாரதீயுலன்டே நீ த்ருஷ்டிலோ கேவலம் பானிசலு. அந்துகே வண்டவாட்னி,தோடவாட்னி பணிவாரந்தரினி பாரதீயுலு பெட்டுகுன்னாவ். .கபர்தார் . அசலு மீரு மா தேசானிக்கி எந்துகொச்சாரு?
( ஊம்.. உங்க துணிய துவைக்கிறவன் இந்தியன். உங்க செருப்பை துடைக்கிறவன் இந்தியன். உங்க காலை பிடிக்கிறவன் இந்தியன். கடைசில உங்க உயிரை எடுக்கப்போறவன் கூட இந்தியந்தான். என்ன சொன்னே நாங்க உன் ஃப்ரெண்ட்ஸா இல்லே இந்தியன்னா உங்க பார்வைல வெறும் அடிமை. அதனாலதான் வேலைக்காரங்களையெல்லாம் இந்தியனா வச்சிருக்க . டேக் கேர். ஆமா நீங்க எதுக்குடா எங்க நாட்டுக்கு வந்திங்க)
கலெக்டர் :உத்யோகம் கோசம் (உத்யோகம் பண்றதுக்கு)
பா.ராயுடு:காது காது. வியாபாரம் பேருதோ மா தேசம்லோ அடுகு பெட்டாரு. மாவாரு மிம்மல்னி நம்மி மீத்தோ சேத்துலு கலிப்பாரு. ஆ மருக்ஷணமே ஊரிக்கி,ஊரிக்கி, குடும்பானிக்கி குடும்பானிக்கி , தல்லிக்கி,பிட்டக்கி, அக்ககி செல்லெலிகி,செல்லெலிக்கி அக்ககி, அண்ணகு தம்முடிக்கி ,தம்முடிக்கி அண்ணக்கி, சிவரிக்கி பார்யா பர்த்தல மத்ய கூட விபேதாலு ஸ்ருஷ்டிஞ்சி விடதீசி, விட தீசின வாரினி மீதோ கலுப்புகுனி டிவைட் அண்ட் ரூல் பாலிசிதோ ஈராஜ்யான்னி மீ ஹஸ்தகதம் சேஸுகுன்னாரு..அயினா இன்னி கோட்ல மந்தி ப்ரஜானீக்கம் மீரு மா ப்ரபுவுலு காரு அண்டுன்டே ஈ கட்ட பட்டுக்குனி நல்லுல்லா வேலாட்டானிக்கி மீகு சிக்கு லேதூ.. இதிகோ இப்புடே செபுதுன்னா .. இப்பட்டிகைனா புத்தி தெச்சுகுனி மா தேசானிக்கி ஸ்வாதந்த்ரயம் ப்ரகடிஞ்சி இப்புடே மீ தேசானிக்கி மர்லி பொண்டி. லேக போத்தே மீ சவாலே மீ தேசானிகி பம்பபடதாயி..
( இல்லே இல்லே வியாபாரங்கற பேர்ல எங்க நாட்ல கால வச்சிங்க. எங்காளுங்க உங்களை நம்பினாங்க. அந்த மறு கணமே .. ஊருக்கு ஊருக்கு, குடும்பத்துக்கு குடும்பத்துக்கு, தாய்க்கும்,பிள்ளைக்கும், பிள்ளைக்கும் தாய்க்கும், அக்காவுக்கும் தங்கச்சிக்கும் ,தங்கச்சிக்கும் அக்காவுக்கும், அண்ணனுக்கும் தம்பிக்கும், தம்பிக்கும் அண்ணனுக்கும் , கடைசில புருஷன் ,பெண்டாட்டி நடுவுல கூட வேற்றுமைய உருவாக்கி ,பிரிச்சு,பிரிச்சவங்களை உங்களோட சேர்த்துக்கிட்டு டிவைட் அண்ட் ரூல் பாலிசியோட இந்த நாட்டை கைப்பற்றிக்கிட்டிங்க. ஆனாலும் இத்தனை கோடி மக்கள் நீங்க எங்க ஆட்சியாளர்கள் இல்லேனு சொல்லிக்கிட்டிருந்தாலும் இந்த மண்ணை பிடிச்சிக்கிட்டு மூட்டைப்பூச்சி மாதிரி தொங்க உங்களுக்கு வெட்கமா யில்லே.. இதோ இப்போவே சொல்றேன். இப்பயாவது வெட்கத்தை வரவச்சுக்கிட்டு எங்க நாட்டுக்கு சுதந்திரத்தை அறிவிச்சுட்டு, உங்க நாட்டுக்கு போயிருங்க. இல்லேன்னா உங்க பிணங்க உங்க நாட்டுக்கு அனுப்பப்படும்.)
//தலைவர் பாட்டுக்கு வீரதீரமா வசனம் பேசிட்டு போயிருவார். தலை மறைஞ்சதுமே //
கலெக்டர் :ஊ ஈஸ் தேர்
Thursday, April 1, 2010
அடிக்காத உதைக்காத விரைய நசுக்கு
என்.டி.ஆர் வீழ்ச்சி பின்னால இருந்த மீடியா சூழ்ச்சி, லிக்கர் லாபி சூழ்ச்சியை விவரிச்சு இந்த பதிவு போட்டிருக்கேண்ணா ஒரு ஓட்டம் பார்த்திங்கண்ணா ஆகா இதுவல்லவா நிர்வாண உண்மைனு துள்ளி குதிப்பிக...
"அடுத்த வீட்டில் தீப்பிடிக்க நினைப்பவன் மனிதனா? அந்த நேரம் ஓடிவந்து அணைப்பவன் மனிதனா?" - இது மனிதன் சினிமாவுக்கு வைரமுத்து எழுதின பாட்டு வரி. தமிழ் நாடு உங்க வீடு . எங்க ஆந்திரம் பக்கத்து வீடு. இங்கே பிரிவினை வாதம் தலையெடுத்தா உங்க வீட்லயும் சலசலப்பு கேட்கும். கேட்டுது கூட.
நீங்க என்னதான் ஆந்திரா கொல்ட்டினு நக்கலடிச்சாலும் , பல விஷயங்கள்ள எங்காளுங்க நல்ல அவேர்னெஸோட இருக்காங்க. ஆனால் ஒரு விஷயத்துல மட்டும் ஆந்திராகாரனா தலை குனிய வேண்டியிருக்கு. அதான் சந்திரபாபு எபிசோட்.
நல்ல காலம் இந்த முதுகில் குத்திய படலத்தோட இன்னர் டீட்டெயில்ஸ் உங்களுக்கு தெரியாது.தெரிஞ்சிருந்தா காறி துப்பியிருப்பிங்க்..
சந்திரபாபுவோட வாழ்க்கையே துரோகத்துல நனைஞ்ச வாழ்க்கை. ஸ்டூடெண்ட் லைஃப்லயே செல்ஃபிஷ் ஃபெலோ, கேல்குலேட்டடா பிஹேவ் பண்ற பார்ட்டி. மாணவர் சங்க தேர்தல்ல பார்ட்டிசிப்பேட் பண்ணி , இளைஞர் காங்கிரஸ்ல இறங்கினார். அந்த காலத்துலயே பாபுல இருந்த ஸ்பார்க்கை ஒரு எம்.எல்.ஏ ஸ்மெல் பண்ணிட்டாரு. தன் மகளை கட்டிக்க சொல்லி ப்ரப்போஸ் பண்ணாரு.
நம்மாளு சரி சரின்னிக்கிட்டே தன் அரசியல் வளர்ச்சிக்கு அந்த எம்.எல்.ஏவை எந்த அளவுக்கு உபயோகிச்சிக்கனுமோ உபயோகிச்சுக்கிட்டார்.
இதையடுத்து இப்போ மந்திரியா இருக்கிற ஒரு அம்மாவ கட்டிக்க சொல்லி அரசியல் வாதி கம் தொழிலதிபரான அவிக அப்பா ஆஃபர் பண்ணாராம். உடனே எம்.எல்.ஏ மகளை திராட்ல விட்டுட்டு பாபு இந்தப்பக்கம் குதிச்சார்.
அவரையும் தன் அரசியல் வளர்ச்சிக்கு அவரை எந்த அளவுக்கு உபயோகிச்சிக்கனுமோ உபயோகிச்சுக்கிட்டார்.
அடிச்சி பிடிச்சி ஒரு இஸ்பேட் மாளிகைதனமான காங்கிரஸ் மந்திரி சபைல மந்திரியா கூட ஆய்ட்டாரு. அப்போதான் ஊழ்வினை உறுத்து வந்தூட்ட சந்திரபாபுவுக்கு தன் மகள் புவனேஸ்வரிய ஆஃபர் பண்ணார். கல்யாணமும் நடந்தது.
காங்கிரஸ் கலாச்சாரப்படி சில மாதங்கள்ளயே பாபு முன்னாள் மந்திரியாவும் ஆயிட்டாரு. என்.டி.ஆர் தில்லி போய் இந்திரா காந்தி கிட்டயே பைரவி பண்ணியும் வேலைக்காகலே.
என்.டி.ஆர் நீ என்ன என் மாப்பிள்ளைக்கு மந்திரி பதவி தரமாட்டேங்கறது நானே முதல் மந்திரியாகி நானே மந்திரி பதவி தரேன்னிட்டு புதுக்கட்சி ஆரம்பிச்சுட்டாரு.ஆனா சந்திரபாபு காங்கிரஸுலயே கன்டின்யூ பண்ணிட்டாரு.கும்பல்ல கோவிந்தா போட்டிருந்தால் கூட பரவாயில்லை. கட்சி ஆணையிட்டால் என்.டி.ஆரை எதிர்த்து போட்டியிடுவேன்னு காமெடி கீமிடி எல்லாம் பண்ணிட்டாரு. சொந்த தொகுதில தோத்து போயிட்டாரு. அதுக்கப்புறம்தான் தெ. தேகட்சிக்குள்ள வந்தாரு
அதுக்குள்ளார நாதேள்ள பாஸ்கர்ராவ் எபிசோட். அப்போ பாபு தன் நரிவேலைகளையெல்லாம் என்.டி.ஆர் தரப்புல இருந்து செய்தார். ஆப்பரேஷன் சக்ஸஸ்.ஆனால் என்.டி.ஆர் மக்கள் மேல மட்டும் நம்பிக்கை வச்சிருந்த பார்ட்டி. பெரும்பான்மை பலத்தை நிரூபிச்ச கையோட சட்டசபைய கலைக்க ரெகமண்ட் பண்ணிட்டாரு.
மறுபடி எலக்சன். தூள் மெஜாரிட்டியோட வந்துட்டாரு. ஓவர் கான்ஃபிடன்ஸ்னால எல்லா தரப்பையும் விரோதம் பண்ணிக்கிட்டாரு. முக்கியமா அரசு ஊழியர்கள். அம்பத்தஞ்சு நாள் ஸ்ட்ரைக் பண்ணியும் மூட்டை அவுக்கலே.
அடுத்த எலக்சன்ல கவுந்துட்டாரு. அந்த 5 வருச காலத்துல சந்திரபாபு கட்சியை பலப்படுத்தறேன் பேர்வழி கட்சிக்காரங்க கிட்டே நல்லாவே நெருங்கிட்டாரு.
என்.டி.ஆரோட ஜைகாண்டிக் கேரக்டரை தயக்கத்தோட அணுகிகிட்டிருந்த கட்சிக்காரங்க பாபுவோட ஈஸியா மூவ் பண்ண முடிஞ்சது.
தேர்தல் நெருங்கி வர்ர சமயத்துல லட்சுமிபார்வதிய கல்யாணம் பண்ணிக்கிட்டார் என்.டி.ஆர். இருந்தாலும் மக்கள் ஏத்துக்கிட்டாங்க. என்.டி.ஆர் பூரண மதுவிலக்கு, இரண்டுரூபாய்க்குகிலோஅரிசினு வாக்குறுதி கொடுத்து தேர்தலுக்கு போனாரு.
அப்போ ஈ நாடு,உதயம்னு ரெண்டு பத்திரிக்கை முட்டி மோதிக்கிட்டிருந்த காலம் .இதுக்கு காரணம் இல்லாம இல்லே. உதயம் காங்கிரஸ் ஆதரவு பேப்பர். பப்ளிஷர் டி.சுப்பராமி ரெட்டி. இவரோட முக்கிய ஆதாய சோர்ஸ் வைன்ஸ். ராமோஜி ராவ் அதாங்க ஈ நாடு பப்ளிஷர் அடிக்காத உதைக்காத விரைய நசுக்குங்கற மாதிரி
மதுவுக்கு எதிரா ஒரு போராட்டத்தை துவக்கினாரு. எல்லாம் பேப்பர் வார்.
எங்கயோ பொம்பளைங்க போய் கள்ளுக்கடைய அடிச்சா ஹெட் லைன், எங்கயோ பெண்கள் போய் வைன்ஷாப் முன்ன தர்ணா பண்ணா தலையங்கம்னு தாளிச்சாரு.
என்.டி.ஆரும் மக்கள் கருத்து இதான் போலனு பூரண மதுவிலக்கு கொண்டுவர்ரதா வாக்குறுதி கொடுத்தார், அதுக்குள்ள உதயம் பேப்பர் நின்னு போச்சு. ராமோஜி ராவ் லட்சியம் நிறைவேறிபோச்சு.
இப்போ லாபியிங்க் ஸ்டார்ட் ஆயிருச்சு. லிக்கர் லாபி.உதயம் பேப்பர் நின்னுருச்சில்லியா இன்னும் மதுவிலக்கு இருந்தா என்ன போனா என்ன? மதுவிலக்கை ரத்து பண்ணவச்சா லிக்கர் லாபி மூட்டை வேற அவுக்கும்
மதிவிலக்கை ரத்து பண்ணச்சொல்லி என்.டி.ஆர் மேல ப்ரஷர் ஆரம்பமாயிருச்சு. அது பிடிச்ச முயலுக்கு மூனே காலுங்கற பார்ட்டி. பப்பு வேகல.
நான் சொன்னது நடக்கலன்னா அந்த அரசாங்கமே இருக்ககூடாதுங்கறது ராமோஜிராவ் சைக்காலஜி. அந்த நேரம் பார்த்து பாபு நிதி மந்திரியா தன் பிற்கால பொருளாதார சீர்திருத்தங்களை அமல் செய்ய ஏழையோட கோவணத்தை உருவ தன் கோவணத்தை வரிஞ்சி கட்டினாரு. இதுதொடர்பான ஜி.ஓ வெளிவந்தபிறகு கூட அதை என்.டி.ஆர் ரத்து பண்ண சந்தர்ப்பம் அனேகம்.
இன்னொரு பக்கம் லட்சுமி பார்வதி. மாமன் எந்திரிச்சா திண்ண என்னுதுனு இருந்த பாபுவுக்கு ல.பா பெரிய தடையாயிட்டாங்க.
ஸோ லிக்கர் லாபி, ராமோஜிராவோட மீடியா லாபி, பாபுவோட பதவி ஆசை எல்லாம் கூட்டு சேர்ந்து என்.டி.ஆருக்கு வச்சிட்டாங்கய்யா ஆப்பு.
பாபு சி.எம்.ஆனாரு.மாமன் போட்ட கோட்லயே ரோட்ட போட்டுக்கிட்டு அப்படி இப்படி சைட் வாங்கிக்கிட்டு போயிருந்தா பரவால்ல படையப்பா ரஜினி மாதிரி என் வழி தனி வழின்னு சிலும்பினாரு.
ஆனால் சந்திரபாபு மதுவிலக்கை கள்ளு,சாராயத்துக்கு மட்டும் அமல் படுத்தி கலர் சாராயத்தை வெள்ளமா ஓட விட்டாரு. அரிசி விலை ஏத்தியாச்சு. புதுசா எவனுக்கும் கார்டு தரமுடியாதுன்னுட்டாரு .(ஆனா 2003 ல இவர் நக்சலைட்டுகளோட க்ளைமோர் குண்டு வெடிப்புல மாட்ன உடனே தாளி அனுதாப ஓட்டை அள்ளிர வேண்டியதுதான்னு முன் கூட்டியே தேர்தலுக்கு போனாரு . சில நாள்ளயே பர்சனாலிட்டி தெரிஞ்சு போச்சு . நீ செத்திருந்தா தீபாவளி பண்ணியிருப்பாங்க. பொழச்சதுக்குதான் வருத்தமா இருக்காங்கனு ரிப்போர்ட் போச்சு. உடனே கேட்டவன் கேட்காதவன் எல்லாருக்கும் , எல்லாமும் அள்ளி விட்டாரு.ஆனாலும் சனம் ஓட்டை கிள்ளி கூட போடலங்கறது வேற விஷயம்)
விவசாயம்லாம் வேஸ்டு. விவசாயத்துக்கு எதிர்காலமில்லே. விவசாயிகளோட வாரிசுகள் எல்லாம் கம்ப்யூட்டர் கத்துக்கனும்னிட்டாரு. விவசாயம் 70% மக்களை வாழவைக்குது. அந்த நேரத்துல இந்தியால கம்ப்யூட்டர் உபயோகிச்சவங்க 2% க்கும் கம்மி. அவுகளை தலை மேல வச்சி தாங்கினாரு. விவசாயத்துக்கு என்.டி.ஆர் ஹெச்.பிக்கு அம்பது ரூபானு கொடுத்த மின்சார கட்டணத்தை டபுளாக்கிட்டாரு. பாக்கி கட்டாதவங்களோட வீடு ஆடு,மாடு,சட்டி பானையெல்லாம் ஜப்தி பண்ணவச்சாரு. கிரிமினல் கேஸ் போட்டாரு.
பஸ் சார்ஜ் ஏத்தறது என்ன? மின் கட்டண உயர்வு என்ன?( அதுலயும் 100 சதவீதம்), வீட்டு வரி உயர்வென்ன? ( சில நகரங்கள்ள 300 சதவீதம் கூட) கவர்ன்மென்ட் ஆஸ்பத்திரில கூட யூசர் சார்ஜ் என்ன.. கேட்டா இப்ப நான் அரசியல் வாதி இல்லே. சி.இ.ஓ. கம்பெனிக்கு (கவர்ன்மென்டுக்கு) எது லாபமோ அதை தான் செய்வேனு பேச ஆரம்பிச்சாரு. தனியார் மயமென்ன?( எங்க ஊரு ஷுகர் ஃபேக்டரியையே தாரை வார்க்க பார்த்தாரு தலை ! இப்போ அது லாபத்துல நடக்கலையா என்ன? ) பொருளாதார சீர்திருத்தம் என்ன ? தகவல் தொழில் நுட்ப புரட்சின்னு அலப்பறை என்ன? நானும் தூங்கமாட்டேன். உங்களையும் தூங்க விடமாட்டேன்னு வசனம் என்ன?
அவர் ஒரு ட்ரான்ஸ்ல போயிட்டாரு. யதார்த்தத்துல இருந்து விலகிப்போயிட்டாரு.
பன்னா பன்னானு தன் பேச்சையே பேசிக்கிட்டு (அதுவும் ஒரு உணர்ச்சியோ,ஏற்ற இறக்கமோ இல்லாத இயந்திர குரல். கொச்சை வார்த்தைகள், ராங்க் ப்ரனவுன்ஸேஷன். கேட்க சகிக்காது. )
ஒரு பக்கம் பச்சதனம் பரிசுப்ரதான்னிட்டு ( பசுமைமயம், சுத்தம்) ம்ரம் நடவேண்டியது. மறுபக்கம் சாலை விரிவாக்கம்னுட்டு லட்சக்கணக்கான மரங்களை வெட்டி தள்றது. பரிசுப்ரதான்னிட்டு ஐ.ஏ.எஸுங்களை யெல்லாம் சுண்ணாம்பு அடிக்க வைக்க வேண்டியது. பெண்டிங்க ஃபைல் ஒழிப்புனு ஒரு ஸ்கீம் கொண்டாந்தாரு. நல்லாருக்கு. உண்மையிலயே பெண்டிங்க ஃபைல் ஒழிப்புனு நடந்திருந்தா மூணு மாசத்துலயோ ,ஆறு மாசத்துலயோ பெண்டிங்க் ஃபைல்ஸ் எல்லாம் ஒழிஞ்சுரனும்லியா.. ஊஹூம் . ஆட்சி காலம் பூரா நடந்து ஆஃபீசருங்களுக்கு பைல்ஸ் வந்ததுதான் மிச்சம்.
சனத்துக்கு ஆப்பு வச்சிட்டோம்னு அவருக்கே தோணிட்டாப்ல இருக்கு. தான் பண்ண குழப்படியையெல்லாம் மறைக்க போஸ்ட் கார்ட் எழுதுங்க ரெஸ்பாண்ட் ஆகறேன்னு டி.வி ல வரேன் கேள்வி கேளுங்க, உழவர் சந்தை ,ஜன்ம பூமினு கதை பண்ணி இந்திரஜாலமெல்லாம் பண்ண ஆரம்பிச்சாரு. ஜன்ம பூமினு ஒரு ஸ்கீம்.
(தொடரும் .. வழக்கமான சம்பிரதாயபரமான தொடரும்னு .. நினைச்சிராதிங்க. நிஜமாவே தொடரும்
"அடுத்த வீட்டில் தீப்பிடிக்க நினைப்பவன் மனிதனா? அந்த நேரம் ஓடிவந்து அணைப்பவன் மனிதனா?" - இது மனிதன் சினிமாவுக்கு வைரமுத்து எழுதின பாட்டு வரி. தமிழ் நாடு உங்க வீடு . எங்க ஆந்திரம் பக்கத்து வீடு. இங்கே பிரிவினை வாதம் தலையெடுத்தா உங்க வீட்லயும் சலசலப்பு கேட்கும். கேட்டுது கூட.
நீங்க என்னதான் ஆந்திரா கொல்ட்டினு நக்கலடிச்சாலும் , பல விஷயங்கள்ள எங்காளுங்க நல்ல அவேர்னெஸோட இருக்காங்க. ஆனால் ஒரு விஷயத்துல மட்டும் ஆந்திராகாரனா தலை குனிய வேண்டியிருக்கு. அதான் சந்திரபாபு எபிசோட்.
நல்ல காலம் இந்த முதுகில் குத்திய படலத்தோட இன்னர் டீட்டெயில்ஸ் உங்களுக்கு தெரியாது.தெரிஞ்சிருந்தா காறி துப்பியிருப்பிங்க்..
சந்திரபாபுவோட வாழ்க்கையே துரோகத்துல நனைஞ்ச வாழ்க்கை. ஸ்டூடெண்ட் லைஃப்லயே செல்ஃபிஷ் ஃபெலோ, கேல்குலேட்டடா பிஹேவ் பண்ற பார்ட்டி. மாணவர் சங்க தேர்தல்ல பார்ட்டிசிப்பேட் பண்ணி , இளைஞர் காங்கிரஸ்ல இறங்கினார். அந்த காலத்துலயே பாபுல இருந்த ஸ்பார்க்கை ஒரு எம்.எல்.ஏ ஸ்மெல் பண்ணிட்டாரு. தன் மகளை கட்டிக்க சொல்லி ப்ரப்போஸ் பண்ணாரு.
நம்மாளு சரி சரின்னிக்கிட்டே தன் அரசியல் வளர்ச்சிக்கு அந்த எம்.எல்.ஏவை எந்த அளவுக்கு உபயோகிச்சிக்கனுமோ உபயோகிச்சுக்கிட்டார்.
இதையடுத்து இப்போ மந்திரியா இருக்கிற ஒரு அம்மாவ கட்டிக்க சொல்லி அரசியல் வாதி கம் தொழிலதிபரான அவிக அப்பா ஆஃபர் பண்ணாராம். உடனே எம்.எல்.ஏ மகளை திராட்ல விட்டுட்டு பாபு இந்தப்பக்கம் குதிச்சார்.
அவரையும் தன் அரசியல் வளர்ச்சிக்கு அவரை எந்த அளவுக்கு உபயோகிச்சிக்கனுமோ உபயோகிச்சுக்கிட்டார்.
அடிச்சி பிடிச்சி ஒரு இஸ்பேட் மாளிகைதனமான காங்கிரஸ் மந்திரி சபைல மந்திரியா கூட ஆய்ட்டாரு. அப்போதான் ஊழ்வினை உறுத்து வந்தூட்ட சந்திரபாபுவுக்கு தன் மகள் புவனேஸ்வரிய ஆஃபர் பண்ணார். கல்யாணமும் நடந்தது.
காங்கிரஸ் கலாச்சாரப்படி சில மாதங்கள்ளயே பாபு முன்னாள் மந்திரியாவும் ஆயிட்டாரு. என்.டி.ஆர் தில்லி போய் இந்திரா காந்தி கிட்டயே பைரவி பண்ணியும் வேலைக்காகலே.
என்.டி.ஆர் நீ என்ன என் மாப்பிள்ளைக்கு மந்திரி பதவி தரமாட்டேங்கறது நானே முதல் மந்திரியாகி நானே மந்திரி பதவி தரேன்னிட்டு புதுக்கட்சி ஆரம்பிச்சுட்டாரு.ஆனா சந்திரபாபு காங்கிரஸுலயே கன்டின்யூ பண்ணிட்டாரு.கும்பல்ல கோவிந்தா போட்டிருந்தால் கூட பரவாயில்லை. கட்சி ஆணையிட்டால் என்.டி.ஆரை எதிர்த்து போட்டியிடுவேன்னு காமெடி கீமிடி எல்லாம் பண்ணிட்டாரு. சொந்த தொகுதில தோத்து போயிட்டாரு. அதுக்கப்புறம்தான் தெ. தேகட்சிக்குள்ள வந்தாரு
அதுக்குள்ளார நாதேள்ள பாஸ்கர்ராவ் எபிசோட். அப்போ பாபு தன் நரிவேலைகளையெல்லாம் என்.டி.ஆர் தரப்புல இருந்து செய்தார். ஆப்பரேஷன் சக்ஸஸ்.ஆனால் என்.டி.ஆர் மக்கள் மேல மட்டும் நம்பிக்கை வச்சிருந்த பார்ட்டி. பெரும்பான்மை பலத்தை நிரூபிச்ச கையோட சட்டசபைய கலைக்க ரெகமண்ட் பண்ணிட்டாரு.
மறுபடி எலக்சன். தூள் மெஜாரிட்டியோட வந்துட்டாரு. ஓவர் கான்ஃபிடன்ஸ்னால எல்லா தரப்பையும் விரோதம் பண்ணிக்கிட்டாரு. முக்கியமா அரசு ஊழியர்கள். அம்பத்தஞ்சு நாள் ஸ்ட்ரைக் பண்ணியும் மூட்டை அவுக்கலே.
அடுத்த எலக்சன்ல கவுந்துட்டாரு. அந்த 5 வருச காலத்துல சந்திரபாபு கட்சியை பலப்படுத்தறேன் பேர்வழி கட்சிக்காரங்க கிட்டே நல்லாவே நெருங்கிட்டாரு.
என்.டி.ஆரோட ஜைகாண்டிக் கேரக்டரை தயக்கத்தோட அணுகிகிட்டிருந்த கட்சிக்காரங்க பாபுவோட ஈஸியா மூவ் பண்ண முடிஞ்சது.
தேர்தல் நெருங்கி வர்ர சமயத்துல லட்சுமிபார்வதிய கல்யாணம் பண்ணிக்கிட்டார் என்.டி.ஆர். இருந்தாலும் மக்கள் ஏத்துக்கிட்டாங்க. என்.டி.ஆர் பூரண மதுவிலக்கு, இரண்டுரூபாய்க்குகிலோஅரிசினு வாக்குறுதி கொடுத்து தேர்தலுக்கு போனாரு.
அப்போ ஈ நாடு,உதயம்னு ரெண்டு பத்திரிக்கை முட்டி மோதிக்கிட்டிருந்த காலம் .இதுக்கு காரணம் இல்லாம இல்லே. உதயம் காங்கிரஸ் ஆதரவு பேப்பர். பப்ளிஷர் டி.சுப்பராமி ரெட்டி. இவரோட முக்கிய ஆதாய சோர்ஸ் வைன்ஸ். ராமோஜி ராவ் அதாங்க ஈ நாடு பப்ளிஷர் அடிக்காத உதைக்காத விரைய நசுக்குங்கற மாதிரி
மதுவுக்கு எதிரா ஒரு போராட்டத்தை துவக்கினாரு. எல்லாம் பேப்பர் வார்.
எங்கயோ பொம்பளைங்க போய் கள்ளுக்கடைய அடிச்சா ஹெட் லைன், எங்கயோ பெண்கள் போய் வைன்ஷாப் முன்ன தர்ணா பண்ணா தலையங்கம்னு தாளிச்சாரு.
என்.டி.ஆரும் மக்கள் கருத்து இதான் போலனு பூரண மதுவிலக்கு கொண்டுவர்ரதா வாக்குறுதி கொடுத்தார், அதுக்குள்ள உதயம் பேப்பர் நின்னு போச்சு. ராமோஜி ராவ் லட்சியம் நிறைவேறிபோச்சு.
இப்போ லாபியிங்க் ஸ்டார்ட் ஆயிருச்சு. லிக்கர் லாபி.உதயம் பேப்பர் நின்னுருச்சில்லியா இன்னும் மதுவிலக்கு இருந்தா என்ன போனா என்ன? மதுவிலக்கை ரத்து பண்ணவச்சா லிக்கர் லாபி மூட்டை வேற அவுக்கும்
மதிவிலக்கை ரத்து பண்ணச்சொல்லி என்.டி.ஆர் மேல ப்ரஷர் ஆரம்பமாயிருச்சு. அது பிடிச்ச முயலுக்கு மூனே காலுங்கற பார்ட்டி. பப்பு வேகல.
நான் சொன்னது நடக்கலன்னா அந்த அரசாங்கமே இருக்ககூடாதுங்கறது ராமோஜிராவ் சைக்காலஜி. அந்த நேரம் பார்த்து பாபு நிதி மந்திரியா தன் பிற்கால பொருளாதார சீர்திருத்தங்களை அமல் செய்ய ஏழையோட கோவணத்தை உருவ தன் கோவணத்தை வரிஞ்சி கட்டினாரு. இதுதொடர்பான ஜி.ஓ வெளிவந்தபிறகு கூட அதை என்.டி.ஆர் ரத்து பண்ண சந்தர்ப்பம் அனேகம்.
இன்னொரு பக்கம் லட்சுமி பார்வதி. மாமன் எந்திரிச்சா திண்ண என்னுதுனு இருந்த பாபுவுக்கு ல.பா பெரிய தடையாயிட்டாங்க.
ஸோ லிக்கர் லாபி, ராமோஜிராவோட மீடியா லாபி, பாபுவோட பதவி ஆசை எல்லாம் கூட்டு சேர்ந்து என்.டி.ஆருக்கு வச்சிட்டாங்கய்யா ஆப்பு.
பாபு சி.எம்.ஆனாரு.மாமன் போட்ட கோட்லயே ரோட்ட போட்டுக்கிட்டு அப்படி இப்படி சைட் வாங்கிக்கிட்டு போயிருந்தா பரவால்ல படையப்பா ரஜினி மாதிரி என் வழி தனி வழின்னு சிலும்பினாரு.
ஆனால் சந்திரபாபு மதுவிலக்கை கள்ளு,சாராயத்துக்கு மட்டும் அமல் படுத்தி கலர் சாராயத்தை வெள்ளமா ஓட விட்டாரு. அரிசி விலை ஏத்தியாச்சு. புதுசா எவனுக்கும் கார்டு தரமுடியாதுன்னுட்டாரு .(ஆனா 2003 ல இவர் நக்சலைட்டுகளோட க்ளைமோர் குண்டு வெடிப்புல மாட்ன உடனே தாளி அனுதாப ஓட்டை அள்ளிர வேண்டியதுதான்னு முன் கூட்டியே தேர்தலுக்கு போனாரு . சில நாள்ளயே பர்சனாலிட்டி தெரிஞ்சு போச்சு . நீ செத்திருந்தா தீபாவளி பண்ணியிருப்பாங்க. பொழச்சதுக்குதான் வருத்தமா இருக்காங்கனு ரிப்போர்ட் போச்சு. உடனே கேட்டவன் கேட்காதவன் எல்லாருக்கும் , எல்லாமும் அள்ளி விட்டாரு.ஆனாலும் சனம் ஓட்டை கிள்ளி கூட போடலங்கறது வேற விஷயம்)
விவசாயம்லாம் வேஸ்டு. விவசாயத்துக்கு எதிர்காலமில்லே. விவசாயிகளோட வாரிசுகள் எல்லாம் கம்ப்யூட்டர் கத்துக்கனும்னிட்டாரு. விவசாயம் 70% மக்களை வாழவைக்குது. அந்த நேரத்துல இந்தியால கம்ப்யூட்டர் உபயோகிச்சவங்க 2% க்கும் கம்மி. அவுகளை தலை மேல வச்சி தாங்கினாரு. விவசாயத்துக்கு என்.டி.ஆர் ஹெச்.பிக்கு அம்பது ரூபானு கொடுத்த மின்சார கட்டணத்தை டபுளாக்கிட்டாரு. பாக்கி கட்டாதவங்களோட வீடு ஆடு,மாடு,சட்டி பானையெல்லாம் ஜப்தி பண்ணவச்சாரு. கிரிமினல் கேஸ் போட்டாரு.
பஸ் சார்ஜ் ஏத்தறது என்ன? மின் கட்டண உயர்வு என்ன?( அதுலயும் 100 சதவீதம்), வீட்டு வரி உயர்வென்ன? ( சில நகரங்கள்ள 300 சதவீதம் கூட) கவர்ன்மென்ட் ஆஸ்பத்திரில கூட யூசர் சார்ஜ் என்ன.. கேட்டா இப்ப நான் அரசியல் வாதி இல்லே. சி.இ.ஓ. கம்பெனிக்கு (கவர்ன்மென்டுக்கு) எது லாபமோ அதை தான் செய்வேனு பேச ஆரம்பிச்சாரு. தனியார் மயமென்ன?( எங்க ஊரு ஷுகர் ஃபேக்டரியையே தாரை வார்க்க பார்த்தாரு தலை ! இப்போ அது லாபத்துல நடக்கலையா என்ன? ) பொருளாதார சீர்திருத்தம் என்ன ? தகவல் தொழில் நுட்ப புரட்சின்னு அலப்பறை என்ன? நானும் தூங்கமாட்டேன். உங்களையும் தூங்க விடமாட்டேன்னு வசனம் என்ன?
அவர் ஒரு ட்ரான்ஸ்ல போயிட்டாரு. யதார்த்தத்துல இருந்து விலகிப்போயிட்டாரு.
பன்னா பன்னானு தன் பேச்சையே பேசிக்கிட்டு (அதுவும் ஒரு உணர்ச்சியோ,ஏற்ற இறக்கமோ இல்லாத இயந்திர குரல். கொச்சை வார்த்தைகள், ராங்க் ப்ரனவுன்ஸேஷன். கேட்க சகிக்காது. )
ஒரு பக்கம் பச்சதனம் பரிசுப்ரதான்னிட்டு ( பசுமைமயம், சுத்தம்) ம்ரம் நடவேண்டியது. மறுபக்கம் சாலை விரிவாக்கம்னுட்டு லட்சக்கணக்கான மரங்களை வெட்டி தள்றது. பரிசுப்ரதான்னிட்டு ஐ.ஏ.எஸுங்களை யெல்லாம் சுண்ணாம்பு அடிக்க வைக்க வேண்டியது. பெண்டிங்க ஃபைல் ஒழிப்புனு ஒரு ஸ்கீம் கொண்டாந்தாரு. நல்லாருக்கு. உண்மையிலயே பெண்டிங்க ஃபைல் ஒழிப்புனு நடந்திருந்தா மூணு மாசத்துலயோ ,ஆறு மாசத்துலயோ பெண்டிங்க் ஃபைல்ஸ் எல்லாம் ஒழிஞ்சுரனும்லியா.. ஊஹூம் . ஆட்சி காலம் பூரா நடந்து ஆஃபீசருங்களுக்கு பைல்ஸ் வந்ததுதான் மிச்சம்.
சனத்துக்கு ஆப்பு வச்சிட்டோம்னு அவருக்கே தோணிட்டாப்ல இருக்கு. தான் பண்ண குழப்படியையெல்லாம் மறைக்க போஸ்ட் கார்ட் எழுதுங்க ரெஸ்பாண்ட் ஆகறேன்னு டி.வி ல வரேன் கேள்வி கேளுங்க, உழவர் சந்தை ,ஜன்ம பூமினு கதை பண்ணி இந்திரஜாலமெல்லாம் பண்ண ஆரம்பிச்சாரு. ஜன்ம பூமினு ஒரு ஸ்கீம்.
(தொடரும் .. வழக்கமான சம்பிரதாயபரமான தொடரும்னு .. நினைச்சிராதிங்க. நிஜமாவே தொடரும்
Subscribe to:
Posts (Atom)