Wednesday, July 25, 2012

3 மனைவியரால் கற்பழிக்கப்பட்டு கணவன் மரணம்


அண்ணே வணக்கம்ணே !
நைஜீரியா நாட்டின் பென்யூ மானிலத்தை சேர்ந்தவர் உரோகோ ஒனோஜா. பெரும்பணக்காரரான இவருக்கு மொத்தம் 6 மனைவியர். ஒனோஜா லேட்டஸ்டா கண்ணாலம் கட்டின குட்டியோடயே கூத்தடிச்சிக்கிட்டிருந்தாரு. மத்த 5 மனைவியர் இதுக்கு எதிர்ப்பு தெரிவிச்சுக்கிட்டிருந்தாய்ங்க.ஆனால் பார்ட்டி கண்டுக்கலை.

தசரதன் கைகேயி மேல வச்சிருந்தது போல 6 ஆவது மனைவி மேல "பாசம்" வச்சிருந்தாரு. கடந்த வாரம்
ஒனோஜா 6 ஆவது மனைவியுடன் கில்மாவில் ஈடுபட்டிருந்த சமயம்.. மத்த 5 மனைவியரும் கூட்டு சேர்ந்து பயங்கர ஆயுதங்களோட படுக்கையறையுள் நுழைந்தனர்.

தங்களோடும் உடலுறவில் ஈடுபடவேண்டும் என்று தாக்கினர். 5,4,3 ஆவது மனைவிகள் அவரை கற்பழித்தனர்(?) அவிக காரியத்தை முடிச்சு 2 ஆவது மனைவிக்கு சான்ஸ் கொடுத்தாய்ங்க. அதுக்குள்ர அண்ணாச்சியோட "கதை" முடிஞ்சு போச்சு.

ஒடனே கூட்டு கற்பழிப்பில்(?) ஈடுபட்ட 5 மனைவியரும் காட்டுக்குள்ளே ஓடிட்டாய்ங்களாம். ஆறாவது மனைவி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஓடிப்போன மனைவியரை வலைவீசி தேடி வர்ராய்ங்களாம்.

இந்த சம்பவம் நைஜீரிய பத்திரிக்கையான டெய்லி போஸ்ட்டில் பிரசுரமாகியுள்ளது

ஆதாரம்: சாட்சி ,தெலுங்கு தினசரி