Wednesday, April 6, 2011

"அவாளுக்கு"வந்த விபரீத ஆசை

இன்று ஒரு நண்பருடன் பேசிக்கொண்டிருந்த போது " நீங்க ஏன் பிராமணர்களை-பிராமணீயத்தை  விமர்சிக்கிறிங்க. இதனால உங்க நம்பகத்தன்மை குறையாதானு கேட்டார்.

நான் "அவிகளை அவாய்ட் பண்ணிட்டு  எழுதினா ஆந்த்ரபாலஜி - வரலாறு  - பொருளாதரம் இப்படி எதை எழுதினாலும் அது முழுமையாகாது.

அட அவிகள விட்டுட்டு எதையாவது புரிஞ்சிக்க பார்த்தா அந்த புரிதல் கூட  முழுமையானதா இருக்காதுனு சொல்லிட்டிருந்தேன்.

சூத்திரன் உருப்பட்டா நாட்டுக்கு லாபம். பார்ப்பான் கெட்டாத்தான்  நாட்டுக்கு லாபம் (உ,ம் பாரதியார்). சுத்திரன் உருப்படனும்னா அவன் எப்படி கெட்டான்னு அவனுக்கு சொல்லியாகனும். மேலும் இது என் 24 ஹவர்ஸ் சர்விஸ் கிடையாது.

நானும் மன்சன் தானே "அல்லாத்தையும்" மறந்துட்டு இருக்கும்போது அவிகளே நம்ம அலார்ட் பண்ணிர்ராய்ங்கப்பானு பேசிட்டிருந்தேன்.

சொல்லி வாய மூடலை இதொ இந்த பதிவு கண்ல பட்டது.

பூணூல் தன்மானத்தின் சின்னம்!
பூணூல்பற்றி கருணாநிதி பேசினால் வாஞ்சிநாதனாக மாறுவோம்

இதை படிச்சா ரத்தம் கொதிச்சா கிழிக்கத்தோணுமா தோணாதா? இவிகளை திருத்தவே முடியாதப்பா?
அன்னிய சக்திகளுக்கு  பாரதமாதாவை - காட்டி,கூட்டி கொடுத்த கூட்டம் -துபாஷிகள் கூட்டம் தன்மானத்தை பத்திபேசுது.. அவா பாஷையிலயே சொன்னா கலி முத்திப்போச்சு.

பூணூல்ல முதுகு சொறிஞ்சிக்கறது நாங்களா நீங்களா?
புருசனை பார்த்ததும் தாலி தொட்டுப்பார்த்துக்கறாப்ல விசேஷத்துல மட்டும் பூணூல் இரவல் வாங்கறது நாங்களா?  நீங்களா?

வாஞ்சி நாதன் வாழ்ந்திருந்தப்போ அவனை அபிஷ்டு ,அச்சு பிச்சுன்னு சொல்லியிருப்பானுவ. இப்பம் வாஞ்சி நாதன் அவிகளுக்கு ஒரு ப்ராண்ட் வேல்யூ உள்ள பேரா தோணியிருக்கு.

வாஞ்சி நாதன் கக்கூஸுல தற்கொலை பண்ணிக்கிட்டதுக்கு அப்ஜெக்சன் பண்ண கூட்டம் இப்பம் அவர் பேரை சொல்லி மிரட்டிப்பார்க்குது.

வாஞ்சி நாதனா மாறுவோம்னா கலைஞரை போட்டு தள்ளிருவாய்ங்களோ?

நாங்களும் ரவுடிதான் நாங்களும் ரவுடிதாங்கறாப்ல இருக்கு.

அய்யர் மாருங்க மட்டும் ஒதவலைன்னா நாட்ல ஊழலே ந்டக்காதுங்கோ.. வ்ருமான வரி ஏய்ப்பே ந்டக்காதுங்கோ..