Tuesday, October 9, 2012

வதேராவுக்கு ப்ரியாங்காவ மட்டும் தான் விட்டிருக்கு

அண்ணே வணக்கம்ணே !
நமுக்கு 45 வயசாகுது. எமர்ஜென்சி காலத்துலருந்து நியூஸ் பேப்பர்ஸ் ஃபாலோ பண்றோம். எத்தனை எத்தனையோ ஊழலைபத்தி எல்லாம் படிச்சிருக்கம். ஆனால் சோனியாவோட மருமகன் வதேராவோட ஊழலை படிச்சதும் நம்ம மைண்ட்ல வந்த கேள்வி ஒன்னு தான்"இவனுக்கு ப்ரியாங்காவ மட்டும் தானே விட்டிருக்கு. பாரதமாதாவையே விட்டுட்டமா?"

ஹரியானால அரசு மருத்துவமனைக்கு சொந்தமான நிலம் 200+ ஏக்கர்ஸ் இருக்கு. அதுல தொழிற்பேட்டை அமைக்க டி.எல்.எஃப் ங்கற நிறுவனத்துக்கு அந்த நிலத்தை ஒதுக்கறாய்ங்க. டி.எல்.எஃப்ல நம்மாளுக்கு 50 சதவீத ஷேர் இருக்கு. நிலம் ஒதுக்கினதுமே டி.எல்.எஃப் நிறுவனம் 50 சதவீத ஷேரை வதேராவுக்கு பணம் கொடுத்து தானே வாங்கிக்குது.

என்னங்கடா இது? ஏதோ ஊழல்னா 5 பர்சன்ட் 10 பர்சன்ட் வாங்குவாய்ங்க. இப்பம் அது கூட ஏறிப்போயிட்டாப்ல இருக்கு. அம்பது பர்சென்ட்.

அம்பது பர்சென்டை இந்த தாயோளிக்கு கொடுத்துட்டு அப்பாறம் அந்த நிறுவனம் என்னாத்த தொழிற்பேட்டை அமைச்சு -என்னாத்த தொழிலை வளர்க்கிறது.

இதுல ஹரியான அரசாங்கமே ப்ரோக்கர் வேலை செய்திருக்கு. மக்கள் வரிப்பணத்துல நடக்கிற அரசாங்கம் ஆருக்கு சர்வீஸ் பண்ணுது பார்த்திங்களா?

சோனியாம்மா தயவு செய்து உங்க மாப்பிள்ளைக்கு ஞா படுத்துங்க. அவருக்கு ப்ரியாங்காவ மட்டும் தான் கொடுத்திருக்கு..