Wednesday, April 20, 2011

"ஜெ" தோற்பது உறுதி - ஜெயேந்திரர்

அண்ணா வணக்கம்ணா!
தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதா தோற்பது உறுதின்னுட்டு  காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சொல்ட்டாருங்கண்ணா. இன்னா நைனா ஒனக்கு மட்டும் ஸ்பெஷலா எஸ்.டி.டி போட்டு சொன்னாரான்னு கேப்பிக.சொல்றேன்.

தாளி..யாரு இந்த பார்ட்டி? இதுக்கு மிந்தி நாம அப்பப்போ எழுதிப்போட்ட பதிவுகளை ஒரு தாட்டி க்ளிக்கி பார்த்திங்கனா  இந்தாளோட பர்சனாலிட்டி தெரியவரும்.

http://kavithai07.blogspot.com/2010/05/vs.html
http://kavithai07.blogspot.com/2010/09/blog-post_12.html
http://kavithai07.blogspot.com/2009/09/blog-post_24.html

சுருக்கமா சொன்னா ..

இவரு போட்ட கெட்ட ஆட்டத்தை தட்டி கேட்ட சங்கரராமனை போட்டு தள்ள கூலிப்படைய ஏவினவர். அன்றைய ஜெ அரசால் கைது செய்யப்பட்டவர். பெரியாரின் சீடர் -அண்ணாவின் தம்பி கலைஞரோட காலை கட்டி ஓலை வாங்கி வெளிய வந்தவர்.

கொசுறு:
எழுத்தாளர் அனுராதா ரமணன் முன்னாடியே வேற ஒரு பார்ட்டியோட தக்ஜம் பண்ணி காட்டினவரு (ஆதாரம்: தமிழ் ஓவியா)  மூடை கிளப்பறாராம்.

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதா தோற்பது உறுதின்னுட்டு  காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சொன்ன தகவல்  நமக்கு எப்படி கிடைச்சதுன்னா கூகுலாண்டவர் புண்ணியத்துலதேன்.

கே.என் ராவ்.ங்கற பார்ட்டி தன்னோட ப்ளாக்ல எழுதியிருக்காருங்கோ அவர் இங்கிலி பீஸ்ல  பீசிக்கிற மேட்டரோட சுருக்கம்.

" ஜெயேந்திர சரஸ்வதி தில்லில இருப்பாரு - நீ அவரை சந்திச்சே ஆகனும்னு ஏப்ரல் மாசம் எல்.என்  எனக்கு தகவல் தெரிவிச்சாரு.போய் சந்திச்சேன். அப்போ ஸ்வாமி புன் சிரிப்போட இந்த தடவை அந்தம்மா தோற்கப்போறாய்ங்க - தி,மு.க அரசு ஏற்படும்"னு சொன்னாரு.

அடங்கொய்யால .. நீ இஷ்டாத்துக்கு கூத்தடிப்பே. கேள்வி கேட்ட சங்கர் ராமனை கூலிப்படை வச்சு போட்டு தள்ளிருவே ..ஒரு முதல்வருங்கற வகையில வாழ்க்கையில தான் செஞ்ச மிக குறைவான நல்லவேலைகளில் ஒன்னா உன்னை உள்ளே  தூக்கிப்போட்டா அது பஞ்சமா பாதகம். அதுக்காவ அந்தம்மா தோத்துப்போகனும்.

எச்சரிக்கை:
இந்த பதிவு போடப்பட்ட தேதி MAY 15, 2006 ஆம் தேதி
பதிவர் ஜெ.சரஸ்வதியை மீட்பண்ணது 2006 ஏப்ரல்,28

மேற்படி பதிவுக்கான தொடுப்பு இதோ http://vivekajyoti.blogspot.com/2006/05/shankaracharya-proved-right-woman-has.html
அல்லாம் சரி கே.என்.ராவு.. 2011 தேர்தல்ல அம்மா வரப்போறாய்ங்க - கும்மி எடுக்கப்போறாய்ங்கனு நேத்து முந்தா நேத்து ஜெயேந்திர சரஸ்வதி உங்களுக்கு ஏதும் சொல்லலியா?