Monday, January 10, 2011

மகா பெரியவா Vs முன்னாள் மந்திரி : டகுலு மாமே!



கல்கி "சிறப்புப்பக்கங்கள்"ள முன்னாள் மந்திரி ராஜாராம் மகா பெரியவா பத்தி ஒரு டகுலு விட்டுக்கிறாரு பாருங்க. சிரிச்சு சிரிச்சு வவுறே நோவெட்த்துக்கிச்சி.இவரு விவசாய மந்திரியானப்ப மழையே இல்லையாம். இவுரு உடனே மகாபெரியவா கிட்டே போய் மேட்டரை அவுத்து வுட்டாராம். உடனே பெரியவுக பக்கத்துலருந்த ஐயருமாரை நாளைக்கே யாகம் பண்ணுங்கோன்னுட்டாராம்.

மந்திரி ரிட்டர் ஆவுறாராம்.ஸ்ரீ பெரும்புதூர் கிட்டயே மழை பிச்சிக்கினு ஊத்துதாம். அடங்கொய்யால உங்க லாஜிக் பிரகாரம் பார்த்தாலும் யாகம் பண்ணபிறவுதானே மழை ஊத்தனும்.

தாளி.. அவ்ளோ பவர் இருக்கிற பார்ட்டிய வச்சுக்கிட்டு இன்னாத்துக்கு வானிலை ஆராய்ச்சி மையம்லாம் ஊத்தி மூடிட்டு மகா பெரியவாளுக்கே கோவணம் துவைச்சுப்போட்டுக்கிட்டிருந்திருக்கலாமே.

ஆமாங்கண்ணா இப்ப உள்ள பார்ட்டிய (ஜெயேந்திரா) பத்தி இந்த மாதிரி டகுலு கூட வர்ரதில்லையே ஏன்?

சிறப்புப்பக்கங்கள்னா குறிப்பிட்ட இஷ்யூவுக்கு விளம்பரம் கொடுத்தவுக மனோபீஷ்டப்படி போடற பக்கங்கள்னு அர்த்தம் தெரியுமோ?