Sunday, September 12, 2010

ஜூனியர் சங்கராச்சாரியை ஜெயில்ல போட்டப்ப

அண்ணே வணக்கம்ணே,

புதுசா புதுசா யோசிப்பாய்ங்களோன்னு வடிவேலு புலம்புவாரே அந்த கதையாகிப்போச்சு  நம்முதும். இன்னைக்கு "த்ரிமூர்த்தாளோட பகைச்சுண்டு பிராமணனை  சரண் புகுந்தா"ங்கற தலைப்புல ஒரு பதிவுவெளியாகியிருக்கு.
அதுல  நமக்கு ஏறக்குறைய ஒரு தாதா ரேன்ஜுக்கு பில்டப் கொடுத்திருக்காய்ங்க.

வழக்கமா அப்பப்போ சில பார்ப்பன குல வழித்தோன்றல்கள் என்னை  ஹதம் பண்றதே சரின்னு கிளம்பி வர்ரதும் . நான் அந்த நேரத்துக்கு பதிலடி கொடுத்து ஆத்தாளே பார்த்துப்பானு விட்டுர்ரதும் வழமைதான். அப்படி புறப்பட்ட எந்த பன்னாடையையும் மோந்துக்கிட்டு போனது கிடையாது. ஏன்னா கு.ப அவிக அன்னானினமஸ் கமெண்ட்ஸ் தான் போட்டாய்ங்க. ஆனால் மேற்படி பதிவை போட்ட பார்ட்டி நம்ம மெயில் ஐடியை உபயோகிச்சு போட்டுருச்சு. அதனாலதான் சின்னதா இர்ரிடேஷன்.

வலையுலகம் சுதந்திர பூமி. இங்கன யார் வேணா பதிவு போடலாம் (பார்த்தினீய பதிவு உட்பட)  ஆனால் இந்த அய்யர் தி க்ரேட்டை நாம விஜாரிக்க புகுந்ததுக்கு காரணம்  நம்ம மெயில் ஐடில பதிவை போட்டதுதான்.

பார்ட்டி யாரு என்னனு பார்த்து நல்லதா நாலு வார்த்தை சொல்றதுதான் நம்ம நோக்கம். அதுவும் என்ன எழுதனும், என்ன எழுதக்கூடாதுன்னு சொல்ல நான் என்ன கலைஞரா? என் மெயில் ஐடிய யூஸ் பண்ணி பதிவு போட்டதால என்ன மாதிரி குழப்பம்லாம் வரும்னு தன்மையா தான் சொன்னேன்.

உ.ம் நான் எழுதின வில்லங்க பதிவுக்கு யார்னா வந்து உன் பஞ்ச கச்சத்தை  உருவிரப்போறாய்ங்கப்பானு சொன்னேன்.

சாதாரணமா இந்த மாதிரி அநாமதேயங்களோட விமரிசனங்கள்ள நிஜமிருந்தா லீடிங் பர்சன்ஸ் பதில் சொல்லவே மாட்டாய்ங்க. திருடனுக்கு தேள் கொட்டின கணக்கா இருந்துருவாய்ங்க. நமக்கு மடில கர்பமில்லை. கன்னி தேர்வுக்கு பயமில்லை. அதனால அய்யர் தி க்ரேட்டுக்கு பதில் கொடுக்க தீர்மானிச்சு இந்த பதிவை போடறேன்.

//நான் இன்னாரை பார்த்து   நீ இன்ன சாதின்னு சொல்லியிருந்தா அது குத்தமாகலாம்.//

குத்தமாகலாம் இல்லே குத்தம் தான் . நான் பெயிலபுள் அப்பு.


//  நான் என் சாதியத்தான் சொன்னேன். அது தப்பா? என் தோப்பனார் ஒரு பிராமணர். என் தாய் ஒரு பிராமணப்பெண் அப்போ நான் பார்ப்பான் தானே. நான் பார்ப்பான் தான்னு சொன்னா யாருக்கு வலிக்குது? எங்கே வலிக்குது?//

சாதிய சொன்னா யாருக்கு வலிக்கப்போவுது. நான் ஒத்துக்கிடறேன். உன் ஆத்தா பத்தினின்னு ஒத்துக்கிடறேன். சாதி புத்திய காட்டினாத்தான் வலிக்குது.  பூனை பண்றதெல்லாம் குறும்பாம் அதை தட்டி ( தாமரைக்கனி ஸ்டைல்ல இல்லிங்கோ) கேட்டா பாவமாம்.

//அம்ருதமும் , ஆலாலமும் ஒரே பாற்கடல்ல உருவான மாதிரி என்னாட்டம் சத்ப்ராமணாள் வசிக்கிற இதே  சித்தூர்ல ஒரு தீய சக்தி உருவாகிட்டுது. //

அய்யரே .. யாரு ஆலாலம் . யாரு அம்ருதம்னு காலம் தீர்மானிக்கனும். நீயோ நானொ இல்லே. தீயசக்திங்கறே. நான் கு.பட்சம் கேபிள் டிவி ஆப்பரேட்டர் கூட இல்லே. அட ஒரு மவன் கூட இல்லே.  சன் நெட் ஒர்க்லருந்து , பேரன்,
கொள்ளுப்பேரன் ,எள்ளுப் பேரனையெல்லாம் விட்டு கொள்ளையடிக்கிற கலைஞருக்கான விருதை எனக்கு போட்டு  அந்த விருதையே கேவலமாக்கிட்டயே.

//இந்த அச்சு பிச்சு இது நாள் வரை பண்ணாத அழும்புல்லை, போடாத ஆட்டமில்லை.//

இப்படியெல்லாம் ஒரு பார்ட்டி திடீர்னு சீனுக்கு வந்து சீன் போடும்னுதான் நம்ம வண்டவாளத்தையெல்லாம் நாமே தண்டவாளத்துல ஏத்திட்டமில்லை

// எல்லாமே ஊத்திக்கும். அதான் ஹிஸ்டரி.//

ஹிஸ்டரியை தூக்கி குப்பைல போடு . இன்னைக்கு நம்ம ரேஞ்சு ஓகேதானே. ஊத்திக்கிறது ஊத்திக்காததுக்கெல்லாம் உங்க அளவு கோல் பைசாதானேப்பா

//இந்த அச்சு பிச்சு அங்கங்கே நின்னு  தானேதோ சாக்ரடீஸுங்கற  நெனப்புல டமில்  ப்ளாக்ஸை பத்தி அளந்து விட்டுண்டிருக்கும்.//

உங்களாட்டம் உப்பு ஊறுகாய்க்கு உதவாத சமாசாரத்தையெல்லாம் மூடி மறைக்க சொல்றியா?

// இது  என் காதுக்கும் வந்துது.  இந்த அபிஷ்டு எல்லாத்துலயும் அரைகுறையாச்சே, அரை வேக்காடாச்சே இதும் வாசாலாக்குக்கு எத்தனை பேரு பலியாயிண்டிருக்காளோ என்னமோ பார்க்கலாம்னு ஒரு நோட்டம் பார்த்தேன்.//

அரை குறை இல்லே கண்ணா மாஸ்டர் ஆஃப் ஆல் சப்ஜெக்ட்ஸ். வாசாலாக்கு இல்லே நைனா சத்திய வாக்கு.

//பச்சை பச்சையா எழுதறதும் //

உங்க தோப்பனாரும், தாயாரும் பச்சையா பச்சையா ஏதேதோ செய்ததாலதான் நீ வந்து பொறந்திருக்கே.

//அதையும் சில அபிஷ்டுக்கள் கொண்டாடறதையும் பார்த்தேன்.//

அபிஷ்டுக்கள் இல்லே ப்ரதர்.. தேடுதல் உள்ளவர்கள்

//ஏதோ வயித்து  பொழப்பு தொலையட்டும்னு பார்த்தா//

வெறும் காற்றையே புசிச்சி வாழ்ந்தவன் நான். வ.பொழப்புங்கறது உங்க கொள்கை"

// சதா ப்ராம்மண தூஷணை.//

பிராமண தூஷணை இல்லே பாஸ். பிராமணீயத்துனால இந்த நாடு, சமுதாயம் குட்டிச்சுவரா போனதை வெளிச்சம் போடறேன். தட்ஸால்

//பிராமணங்கறவன் குருதத்வம்.//
அடங்கொய்யால உங்க அளவு கோல்படி பார்த்தா கூட இன்னைக்கு எவனும் பிராமணனில்லே. உஞ்ச விருத்தி பண்ணி பொழைக்கற பார்ப்பான் எத்தீனி பேரு நாட்ல கீறான் சொல்லு.

அவனவன் தாடியை அவனவன் சிரைக்கிறான். அவனவன் வீட்டு கம்மோடை அவனவன் தான் கழுவறான்.

பிராமணன்ங்கறவன் ஒரு நடமாடும் சி.டி.ப்ளேயர் தான். குருங்கறவர் DTH குடை மாதிரி. எத்தை எத்தோட முடிச்சு போடறதுன்னு ஒரு விவஸ்தையே  இல்லையா?

// த்ரிமூர்த்தாளோட பகைச்சுண்டு பிராமணனை  சரண் புகுந்தா சரணடைஞ்சவனை காப்பாத்தற சக்தி படைச்சவன் பிராமணன்.//

சக்தி இருக்கோ இல்லியோ த்ரிமூர்த்தாளை விட நாங்கதான் பவர் ஃபுல்னு எஸ்டாப்ளிஷ் பண்ண முயற்சி பண்ணியிருக்கே. அட கடவுளு எலக்ட்ரிசிட்டி  நீங்க லைன் மேனுன்னே வச்சிக்கிட்டாலும் எத்தனை லைன் மேன் ஷாக் அடிச்சி செத்திருக்கான் தெரிமா ச்சொம்மா வுடாதே அய்யரே.

// ஆனால்  பிராமண தூஷனை பண்ணீட்டு த்ரிமூர்த்தாள் கிட்டே போனாலும் பப்பு வேகாது.//

நாங்கல்லாம் நெற்றிக்கண்ணை திறந்தாலும் குற்றம் குற்றமேனு நெஞ்சு நிமிர்த்தி நின்ன தமிழ் சாதிங்கானும். டேக் கேர்

//ஏண்டான்னா த்ரி மூர்த்தாளுக்கு தெரியும். அவா என்ன யோசிப்போ.. " என்னடா இது நம்மோட ரச்சை பண்ணின்டு போனாலும் காப்பாத்தற பிராமணனையே துவேஷிக்கிறவனோட ப்ரேமை  சாஸ்வதமா இருக்குமா.. செத்தாலும் இருக்காது"//

பிராமணாள் தர்ரது அரிசி பருப்பு ,பசு, பன்னின்னு தான பட்டியல் தான். தேவடியாள் உறவும் பார்ப்பான் உறவும் காசு இருக்கற வரைதான். ஆட்டோசங்கர் உசுரா இருந்தப்ப எத்தீனி கோவில் அய்யரு லட்சம் லட்சமா சம்பாவனை வாங்கியிருப்பான். அதே ஆட்டோ சங்கர் தூக்கு மர நிழல்ல நின்னப்ப ஒரு பாதிரியார் தானேய்யா போய் ஜெபம் பண்ணாரு. அதனாலதானே இந்துவா பிறந்த ஆட்டோசங்கர் கிறிஸ்தவனா இறந்தான். உங்க மேல ப்ரேமை சாஸ்வதமா இருக்கனும்னா ஊரை அடிச்சு உலைல போட்டு மூட்டை வச்சிருக்கனும். ஊர் வயித்தெறிச்சலை  கொட்டி  மூட்டை மூட்டையா கர்மங்களை சேர்க்கனும். ஆனால் த்ரி மூர்த்தாளோட உறவுக்கு காணி காணிக்கை கூட  தேவையில்லைங்காணும். இந்த சின்ன மேட்டர் த்ரி மூர்த்தாளுக்கு தெரியாதுங்கறேளா?

//அதனால தான் சொல்றேன் தெய்வ தூஷணை பண்ணவா யாரும் நிம்மதியா வாழ்ந்ததில்லை. அப்படியே வாழ்ந்தாலும் நிம்மதியா செத்ததில்லே.( உதாரணம் அண்ணாதுரை, பெரியார் - மூத்திர பானையை தூக்கிண்டு அலைஞ்சாரோன்னோ?) //

அடங்கொக்கா மக்கா மனுஷாளோட உடம்பு வேறு. மனசு வேறுங்கற சின்ன மேட்டர் கூட உங்களுக்கு  புரியலையே. ஆன்மீகம், ஆத்திகம்,  கடவுள் மறுப்பு , நாத்திகம்லாம் மனசுக்கு சம்பந்தப்பட்ட மேட்டர். சங்கராச்சாரி ( சீனியர்) கூடத்தான் சோடா புட்டி கண்ணாடி போட்டுண்டுருந்தார்.  ஜூனியர் சங்கராச்சாரியை ஜெயில்ல போட்டப்ப ஒரு மருந்து அலமாரியை தூக்கிக்கிட்டுத்தானே களி தின்ன போனாரு.  உங்காளுங்க யாருக்குமே  நோய் வர்ரதில்லையா? கேன்சர் வர்ரதில்லையா?

//தெய்வ தூஷணை பண்ணவா கூட ஒரு சத்பிராமணனை சரண் புகுந்து அவன் காலை புடிச்சுண்டா கரையேறிடலாம் ( கல்கில கலைஞருக்கும் பிராமணாளுக்கும் உள்ள பிணைப்பை பத்தி ஞானி எழுதியிருக்கார் படிங்கோ) //

தெய்வ தூஷணைங்கறத விட ஐ.பி.சி படி , வருமானவரித்துறை சட்டப்படின்னு சொல்லியிருக்கலாமே. ஊர்ல இருக்கிற களவாணிப்பயலுக்கெல்லாம் நரிமாதிரி ஆள்காட்டி வேலை பண்ணத்தானே பிறப்பெடுத்திருக்கிக

//இதெல்லாம் எதுக்கு சொல்லிண்டிருக்கேன்னு பார்க்கறேளா?  இவ்ள தூரம் வந்த பிறவு ஒளிவென்ன மறைவென்ன  இந்த டமில் ப்ளாக்ஸ்ல  தானேதோ கொம்பு முளைச்சவன்னு  அலட்டிக்கிற ,  ஜோதிட ஓஷோ, வலையுலக மாத்ரு பூதம்னு உங்கள்ள சில அச்சு பிச்சுகள் கொண்டாடற முருகேசன் என்னை ஆளை வச்சு கூட்டு வச்சுண்டு ப்ளாக் மெயில் பண்ணான்.//

அப்படிப்போடு அருவாளை ! சோழியன் குடுமி சும்மா ஆடுமா? ப்ரைவேட் இஷ்யூவை பப்ளிக் இஷ்யூ ஆக்கறதுல புலிங்களாச்சே நீங்க. யோவ் நான் உன்னை ப்ளாக் மெயில் பண்ணேனா?  நீ அநாமதேயம்யா..  நான் பூத்து , காய்ச்சு,கனிஞ்சு குலுங்கற மரம்யா நீதான் கல்லு போட்டு ப்ளாக் மெயில் பண்றே.. ஃபோர்ஜரி பண்ணது நீ. என் ஐடில நீ உன்  போஸ்டை  பிங் பண்ணது  ஃபோர்ஜரிதானே. உன் பிள்ளைக்கு என் இனிஷியல் போட்ட மாதிரிதானே

//இத்தனைக்கும் நானேதும் அவனோட மெயிலையோ , ப்ளாகையோ ஹாக் பண்ணிரலை. அவன்  ரெகுலரா  போவற நெட் சென்டருக்கு பை மிஸ்டேக்  நானும் போனேன் போல.   திரட்டில என் பதிவை இணைக்கறச்ச அந்த குரங்கோட மெயில் ஐடி வந்திருக்கு . நான் குருட்டாம்போக்குல அதை க்ளிக் பண்ணிட்டன் போல. என்னோட பதிவு அந்த எச்சக்கலையோட மெயில் ஐடியோட பப்ளீஷ் ஆயிடுத்து.//

ஏன்யா எங்க எச்சிலயே உடம்பு வளர்த்த கும்பல்ல வந்துட்டு என்னை எச்சக்கலைங்கறியா? வடகலை, தென் கலை ,எச்சிக்கலை எல்லாமே நீங்க தான்யா

//இதென்ன பஞ்சமா பாதகமா? பிரம்ம ஹத்தியா? எவனோ கட்டைல போறவன் என்னவோ இழவெடுத்த மிரட்டல் மெயில் அனுப்பி தொலைச்சான்னு சித்தூர் நெட் சென்டர்லயெல்லாம் அட்ரஸ் ப்ரூஃப். வாங்கிண்டுதான் சிஸ்டத்தையே கண்ணுல காட்டறாளா..   நெட் சென்டர்ல தனக்கு முந்தி சிஸ்டத்தை உபயோகிச்ச   என் விலாசத்தை தேடிப்பிடிச்சு ஆளனுப்பினான்.

வந்ததுங்க ஒன்னத்துக்கும்  மூஞ்சில மீசை கூட கிடையாது. கழுத்துல சவுக்கம் போடாத குறையா என்னை ஆட்டோல கூட்டிண்டு போனதுங்க.//

பாருங்க இதுலயும் பொய் . நான் அனுப்பினது அவிக ஏரியா பையன் . அவிக உறவுக்கார பையன் . ஒரு ஃப்ரண்ட்லி அட்மாஸ்ஃபியருக்காக செலக்ட் பண்ணி அனுப்பினேன்.

//அங்கே முருகேசனார் கீதோபதேசம் கணக்கா அறிவுரை சொல்ல விதியில்லாம கேட்டுண்டு வந்துட்டன்.//

இதைத்தான் பார்ப்பன குசும்புங்கறது. எட்டினா குடுமி எட்டலைன்னா காலை பிடிக்கிறதே இவிக பொழப்பா போச்சுப்பா..

//இந்த வாலை தெரியாத்தனமா மிதிச்சதுக்கே கிட்னாப்பு மிரட்டல்னா இது எந்த தலையை பார்த்து ஆடுதோ அதனோட லட்சணத்தை சொன்னா பிராணஹத்தியே கூட நடந்துரலாம்.//

பாருங்க பாருங்க ரெண்டு தனிப்பட்ட நெட்டிசன்ஸ் மேட்டரை தொகுதி அரசியல் ரேஞ்சுக்கு பில்டப் பண்ணுறத பாருங்க..

//ஏதோ ஹார்ட் வேர் சாஃப்ட் வேர் தெரிஞ்சுண்டு பொழப்ப ஓட்டிண்டிருக்கேன். தோப்பனார் போஸ்டல் டிப்பார்ட்மென்ட்ல ஒர்க் பண்ணி ரிட்டையராகி ஜப மாலையும் கையுமா இருக்கார். தங்கச்சி ஒருத்தி கல்யாணத்துக்கிருக்கா. தாயாருக்கு மூத்திரப்பைல கல்லுன்னு சட்டிப்பானை கூட வித்து வைத்தியம் பார்த்தேன். எனக்கு கல்யாணத்துக்கு பார்த்துண்டிருக்கா. இத்தனை  நடந்திருக்கு ,  போலீஸ்ல ஒரு புகார் கொடுக்கலாமேன்னு நீங்க கேழ்க்கலாம்.

இந்த வாலுக்கு ஒரு தலையிருக்கு. இந்த வாலுக்கு பின்னாடி நிருபர்னு ஒரு வாலு இருக்கு. ஸ்டேஷன்லயும் இந்த துஷ்டாளோட ராஜ்ஜியம் தானே நடக்குது.//

அடங்......................... ( வேணா வாத்யாரே கெட்ட வார்த்தையா வருது. ) போலீஸ் ஸ்டேஷனுக்குள்ள  நிருபரா போனா கிடைக்கிற மரியாதை வேற,   கம்ப்ள்யினென்டா போனா கிடைக்கிற மரியாதை வேற. நம்ம மேல இன்னொரு பார்ட்டி கம்ப்ளெயின் பண்ணா கிடைக்கிற மரியாதையே வேற. ஆனால் இந்த பஞ்சகச்சம் என்னமா எஸ்டாப்ளிஷ் பண்ணுது பாருங்க.

// அது சரி இந்த விவரத்தையெல்லாம் இங்கே  பதிவா போடறேளே இதனால ஆபத்துவராதான்னு கேழ்க்கலாம்.

இந்த வலையுலகத்துல இந்த துஷ்டன் தானேதோ பெரிய உத்தமன்னு பீத்திண்டிருக்கானே. அந்த இமேஜ் கெட்டுப்போயிருமேன்னு விளக்கம் சொல்ல முன் வரலாம். இல்லை இங்கே கடைய கட்டிண்டுர்ர மாதிரி இருந்தா என் மேல கை வைக்கட்டும்.//

ஏரிக்கு பயந்து .........கழுவாம போயிருவன்னு நினைச்சாப்ல இருக்கு. மவனே உண்மையான ஆபத்து இப்பத்தான் காத்திருக்குடீ . என் வாயை கிளறி விட்டதுக்கு ஊர்ல இருக்கிற உங்களாவாளே வந்து செருப்பாலடிக்கிறாப்ல உங்க வண்டவாளத்தையெல்லாம் தண்டவாளத்துல ஏத்தறேன்

//இந்த மாதிரி பிராமண துவேஷிகள் எல்லாம் அன்ன வஸ்திரத்துக்கு இல்லாம அவதிப்படப்போறா.//
ஆரை சொல்றீர்? கலைஞரையா? அவர் குடும்பத்தையா? அவாள் தான் கோடிகள்ள கொட்டி முழக்கறாளே. உம்ம சாபத்தை கொண்டு போய் ட்ரெயினேஜ்ல போடும் ஓய் ..

 //இது நான் பன்னெண்டு வருஷமா ஜெபிச்சுண்டு வர்ர  காயத்ரி மேல சத்தியம்.//

த பார்ரா .. 12 வருஷமா நீ ஒழுங்கா காயத்ரி ஜெபிச்சிருந்தினா நான் உன்னை எந்த அளவுக்கு மரியாதையா நடத்தினேன். நான் நினைச்சிருந்தா என்னெல்லாம் பண்ணியிருக்கமுடியும்னு இந்த பதிவை எழுதியிருப்பே. நீ அல்பம்.  காயத்ரி பேரை சொல்ற தகுதி கூட உனக்கு கிடையாது.. ஓடிப்பூடு..