Tuesday, November 3, 2009

ஆந்திரத்தில் மெடிக்கல் காலேஜ் காஞ்சிமடம் கொள்ளை


ஓம்கார் அய்யா வணக்கம்,
வேதம் பவித்ரம். வேத கால வாழ்க்கை மறுபடி வரணுங்கறிங்க. ஏதோ கெட்ட நேரத்துல ஒரு நல்ல நேரம் வேதகாலத்துக்கு வாய்தா பூட்ச்சி. ஏதோ குத்துயிரும் குலை உயிருமா ஜன நாயகம் இருக்கு. ராஜா விஷ்ணு ரூபம், பார்ப்பான் விஷ்ணு ரூபம். ராஜா பெண்டாட்டிக்கு குழந்தை பிறக்கலைன்னா யாகங்கற பேர்ல சுத்தி துணிய கட்டிட்டு அய்யர்மாரே வேலை முடிச்சுருங்க. உலகத்தின் முதல் ஃபெர்ட்டைல் சென்டர் உங்களுதுதானே. சரி விஷயத்துக்கு வரேன் . இந்த ஜன நாயக யுகத்துல உலகம் போற்றும் ஜெயேந்திர சரஸ்வதி அய்யர் என்னா மாதிரி கேப்மாரி வேலை செய்திருக்காருனு இந்த பதிவில் சொல்றேன். திருப்பதி விமான நிலையத்துக்கு பக்கத்துல ஒரு 150 ஏக்கர் நிலம் இருந்துச்சு . காஞ்சி மடம் காரனுங்க திருப்பதில மெடிக்கல் காலேஜ் வைக்கிறோம்னு வந்தாங்க. ஒய்.எஸ்.ஆர் சரி ஓஞ்சு போங்க அந்த 150 ல ஒரு 60 ஏக்கர் நிலம் இலவசமா தரேன் மிச்சமுள்ள 90 ஏக்கர் மார்க்கெட் ரேட்டுக்கு தரேன்னாரு.

அஸ்கு புஸ்கு பூணுலை போட்டுட்டு இருக்கிற எவனாவது எதையாவது காசு குடுத்து வாங்கினா அதைவிட அவமானம் ஏதுமில்லே . 150 ம் ஃப்ரீயா கொடுத்தாதான் ஆச்சுனு கோச்சிக்கினு பூட்டாங்க. ஒய்.எஸ்.ஆர் பீடையே போச்சுனு 60 ஏக்கரை அப்படியே பெண்டிங் வச்சுக்கிட்டு மிச்சமிருந்த 90 ஏக்கரை ஸ்விம்ஸ் மருத்துவமனை அட்மின் பில்டிங்குக்கு ஒதுக்கிட்டாரு.


திருமலை தேவஸ்தானம் நிதியில் மருத்துவ கல்லூரி ஆரம்பிக்கறதா சொன்னார். தாளி சந்துல என்ன சிந்து பாடினானுங்களோ தெரியாது. இப்ப தேவஸ்தானம் பேக் ஆயிருச்சு. மடம் மறுபடி நுழைஞ்சுருச்சு. எவனை பிடிச்சானுவளோ, எவனுக்கு எவளை படுக்க போட்டானுவளோ தெரியாது. இப்போ 60 ஏக்கரே போதும்னிட்டு மெடிக்கல் காலேஜ் கட்ட வந்துட்டானுங்க.

மெடிக்கல் காலேஜ் வைக்கனும்னா அந்த நிர்வாகத்துக்கு சொந்தமா ஒரு ஹாஸ்பிட்டலும் இருக்கனும் . அப்பத்தானே மாணவங்க ஹவுஸ் சர்ஜன் பண்ண முடியும் .

இவனுங்களுக்கா ஆஸ்பத்திரி என்ன பீ மூத்திரம் டெஸ்ட் பண்ற லேப் கூட கிடையாது. என்னா பண்ணியிருக்கானுங்க ஸ்விம்ஸ்லயே ஹவுஸ் சர்ஜனை முடிச்சுருவாங்களாம்.

என்னங்கடா நியாயம் இது . ஸ்விம்ஸ் ஆஸ்பத்திரிக்கு தேவஸ்தானம் வருசத்துக்கு 70 கோடி செலவு பண்ணுது அரசாங்கம் வேற விதவிதமான க்ராண்ட் எல்லாம் கொடுக்குது.

இவனுங்க குட்டி சுவத்துல ஒன்னுக்கடிச்சிட்டு போற மாதிரி உபயோகிச்சுக்குவானுங்களாம்.

மெடிக்கல் காலேஜை கட்டிட்டா டி.எம் காரியாலஜி சீட்டை 1 கோடிக்கும், எம்.சி.ஹெச் சீட்டை 2 கோடிக்கும், எம்.பி.பி.எஸ் சீட்டை 50 லட்சத்துக்கும் வித்து கல்லா கட்டிப்பானுங்க . வேறுமனே ஒரு கட்டிடம் கட்டிட்டு வருசத்துக்கு 500 கோடி வரை மூட்டை கட்டிட்டு போவானுங்க.

இன்னும் நாலு அய்ய மாரை கோவில்ல வச்சே போட்டு தள்ளுவானுங்க . காபரே ஆடுவானுங்க.

நாங்க வாய்ல விரல் போட்டுக்கிட்டு பார்த்துக்கிட்டிருக்கனும். அய்யா ஓம்கார் சாமீ ! இந்த காலமே இவ்ளா கொடுமைன்னா வேதகாலம்லாம் வேணாம்யா.. உங்க பொழப்ப நீங்க பாருங்க எங்க பொழப்ப கெடுத்திராதீரய்யா.

அம்மா புர்ச்சி தலைவி ! எங்கேம்மா இருக்கே .. கொட நாட்ல இருந்து சென்னை வந்துட்டயா.. சொந்த பகைல போட்டயோ / சட்டப்படி போட்டயோ இந்த நாய்களை உள்ள போடவாவது நீ இருக்கனும் தாயே !

முடிஞ்சா இப்படி ஆந்திரா பக்கம் வந்துரு. ஒரு நாள் சி.எம்மாச்சும் இருந்து இந்த நாய்ங்க கதைய முடி

புரட்சி தலைவி வாழ்க